• அருகில் மனைவி இருக்க.. மொபைல் எதற்காக???

    #படுக்கையறையில் மொபைல் போனை
    கொண்டு போகாதீர்கள்..
    படுக்கையறையில் மொபைல் போனை பயன்படுத்தினால் பழ பிரச்சினை வரும்

    1,ஒருவர் ஒருவர் மனம் விட்டு பேச மாட்டீர்கள்.

    2,தாம்பத்திய உறவு கெடும்.

    3,நான் அருகில் இருக்க யார் கூட அரட்டை அடிக்கிறார் என்ற ஒரு சந்தேகம் வரும்.

    4, தூக்கம் வரவில்லை என்றால் உடனே மொபைல் போன் எடுத்து பார்த்துக் கொண்டே இருப்பீர்கள் அதனால் உங்கள் தூக்கம் கெடும்..

    5, அதிகாலையில் சீக்கிரம் எழுந்திருக்க முடியாது..

    6, வேலைக்கு போன இடத்தில் தூக்கம் வரும். யார் என்ன சொன்னாலும் கோபம் வரும்..

    7, லைட்டை அமத்திவிட்டு மொபைல் பார்த்தால் கண்கள் கெடும்...

    படுக்கையறையில் கணவனும் மனைவியும் மனம் விட்டு பேசுங்கள்..
    #தாம்பத்திய உறவும் நல்லா இருக்கும் வாழ்க்கையில் சந்தோஷமாகவும் இருக்கும்....

    #இரவு_வணக்கம்
    அருகில் மனைவி இருக்க.. மொபைல் எதற்காக??? #படுக்கையறையில் மொபைல் போனை கொண்டு போகாதீர்கள்.. படுக்கையறையில் மொபைல் போனை பயன்படுத்தினால் பழ பிரச்சினை வரும் 1,ஒருவர் ஒருவர் மனம் விட்டு பேச மாட்டீர்கள். 2,தாம்பத்திய உறவு கெடும். 3,நான் அருகில் இருக்க யார் கூட அரட்டை அடிக்கிறார் என்ற ஒரு சந்தேகம் வரும். 4, தூக்கம் வரவில்லை என்றால் உடனே மொபைல் போன் எடுத்து பார்த்துக் கொண்டே இருப்பீர்கள் அதனால் உங்கள் தூக்கம் கெடும்.. 5, அதிகாலையில் சீக்கிரம் எழுந்திருக்க முடியாது.. 6, வேலைக்கு போன இடத்தில் தூக்கம் வரும். யார் என்ன சொன்னாலும் கோபம் வரும்.. 7, லைட்டை அமத்திவிட்டு மொபைல் பார்த்தால் கண்கள் கெடும்... படுக்கையறையில் கணவனும் மனைவியும் மனம் விட்டு பேசுங்கள்.. #தாம்பத்திய உறவும் நல்லா இருக்கும் வாழ்க்கையில் சந்தோஷமாகவும் இருக்கும்.... #இரவு_வணக்கம்
    0 Reacties ·0 aandelen ·586 Views ·0 voorbeeld
  • நாம் ஒருவேளை உண்ணும் ஒரு சோறு கூட 44 போராட்டங்களை தாண்டித்தான் நமது வட்டலுக்கு அல்லது இலைக்கு வருகிறது.. இவ்வளவு தடைகளை தாண்டி நமக்காக வந்த ஒருசோற்றைக்கூட நாம் வீணாக்கலாமா?.. தயவு செய்து இன்றைய தலைமுறைக்கு இதை தெரியப்படுத்த பகிருங்கள்.. ஒரு விவசாயியாக கை வணங்கி கேட்டுக்கொள்கிறேன்.. இதோ அந்த 44 போராட்டங்களும்..

    சோறு வரும் வழி:
    ( உழவனின் மொழி சோறு)..
    1. வயல் காட்டைச் சீர்செய்தல்
    2. ஏர் பிடித்தல்
    3. உழவு ஓட்டுதல்
    4. பரம்படித்தல்
    5. விதை நெல் சேகரித்தல்
    6. விதை நேர்த்தி செய்தல்
    7. விதைகளை நீரில் ஊற
    வைத்தல்
    8. நாற்றங்காலில் விதைத்தல்
    9. நாற்றாக வளருதல்
    10. நாற்று எடுத்தல்
    11. முடிச்சு கட்டுதல்
    12. வயல் நிலத்தில் முடிச்சு வீசுதல்
    13. நடவு நடுதல்
    14. களையெடுத்தல்
    15. உரமிடுதல்
    16. எலியிடம் தப்புதல்
    17. பூச்சியிடமிருந்து பாதுகாத்தல்
    18. நீர் தட்டுப்பாடு இன்றி வளருதல்
    19. கதிர் முற்றுதல்
    20. கதிர் அறுத்தல்
    21. கட்டு கட்டுதல்
    22. கட்டு சுமந்து வருதல்
    23. களத்துமேட்டில் சேர்த்தல்
    24. கதிர் அடித்தல்
    25. பயிர் தூற்றல்
    26. பதறுபிரித்தல்
    27. மூட்டை கட்டுதல்
    28. நெல் ஊறவைத்தல்
    29. நெல் அவித்தல்
    30. களத்தில் காயவைத்தல்
    31. மழையிலிருந்து பாதுகாத்தல்
    32. நெல் குத்துதல்
    33. நொய்யின்றி அரிசியாதல்
    34. அரிசியாக்குதல்
    35. மூட்டையில் பிடித்தல்
    36. விற்பனை செய்தல்
    37. எடை போட்டு வாங்குதல்
    38. அரிசி ஊறவைத்தல்
    39. அரிசி கழுவுதல்
    40. கல் நீக்குதல்
    41. அரிசியை உலையிடல்
    42. சோறு வடித்தல்
    43. சோறு சூடு தணிய வைத்தல்
    44. சோறு இலையில் இடல்
    இத்தனை போராட்டங்களை தாண்டி வந்த சோற்றை நாம் முழுவதும் உண்ணாமல் வீணாக்குவது உலகமகா பாவம்..
    உண்ணும் முன் உணருவோம்,
    அந்த உணவு நம் இலைக்கு வந்த பாதையையும், அதன்பின்னுள்ள
    உழவனின் உழைப்பையும்.!.....ஒவ்வொரு முறையும் நினைத்துப் பாருங்கள்..
    இந்த உணவு இல்லாமல் பல லட்சம் பேர் ஒவ்வொரு இரவும் பட்டினியோடு படுக்கிறார்கள் என்பதையும் ஒரு கணம் நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.. ஒவ்வொரு முறையும் உணவை உண்ணும் முன்..
    உணவை வீணாக்காமல் பருகுங்கள்..
    நாம் ஒருவேளை உண்ணும் ஒரு சோறு கூட 44 போராட்டங்களை தாண்டித்தான் நமது வட்டலுக்கு அல்லது இலைக்கு வருகிறது.. இவ்வளவு தடைகளை தாண்டி நமக்காக வந்த ஒருசோற்றைக்கூட நாம் வீணாக்கலாமா?.. தயவு செய்து இன்றைய தலைமுறைக்கு இதை தெரியப்படுத்த பகிருங்கள்.. ஒரு விவசாயியாக கை வணங்கி கேட்டுக்கொள்கிறேன்.. இதோ அந்த 44 போராட்டங்களும்.. சோறு வரும் வழி: ( உழவனின் மொழி சோறு).. 1. வயல் காட்டைச் சீர்செய்தல் 2. ஏர் பிடித்தல் 3. உழவு ஓட்டுதல் 4. பரம்படித்தல் 5. விதை நெல் சேகரித்தல் 6. விதை நேர்த்தி செய்தல் 7. விதைகளை நீரில் ஊற வைத்தல் 8. நாற்றங்காலில் விதைத்தல் 9. நாற்றாக வளருதல் 10. நாற்று எடுத்தல் 11. முடிச்சு கட்டுதல் 12. வயல் நிலத்தில் முடிச்சு வீசுதல் 13. நடவு நடுதல் 14. களையெடுத்தல் 15. உரமிடுதல் 16. எலியிடம் தப்புதல் 17. பூச்சியிடமிருந்து பாதுகாத்தல் 18. நீர் தட்டுப்பாடு இன்றி வளருதல் 19. கதிர் முற்றுதல் 20. கதிர் அறுத்தல் 21. கட்டு கட்டுதல் 22. கட்டு சுமந்து வருதல் 23. களத்துமேட்டில் சேர்த்தல் 24. கதிர் அடித்தல் 25. பயிர் தூற்றல் 26. பதறுபிரித்தல் 27. மூட்டை கட்டுதல் 28. நெல் ஊறவைத்தல் 29. நெல் அவித்தல் 30. களத்தில் காயவைத்தல் 31. மழையிலிருந்து பாதுகாத்தல் 32. நெல் குத்துதல் 33. நொய்யின்றி அரிசியாதல் 34. அரிசியாக்குதல் 35. மூட்டையில் பிடித்தல் 36. விற்பனை செய்தல் 37. எடை போட்டு வாங்குதல் 38. அரிசி ஊறவைத்தல் 39. அரிசி கழுவுதல் 40. கல் நீக்குதல் 41. அரிசியை உலையிடல் 42. சோறு வடித்தல் 43. சோறு சூடு தணிய வைத்தல் 44. சோறு இலையில் இடல் இத்தனை போராட்டங்களை தாண்டி வந்த சோற்றை நாம் முழுவதும் உண்ணாமல் வீணாக்குவது உலகமகா பாவம்.. உண்ணும் முன் உணருவோம், அந்த உணவு நம் இலைக்கு வந்த பாதையையும், அதன்பின்னுள்ள உழவனின் உழைப்பையும்.!.....ஒவ்வொரு முறையும் நினைத்துப் பாருங்கள்.. இந்த உணவு இல்லாமல் பல லட்சம் பேர் ஒவ்வொரு இரவும் பட்டினியோடு படுக்கிறார்கள் என்பதையும் ஒரு கணம் நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.. ஒவ்வொரு முறையும் உணவை உண்ணும் முன்.. உணவை வீணாக்காமல் பருகுங்கள்..
    0 Reacties ·0 aandelen ·127 Views ·0 voorbeeld
  • வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து ஒன்றாக கலந்து சாப்பிட்டால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்....
    வெந்தயம் 250 கிராம்,
    ஓமம் 100 கிராம்,
    கருஞ்சீரகம் 50 கிராம்.
    ஆகியவற்றை வறுத்து தூளாக்கி ஒன்றாக கலந்து பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளவேண்டும். இந்த #உடல்_ஊக்க_கலவையை நாள்தோறும் ஒரு ஸ்பூன் அளவு இரவில் ஒரு டம்ளர் மிதமான சுடுநீரில் கலந்து உணவுக்கு அரை மணிநேரம் முன்னதாக குடித்துவர உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை வழியாக வெளியேறிவிடும். தேவையற்ற கொழுப்பை நீக்கி இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும்.
    இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டு இருதயம் சீராக இயங்கும். சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கிவிடும். உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகும். எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்கும். ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடையும். கண் பார்வை தெளிவடைந்து, நல்ல முடி வளர்ச்சி உண்டாகும். மலச்சிக்கல் நீங்கி, நினைவாற்றல் மேம்படும். கேட்கும் திறன் அதிகரிக்கும். பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்கும். பாலியல் பலவீனங்கள் நீங்கிவிடும். நீரிழிவு நோய் கட்டுப்படுத்தும். வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைந்து
    விடும்...
    #fblifestyle #tamilfoods
    வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து ஒன்றாக கலந்து சாப்பிட்டால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.... வெந்தயம் 250 கிராம், ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம். ஆகியவற்றை வறுத்து தூளாக்கி ஒன்றாக கலந்து பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளவேண்டும். இந்த #உடல்_ஊக்க_கலவையை நாள்தோறும் ஒரு ஸ்பூன் அளவு இரவில் ஒரு டம்ளர் மிதமான சுடுநீரில் கலந்து உணவுக்கு அரை மணிநேரம் முன்னதாக குடித்துவர உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை வழியாக வெளியேறிவிடும். தேவையற்ற கொழுப்பை நீக்கி இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும். இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டு இருதயம் சீராக இயங்கும். சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கிவிடும். உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகும். எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்கும். ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடையும். கண் பார்வை தெளிவடைந்து, நல்ல முடி வளர்ச்சி உண்டாகும். மலச்சிக்கல் நீங்கி, நினைவாற்றல் மேம்படும். கேட்கும் திறன் அதிகரிக்கும். பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்கும். பாலியல் பலவீனங்கள் நீங்கிவிடும். நீரிழிவு நோய் கட்டுப்படுத்தும். வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைந்து விடும்... #fblifestyle #tamilfoods
    0 Reacties ·0 aandelen ·599 Views ·0 voorbeeld
  • யார் மிகவும் மென்மையான பெண்? – விக்ரமாதித்தன் வேதாளம் கதை

    வேதாளத்தை தன் முதுகில் சுமந்து காட்டுக்குள் நடந்துசென்ற விக்ரமாதித்தனிடம், அந்த வேதாளம் ஒரு புதிய கதையைத் தொடங்கியது…

    ஒருகாலத்தில் “இந்திரபுரம்” என்ற அழகிய நாட்டை மஹிபாலன் என்ற மன்னன் ஆட்சி செய்தான். அவனுக்கு மூன்று மனைவிகள் இருந்தனர். அவர்களில் ஒவ்வொருவரும் தனித்தன்மையுடன் மிகவும் மென்மையானவர்களாக இருந்தனர்.

    முதல் மனைவி – மலரின் தொட்டாலும் காயம்

    ஒருநாள் அரண்மனையின் நந்தவனத்தில் நடந்து சென்றாள் முதல் மனைவி. அப்போது ஒரு மென்மையான மலர் அவளது கையில் விழுந்தது.
    அதனால் கூட—
    அவளது கையில் காயம் ஏற்பட்டது!

    இரண்டாம் மனைவி – நிலவொளியால் காயம்

    அடுத்த நாள் இரவு, மன்னன் மற்றும் இரண்டாவது மனைவி உப்பரிகையில் பேசிக் கொண்டிருந்தனர்.
    மெதுவாகப் பாய்ந்த நிலவொளி அவளது தோலில் பட்டதற்கே—
    அவளது தேகம் சிவந்து, காயம் தோன்றியது!

    மூன்றாம் மனைவி – பிறர் துன்பத்தைக் கேட்டு மயக்கம்

    மூன்றாவது மனைவி தன் அறையில் இருந்தபோது, எங்கிருந்தோ ஒருவரின் அழுகைச் சத்தம் கேட்கப்பட்டது.
    அந்த சத்தத்தை கேட்டவுடனே—
    அவள் மயங்கி விழுந்துவிட்டாள்!

    வேதாளத்தின் கேள்வி :-

    “விக்ரமாதித்தியா! இந்த மூவரில் யார் உண்மையில் மிகவும் மென்மையான பெண்?”

    விக்ரமாதித்தனின் ஞானமிகு பதில்

    “நிச்சயம் மூன்றாவது மனைவிதான் மிகவும் மென்மையானவர்.

    மலர் தொடுவது, நிலவு தொடுவது — இவை உடலுக்கான தாக்கங்கள்.
    ஆனால் மற்றொருவரின் துயரத்தை கேட்டதற்கே மயங்கும் மனம்—
    அது தான் உண்மையான உணர்வு மிக்கது.

    பிறரின் துன்பத்தை தன் துன்பமாக உணரும் பெண்
    அனைத்திலும் மிக மென்மையானவள்.”

    அந்த பதிலை கேட்ட வேதாளம் உடனே சிரித்தபடி
    முருங்கை மரத்தின் மேல் பறந்து தொங்கியது.

    அதை மீண்டும் பிடிக்க விக்ரமாதித்தன் விரைந்தார்.

    #Vikramathithan #Vedhalam #TamilStories #StoryTimeTamil #VetalaStories #VikramVedhal #DeiveegaKathaigal #TamilKathaigal
    யார் மிகவும் மென்மையான பெண்? – விக்ரமாதித்தன் வேதாளம் கதை 👻வேதாளத்தை தன் முதுகில் சுமந்து காட்டுக்குள் நடந்துசென்ற விக்ரமாதித்தனிடம், அந்த வேதாளம் ஒரு புதிய கதையைத் தொடங்கியது… 👻ஒருகாலத்தில் “இந்திரபுரம்” என்ற அழகிய நாட்டை மஹிபாலன் என்ற மன்னன் ஆட்சி செய்தான். அவனுக்கு மூன்று மனைவிகள் இருந்தனர். அவர்களில் ஒவ்வொருவரும் தனித்தன்மையுடன் மிகவும் மென்மையானவர்களாக இருந்தனர். 🌸 முதல் மனைவி – மலரின் தொட்டாலும் காயம் ஒருநாள் அரண்மனையின் நந்தவனத்தில் நடந்து சென்றாள் முதல் மனைவி. அப்போது ஒரு மென்மையான மலர் அவளது கையில் விழுந்தது. அதனால் கூட— அவளது கையில் காயம் ஏற்பட்டது! 🌙 இரண்டாம் மனைவி – நிலவொளியால் காயம் அடுத்த நாள் இரவு, மன்னன் மற்றும் இரண்டாவது மனைவி உப்பரிகையில் பேசிக் கொண்டிருந்தனர். மெதுவாகப் பாய்ந்த நிலவொளி அவளது தோலில் பட்டதற்கே— அவளது தேகம் சிவந்து, காயம் தோன்றியது! 😭 மூன்றாம் மனைவி – பிறர் துன்பத்தைக் கேட்டு மயக்கம் மூன்றாவது மனைவி தன் அறையில் இருந்தபோது, எங்கிருந்தோ ஒருவரின் அழுகைச் சத்தம் கேட்கப்பட்டது. அந்த சத்தத்தை கேட்டவுடனே— அவள் மயங்கி விழுந்துவிட்டாள்! 👻வேதாளத்தின் கேள்வி :- 👻“விக்ரமாதித்தியா! இந்த மூவரில் யார் உண்மையில் மிகவும் மென்மையான பெண்?” 👻விக்ரமாதித்தனின் ஞானமிகு பதில் 👻“நிச்சயம் மூன்றாவது மனைவிதான் மிகவும் மென்மையானவர். 👻மலர் தொடுவது, நிலவு தொடுவது — இவை உடலுக்கான தாக்கங்கள். ஆனால் மற்றொருவரின் துயரத்தை கேட்டதற்கே மயங்கும் மனம்— அது தான் உண்மையான உணர்வு மிக்கது. 👻பிறரின் துன்பத்தை தன் துன்பமாக உணரும் பெண் அனைத்திலும் மிக மென்மையானவள்.” 👻அந்த பதிலை கேட்ட வேதாளம் உடனே சிரித்தபடி முருங்கை மரத்தின் மேல் பறந்து தொங்கியது. 👻அதை மீண்டும் பிடிக்க விக்ரமாதித்தன் விரைந்தார். #Vikramathithan #Vedhalam #TamilStories #StoryTimeTamil #VetalaStories #VikramVedhal #DeiveegaKathaigal #TamilKathaigal
    0 Reacties ·0 aandelen ·919 Views ·0 voorbeeld
  • பசியறிந்து சோறு போடுவதற்கு
    ஒருவர் இருக்கும் வரைக்கும்
    சாப்பிட்டாயா எனக் கேட்கவும்
    ஒருவர் இருக்கும் வரைக்கும் ...

    தாமதமாகும் இரவுகளில்
    எங்கிருக்கின்றாய் என விசாரிக்கவும்
    ஒருவர் இருக்கும் வரைக்கும் ...

    நோய் வந்தால் இரவுகளில்
    கண் விழித்துப் பார்த்துக் கொள்ள
    ஒருவர் இருக்கும் வரைக்கும் ...

    குரல் மாறுபாட்டில் மன
    நிலையைக் கணிக்குமளவுக்கு
    ஒருவர் இருக்கும் வரைக்கும் ...

    போய்ச் சேர்ந்ததும் கூப்பிடு என வழியனுப்புவதற்கு
    ஒருவர் இருக்கும் வரைக்கும் ...

    எத்தனை படி ஆனாலும் வீட்டில் கதவைத் திறந்து விடுவதற்கு
    ஒருவர் இருக்கும் வரைக்கும் ...

    தோற்றுப் போய் திரும்புகையில்
    தோள் சாய்த்துக்கொள்ளவதற்கு
    ஒருவர் இருக்கும் வரைக்கும் ...

    போ என்றாலும் விட்டுப் போகாது
    சண்டை போட்டுக் கொண்டேனும் உடனிருப்பதற்கு
    ஒருவர் இருக்கும் வரைக்கும் ...

    மனம் கனக்கும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள வதற்கு
    ஒருவர் இருக்கும் வரைக்கும் ...

    நம் கனவுகளை தம் கனவுகளாகத் தோள்களில் தூக்கி சுமக்க
    ஒருவர் இருக்கும் வரைக்கும் ...

    எதற்காகவும் எவரிடமும்
    நம்மை விட்டுக் கொடுக்காத
    ஒருவர் இருக்கும் வரைக்கும் ...

    கூட்டத்தின் நடுவே தனித்துப் போகையில் கரங்கள் பற்றி
    நானிருக்கிறேனென உணர்த்த
    ஒருவர் இருக்கும் வரைக்கும் ...

    தவறுகளைத் தவறென
    சுட்டிக் காட்டித் திருத்தும்
    ஒருவர் இருக்கும் வரைக்கும் ...

    துயர் அழுத்தும் கணங்களில்
    அருகிலிருந்து கண்ணீரைத் துடைக்கவும்
    ஒருவர் இருக்கும் வரை...

    மனக் குறைகளைப் புலம்பித்
    தள்ளுகையில் காது கொடுத்துக் கேட்கவும்
    ஒருவர் இருக்கும் வரை...
    வாழ்தலும் இனிதே...
    இந்த வாழ்க்கையும் இனிதே...!!!!
    பசியறிந்து சோறு போடுவதற்கு ஒருவர் இருக்கும் வரைக்கும் சாப்பிட்டாயா எனக் கேட்கவும் ஒருவர் இருக்கும் வரைக்கும் ... தாமதமாகும் இரவுகளில் எங்கிருக்கின்றாய் என விசாரிக்கவும் ஒருவர் இருக்கும் வரைக்கும் ... நோய் வந்தால் இரவுகளில் கண் விழித்துப் பார்த்துக் கொள்ள ஒருவர் இருக்கும் வரைக்கும் ... குரல் மாறுபாட்டில் மன நிலையைக் கணிக்குமளவுக்கு ஒருவர் இருக்கும் வரைக்கும் ... போய்ச் சேர்ந்ததும் கூப்பிடு என வழியனுப்புவதற்கு ஒருவர் இருக்கும் வரைக்கும் ... எத்தனை படி ஆனாலும் வீட்டில் கதவைத் திறந்து விடுவதற்கு ஒருவர் இருக்கும் வரைக்கும் ... தோற்றுப் போய் திரும்புகையில் தோள் சாய்த்துக்கொள்ளவதற்கு ஒருவர் இருக்கும் வரைக்கும் ... போ என்றாலும் விட்டுப் போகாது சண்டை போட்டுக் கொண்டேனும் உடனிருப்பதற்கு ஒருவர் இருக்கும் வரைக்கும் ... மனம் கனக்கும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள வதற்கு ஒருவர் இருக்கும் வரைக்கும் ... நம் கனவுகளை தம் கனவுகளாகத் தோள்களில் தூக்கி சுமக்க ஒருவர் இருக்கும் வரைக்கும் ... எதற்காகவும் எவரிடமும் நம்மை விட்டுக் கொடுக்காத ஒருவர் இருக்கும் வரைக்கும் ... கூட்டத்தின் நடுவே தனித்துப் போகையில் கரங்கள் பற்றி நானிருக்கிறேனென உணர்த்த ஒருவர் இருக்கும் வரைக்கும் ... தவறுகளைத் தவறென சுட்டிக் காட்டித் திருத்தும் ஒருவர் இருக்கும் வரைக்கும் ... துயர் அழுத்தும் கணங்களில் அருகிலிருந்து கண்ணீரைத் துடைக்கவும் ஒருவர் இருக்கும் வரை... மனக் குறைகளைப் புலம்பித் தள்ளுகையில் காது கொடுத்துக் கேட்கவும் ஒருவர் இருக்கும் வரை... வாழ்தலும் இனிதே... இந்த வாழ்க்கையும் இனிதே...!!!!👍
    0 Reacties ·0 aandelen ·312 Views ·0 voorbeeld
  • வெங்காயத்தை அரிந்து படுக்கை அறையில் வைத்து பாருங்கள் ......

    வெங்காயத்தை அரிந்து படுக்கை அறையில் வைத்த ஏழை குடும்பத்தினால் ஆராய்ச்சியாளர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

    பல மருத்துவ குணங்கள் நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களிலேயே அடங்கியுள்ளன. அதில் ஒன்று தான் நாம் தினசரி பயன்படுத்தும் வெங்காயம்.

    இந்த வெங்காயத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் மாற்றமடைந்ததாக இல்லை என்பது தான் உண்மை.

    இந்த பகுதியில் வெங்காயத்தை படுக்கை அறையில் வைத்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி காணலாம்.

    1919 ஆம் ஆண்டு பரவிய ஒரு வித காய்ச்சலால் 40 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வந்தனர்.

    இது எந்த விதமான நோய் என்றும், இதற்கு எவ்வாறு மருந்து தயாரிப்பது என்பது பற்றியும் யோசித்து வந்தனர். அந்த சூழ்நிலையில் ஒரு ஏழை விவசாயின் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் எந்த ஆரோக்கிய சீர் கேடுகளும் இன்றி நலமுடன் வாழ்ந்து வருவது தெரிய வந்தது.

    எப்படி இருந்தாலும் இவரது குடும்பத்தினக்கும் நோய் தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும் எப்படி இவர்கள் ஆரோக்கியமாக இருப்பது சாத்தியம் என்று மருத்துவர்கள் சிந்தித்தனர்.

    மற்ற குடும்பத்தினரை விட இவர்கள் எந்த விதத்தில், வேறுபட்டு இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார்கள்.

    ஒரு முறை அந்த ஏழை விவசாயின் வீட்டிற்கு சென்று, நீங்கள் மற்றவர்களை விட எந்த விதத்தில் மாறுபட்டு இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். ஆனால் அந்த விவசாய குடும்பத்திற்கு ஒன்றும் தெரியவில்லை.

    பின்னர் மருத்துவ ஆய்வாளர்கள் அவர்களது வீட்டின் ஒவ்வொரு அறையிலும் வெங்காயத் துண்டுகளை கண்டனர். இது எதற்கு என்று கேட்டார்கள்.

    அதற்கு அவர்கள் நாங்கள் நீண்ட நாட்களாக நாங்கள் வீட்டின் அனைத்து அறைகளிலும் வெங்காயத்தை இரண்டு துண்டுகளாக அரிந்து வைத்து, காலையில் அதனை எடுத்து வெளியே எடுத்து எரிந்து விடுவோம் என்று கூறியுள்ளனர்.

    ஆச்சரியம்!
    பின்னர் மருத்துவர் ஒருவர் அந்த வீட்டில் இருந்த வெங்காயத்தை எடுத்து சென்று ஆய்வு செய்தார். அந்த ஆய்வில் ஒரு ஆச்சரியமான உண்மை வெளிப்பட்டது.

    அந்த அரிந்த வெங்காயத்தில் எக்கச்சக்க பாக்டீரியாக்கள் இருந்தன. அந்த மருத்துவ ஆய்வாளர்கள், வெங்காயத்தை இரண்டாக அரிந்து வைத்து, ஆய்வு செய்ததில், அந்த வெங்காயமானது அந்த அறையில் உள்ள அனைத்து கெட்ட பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்றவற்றை ஈர்த்து தன்னுள் வைத்து கொள்வதாக தெரிய வந்தது. இதனால் தான் அந்த விவசாயின் குடும்பம் ஆரோக்கியமாக இருந்ததும் தெரிய வந்தது.
    இதனை பயன்படுத்திய சிலரும் தான் ஒரு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தேன். தினமும் இரவு உறங்கும் போது, எனது படுக்கை அறையில், படுக்கைக்கு அருகில் வெங்காயத்தை இரண்டாக அரிந்து வைத்து படுத்து உறங்குவேன்.

    இதனால் சில நாட்களிலேயே நான் எனது நோயில் இருந்து விடுபட்டேன், நான் காலையில் எழுந்து பார்க்கும் போது நான் அரிந்து வைத்த வெங்காயமானது கருப்பு நிறத்தில் மாறியிருக்கும், அதனை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

    இந்த கருப்பு நிறமானது, எனது உடலில் இருந்து கிருமிகளை வெங்காயம் ஈர்த்து விட்டது என்பதை குறிக்கிறது என்பதை அறிந்தேன், எனக்கும் கொஞ்சம் கொஞ்சமாக நோய் குணமானது.

    பயன்படுத்தும் முறை
    நீங்கள் தினமும் இரவு தூங்கும் முன்னர், பெரிய வெங்காயத்தை இரண்டாக அரிந்து, உங்களது தலை மேட்டில் வைத்து உறங்குவதால், அது அந்த அறையில் இருக்கும் அனைத்து தீய பாக்டீரியாக்களையும் ஈர்த்து தன்னுள் அடங்கிக் கொள்ளும். நீங்கள் இதனை காலையில் எடுத்து வெளியில் எரிந்து விட வேண்டும்.

    குறிப்பு
    நாம் பெரும்பாலும், பாதி வெங்காயத்தை உணவு சமைக்க பயன்படுத்தி விட்டு மீதி வெங்காயத்தை மறுமுறை உணவு சமைக்கும் போது பயன்படுத்துவது உண்டு.

    ஆனால் இது முற்றிலும் தவறான ஒன்றாகும். நீங்கள் அரிந்து வைத்த வெங்காயத்தை அரை மணி நேரத்திற்குள் கட்டாயம் பயன்படுத்தி விட வேண்டியது அவசியம்.

    அவ்வாறு இல்லை என்றால், வீட்டில் உள்ள தீய பாக்டீரியாக்கள் வெங்காயத்தினுள் புகுந்து விடும். இதனை நீங்கள் உபயோகப்படுத்தினால், உணவுப் பொருள் ஒவ்வாமை ஏற்படும்.

    இது உடலுக்கு மிகவும் தீங்கானது. மீஞ்சிய வெங்காயத்தினை பாலித்தின் பைகள் அல்லது பிளாஸ்டிக் சாமான்களினுள் அடைத்து, அதனை குளிர்ச்சாதன பெட்டியில் வைத்து பாதுகாத்தாலும் கூட இது உடலுக்கு தீங்கை விளைவிக்கும்.
    வெங்காயத்தை அரிந்து படுக்கை அறையில் வைத்து பாருங்கள் ...... வெங்காயத்தை அரிந்து படுக்கை அறையில் வைத்த ஏழை குடும்பத்தினால் ஆராய்ச்சியாளர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம் பல மருத்துவ குணங்கள் நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களிலேயே அடங்கியுள்ளன. அதில் ஒன்று தான் நாம் தினசரி பயன்படுத்தும் வெங்காயம். இந்த வெங்காயத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் மாற்றமடைந்ததாக இல்லை என்பது தான் உண்மை. இந்த பகுதியில் வெங்காயத்தை படுக்கை அறையில் வைத்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி காணலாம். 1919 ஆம் ஆண்டு பரவிய ஒரு வித காய்ச்சலால் 40 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வந்தனர். இது எந்த விதமான நோய் என்றும், இதற்கு எவ்வாறு மருந்து தயாரிப்பது என்பது பற்றியும் யோசித்து வந்தனர். அந்த சூழ்நிலையில் ஒரு ஏழை விவசாயின் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் எந்த ஆரோக்கிய சீர் கேடுகளும் இன்றி நலமுடன் வாழ்ந்து வருவது தெரிய வந்தது. எப்படி இருந்தாலும் இவரது குடும்பத்தினக்கும் நோய் தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும் எப்படி இவர்கள் ஆரோக்கியமாக இருப்பது சாத்தியம் என்று மருத்துவர்கள் சிந்தித்தனர். மற்ற குடும்பத்தினரை விட இவர்கள் எந்த விதத்தில், வேறுபட்டு இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார்கள். ஒரு முறை அந்த ஏழை விவசாயின் வீட்டிற்கு சென்று, நீங்கள் மற்றவர்களை விட எந்த விதத்தில் மாறுபட்டு இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். ஆனால் அந்த விவசாய குடும்பத்திற்கு ஒன்றும் தெரியவில்லை. பின்னர் மருத்துவ ஆய்வாளர்கள் அவர்களது வீட்டின் ஒவ்வொரு அறையிலும் வெங்காயத் துண்டுகளை கண்டனர். இது எதற்கு என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் நாங்கள் நீண்ட நாட்களாக நாங்கள் வீட்டின் அனைத்து அறைகளிலும் வெங்காயத்தை இரண்டு துண்டுகளாக அரிந்து வைத்து, காலையில் அதனை எடுத்து வெளியே எடுத்து எரிந்து விடுவோம் என்று கூறியுள்ளனர். ஆச்சரியம்! பின்னர் மருத்துவர் ஒருவர் அந்த வீட்டில் இருந்த வெங்காயத்தை எடுத்து சென்று ஆய்வு செய்தார். அந்த ஆய்வில் ஒரு ஆச்சரியமான உண்மை வெளிப்பட்டது. அந்த அரிந்த வெங்காயத்தில் எக்கச்சக்க பாக்டீரியாக்கள் இருந்தன. அந்த மருத்துவ ஆய்வாளர்கள், வெங்காயத்தை இரண்டாக அரிந்து வைத்து, ஆய்வு செய்ததில், அந்த வெங்காயமானது அந்த அறையில் உள்ள அனைத்து கெட்ட பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்றவற்றை ஈர்த்து தன்னுள் வைத்து கொள்வதாக தெரிய வந்தது. இதனால் தான் அந்த விவசாயின் குடும்பம் ஆரோக்கியமாக இருந்ததும் தெரிய வந்தது. இதனை பயன்படுத்திய சிலரும் தான் ஒரு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தேன். தினமும் இரவு உறங்கும் போது, எனது படுக்கை அறையில், படுக்கைக்கு அருகில் வெங்காயத்தை இரண்டாக அரிந்து வைத்து படுத்து உறங்குவேன். இதனால் சில நாட்களிலேயே நான் எனது நோயில் இருந்து விடுபட்டேன், நான் காலையில் எழுந்து பார்க்கும் போது நான் அரிந்து வைத்த வெங்காயமானது கருப்பு நிறத்தில் மாறியிருக்கும், அதனை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். இந்த கருப்பு நிறமானது, எனது உடலில் இருந்து கிருமிகளை வெங்காயம் ஈர்த்து விட்டது என்பதை குறிக்கிறது என்பதை அறிந்தேன், எனக்கும் கொஞ்சம் கொஞ்சமாக நோய் குணமானது. பயன்படுத்தும் முறை நீங்கள் தினமும் இரவு தூங்கும் முன்னர், பெரிய வெங்காயத்தை இரண்டாக அரிந்து, உங்களது தலை மேட்டில் வைத்து உறங்குவதால், அது அந்த அறையில் இருக்கும் அனைத்து தீய பாக்டீரியாக்களையும் ஈர்த்து தன்னுள் அடங்கிக் கொள்ளும். நீங்கள் இதனை காலையில் எடுத்து வெளியில் எரிந்து விட வேண்டும். குறிப்பு நாம் பெரும்பாலும், பாதி வெங்காயத்தை உணவு சமைக்க பயன்படுத்தி விட்டு மீதி வெங்காயத்தை மறுமுறை உணவு சமைக்கும் போது பயன்படுத்துவது உண்டு. ஆனால் இது முற்றிலும் தவறான ஒன்றாகும். நீங்கள் அரிந்து வைத்த வெங்காயத்தை அரை மணி நேரத்திற்குள் கட்டாயம் பயன்படுத்தி விட வேண்டியது அவசியம். அவ்வாறு இல்லை என்றால், வீட்டில் உள்ள தீய பாக்டீரியாக்கள் வெங்காயத்தினுள் புகுந்து விடும். இதனை நீங்கள் உபயோகப்படுத்தினால், உணவுப் பொருள் ஒவ்வாமை ஏற்படும். இது உடலுக்கு மிகவும் தீங்கானது. மீஞ்சிய வெங்காயத்தினை பாலித்தின் பைகள் அல்லது பிளாஸ்டிக் சாமான்களினுள் அடைத்து, அதனை குளிர்ச்சாதன பெட்டியில் வைத்து பாதுகாத்தாலும் கூட இது உடலுக்கு தீங்கை விளைவிக்கும்.
    0 Reacties ·0 aandelen ·406 Views ·0 voorbeeld
  • மனைவிகள் செய்யும் ஆபத்தான செயல்கள்:

    1. கணவனுடன் அனைத்து வாக்குவாதங்களிலும் வெற்றி பெறும் மனைவி புத்திசாலி என்று அர்த்தம் அல்ல. வீடு நீதிமன்றம் அல்ல.

    2. வீட்டில் செக்ஸை ஆயுதமாகப் பயன்படுத்தும் மனைவி - தன்னம்பிக்கை இல்லாதவள். பின்னாளில் அந்த கணவனுக்கு ஒரு பாலியல் தொழிலாளியாக மட்டுமே இருக்க நேரிடும். இது ஏற்றுக்கொள்ள கசப்பாக இருந்தாலும், பல வீடுகளில் இன்று உள்ள உண்மை நிலைமை.

    3. "பெண்களின் உரிமைகள்" என்ற நவீன எண்ணங்கள் மற்றும் சட்டங்களை தனது கணவரை அவமதிக்க, தனது எல்லையை தாண்ட அல்லது கேலி செய்ய பயன்படுத்தும் மனைவி தன்னைத் தானே முட்டாளாக்கிக் கொள்கிறாள்.

    4. சச்சரவு, நச்சரிப்பு மற்றும் சண்டைகள் மூலம் தனது வீட்டை அமைதியற்ற இடமாக மாற்றும் ஒரு பெண் கணவனின் அருகாமையை தொலைக்கிறாள். ஒரு மனிதன் அலுவலகத்தை விட்டு தேடிப்போய் வீட்டில் இருக்க வேண்டும், அது அவனுக்கு பூமியில் மிகவும் பாதுகாப்பான மற்றும் நிம்மதியான இடமாக இருக்க வேண்டும்.

    5. திருமணத்தில் சமத்துவம் என்பது போட்டியைக் குறிக்காது. சமத்துவத்தை தவறாக புரிந்துகொண்டு, அதை பயன்படுத்திக் கொண்டு வீட்டுத் தலைவியாக மாறி கணவனை ஒடுக்குவது நெருப்புடன் விளையாடுவதற்குச் சமம். இருக்கின்ற உங்கள் வீட்டை அழித்துவிட்டால், விரைவில் நீங்கள் ஒரு காலி வீட்டிற்கு முதலாளியாக மாறுவீர்கள்.

    6. ஒரு புத்திசாலி மனைவி, அந்த கணவனை மிகவும் நன்றாக உணர வைக்கிறாள், அவன் தான் தலைவன் என்று கருதுகிறான். அவன் அந்த உணர்வைப் பெற்றவுடன், அந்தப் பெண் தனது சக்தியை மெதுவாகப் பயன்படுத்துகிறாள், கழுத்து எந்த பக்கம் திரும்பினாலும், தலை எந்த எதிர்ப்பும் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் திரும்பும்.

    7. நண்பர்களின் செல்வாக்கிலிருந்தும், அறிவுரையிலிருந்தும் அல்லது தாய் தந்தையரின் கட்டுப்பாட்டிலிருந்தும் தன்னை விலக்கிக் கொள்ளாத மனைவி, தனது வாழ்க்கையை தானே தொலைக்கிறாள் என்று அர்த்தம்.

    8. ஒரு மனிதன் மனைவியைத் தேடும் போது, அவன் மனைவியைத் தேர்ந்தெடுப்பதற்கு வெவ்வேறு வடிவங்கள், குணங்கள் மற்றும் அளவுகள் கொண்ட பெண்களைத் தேடுகிறான். ஆனால் பிரசவத்திற்குப் பிறகு, பல பெண்கள் தங்களைத் தாங்களே கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளாமல் பிரசவம் என்ற சாக்குப்போக்கில் ஒளிந்து கொள்கிறார்கள். பலர் தங்கள் தோற்றம், உருவம், உடை போன்றவற்றைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்திவிடுகிறார்கள். திருமணமான 5 ஆண்டுகளுக்குள், மனைவி 7 வயது சிறியவராக இருந்தாலும், ஆணின் அத்தையா என்று மக்கள் கேட்கும் அளவு மாறிப்போகிறாள்.

    அவன் அவளை உண்மையாக நேசித்தால், அவள் எப்படி இருக்கிறாரோ அவ்வாறே அவளை நேசிக்க வேண்டும் என்பது அவளுடைய எண்ணம். ஆனால், ஒரு ஆண் மனைவியைத் தேடும் போது, இப்போது நீங்கள் இருப்பதை போல இருந்தவர்களை பார்த்து , அவர்களைப் புறக்கணித்து, உங்களை பிடித்துப்போய் கைபிடித்தனர்.

    இன்று நீங்கள் வெங்காயம் மற்றும் சமையல் வாசனையுடன் படுக்கைக்குச் செல்கிறீர்கள். நீங்கள் பாட்டியின் ஆடைகளை அணிந்து படுக்கைக்குச் செல்கிறீர்கள். உங்கள் திருமணத்தில் ஏன் விளையாடுகிறீர்கள்? காதல் என்பது தோற்றத்தைப் பற்றியது அல்ல - நமக்குத் தெரியும். ஆனால் தோற்றம் காதலையும் திருமணத்தையும் மேம்படுத்துகிறது.

    ஒருவர் தன்னைத்தானே சிதைத்துக் கொள்வதற்கும், விபத்தால் சிதைந்து போனவருக்கும் வித்தியாசம் உண்டு. தயவுசெய்து மெத்தனமாக இருக்காதீர்கள். எவ்வளவு கடினமாக இருந்தாலும், உங்கள் தோற்றத்திலும், ஆடைகளிலும் கவனம் செலுத்துங்கள்.

    9. ஒவ்வொரு இரவும் நீங்கள் சோர்வாக, தூக்கம், வலி, தலைவலி அல்லது காய்ச்சலுடன் இருந்தால், "நல்ல மனநிலையில் இல்லை" என்றால், நீங்கள் அவரின் அருகாமையை தவிர்க்கிறீர்கள் என்று அவர் வேறு பாதை தேட நேரிடும்! பிறகு வருந்தி சண்டை போடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. நிதர்சனத்தை புரிந்து கொள்ளுங்கள். வெற்றிடத்தில் காதல் எளிதாக நுழையும். எந்த வயதிலும்..

    10. உங்கள் பிள்ளைகள் திடீரென்று உங்கள் கணவரை விட உங்களுக்கு முக்கியமானவர்களாக மாறினால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். கணவன் மனைவிக்குள் உறவு பாலத்தை சிதைக்க ஆரம்பிக்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

    11. ஆண் உணர்ச்சிகள் இல்லாத கல்லாக இருந்து, நீங்கள் மட்டும் செல்லம் கொஞ்சி, வம்பு செய்து அவரை நெருங்க வேண்டியுள்ளது என்று நீங்கள் கருதினால், நீங்கள் எங்கோ தவறு செய்திருக்கிறீர்கள், அதை சரி செய்யுங்கள்.

    12. மனைவியின் மனம் கொண்ட பெண் தன் கணவனை உற்சாகப்படுத்துவதில்லை. மனைவிகள் பொதுவாக மனநிறைவு மற்றும் தற்பெருமை கொண்டவர்கள். காதலியின் மனதைப் பெற மனைவி பாடுபட வேண்டும். ஒரு காதலி எப்பொழுதும் இனிமையானவள், அதிக அன்பானவள், தன் காதலனை ஆச்சர்யப்படுத்துவதற்கான வழிகளை எப்போது

    ம் யோசிப்பவள்; ஒரு காதலி எல்லா வாதங்களையும் வெல்ல முயல மாட்டாள், ஆணை "பயனற்ற மனிதன்" என்று அழைக்க மாட்டாள், அவளது தோற்றம் அல்லது உடையில் அலட்சியம் காட்ட மாட்டாள்., ஆணுடன் எப்பொழுதும் சிரித்து சிரித்து பேசுகிறாள், ஆணுக்கு இனிய குறுஞ் செய்திகள் அனுப்புவாள். நீங்கள்? வார்த்தைகளிலும் செயலிலும் உங்கள் கணவரின் காதலியா? மனைவியா?

    புரிந்துகொள்ளுங்கள் தோழிகளே....வாழ்க்கை வாழ்வதற்கே!
    மனைவிகள் செய்யும் ஆபத்தான செயல்கள்: 1. கணவனுடன் அனைத்து வாக்குவாதங்களிலும் வெற்றி பெறும் மனைவி புத்திசாலி என்று அர்த்தம் அல்ல. வீடு நீதிமன்றம் அல்ல. 2. வீட்டில் செக்ஸை ஆயுதமாகப் பயன்படுத்தும் மனைவி - தன்னம்பிக்கை இல்லாதவள். பின்னாளில் அந்த கணவனுக்கு ஒரு பாலியல் தொழிலாளியாக மட்டுமே இருக்க நேரிடும். இது ஏற்றுக்கொள்ள கசப்பாக இருந்தாலும், பல வீடுகளில் இன்று உள்ள உண்மை நிலைமை. 3. "பெண்களின் உரிமைகள்" என்ற நவீன எண்ணங்கள் மற்றும் சட்டங்களை தனது கணவரை அவமதிக்க, தனது எல்லையை தாண்ட அல்லது கேலி செய்ய பயன்படுத்தும் மனைவி தன்னைத் தானே முட்டாளாக்கிக் கொள்கிறாள். 4. சச்சரவு, நச்சரிப்பு மற்றும் சண்டைகள் மூலம் தனது வீட்டை அமைதியற்ற இடமாக மாற்றும் ஒரு பெண் கணவனின் அருகாமையை தொலைக்கிறாள். ஒரு மனிதன் அலுவலகத்தை விட்டு தேடிப்போய் வீட்டில் இருக்க வேண்டும், அது அவனுக்கு பூமியில் மிகவும் பாதுகாப்பான மற்றும் நிம்மதியான இடமாக இருக்க வேண்டும். 5. திருமணத்தில் சமத்துவம் என்பது போட்டியைக் குறிக்காது. சமத்துவத்தை தவறாக புரிந்துகொண்டு, அதை பயன்படுத்திக் கொண்டு வீட்டுத் தலைவியாக மாறி கணவனை ஒடுக்குவது நெருப்புடன் விளையாடுவதற்குச் சமம். இருக்கின்ற உங்கள் வீட்டை அழித்துவிட்டால், விரைவில் நீங்கள் ஒரு காலி வீட்டிற்கு முதலாளியாக மாறுவீர்கள். 6. ஒரு புத்திசாலி மனைவி, அந்த கணவனை மிகவும் நன்றாக உணர வைக்கிறாள், அவன் தான் தலைவன் என்று கருதுகிறான். அவன் அந்த உணர்வைப் பெற்றவுடன், அந்தப் பெண் தனது சக்தியை மெதுவாகப் பயன்படுத்துகிறாள், கழுத்து எந்த பக்கம் திரும்பினாலும், தலை எந்த எதிர்ப்பும் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் திரும்பும். 7. நண்பர்களின் செல்வாக்கிலிருந்தும், அறிவுரையிலிருந்தும் அல்லது தாய் தந்தையரின் கட்டுப்பாட்டிலிருந்தும் தன்னை விலக்கிக் கொள்ளாத மனைவி, தனது வாழ்க்கையை தானே தொலைக்கிறாள் என்று அர்த்தம். 8. ஒரு மனிதன் மனைவியைத் தேடும் போது, அவன் மனைவியைத் தேர்ந்தெடுப்பதற்கு வெவ்வேறு வடிவங்கள், குணங்கள் மற்றும் அளவுகள் கொண்ட பெண்களைத் தேடுகிறான். ஆனால் பிரசவத்திற்குப் பிறகு, பல பெண்கள் தங்களைத் தாங்களே கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளாமல் பிரசவம் என்ற சாக்குப்போக்கில் ஒளிந்து கொள்கிறார்கள். பலர் தங்கள் தோற்றம், உருவம், உடை போன்றவற்றைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்திவிடுகிறார்கள். திருமணமான 5 ஆண்டுகளுக்குள், மனைவி 7 வயது சிறியவராக இருந்தாலும், ஆணின் அத்தையா என்று மக்கள் கேட்கும் அளவு மாறிப்போகிறாள். அவன் அவளை உண்மையாக நேசித்தால், அவள் எப்படி இருக்கிறாரோ அவ்வாறே அவளை நேசிக்க வேண்டும் என்பது அவளுடைய எண்ணம். ஆனால், ஒரு ஆண் மனைவியைத் தேடும் போது, இப்போது நீங்கள் இருப்பதை போல இருந்தவர்களை பார்த்து , அவர்களைப் புறக்கணித்து, உங்களை பிடித்துப்போய் கைபிடித்தனர். இன்று நீங்கள் வெங்காயம் மற்றும் சமையல் வாசனையுடன் படுக்கைக்குச் செல்கிறீர்கள். நீங்கள் பாட்டியின் ஆடைகளை அணிந்து படுக்கைக்குச் செல்கிறீர்கள். உங்கள் திருமணத்தில் ஏன் விளையாடுகிறீர்கள்? காதல் என்பது தோற்றத்தைப் பற்றியது அல்ல - நமக்குத் தெரியும். ஆனால் தோற்றம் காதலையும் திருமணத்தையும் மேம்படுத்துகிறது. ஒருவர் தன்னைத்தானே சிதைத்துக் கொள்வதற்கும், விபத்தால் சிதைந்து போனவருக்கும் வித்தியாசம் உண்டு. தயவுசெய்து மெத்தனமாக இருக்காதீர்கள். எவ்வளவு கடினமாக இருந்தாலும், உங்கள் தோற்றத்திலும், ஆடைகளிலும் கவனம் செலுத்துங்கள். 9. ஒவ்வொரு இரவும் நீங்கள் சோர்வாக, தூக்கம், வலி, தலைவலி அல்லது காய்ச்சலுடன் இருந்தால், "நல்ல மனநிலையில் இல்லை" என்றால், நீங்கள் அவரின் அருகாமையை தவிர்க்கிறீர்கள் என்று அவர் வேறு பாதை தேட நேரிடும்! பிறகு வருந்தி சண்டை போடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. நிதர்சனத்தை புரிந்து கொள்ளுங்கள். வெற்றிடத்தில் காதல் எளிதாக நுழையும். எந்த வயதிலும்.. 10. உங்கள் பிள்ளைகள் திடீரென்று உங்கள் கணவரை விட உங்களுக்கு முக்கியமானவர்களாக மாறினால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். கணவன் மனைவிக்குள் உறவு பாலத்தை சிதைக்க ஆரம்பிக்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள். 11. ஆண் உணர்ச்சிகள் இல்லாத கல்லாக இருந்து, நீங்கள் மட்டும் செல்லம் கொஞ்சி, வம்பு செய்து அவரை நெருங்க வேண்டியுள்ளது என்று நீங்கள் கருதினால், நீங்கள் எங்கோ தவறு செய்திருக்கிறீர்கள், அதை சரி செய்யுங்கள். 12. மனைவியின் மனம் கொண்ட பெண் தன் கணவனை உற்சாகப்படுத்துவதில்லை. மனைவிகள் பொதுவாக மனநிறைவு மற்றும் தற்பெருமை கொண்டவர்கள். காதலியின் மனதைப் பெற மனைவி பாடுபட வேண்டும். ஒரு காதலி எப்பொழுதும் இனிமையானவள், அதிக அன்பானவள், தன் காதலனை ஆச்சர்யப்படுத்துவதற்கான வழிகளை எப்போது ம் யோசிப்பவள்; ஒரு காதலி எல்லா வாதங்களையும் வெல்ல முயல மாட்டாள், ஆணை "பயனற்ற மனிதன்" என்று அழைக்க மாட்டாள், அவளது தோற்றம் அல்லது உடையில் அலட்சியம் காட்ட மாட்டாள்., ஆணுடன் எப்பொழுதும் சிரித்து சிரித்து பேசுகிறாள், ஆணுக்கு இனிய குறுஞ் செய்திகள் அனுப்புவாள். நீங்கள்? வார்த்தைகளிலும் செயலிலும் உங்கள் கணவரின் காதலியா? மனைவியா? புரிந்துகொள்ளுங்கள் தோழிகளே....வாழ்க்கை வாழ்வதற்கே!
    0 Reacties ·0 aandelen ·433 Views ·0 voorbeeld
  • 8 சக்திவாய்ந்த இயற்கைச் சத்துகள் — ரத்த உறைதலை வேகமாக கரைக்க உதவும்! (நீளமான தமிழ் பதிவு)

    இன்று நம்ம உடலில் ரத்தம் சீராக ஓட என்ன செய்ய வேண்டும்? தேவையில்லாமல் ரத்தம் உறைவதை எப்படி தடுக்கலாம்? இதைப் பற்றி மிகவும் முக்கியமான தகவல்களை பார்க்கப் போகிறோம்.

    இந்த அறிவு இருதய நோய், மூளைக் குருதி அடைப்பு, காலில் ரத்தம் உறைவு (DVT), இதயத் துடிப்பு சீர்குலைவு போன்ற ஆபத்துகளைத் தடுப்பதற்கு மிகவும் உதவும்.

    ---

    ரத்தம் எப்படி உறைகிறது? (எளிய விளக்கம்)

    நம்ம உடல் காயம் அடைந்தவுடனே ரத்த ஓட்டத்தை நிறுத்தும் திறன் கொண்டது. இந்தப் பாதுகாப்பு முறைக்கு இரண்டு முக்கியமான பகுதிகள் உதவுகின்றன:

    1. தகடுகள் (த platelets)

    காயம் உள்ள இடத்துக்கு ஓடி சென்று “இயற்கை துண்டு” போல செயல்படுகின்றன.

    2. நார் புரதம் (Fibrin)

    தகடுகளை ஒன்றாகப் பிணைத்து தடுப்பை உறுதியாக்கும் சிறப்பு நார் போன்ற பொருள்.

    இந்த இரண்டு செயல்கள் நம்மை அதிக ரத்த இழப்பில் இருந்து காப்பாற்றுகின்றன.
    ஆனால் தேவையில்லாத இடத்தில் ரத்தம் உறைய ஆரம்பித்தால் அது உயிருக்கு ஆபத்தாக மாறும்.

    ---

    ரத்த உறைப்பு ஏற்படுத்தும் ஆபத்துகள்

    காலின் ஆழ நரம்பில் ரத்தம் உறைந்தால் — கால் வீக்கம், வலி
    அந்த உறைவு குதறி நுரையீரலுக்குச் சென்றால் — உயிருக்கு ஆபத்தான நிலை
    இதய நரம்பை அடைத்தால் — மாரடைப்பு
    மூளைக்குச் செல்லும் நரம்பை மறித்தால் — மூளைக் குருதி அடைப்பு

    ஆகையால் ரத்தம் ஓட வேண்டியபோது ஓடவும், நிற்க வேண்டியபோது நிற்கவும் செய்யும் சமநிலை மிக முக்கியம்.

    ---

    இயற்கையாக ரத்த உறைதலைக் குறைக்கும் 8 முக்கிய சத்துகள்

    ---

    8️⃣ இயற்கை விட்டமின் ஈ (Vitamin E)

    விட்டமின் ஈ நரம்புகளை பாதுகாக்கும் சக்தி கொண்டது.
    ரத்தம் மெல்லோடவும், நரம்புச் சுவர்கள் பலமாக இருக்கவும் உதவுகிறது.

    கிடைக்கும் உணவுகள்:

    அவகாடோ

    சூரியகாந்தி விதைகள்

    பாதாம்

    கீரைகள்

    ---

    7️⃣ நட்டோ என்சைம் (Nattokinase)

    ஜப்பானின் பாரம்பரிய உணவான “நட்டோ”வில் இருந்து பெறப்படும் இயற்கைச் சத்து.

    ரத்தம் உறைய உதவும் நார் புரதத்தை கரைக்கும்
    ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்

    இதனுடன் சேர்ந்து
    செராபெப்டேஸ் என்ற மற்றொரு இயற்கைச் சத்து சேர்த்து எடுத்தால் உடலின் அழற்சியும் குறைந்து ரத்த ஓட்டமும் மேம்படும்.

    ---

    6️⃣ விட்டமின் சி (Vitamin C)

    உடலின் நரம்புச் சுவர்களை வலுப்படுத்தும் முக்கியமான சத்து.

    கிடைக்கும் உணவுகள்:

    ஸ்ட்ராபெர்ரி

    மிளகாய்

    ஆரஞ்சு

    கிவி

    ப்ரோக்கோலி

    ---

    5️⃣ இயற்கை மூலிகைச் சேர்மங்கள் (Phytochemicals)

    சில மூலிகைகள் ரத்தம் உறைதலை தடுக்க அதீத சக்தி கொண்டவை:

    இதில் முக்கியமானவை:

    பூண்டு – ரத்தத்தை கெட்டியாகாமல் காக்கும்

    இஞ்சி – ரத்தத்தை மெல்லோடச் செய்யும்

    இலவங்கப்பட்டை – ரத்த ஓட்டத்தை தூண்டும்

    காட்டு மிளகாய் – நரம்புகளை திறக்க உதவும்

    மஞ்சள் – உடலின் அழற்சியை குறைக்கும்

    ---

    4️⃣ அன்னாசிப்பழ நார் என்சைம் (Bromelain)

    அன்னாசிப்பழத்தில் இருக்கும் இந்த இயற்கை நார் சத்து:

    ரத்தம் உறைய பயன்படுத்தப்படும் நார்களை உடைக்கும்
    நரம்பு அழற்சியை குறைக்கும்
    நரம்பு அடைப்பு ஆபத்தை குறைக்கும்

    ---

    3️⃣ மக்னீசியம் (Magnesium)

    இந்தத் தாது ரத்தத்தை இயற்கையாக மெல்லோடச் செய்யும்.

    தகடுகள் ஒன்றுசேர்வதைத் தடுக்கும்

    ரத்த அழுத்தத்தை குறைக்கும்

    ரத்தத்தை அதிகமாகக் கட்டியாக விடாமல் காக்கும்

    கிடைக்கும் உணவுகள்:
    கீரைகள், பூசணிக்காய் விதை, பாதாம், அவகாடோ, கருப்பு பயறு, கருப்பு சாக்லேட்

    ---

    2️⃣ கடல் கொழுப்பு (Fish Oil)

    கடல் மீன்களில் உள்ள நல்ல கொழுப்பு:

    ரத்தத்தில் கொழுப்பு அளவை குறைக்கும்
    நரம்புகளில் அழற்சியை குறைக்கும்
    ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்

    கிடைக்கும் இடங்கள்:
    சால்மன் மீன், சிறிய கடல் மீன்கள், வால்நட், அலசி விதை

    ---

    1️⃣ பெர்பெரின் (Berberine)

    பெரும்பாலும் சில மூலிகைத் தாவரங்களில் கிடைக்கும் மிகச்சிறந்த இயற்கைப் பொருள்.

    தகடுகள் ஒன்றுசேர்வதைத் தடுக்கிறது
    ரத்தம் உறைய உதவும் நார் புரதத்தை குறைக்கிறது
    நரம்புகளில் அழற்சியைத் தடுக்கிறது

    இது ரத்த ஓட்டத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க மிகவும் சக்திவாய்ந்தது.

    ---

    ரத்த ஓட்டத்தை மேம்படுத்த 8 வாழ்க்கை முறைகள்

    1. ரசாயனமில்லாத இயற்கை உணவுகள்

    2. தினசரி சூரிய ஒளி

    3. புகை, மாசு, வீட்டுப் பூஞ்சை போன்றவற்றைத் தவிர்க்க

    4. தினமும் போதுமான தண்ணீர் குடிக்க

    5. இரவு நேரம் நன்றாக உறங்க

    6. மன அழுத்தத்தை குறைக்க — தியானம், நடை

    7. தினசரி உடற்பயிற்சி

    8. வாய்நீர் சுத்தம் — ஈறுகளில் ஏற்படும் அழற்சி உடல் முழுவதையும் பாதிக்கும்

    ---

    முடிவுச் செய்தி

    இயற்கை வழிகளில் ரத்த ஓட்டம் சரியாக இருந்தால்:

    மாரடைப்பு ஆபத்து குறையும்
    மூளைக் குருதி அடைப்பு குறையும்
    காலில் ரத்தம் உறைவு தடுக்கப்படும்
    உடல் முழுவதும் ஆரோக்கியம் மேம்படும்

    உடலை கவனியுங்கள்…
    ரத்தம் ஆரோக்கியமாக இருந்தால் வாழ்க்கை சக்தியாக இருக்கும்!

    உங்களுக்கே மட்டும் வைத்துக்கொள்ள வேண்டிய தகவல் இது இல்லை.
    உங்கள் குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க — இந்தப் பதிவை உடனே ஷேர் செய்யுங்கள்!

    ஒரு ஷேர்… ஒருவரின் உயிரைக் கூட காப்பாற்றலாம்!

    ---

    8 Powerful Natural Nutrients That Help Dissolve Blood Clots Fast! (Long Facebook Post)

    Today, let’s look at what helps keep our blood flowing smoothly and how to prevent unnecessary blood clotting. This knowledge is very useful in preventing heart disease, stroke, deep vein thrombosis (DVT), irregular heart rhythm–related clots, and more.

    ---

    How Does Blood Clot? (Simple Explanation)

    When our body gets injured, it has an amazing system to stop bleeding. Two main components do this job:

    1. Platelets

    These rush to the injury site and act like a natural “bandage.”

    2. Fibrin (fiber-like protein)

    It binds the platelets together and forms a stronger barrier to stop bleeding.

    These two protect us from losing too much blood.
    But if blood clots where it should not, it becomes dangerous.

    ---

    Dangers of Blood Clots

    Clots in the deep veins of the legs — swelling, pain (DVT)
    If the clot breaks free and goes to the lungs — life-threatening
    If it blocks the heart’s arteries — heart attack
    If it blocks a brain artery — stroke

    Therefore, blood must flow when needed and clot only when necessary.

    ---

    8 Natural Nutrients That Help Reduce or Dissolve Blood Clots

    ---

    8️⃣ Natural Vitamin E

    Vitamin E protects blood vessels and keeps blood flowing smoothly.

    Foods rich in Vitamin E:

    Avocado

    Sunflower seeds

    Almonds

    Leafy greens

    ---

    7️⃣ Nattokinase

    A natural enzyme extracted from the Japanese food “natto.”

    Helps break down fibrin, the protein involved in clot formation
    Improves blood flow

    When combined with serrapeptase, it reduces inflammation and enhances blood circulation even more.

    ---

    6️⃣ Vitamin C

    Strengthens blood vessel walls and supports healthy blood flow.

    Foods rich in Vitamin C:

    Strawberries

    Peppers

    Oranges

    Kiwi

    Broccoli

    ---

    5️⃣ Phytochemicals (Natural Herbal Compounds)

    Some herbs have powerful clot-preventing properties:

    They include:

    Garlic – prevents excessive clotting

    Ginger – thins the blood naturally

    Cinnamon – improves blood flow

    Cayenne pepper – opens blood vessels

    Turmeric – reduces inflammation

    ---

    4️⃣ Bromelain (Pineapple Enzyme)

    Found in pineapple.

    Breaks down fibrin
    Reduces inflammation in blood vessels
    Prevents artery blockage

    ---

    3️⃣ Magnesium

    A mineral that naturally keeps blood thin and flowing easily.

    Prevents platelets from clumping

    Reduces blood pressure

    Stops blood from becoming too thick

    Sources:
    Leafy greens, pumpkin seeds, almonds, avocados, beans, dark chocolate

    ---

    2️⃣ Fish Oil (Omega-3)

    Healthy fats in sea fish:

    Reduce unhealthy fats in the blood
    Lower inflammation
    Improve circulation

    Sources:
    Salmon, small sea fish, walnuts, flax seeds

    ---

    1️⃣ Berberine

    A powerful compound found in certain medicinal plants.

    Prevents platelets from sticking
    Lowers fibrinogen (clot-forming protein)
    Protects blood vessels from inflammation

    One of the most effective natural compounds for maintaining healthy blood flow.

    ---

    8 Lifestyle Habits That Improve Blood Flow

    1. Eat natural, chemical-free foods

    2. Get sunlight daily

    3. Avoid smoking, pollution, mold exposure

    4. Drink plenty of water

    5. Get good sleep

    6. Reduce stress — meditation, walking

    7. Exercise daily

    8. Maintain oral hygiene — gum infections can increase body inflammation

    ---

    Final Message

    When blood flow is healthy:

    Heart attack risk decreases
    Stroke risk reduces
    DVT risk drops
    Overall health improves

    Take care of your body…
    Healthy blood flow means a healthy life!

    ---

    1️⃣ #HealthTips #ஆரோக்கியம்
    2️⃣ #NaturalHealing #இயற்கைமருத்துவம்
    3️⃣ #BloodClotPrevention #ரத்தஉறைவு
    4️⃣ #HealthyLifeStyle #ஆரோக்கியவாழ்க்கை
    5️⃣ #ShareThisInfo #பயனுள்ளதகவல்
    ⭐ 8 சக்திவாய்ந்த இயற்கைச் சத்துகள் — ரத்த உறைதலை வேகமாக கரைக்க உதவும்! (நீளமான தமிழ் பதிவு) இன்று நம்ம உடலில் ரத்தம் சீராக ஓட என்ன செய்ய வேண்டும்? தேவையில்லாமல் ரத்தம் உறைவதை எப்படி தடுக்கலாம்? இதைப் பற்றி மிகவும் முக்கியமான தகவல்களை பார்க்கப் போகிறோம். இந்த அறிவு இருதய நோய், மூளைக் குருதி அடைப்பு, காலில் ரத்தம் உறைவு (DVT), இதயத் துடிப்பு சீர்குலைவு போன்ற ஆபத்துகளைத் தடுப்பதற்கு மிகவும் உதவும். --- 🔴 ரத்தம் எப்படி உறைகிறது? (எளிய விளக்கம்) நம்ம உடல் காயம் அடைந்தவுடனே ரத்த ஓட்டத்தை நிறுத்தும் திறன் கொண்டது. இந்தப் பாதுகாப்பு முறைக்கு இரண்டு முக்கியமான பகுதிகள் உதவுகின்றன: 🔹 1. தகடுகள் (த platelets) காயம் உள்ள இடத்துக்கு ஓடி சென்று “இயற்கை துண்டு” போல செயல்படுகின்றன. 🔹 2. நார் புரதம் (Fibrin) தகடுகளை ஒன்றாகப் பிணைத்து தடுப்பை உறுதியாக்கும் சிறப்பு நார் போன்ற பொருள். ➡️ இந்த இரண்டு செயல்கள் நம்மை அதிக ரத்த இழப்பில் இருந்து காப்பாற்றுகின்றன. ➡️ ஆனால் தேவையில்லாத இடத்தில் ரத்தம் உறைய ஆரம்பித்தால் அது உயிருக்கு ஆபத்தாக மாறும். --- ⚠️ ரத்த உறைப்பு ஏற்படுத்தும் ஆபத்துகள் 🔸 காலின் ஆழ நரம்பில் ரத்தம் உறைந்தால் — கால் வீக்கம், வலி 🔸 அந்த உறைவு குதறி நுரையீரலுக்குச் சென்றால் — உயிருக்கு ஆபத்தான நிலை 🔸 இதய நரம்பை அடைத்தால் — மாரடைப்பு 🔸 மூளைக்குச் செல்லும் நரம்பை மறித்தால் — மூளைக் குருதி அடைப்பு ஆகையால் ரத்தம் ஓட வேண்டியபோது ஓடவும், நிற்க வேண்டியபோது நிற்கவும் செய்யும் சமநிலை மிக முக்கியம். --- 🌿 இயற்கையாக ரத்த உறைதலைக் குறைக்கும் 8 முக்கிய சத்துகள் --- 8️⃣ இயற்கை விட்டமின் ஈ (Vitamin E) விட்டமின் ஈ நரம்புகளை பாதுகாக்கும் சக்தி கொண்டது. ரத்தம் மெல்லோடவும், நரம்புச் சுவர்கள் பலமாக இருக்கவும் உதவுகிறது. 👉 கிடைக்கும் உணவுகள்: அவகாடோ சூரியகாந்தி விதைகள் பாதாம் கீரைகள் --- 7️⃣ நட்டோ என்சைம் (Nattokinase) ஜப்பானின் பாரம்பரிய உணவான “நட்டோ”வில் இருந்து பெறப்படும் இயற்கைச் சத்து. ✔️ ரத்தம் உறைய உதவும் நார் புரதத்தை கரைக்கும் ✔️ ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் இதனுடன் சேர்ந்து 🌟 செராபெப்டேஸ் என்ற மற்றொரு இயற்கைச் சத்து சேர்த்து எடுத்தால் உடலின் அழற்சியும் குறைந்து ரத்த ஓட்டமும் மேம்படும். --- 6️⃣ விட்டமின் சி (Vitamin C) உடலின் நரம்புச் சுவர்களை வலுப்படுத்தும் முக்கியமான சத்து. 👉 கிடைக்கும் உணவுகள்: ஸ்ட்ராபெர்ரி மிளகாய் ஆரஞ்சு கிவி ப்ரோக்கோலி --- 5️⃣ இயற்கை மூலிகைச் சேர்மங்கள் (Phytochemicals) சில மூலிகைகள் ரத்தம் உறைதலை தடுக்க அதீத சக்தி கொண்டவை: 🌿 இதில் முக்கியமானவை: பூண்டு – ரத்தத்தை கெட்டியாகாமல் காக்கும் இஞ்சி – ரத்தத்தை மெல்லோடச் செய்யும் இலவங்கப்பட்டை – ரத்த ஓட்டத்தை தூண்டும் காட்டு மிளகாய் – நரம்புகளை திறக்க உதவும் மஞ்சள் – உடலின் அழற்சியை குறைக்கும் --- 4️⃣ அன்னாசிப்பழ நார் என்சைம் (Bromelain) அன்னாசிப்பழத்தில் இருக்கும் இந்த இயற்கை நார் சத்து: ✔️ ரத்தம் உறைய பயன்படுத்தப்படும் நார்களை உடைக்கும் ✔️ நரம்பு அழற்சியை குறைக்கும் ✔️ நரம்பு அடைப்பு ஆபத்தை குறைக்கும் --- 3️⃣ மக்னீசியம் (Magnesium) இந்தத் தாது ரத்தத்தை இயற்கையாக மெல்லோடச் செய்யும். தகடுகள் ஒன்றுசேர்வதைத் தடுக்கும் ரத்த அழுத்தத்தை குறைக்கும் ரத்தத்தை அதிகமாகக் கட்டியாக விடாமல் காக்கும் 👉 கிடைக்கும் உணவுகள்: கீரைகள், பூசணிக்காய் விதை, பாதாம், அவகாடோ, கருப்பு பயறு, கருப்பு சாக்லேட் --- 2️⃣ கடல் கொழுப்பு (Fish Oil) கடல் மீன்களில் உள்ள நல்ல கொழுப்பு: ✔️ ரத்தத்தில் கொழுப்பு அளவை குறைக்கும் ✔️ நரம்புகளில் அழற்சியை குறைக்கும் ✔️ ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் 👉 கிடைக்கும் இடங்கள்: சால்மன் மீன், சிறிய கடல் மீன்கள், வால்நட், அலசி விதை --- 1️⃣ பெர்பெரின் (Berberine) பெரும்பாலும் சில மூலிகைத் தாவரங்களில் கிடைக்கும் மிகச்சிறந்த இயற்கைப் பொருள். ✔️ தகடுகள் ஒன்றுசேர்வதைத் தடுக்கிறது ✔️ ரத்தம் உறைய உதவும் நார் புரதத்தை குறைக்கிறது ✔️ நரம்புகளில் அழற்சியைத் தடுக்கிறது இது ரத்த ஓட்டத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க மிகவும் சக்திவாய்ந்தது. --- 🌞 ரத்த ஓட்டத்தை மேம்படுத்த 8 வாழ்க்கை முறைகள் ✔️ 1. ரசாயனமில்லாத இயற்கை உணவுகள் ✔️ 2. தினசரி சூரிய ஒளி ✔️ 3. புகை, மாசு, வீட்டுப் பூஞ்சை போன்றவற்றைத் தவிர்க்க ✔️ 4. தினமும் போதுமான தண்ணீர் குடிக்க ✔️ 5. இரவு நேரம் நன்றாக உறங்க ✔️ 6. மன அழுத்தத்தை குறைக்க — தியானம், நடை ✔️ 7. தினசரி உடற்பயிற்சி ✔️ 8. வாய்நீர் சுத்தம் — ஈறுகளில் ஏற்படும் அழற்சி உடல் முழுவதையும் பாதிக்கும் --- 🔵 முடிவுச் செய்தி இயற்கை வழிகளில் ரத்த ஓட்டம் சரியாக இருந்தால்: ✔️ மாரடைப்பு ஆபத்து குறையும் ✔️ மூளைக் குருதி அடைப்பு குறையும் ✔️ காலில் ரத்தம் உறைவு தடுக்கப்படும் ✔️ உடல் முழுவதும் ஆரோக்கியம் மேம்படும் உடலை கவனியுங்கள்… ரத்தம் ஆரோக்கியமாக இருந்தால் வாழ்க்கை சக்தியாக இருக்கும்! 👉 உங்களுக்கே மட்டும் வைத்துக்கொள்ள வேண்டிய தகவல் இது இல்லை. உங்கள் குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க — இந்தப் பதிவை உடனே ஷேர் செய்யுங்கள்! 👉 ஒரு ஷேர்… ஒருவரின் உயிரைக் கூட காப்பாற்றலாம்! --- ⭐ 8 Powerful Natural Nutrients That Help Dissolve Blood Clots Fast! (Long Facebook Post) Today, let’s look at what helps keep our blood flowing smoothly and how to prevent unnecessary blood clotting. This knowledge is very useful in preventing heart disease, stroke, deep vein thrombosis (DVT), irregular heart rhythm–related clots, and more. --- 🔴 How Does Blood Clot? (Simple Explanation) When our body gets injured, it has an amazing system to stop bleeding. Two main components do this job: 🔹 1. Platelets These rush to the injury site and act like a natural “bandage.” 🔹 2. Fibrin (fiber-like protein) It binds the platelets together and forms a stronger barrier to stop bleeding. ➡️ These two protect us from losing too much blood. ➡️ But if blood clots where it should not, it becomes dangerous. --- ⚠️ Dangers of Blood Clots 🔸 Clots in the deep veins of the legs — swelling, pain (DVT) 🔸 If the clot breaks free and goes to the lungs — life-threatening 🔸 If it blocks the heart’s arteries — heart attack 🔸 If it blocks a brain artery — stroke Therefore, blood must flow when needed and clot only when necessary. --- 🌿 8 Natural Nutrients That Help Reduce or Dissolve Blood Clots --- 8️⃣ Natural Vitamin E Vitamin E protects blood vessels and keeps blood flowing smoothly. 👉 Foods rich in Vitamin E: Avocado Sunflower seeds Almonds Leafy greens --- 7️⃣ Nattokinase A natural enzyme extracted from the Japanese food “natto.” ✔️ Helps break down fibrin, the protein involved in clot formation ✔️ Improves blood flow 🌟 When combined with serrapeptase, it reduces inflammation and enhances blood circulation even more. --- 6️⃣ Vitamin C Strengthens blood vessel walls and supports healthy blood flow. 👉 Foods rich in Vitamin C: Strawberries Peppers Oranges Kiwi Broccoli --- 5️⃣ Phytochemicals (Natural Herbal Compounds) Some herbs have powerful clot-preventing properties: 🌿 They include: Garlic – prevents excessive clotting Ginger – thins the blood naturally Cinnamon – improves blood flow Cayenne pepper – opens blood vessels Turmeric – reduces inflammation --- 4️⃣ Bromelain (Pineapple Enzyme) Found in pineapple. ✔️ Breaks down fibrin ✔️ Reduces inflammation in blood vessels ✔️ Prevents artery blockage --- 3️⃣ Magnesium A mineral that naturally keeps blood thin and flowing easily. Prevents platelets from clumping Reduces blood pressure Stops blood from becoming too thick 👉 Sources: Leafy greens, pumpkin seeds, almonds, avocados, beans, dark chocolate --- 2️⃣ Fish Oil (Omega-3) Healthy fats in sea fish: ✔️ Reduce unhealthy fats in the blood ✔️ Lower inflammation ✔️ Improve circulation 👉 Sources: Salmon, small sea fish, walnuts, flax seeds --- 1️⃣ Berberine A powerful compound found in certain medicinal plants. ✔️ Prevents platelets from sticking ✔️ Lowers fibrinogen (clot-forming protein) ✔️ Protects blood vessels from inflammation One of the most effective natural compounds for maintaining healthy blood flow. --- 🌞 8 Lifestyle Habits That Improve Blood Flow ✔️ 1. Eat natural, chemical-free foods ✔️ 2. Get sunlight daily ✔️ 3. Avoid smoking, pollution, mold exposure ✔️ 4. Drink plenty of water ✔️ 5. Get good sleep ✔️ 6. Reduce stress — meditation, walking ✔️ 7. Exercise daily ✔️ 8. Maintain oral hygiene — gum infections can increase body inflammation --- 🔵 Final Message When blood flow is healthy: ✔️ Heart attack risk decreases ✔️ Stroke risk reduces ✔️ DVT risk drops ✔️ Overall health improves Take care of your body… Healthy blood flow means a healthy life! --- 1️⃣ #HealthTips #ஆரோக்கியம் 2️⃣ #NaturalHealing #இயற்கைமருத்துவம் 3️⃣ #BloodClotPrevention #ரத்தஉறைவு 4️⃣ #HealthyLifeStyle #ஆரோக்கியவாழ்க்கை 5️⃣ #ShareThisInfo #பயனுள்ளதகவல்
    0 Reacties ·0 aandelen ·748 Views ·0 voorbeeld
  • வயிற்றுப்_பருமன்_குறையாமல் நிற்கும் மறைந்த 6 பழக்கங்கள் — உங்கள் உடல் ஏன் கொழுப்பை_எரிக்க_மறுக்கிறது?”

    உங்களின் மனதில் எத்தனை முறை உதித்திருக்கும் அந்த வேதனையான கேள்வி:

    என்னால் என்ன செய்தாலும் வயிற்றுப் பருமன் மட்டும் குறையவே இல்லை… ஏன்?

    நீங்கள் உணவை கவனித்தாலும்,
    சர்க்கரை குறைத்தாலும்,
    உடற்பயிற்சி செய்தாலும்,
    நாள் முழுதும் வேலை செய்தாலும்—
    வயிற்று பகுதி மட்டும் முன்னேறிக் கொண்டே போகிறது.

    இதனால் உங்களுக்குள் தோன்றியிருக்கும் வருத்தங்கள் பல:

    ● “என் உடல் ஏன் என்னைக் கேட்கவில்லை?”
    ● “சாப்பிடாமல் இருந்தாலும் எடை ஏன் குறையவில்லை?”
    ● “வயிற்றில் நான் ஏதாவது கல் வைத்திருக்கிறேனா?”
    ● “என்னைப்போன்றவர்களுக்கு பருமன் குறையாத விதி எழுதப்பட்டிருப்பதா?”

    இவை உங்கள் தவறுகள் அல்ல.
    உங்களின் உடலின் திறமையின்மை அல்ல.
    உங்கள் மனவலிமைக்குறை அல்ல.

    உங்கள் உடல் —
    உங்களால் தெரியாமல்,
    நீங்கள் தினந்தோறும் செய்து வரும்
    6 மறைந்த இந்திய பழக்கங்களால்
    மெதுவாகத் தயங்குகிறது.
    கொழுப்பை எரிக்கும் சக்தியை
    இழந்து வருகிறது.

    உடல் எரியாத காரணத்தைக் கண்டுபிடித்தால்,
    உடல் எரியாத பகுதியை குணப்படுத்தினால்,
    உடலைத் தடுக்கின்ற பழக்கங்களை உடைத்தால்—
    வயிற்றுப் பருமன் குறையாமல் நிற்கும் நிலைக்கு
    நேரே ஒரு தீர்வு கிடைக்கும்.

    இந்த பகுதி 1-ல் நாம் பார்க்கப்போகிறோம்:
    இந்த “மறைந்த இந்திய பழக்கங்கள்”
    உங்கள் உடலுக்குள் என்ன செய்கின்றன?
    ஏன் அவை கொழுப்பை எரிக்கும் திறனை முடக்குகிறது?
    உங்களுக்கு தெரியாமல் metabolism-ஐ முற்றிலும் மூடுகிறது?

    இதைப் புரிந்துகொள்வது —
    உங்கள் வயிற்றுப் பருமனை கட்டுப்படுத்துவதற்கான
    முதல், மிகப் பெரிய, மிக முக்கியமான படி.

    1️⃣ பாரம்பரியமாக மாலை–இரவு நேரத்தில் சாப்பிடும் பழக்கம்

    நமது நாட்டின் மிகப் பெரிய மறைந்த பழக்கங்களில் ஒன்று:
    தாமதமான இரவு உணவு.

    நமது வீடுகளில் என்ன நடக்கிறது?

    ● அப்பா 8.30க்கு
    ● அம்மா 9 மணிக்கு
    ● குழந்தைகள் 9.30க்கு
    ● குடும்பம் 10 மணிக்கு மேசையில் கூடுவது

    இது நமது பாரம்பரியமோ,
    அது நமது வாழ்க்கை முறைமையோ அல்ல.
    இது நம் உடலுக்கான பெரிய எதிரி.

    ஏனெனில்:

    ● சூரியன் மறைந்தவுடன் செரிமானத் தீ மங்கிவிடும்
    ● உடலில் நேரடியாக “குளிர் நேரம்” ஆரம்பிக்கும்
    ● கல்லீரல் செயல்படும் சக்தி குறையும்
    ● குடல் விழிப்புணர்வு குறையும்
    ● நச்சுகள் அதிகரிக்கும்

    இந்நிலையில்
    நீங்கள் உணவு சாப்பிடும்போது
    உடல் செய்யப் போவது:

    செரிமானம் → இல்லை
    கொழுப்பு சேமிப்பு → ஆம்

    இரவு உணவு தாமதமாக இருப்பது
    வயிற்றுப் பருமன் அதிகமாக காணப்படும்
    மிகப் பெரிய காரணம்.

    இரவில் சாப்பிட்ட உணவு
    உடலில் எந்தப் பயனும் செய்யாது;
    அது கல்லீரலுக்குள் சென்று
    கொழுப்பாக மாறுகிறது.

    2️⃣ அதிக தேநீர்–காபி குடிக்கும் பழக்கம்

    நமது மக்களில் பெரும்பாலானவர்களுக்கு
    ஒரு நாள் தேநீர் குடிக்காமல் போய்விட்டால்
    உடலே இயங்காதது போல இருக்கும்.

    ● காலை ஒரு தேநீர்
    ● 11 மணிக்கு ஒரு தேநீர்
    ● மதியம் காபி
    ● மாலை ஒரு தேநீர்
    ● இரவு ஒரு தேநீர்

    இந்த பழக்கம்—
    உங்களிடம் தெரியாமல்
    உங்கள் உடலின் metabolism-ஐ
    முழுமையாகப் பூட்டிவிடுகிறது.

    தேநீர்–காபியில் இருக்கும்
    கஃபீனை உடல் என்ன செய்கிறது?

    ● உடலின் இயல்பான சக்தியை மறைக்கிறது
    ● உள்சக்தியின் குறைபாட்டை தற்காலிகமாக மூடுகிறது
    ● உடலை செயற்கையாக சுறுசுறுப்பாக்குகிறது
    ● கல்லீரலில் சூட்டை உருவாக்குகிறது
    ● வயிற்று–குடல் பகுதிகளில் எரிவை ஏற்படுத்துகிறது

    இந்த எரிவே
    வயிற்று கொழுப்பின் முதல் விதை.

    உடல் சொல்லும்:

    “எனக்கு ஓய்வு தேவை…
    ஆனால் நீ காபியால் என்னை ஓட வைத்து கொண்டிருக்கிறாய்…”

    நாம் உடலின் சோர்வை மறைக்க
    தேநீர்–காபியைப் பயன்படுத்துகிறோம்.
    ஆனால் அது
    கல்லீரலின் அழுத்தத்தை
    இரட்டிப்பாக்குகிறது.

    இதன் விளைவு:

    ● வயிற்றில் கொழுப்பு அதிகரிப்பு
    ● மனத்தில் அதிக எரிச்சல்
    ● இரவில் தூக்கம் கெடுதல்
    ● மாலை நேரத்தில் பசி அதிகரித்தல்
    ● சோர்வு அதிகரித்தல்

    இதோ—
    உடல் “போதும்” என்று சொல்வதின்
    மறைந்த காரணங்களில் ஒன்று.

    3️⃣ அதிக நேரம் உட்கார்ந்து இருப்பது — மிகப்பெரிய வயிற்றுப் பருமன் உற்பத்தி இயந்திரம்

    இது இந்தியர்களின் மிகப் பெரிய மறைந்த நோய்.
    குறிப்பாக அலுவலகத்தில் பணிபுரியும் மக்களிடம்.

    ● 3 மணி நேரம் ஒரே இடத்தில்
    ● 5 மணி நேரம் நாற்காலியில்
    ● 8–10 மணி நேரம் இயக்கமின்றி

    உங்க உடலில் என்ன நடக்கிறது?

    1️⃣ முதுகுத் தண்டு நிலை மாறுகிறது
    2️⃣ குடல் பகுதியில் இரத்த ஓட்டம் குறைகிறது
    3️⃣ வயிற்று பகுதி பனிக்கட்டி போன்றதாக மாறுகிறது
    4️⃣ கல்லீரலுக்கு இரத்த ஓட்டம் குறையும்
    5️⃣ கொழுப்பை எரிக்கும் ஜீன்கள் உடனே முடங்கிவிடும்

    உடல் எரிபொருள் போல
    தான் எரிக்க வேண்டிய கொழுப்பை
    எரிக்காமல்,
    சேமித்து வைப்பதற்கு
    மிகப் பெரிய காரணம்—
    நாற்காலி.

    இது அப்படியே உண்மை.

    அதனால் தான்
    நான் எல்லா நோயாளிகளுக்கும் சொல்வேன்:

    “நீங்கள் நாற்காலியில் அமர்வது
    உங்களுடைய வயிற்றுப் பருமனின் முதல் காரணம்.”

    உட்கார்வது தவறல்ல.
    நேரம் தவறு.
    அளவு தவறு.
    முறையே தவறு.

    ஒவ்வொரு 25–30 நிமிடத்திற்கு
    2 நிமிடம் நடந்து விடும் பழக்கம்
    ஒரு மனிதனின் வயிற்றுப் பருமனை
    எவ்வளவு வேகமாக குறைக்குமென
    நான் நேரடியாக பார்த்திருக்கிறேன்.

    4️⃣ கார்போஹைட்ரேட் நிறைந்த காலை உணவு — வயிற்றுப் பருமனின் மறைந்த பேராசிரியர்

    நமது நாட்டில்
    காலை உணவு என்றால்:

    ● இட்லி
    ● தோசை
    ● பொங்கல்
    ● உப்புமா
    ● பூரி
    ● பரோட்டா

    இவை அனைத்தும் ருசியானவை.
    ஆனால் ஒரே உண்மை:

    இந்தியர்களின் வயிற்றுப் பருமனின்
    முதன்மை காரணம் —
    காலை உணவு.

    ஏனெனில் இவை:

    ● அதிக கார்போஹைட்ரேட்
    ● உடனடி சர்க்கரை உயர்வு
    ● இன்சுலின் அதிகம் சுரத்தல்
    ● மூளையை மங்கச் செய்தல்
    ● கல்லீரலை சோர்வாக்குதல்

    இதனால் உடல் செய்யும்:

    “காலை முதலே
    சேமித்து வைக்க ஆரம்பிக்கிறது.”

    அதனால் வயிற்று பகுதி
    மிகவும் விரைவாக மாறுகிறது.

    ஆனால் கவலைப்படாதீர்கள்,
    இதை மாற்ற எளிய வழி உண்டு.

    இந்தியர்களின் வயிற்றுப் பருமனில்
    முதன்மை பாதிப்பை உண்டாக்கும்
    4 மறைந்த பழக்கங்களை ஆழமாகப் பார்த்தோம்.

    இப்போது உங்கள் உடலை நச்சாக்கும்
    மற்ற இரண்டு முக்கிய இந்திய பழக்கங்கள்,
    அதற்குப் பிறகு
    உடல் கொழுப்பு எரியத் தொடங்க
    செய்ய வேண்டிய
    அற்புதமான உணவுமுறை மாற்றங்கள்
    என்ன என்பதைப் பார்க்கிறோம்.
    உங்கள் வயிற்றுப் பருமனை மாற்ற
    கருவை கொடுக்கும் பகுதி.

    5️⃣ உணவை மனஅழுத்தத்திற்கான மருந்தாகப் பயன்படுத்தும் பழக்கம்

    நமது நாட்டில்மனஅழுத்தம், கவலை, கோபம், தனிமை, உள்ளூர் அழுத்தம், குடும்ப பொறுப்புகள் — இவற்றின் முதல் மருந்து என்ன?

    உணவு.

    ● சோகமாக இருந்தால் — “ஏதாவது சாப்பிடலாம்.”
    ● கோபமாக இருந்தால் — “ஒரு காபி குடிப்பேன்.”
    ● சோர்வாக இருந்தால் — “ஏதாவது ஸ்நாக்ஸ்.”
    ● மனச்சுமை அதிகமாக இருந்தால் — “இன்று biryani வாங்கலாம்.”
    ● இரவில் வேலை இருந்தால் — “சிறிய சாப்பாடு வேண்டுமே.”

    நண்பர்களே,
    உணவின் தேவையில்
    உடல் நம் மீது நம்பிக்கை வைக்கும்.
    ஆனால் நாம்
    உடலுக்காக அல்ல,
    மனத்திற்காக சாப்பிடுகிறோம்.

    இதனால் என்ன நடக்கிறது?

    1️⃣ மனஅழுத்தம் → உடலில் cortisol அதிகரிக்கும்
    2️⃣ cortisol அதிகரித்தால் → வயிற்று கொழுப்பு நேரடியாக அதிகரிக்கும்
    3️⃣ மூளையில் எரிச்சல் → பசி ஹார்மோன் குழப்பம்
    4️⃣ இரவில் அதிக பசி → உணவு சேமித்தல்
    5️⃣ காலை சோர்வு → செரிமான தீ குறைவு
    6️⃣ நாள் முழுவதும் மந்தம் → வயிறு பருமன்

    இது மனவலிமை குறைவு அல்ல.
    இது உங்கள் உடலின் உளச்சிக்னல்.

    உங்கள் இதயத்தின் காயம்
    உங்களின் வயிற்றின் வடிவத்தை மாற்றுகிறது.

    உண்மையில்:
    உணர்ச்சி அழுத்தம் = வயிற்றுப் பருமனின் மறைந்த தாய்.

    பல பெண்கள் இது தெரியாமலே
    குடும்ப அழுத்தம், குழந்தைகள் கவலை,
    வேலைப் பயம் —
    இவற்றின் காயத்தை
    பொறுமையாக சுமக்கிறார்கள்.

    உடல் என்ன சொல்கிறது?
    “நீ நான் தாங்க முடியாத பாரத்தை
    உணவால் மறைக்க முயல்கிறாய்…”

    அதனால் மட்டுமே
    நான் என் நோயாளிகளைச் சந்திக்கும் போது
    உடல் பிரச்சனையை விட
    மன பிரச்சனையை முதலில் விசாரிப்பேன்.

    சர்க்கரை நோயும்,
    வயிற்றுப் பருமனும்,
    எடை அதிகரிப்பும் —
    மனம் அமைதியாக இருந்தால்
    அடிக்கடி முழுமையாக சரியாகும்.

    6️⃣ தாமதமான தூக்கம் — வயிற்றுப் பருமனை உருவாக்கும் மிக ஆபத்தான பழக்கம்

    நண்பர்களே,
    ஏன் நான் தினமும் சொல்வது:

    “பத்து மணிக்குள் உறங்குங்கள்.”

    ஏன் தெரியுமா?

    உடலின் அனைத்து “கொழுப்பு எரிப்பு” இயந்திரங்களும்
    ஒரே நேரத்தில் வேலை செய்வது
    இரவு 10 மணிமுதல் இரவு 2 மணிவரை.

    இதுதான் உடலின்
    தங்க நான்கு மணிநேரம்.

    இந்த நான்கு மணிநேரம் —
    உடலில் நடக்கும் அற்புதங்கள்:

    ● கல்லீரல் நச்சுகளை எரிக்கிறது
    ● கொழுப்பு செல்களை உடைக்கிறது
    ● குடலை சுத்தப்படுத்துகிறது
    ● ரத்தத்தில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றுகிறது
    ● மூளையை புதுப்பிக்கிறது
    ● உடலின் சக்தியை மீண்டும் நிரப்புகிறது

    நீங்கள் இந்த நேரத்தில்
    உறங்காமல் இருந்தால்
    உடல் செய்யும் வேலை
    எல்லாம் நிறுத்திவிடும்.

    அப்போ என்ன நடக்கும்?

    ● நச்சுகள் எரியாது
    ● கொழுப்பு உடைக்காது
    ● கல்லீரல் சோர்வு
    ● குடல் எரிச்சல்
    ● இன்சுலின் செயலிழப்பு
    ● வயிற்றுப் பருமன்
    ● மனஅழுத்தம்
    ● ஹார்மோன் குழப்பம்

    இது ஒரு தண்டனை அல்ல;
    உடலின் சுழற்சிக்கு எதிராகச் செல்கிறோம்
    என்பதின் விளைவு.

    தாமதமான தூக்கம்
    எந்த ஆணுக்கும், எந்தப் பெண்களுக்கும்
    வயிற்றுப் பருமனை உருவாக்கும்
    மிகப் பெரிய மறைந்த பழக்கம்.

    இதை மாற்றினாலே
    உடல் வடிவமே மாறும்.

    7️⃣ உடல் கொழுப்பு எரிவதைத் தொடங்க

    சிறிய ஆனால் மிகப் பெரிய மாற்றங்கள்

    இப்போது நாம்
    இந்த 6 மறைந்த பழக்கங்கள்
    உடலுக்கு என்ன செய்கின்றன என்பதைப் பார்த்தோம்.

    இப்போது நான் உங்களுக்கு சொல்கிறேன் —
    உடலை கொழுப்பு எரிக்கத் தயாராக்கும்
    மிக எளிய மாற்றங்கள்.

    இவை எளிது.
    ஆனால் தாக்கம் — மலை போல.

    1. இரவு உணவை 7 மணிக்கு முன் முடித்துவிடுங்கள்

    உடல் உங்களை வாழ்த்தும்.

    2. தேநீர்–காபியை 1–2 குவளை மட்டுமே

    உடல் நன்றி கூறும்.

    3. ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் 2 நிமிடம் நடையாடுங்கள்

    உடல் உயிர்ப்பெறும்.

    4. காலை உணவை மெலிதாக இயக்குங்கள்

    உடல் எரியும்.

    5. மனஅழுத்தத்திலிருந்து வெளியேறும் 5 நிமிடம்

    உடல் மலர்ந்து விடும்.

    6. 10 மணிக்குள் தூங்கும் கட்டுப்பாடு

    உடலின் நச்சுகள் எல்லாம் பறந்து விடும்.

    வயிற்றுப் பருமன்
    உங்களின் உடல் உங்களை விட்டு விலகிவிட்டதற்கான சின்னம் அல்ல.
    உங்கள் உடல்
    உங்களை உதவிக்காக அழைக்கிறது.

    அழற்சி குறைவதும்,
    கல்லீரல் சுத்தமாக மாறுவதும்,
    குடல் அமைதியாக இருப்பதும்—
    இதனால் வயிற்றுப் பருமன் மட்டும் அல்ல,
    உங்கள் உடல் முழுவதும்
    புதிய உயிருடன் மாறும்.

    உடல் உங்களை நம்புகிறது.
    இப்போது நீங்கள் உடலை நம்ப வேண்டிய நேரம்.

    உங்கள் வயிற்று பகுதியில் கொழுப்பு ஏன் சேருகிறது, ஏன் எரியாமல் தங்கி விடுகிறது,
    உங்கள் உடல் எந்த மறைந்த பழக்கங்களால்
    முழுக்க முழுக்க மந்தமாக மாறுகிறது
    என்பதை மிகத் தெளிவாக புரிய வைத்திருக்கிறது.

    உடலை உள்ளிருந்து மீண்டும் எழச் செய்யும்
    “14 நாள் வயிற்றுப் பருமன் குறைக்கும் திட்டம்”.

    இந்த 14 நாள் திட்டம்
    உடலின் மூன்று முக்கியப் பகுதிகளைத் தொடுகிறது:

    1️⃣ குடல் எரிசக்தி
    2️⃣ கல்லீரல் சுத்தம்
    3️⃣ ஹார்மோன் சமநிலை

    இந்த மூன்றும் இணைந்து வேலை செய்தால்
    வயிற்றுப் பருமன் குறையாமல் நிற்கும்
    அந்த நிலை உடனே உடைந்து விடும்.

    14 நாள் வயிற்றுப் பருமன் குறைக்கும் நுண்முறை திட்டம்

    இது சாதாரண டயட் அல்ல.
    இது உடல் எரிவதற்கான
    உள்ளார்ந்த இயல்பை மீட்டெடுக்கும் பயணம்.

    நாள் 1–3 : குடலை அமைதிப்படுத்தும் நாட்கள்

    இந்த முதல் 3 நாட்கள்
    உங்கள் குடல், கல்லீரல், பித்தம்
    எல்லாம் சும்மா “நன்றாக ஓய்வெடுக்கும்படி” செய்வது.

    ஏனெனில் வயிற்றுப் பருமன்
    காற்பதிக்கான காரணம்
    குடலில் இருக்கும்
    அமைதியின்மையே.

    இந்த 3 நாட்கள் செய்ய வேண்டியவை:

    ● அதிக சூடான நீர்
    ● மெலிதான உணவுகள் (சாமை கஞ்சி, தக்காளி ரசம்)
    ● அதிக ஈர்ப்பசை உணவுகள்
    ● மாலை 6:30க்கு உணவு முடிந்திருக்க வேண்டும்
    ● தேநீர்–காபி தவிர்க்க வேண்டும்
    ● இரவு 10 மணிக்குள் தூங்க வேண்டும்

    இந்த 3 நாட்கள்
    உடலுக்குள் ஒரு அமைதி உருவாகும்.
    குடல் வாயுக்களின் ஒலி குறையும்.
    கல்லீரல் சூடு தணியும்.
    அடுத்து வரும் நாட்களுக்கு
    உடல் தயாராகும்.

    நாள் 4–7 : கல்லீரல் எரிவை அதிகரிக்கும் நாட்கள்

    இந்த 4 நாட்கள் உடலில்
    கொழுப்பு எரியும் தீ மூளத் தொடங்கும்.

    கல்லீரல் தான்
    வயிற்றின் வடிவத்தை மாற்றும்
    முக்கியமான “உள்ளக அடுப்பு”.

    இந்த நாட்களில் செய்ய வேண்டியவை:

    ● காலையில் வெந்நீர்–எலுமிச்சை
    ● மதியம் சோற்றிற்கு பதில் கீரை–காய்கறி
    ● இரவில் பழம் எதுவும் வேண்டாம்
    ● இரண்டு முறை நீர்வாழ் விதை (அல்வா விதை)
    ● கல்லீரல் சுத்தப்படுத்தும் மஞ்சள்–இஞ்சி கஷாயம்
    ● மதிய உணவுக்குப் பிறகு 15 நிமிடம் நடை
    ● ஸ்நாக்ஸ் வேண்டாம்

    இந்த காலத்தில்
    உடல் உள்ளிருந்து சூடு உருவாக்கும்.
    இந்த சூடே
    கொழுப்பை எரிப்பதற்கான
    முதல் சிக்னல்.

    நான் என் நோயாளிகளில்
    இதே தொழில்முறைப் பயிற்சியை கொடுக்கும்போது
    நேரடியாக எதிர்பார்க்கும் மாற்றங்கள்:

    ● வயிற்று மெலிதாகத் தோன்றுதல்
    ● பசியின் நேரம் ஒழுங்காக வருதல்
    ● சோர்வு குறைதல்
    ● முகத்தில் ஒளி அதிகரித்தல்
    ● அதிக சுறுசுறுப்பு

    உடல் விழித்திருக்கிறது என்பதற்கான அறிகுறி.

    நாள் 8–12 : ஹார்மோனை சமநிலைப்படுத்தும் நாட்கள்

    இந்த காலத்தில்
    உடலை மாற்றுவது
    “உணவு” அல்ல.
    “ஹார்மோன்”.

    வயிற்றுப் பருமனுக்கு
    மிக முக்கிய ஹார்மோன்கள்:

    ● இன்சுலின்
    ● கார்டிசால்
    ● தூக்க ஹார்மோன்

    இந்த 5 நாட்களில் செய்ய வேண்டியவை:

    காலை:

    ● ஒரு முழு கப் சூடான நீர்
    ● செயற்கை சர்க்கரை முழுவதும் தவிர்க்கவும்
    ● சீரகம் வெந்நீர்
    ● 15 நிமிடம் வேக நடை

    மதியம்:

    ● பாதியாக காய்கறி
    ● ஒரு கிண்ணம் சாமை/கம்பு
    ● அதிக உப்பு–எண்ணெய் தவிர்க்கவும்

    மாலை:

    ● ஒரு இருந்தல் எளிய நொறுக்குத் தீனி
    ● 10 நிமிடம் ஆழ்ந்த மூச்சு

    இரவு:

    ● 7 மணிக்குள் உணவு முடிக்கவும்
    ● உணவுக்குப் பிறகு 10 நிமிடம் நடை
    ● 10 மணிக்குள் தூக்கத்தைத் தொடங்குங்கள்

    இந்த நேரத்தில்
    உடலின் உள்ளக இயந்திரங்கள்
    ஒவ்வொன்றாக தங்கள்
    இயல்பான வடிவத்துக்கு திரும்பும்.

    நாள் 13–14 : உடல் முழுவதும் புதுப்பிக்கும் நாட்கள்

    இந்த 2 நாட்கள்
    உடல் “எரியும் நிலை”
    உச்சம் அடையும் நேரம்.

    உடல் இப்போது தயாராக இருக்கிறது:

    ● கொழுப்பை எரிக்க
    ● கல்லீரலை தூய்மையாக்க
    ● குடலை சுத்தப்படுத்த
    ● ரத்தத்தில் இருக்கும் நச்சுகளை அழிக்க

    இந்த இரண்டு நாட்களில் செய்ய வேண்டியவை:

    ● வெந்நீர் + இஞ்சி
    ● அதிக கீரை
    ● பழம் இரண்டு முறை
    ● மதியம் சூப்
    ● இரவு மிக மெதுவான உணவு
    ● மாலை நேரத்தில் 20 நிமிடம் நடை

    இந்த இரண்டு நாட்கள் முடிந்ததும்
    நீங்கள் உணரும் மாற்றங்கள்:

    ● வயிற்று பகுதி மென்மையாக மாறும்
    ● நடக்கும் போது இலகுவாக இருக்கும்
    ● முகம் பிரகாசிக்கும்
    ● வயிற்றின் இறுக்கம் குறையும்
    ● உடல் எடை கணிசமாக குறையும்
    ● உள்ளார்ந்த நிம்மதி அதிகரிக்கும்

    இது உங்கள் உடல்
    உங்களை மீண்டும் நம்பத் தொடங்கிய
    அறிகுறி.

    14 நாள் முடிவில் — உங்கள் உடலில் என்ன நடக்கும்?

    உங்கள் உடல் சொல்வது:

    “இப்போது நான் எரிய முடியும்…
    நீ என்னை அனுமதித்தாய்.”

    இதுதான்
    வயிற்றுப் பருமன் குறையாமல் நிற்கும்
    மறைந்த நிலை உடைந்து
    உடலின் இயல்பான சக்தி
    மீண்டும் எழும் அற்புத மாற்றம்.

    நண்பர்களே,
    உடல் எப்போதும் நம்முடன் இருக்கிறது.
    ஆனால் நாம் உடலுடன்
    நட்பாக இருக்க மறந்துவிட்டோம்.

    இந்த 14 நாள் திட்டம்
    உடலின் நம்பிக்கையை
    மீண்டும் உயிர்ப்பிக்கிறது.

    உங்கள் உடலை தடுக்கின்ற
    அந்த மறைந்த 6 இந்திய பழக்கங்கள்…
    உங்கள் உடலை மீண்டும் எரிய வைக்கும்
    14 நாள் அற்புத மாற்றப் பயணம்…
    உடல், கல்லீரல், குடல் மூன்றும்
    ஒரே ஒருமைப்பாட்டில் இயங்கும்
    உள்வெளிச்சம்…

    இப்போது இந்த இறுதி பகுதியில்
    ஒரு மனிதன் உண்மையில்
    வயிற்றுப் பருமனிலிருந்து விடுபட
    எதை உணர வேண்டும்,
    எதை மாற்ற வேண்டும்,
    உடல்–மனம் ஒருமை
    எப்படி செயல்பட வேண்டும்
    என்பதைப் பார்க்கிறோம்.

    இது உங்கள் ‘உண்மையான திருப்புமுனை’.

    மனம் அமைந்தால் உடல் எரியும்

    எல்லா ஆயுர்வேத நூல்களும்
    ஒரே வார்த்தை சொல்கின்றன:

    “மனம் தான் வயிற்றின் முதல் செரிமான ಅಂಗம்.”

    நாம் சாப்பிடுவது இரண்டாம்.
    நாம் எப்படி சாப்பிடுகிறோம்?
    நாம் சாப்பிடும்போது
    எப்படி நினைக்கிறோம்?
    இதுவே முதல்.

    ஒரு மனிதன்
    மனஅழுத்தத்துடன் சாப்பிட்டால்—
    அந்த உணவு
    நச்சாக மாறும்.

    ஒரு மனிதன்
    அமைதியுடன் சாப்பிட்டால்—
    அந்த உணவு
    மருந்தாக மாறும்.

    வயிற்றுப் பருமன்
    உணவால் மட்டும் வருவது அல்ல;
    உணர்ச்சியால் வருகிறது.

    ● தாங்க முடியாத சுமைகள்
    ● நிறைய பொறுப்புகள்
    ● வெளிப்படுத்த முடியாத கவலைகள்
    ● அடக்கி வைத்த கோபம்
    ● பேச முடியாத வலி
    ● மறைத்துக் கொண்ட துன்பம்

    இவை எல்லாம்
    உடலுக்குள் ஒரு தீயை உருவாக்கும்.
    அந்த தீ
    கல்லீரலை எரிக்கிறது.
    கல்லீரல் எரிந்தால்
    கொழுப்பு எரியாது.

    இத்தனையும்
    புரிந்துகொள்வது முக்கியம்.
    உடல் ஒரு இயந்திரம் அல்ல.
    உடல் ஒரு உயிர்.

    அது நம்மோடு பேசுகிறது.
    ஒவ்வொரு வலியும் ஒரு மொழி.
    ஒவ்வொரு பருமனும் ஒரு செய்தி.
    ஒவ்வொரு அடைப்பும் ஒரு அழைப்பு.

    உங்கள் வயிற்றுப் பருமன்
    உங்களை குற்றம் சொல்லவில்லை.
    அது சொல்லும்:

    “நீ என்னை அதிகமாகப் பயன்படுத்துகிறாய்…
    ஆனால் எனக்கு ஓய்வு தேவை.”

    வயிற்றுப் பருமன் குறைக்க முடியாதோருக்கு—ஒரே சோதனை

    நான் என் நோயாளிகளிடம்
    ஒரே ஒரு கேள்வி கேட்பேன்:

    “உண்மையில் நீ எப்போது உனக்காக
    ஒன்றும் செய்ய ஆரம்பித்தாய்?”

    அனால் அவர்கள் பெரும்பாலும் சொல்லும்:

    ● “எனக்கு நேரமே கிடையாது.”
    ● “வீட்டு பொறுப்பு அதிகம்.”
    ● “வேலை அழுத்தம் அதிகம்.”
    ● “எல்லோரும் என் மேல் தான் சார்ந்திருக்கிறார்கள்.”

    அவர்கள் உண்மையில்
    சொல்ல வருவது:

    “நான் என்னை மறந்துவிட்டேன்.”

    அப்படித்தான் வயிற்றுப் பருமன் உருவாகுகிறது.
    உடல் சொல்லும்:

    “நீ எனக்கு கொடுத்த அனைத்து வேலையையும்
    நான் செய்து கொண்டே இருந்தேன்…
    ஆனால் நீ ஒருமுறை கூட
    என்னை சுத்தப்படுத்தவில்லை…”

    இந்த உண்மையைப் புரிந்ததும்
    ஒரு மனிதனின் உடல்
    மாறத் தொடங்குகிறது.

    உணவை மாற்றினால் அல்ல—உயிரை மாற்றினால் தான் உடல் மாறும்

    இது நான் ஆயுர்வேதத்தில்
    25 ஆண்டாகக் கற்ற மிகப்பெரிய உண்மை.

    உங்கள் வயிற்றுப் பருமனை
    உணவு திட்டம் மட்டும்
    அழிக்காது.

    அழிப்பது:

    ● உங்கள் உறக்கம்
    ● உங்கள் நடக்கும் முறை
    ● உங்கள் மன அமைதி
    ● உங்கள் உணர்ச்சி சமநிலை
    ● உங்கள் காலை பழக்கங்கள்
    ● உங்கள் தண்ணீர் குடிக்கும் முறை
    ● உங்கள் மூச்சின் ஆழம்

    உடல் இதையே கேட்கிறது.
    நீங்கள் உடலை மரியாதைப்படுத்தினால்
    அது நீங்கள் கொடுத்த
    ஒவ்வொரு நல்ல பழக்கத்தையும்
    100 மடங்கு திருப்பித் தரும்.

    உண்மையான 4 விதமான மாற்றங்கள்

    14 நாள் திட்டத்தை முடித்தவர்களுக்கு
    நான் எப்போதும் எதிர்பார்க்கும்
    நான்கு மிகப் பெரிய மாற்றங்கள்:

    1. குடல் அமைதி

    காற்று குறையும்.
    வயிற்றில் கட்டிப் பிடித்த உணர்வு தணியும்.

    2. கல்லீரல் சுத்தம்

    முகத்தில் ஒளி வரும்.
    உடல் லேசாக மாறும்.

    3. இன்சுலின் ஒழுங்கு

    பசி நேரம் சரியாகும்.
    சோர்வு குறையும்.

    4. உள்ளார்ந்த நிம்மதி

    உணர்ச்சி இலகு.
    மனம் அமைதி.

    இதுதான்
    உடல் எரிவதற்கான
    அசுர சக்தி.

    வயிற்றுப் பருமன் ஒரு நோய் அல்ல…

    உங்கள் உடலின் ஒரு அழைப்பு.

    உங்கள் உடல் அழைக்கிறது:
    “நீ உன்னை மறந்துவிட்டாய்…
    என்னை மீண்டும் நினைவு கொள்ளு…”

    உங்கள் உடல் வெட்கப்பட வேண்டிய ஒன்றல்ல.
    அதை மாற்ற முடியாத ஒன்றல்ல.
    அது உங்கள் எதிரி அல்ல.

    அது உங்கள்
    சிறந்த நண்பன்.

    அது உங்களிடம் சொல்கிறது:

    ● உணவை மாற்று
    ● பழக்கங்களை மாற்று
    ● நேரத்தை மாற்று
    ● மனதை மாற்று
    ● தூக்கத்தை மாற்று
    ● வாழ்க்கையை மாற்று

    அப்படி மாற்றினால்
    வயிற்றுப் பருமன் மட்டும் அல்ல—
    உங்கள் முழு வாழ்க்கையே
    ஒளியாக மாறும்.

    உடல் உங்களுக்கு காத்திருக்கிறது.
    நீங்கள் தொடங்கினாலே
    உடல் முழுவதும் மலர்ந்து விடும்.
    வயிற்றுப்_பருமன்_குறையாமல் நிற்கும் மறைந்த 6 பழக்கங்கள் — உங்கள் உடல் ஏன் கொழுப்பை_எரிக்க_மறுக்கிறது?” உங்களின் மனதில் எத்தனை முறை உதித்திருக்கும் அந்த வேதனையான கேள்வி: என்னால் என்ன செய்தாலும் வயிற்றுப் பருமன் மட்டும் குறையவே இல்லை… ஏன்? நீங்கள் உணவை கவனித்தாலும், சர்க்கரை குறைத்தாலும், உடற்பயிற்சி செய்தாலும், நாள் முழுதும் வேலை செய்தாலும்— வயிற்று பகுதி மட்டும் முன்னேறிக் கொண்டே போகிறது. இதனால் உங்களுக்குள் தோன்றியிருக்கும் வருத்தங்கள் பல: ● “என் உடல் ஏன் என்னைக் கேட்கவில்லை?” ● “சாப்பிடாமல் இருந்தாலும் எடை ஏன் குறையவில்லை?” ● “வயிற்றில் நான் ஏதாவது கல் வைத்திருக்கிறேனா?” ● “என்னைப்போன்றவர்களுக்கு பருமன் குறையாத விதி எழுதப்பட்டிருப்பதா?” இவை உங்கள் தவறுகள் அல்ல. உங்களின் உடலின் திறமையின்மை அல்ல. உங்கள் மனவலிமைக்குறை அல்ல. உங்கள் உடல் — உங்களால் தெரியாமல், நீங்கள் தினந்தோறும் செய்து வரும் 6 மறைந்த இந்திய பழக்கங்களால் மெதுவாகத் தயங்குகிறது. கொழுப்பை எரிக்கும் சக்தியை இழந்து வருகிறது. உடல் எரியாத காரணத்தைக் கண்டுபிடித்தால், உடல் எரியாத பகுதியை குணப்படுத்தினால், உடலைத் தடுக்கின்ற பழக்கங்களை உடைத்தால்— வயிற்றுப் பருமன் குறையாமல் நிற்கும் நிலைக்கு நேரே ஒரு தீர்வு கிடைக்கும். இந்த பகுதி 1-ல் நாம் பார்க்கப்போகிறோம்: இந்த “மறைந்த இந்திய பழக்கங்கள்” உங்கள் உடலுக்குள் என்ன செய்கின்றன? ஏன் அவை கொழுப்பை எரிக்கும் திறனை முடக்குகிறது? உங்களுக்கு தெரியாமல் metabolism-ஐ முற்றிலும் மூடுகிறது? இதைப் புரிந்துகொள்வது — உங்கள் வயிற்றுப் பருமனை கட்டுப்படுத்துவதற்கான முதல், மிகப் பெரிய, மிக முக்கியமான படி. 1️⃣ பாரம்பரியமாக மாலை–இரவு நேரத்தில் சாப்பிடும் பழக்கம் நமது நாட்டின் மிகப் பெரிய மறைந்த பழக்கங்களில் ஒன்று: தாமதமான இரவு உணவு. நமது வீடுகளில் என்ன நடக்கிறது? ● அப்பா 8.30க்கு ● அம்மா 9 மணிக்கு ● குழந்தைகள் 9.30க்கு ● குடும்பம் 10 மணிக்கு மேசையில் கூடுவது இது நமது பாரம்பரியமோ, அது நமது வாழ்க்கை முறைமையோ அல்ல. இது நம் உடலுக்கான பெரிய எதிரி. ஏனெனில்: ● சூரியன் மறைந்தவுடன் செரிமானத் தீ மங்கிவிடும் ● உடலில் நேரடியாக “குளிர் நேரம்” ஆரம்பிக்கும் ● கல்லீரல் செயல்படும் சக்தி குறையும் ● குடல் விழிப்புணர்வு குறையும் ● நச்சுகள் அதிகரிக்கும் இந்நிலையில் நீங்கள் உணவு சாப்பிடும்போது உடல் செய்யப் போவது: செரிமானம் → இல்லை கொழுப்பு சேமிப்பு → ஆம் இரவு உணவு தாமதமாக இருப்பது வயிற்றுப் பருமன் அதிகமாக காணப்படும் மிகப் பெரிய காரணம். இரவில் சாப்பிட்ட உணவு உடலில் எந்தப் பயனும் செய்யாது; அது கல்லீரலுக்குள் சென்று கொழுப்பாக மாறுகிறது. 2️⃣ அதிக தேநீர்–காபி குடிக்கும் பழக்கம் நமது மக்களில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு நாள் தேநீர் குடிக்காமல் போய்விட்டால் உடலே இயங்காதது போல இருக்கும். ● காலை ஒரு தேநீர் ● 11 மணிக்கு ஒரு தேநீர் ● மதியம் காபி ● மாலை ஒரு தேநீர் ● இரவு ஒரு தேநீர் இந்த பழக்கம்— உங்களிடம் தெரியாமல் உங்கள் உடலின் metabolism-ஐ முழுமையாகப் பூட்டிவிடுகிறது. தேநீர்–காபியில் இருக்கும் கஃபீனை உடல் என்ன செய்கிறது? ● உடலின் இயல்பான சக்தியை மறைக்கிறது ● உள்சக்தியின் குறைபாட்டை தற்காலிகமாக மூடுகிறது ● உடலை செயற்கையாக சுறுசுறுப்பாக்குகிறது ● கல்லீரலில் சூட்டை உருவாக்குகிறது ● வயிற்று–குடல் பகுதிகளில் எரிவை ஏற்படுத்துகிறது இந்த எரிவே வயிற்று கொழுப்பின் முதல் விதை. உடல் சொல்லும்: “எனக்கு ஓய்வு தேவை… ஆனால் நீ காபியால் என்னை ஓட வைத்து கொண்டிருக்கிறாய்…” நாம் உடலின் சோர்வை மறைக்க தேநீர்–காபியைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அது கல்லீரலின் அழுத்தத்தை இரட்டிப்பாக்குகிறது. இதன் விளைவு: ● வயிற்றில் கொழுப்பு அதிகரிப்பு ● மனத்தில் அதிக எரிச்சல் ● இரவில் தூக்கம் கெடுதல் ● மாலை நேரத்தில் பசி அதிகரித்தல் ● சோர்வு அதிகரித்தல் இதோ— உடல் “போதும்” என்று சொல்வதின் மறைந்த காரணங்களில் ஒன்று. 3️⃣ அதிக நேரம் உட்கார்ந்து இருப்பது — மிகப்பெரிய வயிற்றுப் பருமன் உற்பத்தி இயந்திரம் இது இந்தியர்களின் மிகப் பெரிய மறைந்த நோய். குறிப்பாக அலுவலகத்தில் பணிபுரியும் மக்களிடம். ● 3 மணி நேரம் ஒரே இடத்தில் ● 5 மணி நேரம் நாற்காலியில் ● 8–10 மணி நேரம் இயக்கமின்றி உங்க உடலில் என்ன நடக்கிறது? 1️⃣ முதுகுத் தண்டு நிலை மாறுகிறது 2️⃣ குடல் பகுதியில் இரத்த ஓட்டம் குறைகிறது 3️⃣ வயிற்று பகுதி பனிக்கட்டி போன்றதாக மாறுகிறது 4️⃣ கல்லீரலுக்கு இரத்த ஓட்டம் குறையும் 5️⃣ கொழுப்பை எரிக்கும் ஜீன்கள் உடனே முடங்கிவிடும் உடல் எரிபொருள் போல தான் எரிக்க வேண்டிய கொழுப்பை எரிக்காமல், சேமித்து வைப்பதற்கு மிகப் பெரிய காரணம்— நாற்காலி. இது அப்படியே உண்மை. அதனால் தான் நான் எல்லா நோயாளிகளுக்கும் சொல்வேன்: “நீங்கள் நாற்காலியில் அமர்வது உங்களுடைய வயிற்றுப் பருமனின் முதல் காரணம்.” உட்கார்வது தவறல்ல. நேரம் தவறு. அளவு தவறு. முறையே தவறு. ஒவ்வொரு 25–30 நிமிடத்திற்கு 2 நிமிடம் நடந்து விடும் பழக்கம் ஒரு மனிதனின் வயிற்றுப் பருமனை எவ்வளவு வேகமாக குறைக்குமென நான் நேரடியாக பார்த்திருக்கிறேன். 4️⃣ கார்போஹைட்ரேட் நிறைந்த காலை உணவு — வயிற்றுப் பருமனின் மறைந்த பேராசிரியர் நமது நாட்டில் காலை உணவு என்றால்: ● இட்லி ● தோசை ● பொங்கல் ● உப்புமா ● பூரி ● பரோட்டா இவை அனைத்தும் ருசியானவை. ஆனால் ஒரே உண்மை: இந்தியர்களின் வயிற்றுப் பருமனின் முதன்மை காரணம் — காலை உணவு. ஏனெனில் இவை: ● அதிக கார்போஹைட்ரேட் ● உடனடி சர்க்கரை உயர்வு ● இன்சுலின் அதிகம் சுரத்தல் ● மூளையை மங்கச் செய்தல் ● கல்லீரலை சோர்வாக்குதல் இதனால் உடல் செய்யும்: “காலை முதலே சேமித்து வைக்க ஆரம்பிக்கிறது.” அதனால் வயிற்று பகுதி மிகவும் விரைவாக மாறுகிறது. ஆனால் கவலைப்படாதீர்கள், இதை மாற்ற எளிய வழி உண்டு. இந்தியர்களின் வயிற்றுப் பருமனில் முதன்மை பாதிப்பை உண்டாக்கும் 4 மறைந்த பழக்கங்களை ஆழமாகப் பார்த்தோம். இப்போது உங்கள் உடலை நச்சாக்கும் மற்ற இரண்டு முக்கிய இந்திய பழக்கங்கள், அதற்குப் பிறகு உடல் கொழுப்பு எரியத் தொடங்க செய்ய வேண்டிய அற்புதமான உணவுமுறை மாற்றங்கள் என்ன என்பதைப் பார்க்கிறோம். உங்கள் வயிற்றுப் பருமனை மாற்ற கருவை கொடுக்கும் பகுதி. 5️⃣ உணவை மனஅழுத்தத்திற்கான மருந்தாகப் பயன்படுத்தும் பழக்கம் நமது நாட்டில்மனஅழுத்தம், கவலை, கோபம், தனிமை, உள்ளூர் அழுத்தம், குடும்ப பொறுப்புகள் — இவற்றின் முதல் மருந்து என்ன? உணவு. ● சோகமாக இருந்தால் — “ஏதாவது சாப்பிடலாம்.” ● கோபமாக இருந்தால் — “ஒரு காபி குடிப்பேன்.” ● சோர்வாக இருந்தால் — “ஏதாவது ஸ்நாக்ஸ்.” ● மனச்சுமை அதிகமாக இருந்தால் — “இன்று biryani வாங்கலாம்.” ● இரவில் வேலை இருந்தால் — “சிறிய சாப்பாடு வேண்டுமே.” நண்பர்களே, உணவின் தேவையில் உடல் நம் மீது நம்பிக்கை வைக்கும். ஆனால் நாம் உடலுக்காக அல்ல, மனத்திற்காக சாப்பிடுகிறோம். இதனால் என்ன நடக்கிறது? 1️⃣ மனஅழுத்தம் → உடலில் cortisol அதிகரிக்கும் 2️⃣ cortisol அதிகரித்தால் → வயிற்று கொழுப்பு நேரடியாக அதிகரிக்கும் 3️⃣ மூளையில் எரிச்சல் → பசி ஹார்மோன் குழப்பம் 4️⃣ இரவில் அதிக பசி → உணவு சேமித்தல் 5️⃣ காலை சோர்வு → செரிமான தீ குறைவு 6️⃣ நாள் முழுவதும் மந்தம் → வயிறு பருமன் இது மனவலிமை குறைவு அல்ல. இது உங்கள் உடலின் உளச்சிக்னல். உங்கள் இதயத்தின் காயம் உங்களின் வயிற்றின் வடிவத்தை மாற்றுகிறது. உண்மையில்: உணர்ச்சி அழுத்தம் = வயிற்றுப் பருமனின் மறைந்த தாய். பல பெண்கள் இது தெரியாமலே குடும்ப அழுத்தம், குழந்தைகள் கவலை, வேலைப் பயம் — இவற்றின் காயத்தை பொறுமையாக சுமக்கிறார்கள். உடல் என்ன சொல்கிறது? “நீ நான் தாங்க முடியாத பாரத்தை உணவால் மறைக்க முயல்கிறாய்…” அதனால் மட்டுமே நான் என் நோயாளிகளைச் சந்திக்கும் போது உடல் பிரச்சனையை விட மன பிரச்சனையை முதலில் விசாரிப்பேன். சர்க்கரை நோயும், வயிற்றுப் பருமனும், எடை அதிகரிப்பும் — மனம் அமைதியாக இருந்தால் அடிக்கடி முழுமையாக சரியாகும். 6️⃣ தாமதமான தூக்கம் — வயிற்றுப் பருமனை உருவாக்கும் மிக ஆபத்தான பழக்கம் நண்பர்களே, ஏன் நான் தினமும் சொல்வது: “பத்து மணிக்குள் உறங்குங்கள்.” ஏன் தெரியுமா? உடலின் அனைத்து “கொழுப்பு எரிப்பு” இயந்திரங்களும் ஒரே நேரத்தில் வேலை செய்வது இரவு 10 மணிமுதல் இரவு 2 மணிவரை. இதுதான் உடலின் தங்க நான்கு மணிநேரம். இந்த நான்கு மணிநேரம் — உடலில் நடக்கும் அற்புதங்கள்: ● கல்லீரல் நச்சுகளை எரிக்கிறது ● கொழுப்பு செல்களை உடைக்கிறது ● குடலை சுத்தப்படுத்துகிறது ● ரத்தத்தில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றுகிறது ● மூளையை புதுப்பிக்கிறது ● உடலின் சக்தியை மீண்டும் நிரப்புகிறது நீங்கள் இந்த நேரத்தில் உறங்காமல் இருந்தால் உடல் செய்யும் வேலை எல்லாம் நிறுத்திவிடும். அப்போ என்ன நடக்கும்? ● நச்சுகள் எரியாது ● கொழுப்பு உடைக்காது ● கல்லீரல் சோர்வு ● குடல் எரிச்சல் ● இன்சுலின் செயலிழப்பு ● வயிற்றுப் பருமன் ● மனஅழுத்தம் ● ஹார்மோன் குழப்பம் இது ஒரு தண்டனை அல்ல; உடலின் சுழற்சிக்கு எதிராகச் செல்கிறோம் என்பதின் விளைவு. தாமதமான தூக்கம் எந்த ஆணுக்கும், எந்தப் பெண்களுக்கும் வயிற்றுப் பருமனை உருவாக்கும் மிகப் பெரிய மறைந்த பழக்கம். இதை மாற்றினாலே உடல் வடிவமே மாறும். 7️⃣ உடல் கொழுப்பு எரிவதைத் தொடங்க சிறிய ஆனால் மிகப் பெரிய மாற்றங்கள் இப்போது நாம் இந்த 6 மறைந்த பழக்கங்கள் உடலுக்கு என்ன செய்கின்றன என்பதைப் பார்த்தோம். இப்போது நான் உங்களுக்கு சொல்கிறேன் — உடலை கொழுப்பு எரிக்கத் தயாராக்கும் மிக எளிய மாற்றங்கள். இவை எளிது. ஆனால் தாக்கம் — மலை போல. 1. இரவு உணவை 7 மணிக்கு முன் முடித்துவிடுங்கள் உடல் உங்களை வாழ்த்தும். 2. தேநீர்–காபியை 1–2 குவளை மட்டுமே உடல் நன்றி கூறும். 3. ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் 2 நிமிடம் நடையாடுங்கள் உடல் உயிர்ப்பெறும். 4. காலை உணவை மெலிதாக இயக்குங்கள் உடல் எரியும். 5. மனஅழுத்தத்திலிருந்து வெளியேறும் 5 நிமிடம் உடல் மலர்ந்து விடும். 6. 10 மணிக்குள் தூங்கும் கட்டுப்பாடு உடலின் நச்சுகள் எல்லாம் பறந்து விடும். வயிற்றுப் பருமன் உங்களின் உடல் உங்களை விட்டு விலகிவிட்டதற்கான சின்னம் அல்ல. உங்கள் உடல் உங்களை உதவிக்காக அழைக்கிறது. அழற்சி குறைவதும், கல்லீரல் சுத்தமாக மாறுவதும், குடல் அமைதியாக இருப்பதும்— இதனால் வயிற்றுப் பருமன் மட்டும் அல்ல, உங்கள் உடல் முழுவதும் புதிய உயிருடன் மாறும். உடல் உங்களை நம்புகிறது. இப்போது நீங்கள் உடலை நம்ப வேண்டிய நேரம். உங்கள் வயிற்று பகுதியில் கொழுப்பு ஏன் சேருகிறது, ஏன் எரியாமல் தங்கி விடுகிறது, உங்கள் உடல் எந்த மறைந்த பழக்கங்களால் முழுக்க முழுக்க மந்தமாக மாறுகிறது என்பதை மிகத் தெளிவாக புரிய வைத்திருக்கிறது. உடலை உள்ளிருந்து மீண்டும் எழச் செய்யும் “14 நாள் வயிற்றுப் பருமன் குறைக்கும் திட்டம்”. இந்த 14 நாள் திட்டம் உடலின் மூன்று முக்கியப் பகுதிகளைத் தொடுகிறது: 1️⃣ குடல் எரிசக்தி 2️⃣ கல்லீரல் சுத்தம் 3️⃣ ஹார்மோன் சமநிலை இந்த மூன்றும் இணைந்து வேலை செய்தால் வயிற்றுப் பருமன் குறையாமல் நிற்கும் அந்த நிலை உடனே உடைந்து விடும். 14 நாள் வயிற்றுப் பருமன் குறைக்கும் நுண்முறை திட்டம் இது சாதாரண டயட் அல்ல. இது உடல் எரிவதற்கான உள்ளார்ந்த இயல்பை மீட்டெடுக்கும் பயணம். 🌿 நாள் 1–3 : குடலை அமைதிப்படுத்தும் நாட்கள் இந்த முதல் 3 நாட்கள் உங்கள் குடல், கல்லீரல், பித்தம் எல்லாம் சும்மா “நன்றாக ஓய்வெடுக்கும்படி” செய்வது. ஏனெனில் வயிற்றுப் பருமன் காற்பதிக்கான காரணம் குடலில் இருக்கும் அமைதியின்மையே. இந்த 3 நாட்கள் செய்ய வேண்டியவை: ● அதிக சூடான நீர் ● மெலிதான உணவுகள் (சாமை கஞ்சி, தக்காளி ரசம்) ● அதிக ஈர்ப்பசை உணவுகள் ● மாலை 6:30க்கு உணவு முடிந்திருக்க வேண்டும் ● தேநீர்–காபி தவிர்க்க வேண்டும் ● இரவு 10 மணிக்குள் தூங்க வேண்டும் இந்த 3 நாட்கள் உடலுக்குள் ஒரு அமைதி உருவாகும். குடல் வாயுக்களின் ஒலி குறையும். கல்லீரல் சூடு தணியும். அடுத்து வரும் நாட்களுக்கு உடல் தயாராகும். 🌿🔥 நாள் 4–7 : கல்லீரல் எரிவை அதிகரிக்கும் நாட்கள் இந்த 4 நாட்கள் உடலில் கொழுப்பு எரியும் தீ மூளத் தொடங்கும். கல்லீரல் தான் வயிற்றின் வடிவத்தை மாற்றும் முக்கியமான “உள்ளக அடுப்பு”. இந்த நாட்களில் செய்ய வேண்டியவை: ● காலையில் வெந்நீர்–எலுமிச்சை ● மதியம் சோற்றிற்கு பதில் கீரை–காய்கறி ● இரவில் பழம் எதுவும் வேண்டாம் ● இரண்டு முறை நீர்வாழ் விதை (அல்வா விதை) ● கல்லீரல் சுத்தப்படுத்தும் மஞ்சள்–இஞ்சி கஷாயம் ● மதிய உணவுக்குப் பிறகு 15 நிமிடம் நடை ● ஸ்நாக்ஸ் வேண்டாம் இந்த காலத்தில் உடல் உள்ளிருந்து சூடு உருவாக்கும். இந்த சூடே கொழுப்பை எரிப்பதற்கான முதல் சிக்னல். நான் என் நோயாளிகளில் இதே தொழில்முறைப் பயிற்சியை கொடுக்கும்போது நேரடியாக எதிர்பார்க்கும் மாற்றங்கள்: ● வயிற்று மெலிதாகத் தோன்றுதல் ● பசியின் நேரம் ஒழுங்காக வருதல் ● சோர்வு குறைதல் ● முகத்தில் ஒளி அதிகரித்தல் ● அதிக சுறுசுறுப்பு உடல் விழித்திருக்கிறது என்பதற்கான அறிகுறி. 🌿🔥 நாள் 8–12 : ஹார்மோனை சமநிலைப்படுத்தும் நாட்கள் இந்த காலத்தில் உடலை மாற்றுவது “உணவு” அல்ல. “ஹார்மோன்”. வயிற்றுப் பருமனுக்கு மிக முக்கிய ஹார்மோன்கள்: ● இன்சுலின் ● கார்டிசால் ● தூக்க ஹார்மோன் இந்த 5 நாட்களில் செய்ய வேண்டியவை: 🌿 காலை: ● ஒரு முழு கப் சூடான நீர் ● செயற்கை சர்க்கரை முழுவதும் தவிர்க்கவும் ● சீரகம் வெந்நீர் ● 15 நிமிடம் வேக நடை 🌿 மதியம்: ● பாதியாக காய்கறி ● ஒரு கிண்ணம் சாமை/கம்பு ● அதிக உப்பு–எண்ணெய் தவிர்க்கவும் 🌿 மாலை: ● ஒரு இருந்தல் எளிய நொறுக்குத் தீனி ● 10 நிமிடம் ஆழ்ந்த மூச்சு 🌿 இரவு: ● 7 மணிக்குள் உணவு முடிக்கவும் ● உணவுக்குப் பிறகு 10 நிமிடம் நடை ● 10 மணிக்குள் தூக்கத்தைத் தொடங்குங்கள் இந்த நேரத்தில் உடலின் உள்ளக இயந்திரங்கள் ஒவ்வொன்றாக தங்கள் இயல்பான வடிவத்துக்கு திரும்பும். 🌿🔥 நாள் 13–14 : உடல் முழுவதும் புதுப்பிக்கும் நாட்கள் இந்த 2 நாட்கள் உடல் “எரியும் நிலை” உச்சம் அடையும் நேரம். உடல் இப்போது தயாராக இருக்கிறது: ● கொழுப்பை எரிக்க ● கல்லீரலை தூய்மையாக்க ● குடலை சுத்தப்படுத்த ● ரத்தத்தில் இருக்கும் நச்சுகளை அழிக்க இந்த இரண்டு நாட்களில் செய்ய வேண்டியவை: ● வெந்நீர் + இஞ்சி ● அதிக கீரை ● பழம் இரண்டு முறை ● மதியம் சூப் ● இரவு மிக மெதுவான உணவு ● மாலை நேரத்தில் 20 நிமிடம் நடை இந்த இரண்டு நாட்கள் முடிந்ததும் நீங்கள் உணரும் மாற்றங்கள்: ● வயிற்று பகுதி மென்மையாக மாறும் ● நடக்கும் போது இலகுவாக இருக்கும் ● முகம் பிரகாசிக்கும் ● வயிற்றின் இறுக்கம் குறையும் ● உடல் எடை கணிசமாக குறையும் ● உள்ளார்ந்த நிம்மதி அதிகரிக்கும் இது உங்கள் உடல் உங்களை மீண்டும் நம்பத் தொடங்கிய அறிகுறி. 🌿🔥 14 நாள் முடிவில் — உங்கள் உடலில் என்ன நடக்கும்? உங்கள் உடல் சொல்வது: “இப்போது நான் எரிய முடியும்… நீ என்னை அனுமதித்தாய்.” இதுதான் வயிற்றுப் பருமன் குறையாமல் நிற்கும் மறைந்த நிலை உடைந்து உடலின் இயல்பான சக்தி மீண்டும் எழும் அற்புத மாற்றம். நண்பர்களே, உடல் எப்போதும் நம்முடன் இருக்கிறது. ஆனால் நாம் உடலுடன் நட்பாக இருக்க மறந்துவிட்டோம். இந்த 14 நாள் திட்டம் உடலின் நம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பிக்கிறது. உங்கள் உடலை தடுக்கின்ற அந்த மறைந்த 6 இந்திய பழக்கங்கள்… உங்கள் உடலை மீண்டும் எரிய வைக்கும் 14 நாள் அற்புத மாற்றப் பயணம்… உடல், கல்லீரல், குடல் மூன்றும் ஒரே ஒருமைப்பாட்டில் இயங்கும் உள்வெளிச்சம்… இப்போது இந்த இறுதி பகுதியில் ஒரு மனிதன் உண்மையில் வயிற்றுப் பருமனிலிருந்து விடுபட எதை உணர வேண்டும், எதை மாற்ற வேண்டும், உடல்–மனம் ஒருமை எப்படி செயல்பட வேண்டும் என்பதைப் பார்க்கிறோம். இது உங்கள் ‘உண்மையான திருப்புமுனை’. 🌿🔥 மனம் அமைந்தால் உடல் எரியும் எல்லா ஆயுர்வேத நூல்களும் ஒரே வார்த்தை சொல்கின்றன: “மனம் தான் வயிற்றின் முதல் செரிமான ಅಂಗம்.” நாம் சாப்பிடுவது இரண்டாம். நாம் எப்படி சாப்பிடுகிறோம்? நாம் சாப்பிடும்போது எப்படி நினைக்கிறோம்? இதுவே முதல். ஒரு மனிதன் மனஅழுத்தத்துடன் சாப்பிட்டால்— அந்த உணவு நச்சாக மாறும். ஒரு மனிதன் அமைதியுடன் சாப்பிட்டால்— அந்த உணவு மருந்தாக மாறும். வயிற்றுப் பருமன் உணவால் மட்டும் வருவது அல்ல; உணர்ச்சியால் வருகிறது. ● தாங்க முடியாத சுமைகள் ● நிறைய பொறுப்புகள் ● வெளிப்படுத்த முடியாத கவலைகள் ● அடக்கி வைத்த கோபம் ● பேச முடியாத வலி ● மறைத்துக் கொண்ட துன்பம் இவை எல்லாம் உடலுக்குள் ஒரு தீயை உருவாக்கும். அந்த தீ கல்லீரலை எரிக்கிறது. கல்லீரல் எரிந்தால் கொழுப்பு எரியாது. இத்தனையும் புரிந்துகொள்வது முக்கியம். உடல் ஒரு இயந்திரம் அல்ல. உடல் ஒரு உயிர். அது நம்மோடு பேசுகிறது. ஒவ்வொரு வலியும் ஒரு மொழி. ஒவ்வொரு பருமனும் ஒரு செய்தி. ஒவ்வொரு அடைப்பும் ஒரு அழைப்பு. உங்கள் வயிற்றுப் பருமன் உங்களை குற்றம் சொல்லவில்லை. அது சொல்லும்: “நீ என்னை அதிகமாகப் பயன்படுத்துகிறாய்… ஆனால் எனக்கு ஓய்வு தேவை.” 🌿🔥 வயிற்றுப் பருமன் குறைக்க முடியாதோருக்கு—ஒரே சோதனை நான் என் நோயாளிகளிடம் ஒரே ஒரு கேள்வி கேட்பேன்: “உண்மையில் நீ எப்போது உனக்காக ஒன்றும் செய்ய ஆரம்பித்தாய்?” அனால் அவர்கள் பெரும்பாலும் சொல்லும்: ● “எனக்கு நேரமே கிடையாது.” ● “வீட்டு பொறுப்பு அதிகம்.” ● “வேலை அழுத்தம் அதிகம்.” ● “எல்லோரும் என் மேல் தான் சார்ந்திருக்கிறார்கள்.” அவர்கள் உண்மையில் சொல்ல வருவது: “நான் என்னை மறந்துவிட்டேன்.” அப்படித்தான் வயிற்றுப் பருமன் உருவாகுகிறது. உடல் சொல்லும்: “நீ எனக்கு கொடுத்த அனைத்து வேலையையும் நான் செய்து கொண்டே இருந்தேன்… ஆனால் நீ ஒருமுறை கூட என்னை சுத்தப்படுத்தவில்லை…” இந்த உண்மையைப் புரிந்ததும் ஒரு மனிதனின் உடல் மாறத் தொடங்குகிறது. 🔥 உணவை மாற்றினால் அல்ல—உயிரை மாற்றினால் தான் உடல் மாறும் இது நான் ஆயுர்வேதத்தில் 25 ஆண்டாகக் கற்ற மிகப்பெரிய உண்மை. உங்கள் வயிற்றுப் பருமனை உணவு திட்டம் மட்டும் அழிக்காது. அழிப்பது: ● உங்கள் உறக்கம் ● உங்கள் நடக்கும் முறை ● உங்கள் மன அமைதி ● உங்கள் உணர்ச்சி சமநிலை ● உங்கள் காலை பழக்கங்கள் ● உங்கள் தண்ணீர் குடிக்கும் முறை ● உங்கள் மூச்சின் ஆழம் உடல் இதையே கேட்கிறது. நீங்கள் உடலை மரியாதைப்படுத்தினால் அது நீங்கள் கொடுத்த ஒவ்வொரு நல்ல பழக்கத்தையும் 100 மடங்கு திருப்பித் தரும். 🌿🔥 உண்மையான 4 விதமான மாற்றங்கள் 14 நாள் திட்டத்தை முடித்தவர்களுக்கு நான் எப்போதும் எதிர்பார்க்கும் நான்கு மிகப் பெரிய மாற்றங்கள்: 🌿 1. குடல் அமைதி காற்று குறையும். வயிற்றில் கட்டிப் பிடித்த உணர்வு தணியும். 🌿 2. கல்லீரல் சுத்தம் முகத்தில் ஒளி வரும். உடல் லேசாக மாறும். 🌿 3. இன்சுலின் ஒழுங்கு பசி நேரம் சரியாகும். சோர்வு குறையும். 🌿 4. உள்ளார்ந்த நிம்மதி உணர்ச்சி இலகு. மனம் அமைதி. இதுதான் உடல் எரிவதற்கான அசுர சக்தி. 🌿🔥 வயிற்றுப் பருமன் ஒரு நோய் அல்ல… உங்கள் உடலின் ஒரு அழைப்பு. உங்கள் உடல் அழைக்கிறது: “நீ உன்னை மறந்துவிட்டாய்… என்னை மீண்டும் நினைவு கொள்ளு…” உங்கள் உடல் வெட்கப்பட வேண்டிய ஒன்றல்ல. அதை மாற்ற முடியாத ஒன்றல்ல. அது உங்கள் எதிரி அல்ல. அது உங்கள் சிறந்த நண்பன். அது உங்களிடம் சொல்கிறது: ● உணவை மாற்று ● பழக்கங்களை மாற்று ● நேரத்தை மாற்று ● மனதை மாற்று ● தூக்கத்தை மாற்று ● வாழ்க்கையை மாற்று அப்படி மாற்றினால் வயிற்றுப் பருமன் மட்டும் அல்ல— உங்கள் முழு வாழ்க்கையே ஒளியாக மாறும். உடல் உங்களுக்கு காத்திருக்கிறது. நீங்கள் தொடங்கினாலே உடல் முழுவதும் மலர்ந்து விடும்.
    0 Reacties ·0 aandelen ·440 Views ·0 voorbeeld
  • வாழைப்பழத்தின வகைகள் மற்றும் மகத்துவம்!

    1. பூவன் பழம்

    இந்த வகை வாழைப்பழம் பார்ப்பதற்கு சிறிய அளவில் இருக்கும். நல்ல ஒரு இனிப்பான சுவையில் இருக்கும். பூவன் பழம் சாப்பிடுவதால், செரிமான பிரச்சனை நீங்குகிறது. அதேபோல் உடல் தசைகளும் வலிமையடைகின்றன. இந்த வாழைப்பழத்தை தினமும் எடுத்துக் கொண்டால் பல ஆரோக்கிய நன்மைகள் நம் உடலில் ஏற்படும். ஆஸ்துமா, சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது.

    2. நாட்டு வாழைப்பழம்

    மற்ற பழங்களின் தோலை விட இதன் தோல் தடினமாக இருக்கும். ஆரோக்கிய நன்மைகள் என்னவென்றால், செரிமான பிரச்னையை குறைக்கின்றன. உடல் வெப்பத்தை தணிக்கின்றன. குடல் புண்களை ஆற்றுகின்றன.

    அதிக கால்சியம், மெக்னீசியம் உள்ளன. இதனால் எலும்புகள் வலுவாகும். மொந்தன் என்று அழைக்கப்படும் வாழைப்பழமும் நாட்டு பழத்திற்கு கீழே வரும்.

    3. செவ்வாழை

    மற்ற வாழைப்பழங்களில் மஞ்சள் நிறத்திலிருந்து இதன் நிறம் சிவப்பு நிறமாக தனித்து காணப்படும். இதில் பீட்டா கரோட்டின், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் அதிக அளவில் உள்ளன. அதிக நார்ச்சத்தை கொண்டுள்ளன. இதய நோய் மற்றும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவும். எலும்பு மற்றும் கண்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வைக்கின்றது. சளி, ஆஸ்துமா, அல்லது இருமல் உள்ளவர்கள் இரவில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

    4. கற்பூரவள்ளி

    கற்பூரவள்ளி வாழைப்பழத்திலுள்ள வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் நார்ச்சத்து காரணமாக இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இது செரிமானத்தை மேம்படுத்தவும், எலும்புகளை வலுப்படுத்தவும், சளி மற்றும் இருமலுக்கு நிவாரணம் அளிக்கவும், உடலுக்கு ஆற்றலை வழங்கவும் உதவுகிறது. இதில் வைட்டமின் ஏ, பி6, மற்றும் சி, மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அதிகளவில் உள்ளன. மேலும் இது சரும பிரச்னைகளுக்கும் பயன்படுகின்றன.

    5. நேந்திரன்

    நேந்திரன் என்பது கேரளத்திலும் தமிழ்நாட்டின் திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களிலும் அதிகம் விளையும் ஒரு வகை வாழைப்பழமாகும். பொதுவாக இவ்வகைப் பழம் சிப்ஸுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. நேந்திரன் பழம் இதய ஆரோக்கியத்திற்கும், சரும பிரச்னைகளை தீர்க்கவும், அல்சர் போன்ற செரிமான பிரச்னையை குறைக்கவும், நரம்புத் தளர்ச்சியை குணப்படுத்தவும், சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.

    6. ரஸ்தாளி

    தமிழ்நாட்டில் பரவலாக சாகுபடி செய்யப்படும் வாழை வகைகளில் இதுவும் ஒன்றாகும். இது வைட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் சுண்ணாம்புச்சத்து போன்ற ஊட்டசத்துக்களைக் கொண்டுள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் உதவுகிறது. பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் வயிறு சம்பந்தமான அல்சர், செரிமானம் போன்ற பிரச்னைகளை தீர்க்கின்றன.

    7. பச்சை வாழைப்பழம்

    பச்சை வாழைப்பழம் பழுத்த வாழைப்பழத்தை விட, குறைந்த இனிப்பும், கலோரியும், பரவலான ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவுகிறது. பச்சை வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது.

    8. பேயன் வாழைப்பழம்

    இந்த வாழைப்பழத்தின் தோலானது கெட்டியாக காணப்படும். இதில் இனிப்பு சுவை அதிகமாக காணப்படும். செரிமான பிரச்னையை குறைக்கிறது. அதுமட்டுமில்லாமல் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், எலும்பு வளர்ச்சிக்கும் உதவுகிறது. குடல் புண்களை குணப்படுத்த உதவுகிறது. இது உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது

    9. மலைவாழைப் பழம்

    இந்த வாழைப்பழங்களில் சிறிய மலை வாழை, பெரிய மலை வாழை என்று இரண்டு வகைகள் உள்ளன. இரண்டிலும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. செரட்டோனின் ஹார்மோன் உற்பத்தியை அதிகரித்து மகிழ்ச்சியான உணர்வைத் தருகிறது. அதேபோல் உடலுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கிறது. பெரு மலைப்பழம் உடலுக்கு அதிக சூட்டைத் தருவதால், குளிர் பிரதேசங்களில் வாழ்பவர்கள் இதைச் சாப்பிடலாம்.

    10. ஏலரிசி வாழைப்பழம்

    ஏலரிசி வாழைப்பழம்- இவை 'ஏலக்கி வாழைப்பழம்' என்றும் அழைக்கப்படுகின்றன. மற்ற வாழைப்பழங்களை விட, பார்ப்பதற்கு சிறிய அளவில் இருக்கும். இனிப்பான மற்றும் சத்தான வாழைப்பழ வகையாகும். இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. அதேபோல் மாதவிடாய் பிரச்சனைக்கும் உதவுகின்றன
    வாழைப்பழத்தின வகைகள் மற்றும் மகத்துவம்! 1. பூவன் பழம் இந்த வகை வாழைப்பழம் பார்ப்பதற்கு சிறிய அளவில் இருக்கும். நல்ல ஒரு இனிப்பான சுவையில் இருக்கும். பூவன் பழம் சாப்பிடுவதால், செரிமான பிரச்சனை நீங்குகிறது. அதேபோல் உடல் தசைகளும் வலிமையடைகின்றன. இந்த வாழைப்பழத்தை தினமும் எடுத்துக் கொண்டால் பல ஆரோக்கிய நன்மைகள் நம் உடலில் ஏற்படும். ஆஸ்துமா, சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது. 2. நாட்டு வாழைப்பழம் மற்ற பழங்களின் தோலை விட இதன் தோல் தடினமாக இருக்கும். ஆரோக்கிய நன்மைகள் என்னவென்றால், செரிமான பிரச்னையை குறைக்கின்றன. உடல் வெப்பத்தை தணிக்கின்றன. குடல் புண்களை ஆற்றுகின்றன. அதிக கால்சியம், மெக்னீசியம் உள்ளன. இதனால் எலும்புகள் வலுவாகும். மொந்தன் என்று அழைக்கப்படும் வாழைப்பழமும் நாட்டு பழத்திற்கு கீழே வரும். 3. செவ்வாழை மற்ற வாழைப்பழங்களில் மஞ்சள் நிறத்திலிருந்து இதன் நிறம் சிவப்பு நிறமாக தனித்து காணப்படும். இதில் பீட்டா கரோட்டின், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் அதிக அளவில் உள்ளன. அதிக நார்ச்சத்தை கொண்டுள்ளன. இதய நோய் மற்றும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவும். எலும்பு மற்றும் கண்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வைக்கின்றது. சளி, ஆஸ்துமா, அல்லது இருமல் உள்ளவர்கள் இரவில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். 4. கற்பூரவள்ளி கற்பூரவள்ளி வாழைப்பழத்திலுள்ள வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் நார்ச்சத்து காரணமாக இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இது செரிமானத்தை மேம்படுத்தவும், எலும்புகளை வலுப்படுத்தவும், சளி மற்றும் இருமலுக்கு நிவாரணம் அளிக்கவும், உடலுக்கு ஆற்றலை வழங்கவும் உதவுகிறது. இதில் வைட்டமின் ஏ, பி6, மற்றும் சி, மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அதிகளவில் உள்ளன. மேலும் இது சரும பிரச்னைகளுக்கும் பயன்படுகின்றன. 5. நேந்திரன் நேந்திரன் என்பது கேரளத்திலும் தமிழ்நாட்டின் திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களிலும் அதிகம் விளையும் ஒரு வகை வாழைப்பழமாகும். பொதுவாக இவ்வகைப் பழம் சிப்ஸுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. நேந்திரன் பழம் இதய ஆரோக்கியத்திற்கும், சரும பிரச்னைகளை தீர்க்கவும், அல்சர் போன்ற செரிமான பிரச்னையை குறைக்கவும், நரம்புத் தளர்ச்சியை குணப்படுத்தவும், சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. 6. ரஸ்தாளி தமிழ்நாட்டில் பரவலாக சாகுபடி செய்யப்படும் வாழை வகைகளில் இதுவும் ஒன்றாகும். இது வைட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் சுண்ணாம்புச்சத்து போன்ற ஊட்டசத்துக்களைக் கொண்டுள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் உதவுகிறது. பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் வயிறு சம்பந்தமான அல்சர், செரிமானம் போன்ற பிரச்னைகளை தீர்க்கின்றன. 7. பச்சை வாழைப்பழம் பச்சை வாழைப்பழம் பழுத்த வாழைப்பழத்தை விட, குறைந்த இனிப்பும், கலோரியும், பரவலான ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவுகிறது. பச்சை வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. 8. பேயன் வாழைப்பழம் இந்த வாழைப்பழத்தின் தோலானது கெட்டியாக காணப்படும். இதில் இனிப்பு சுவை அதிகமாக காணப்படும். செரிமான பிரச்னையை குறைக்கிறது. அதுமட்டுமில்லாமல் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், எலும்பு வளர்ச்சிக்கும் உதவுகிறது. குடல் புண்களை குணப்படுத்த உதவுகிறது. இது உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது 9. மலைவாழைப் பழம் இந்த வாழைப்பழங்களில் சிறிய மலை வாழை, பெரிய மலை வாழை என்று இரண்டு வகைகள் உள்ளன. இரண்டிலும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. செரட்டோனின் ஹார்மோன் உற்பத்தியை அதிகரித்து மகிழ்ச்சியான உணர்வைத் தருகிறது. அதேபோல் உடலுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கிறது. பெரு மலைப்பழம் உடலுக்கு அதிக சூட்டைத் தருவதால், குளிர் பிரதேசங்களில் வாழ்பவர்கள் இதைச் சாப்பிடலாம். 10. ஏலரிசி வாழைப்பழம் ஏலரிசி வாழைப்பழம்- இவை 'ஏலக்கி வாழைப்பழம்' என்றும் அழைக்கப்படுகின்றன. மற்ற வாழைப்பழங்களை விட, பார்ப்பதற்கு சிறிய அளவில் இருக்கும். இனிப்பான மற்றும் சத்தான வாழைப்பழ வகையாகும். இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. அதேபோல் மாதவிடாய் பிரச்சனைக்கும் உதவுகின்றன
    0 Reacties ·0 aandelen ·239 Views ·0 voorbeeld
  • ஒருநாளைப் போல
    எல்லா நாளும்
    ஏதோ ஒரு காரணம்
    உன்னிடமும்
    என்னிடமும்..
    ..
    எந்த பதிலிலும் எந்த
    கேள்வியிலும்
    இருவருக்குமே திருப்திப் படுத்த
    இயலாதெனத் தெரிந்தும்
    ஏதோ கேட்டாக வேண்டுமெனும்
    என்பதற்கான சம்பிரதாயக்கேள்வியில்
    பதிலை எதிர்பார்த்தே
    தொக்கி நிற்போம்..
    ..
    ஆம் இல்லை.. இரண்டுமே
    பதிலாக இல்லாமல்
    "ம்" என்ற ஒற்றை சொல்லே..
    ..
    ஏகபதிலாக..
    ..
    நிலுவையில் இருக்கும் கேள்விகள்
    ஒவ்வொன்றும் தனக்கான
    தருணத்திற்காக பூத்து கிடந்து
    உதிர்ந்தே போகும்
    கவனிக்கப்படாமலே..
    ..
    கனத்த மௌனத்தின்
    யாத்திரையில் கோபத்தின்
    சுவடுகளாக அகத்திரையில்
    ஒட்டப்பட்டிருக்கும்
    ..
    என்றேனும் எவரிடமேனும்
    என்னவள் பொறுமையானவள்..
    எதையும் தாங்குபவள்
    என்னையுமே .. என்று
    பனிக்கட்டி மழை பொழியவைத்து
    அசடு வழிவாய்..அள்ளி
    அணைப்பாய்
    அதில்..பட்டவர்த்தனமாக
    கூடலுக்குள் நம்மிலான
    ஊடலை முடித்துவைக்கும்
    பிரம்ம ஆயுதமென
    எனக்குமே தெரிந்தாலும்..
    ..
    ப்போடா!ப்போ!
    எங்கே போகப் போகிறாய்
    என்னையே வளைய வரும்
    உன் அசமந்து காதலுக்கு
    நின்
    அத்தனை சிலாவழித்தனமும்
    செல்ல சமர்ப்பணமென
    ஏந்திக் கொள்வேன்..
    ..
    இரவும் நிலவும் சாட்சி..
    என்
    மூக்குத்தி ஒளியில்..
    நீ உறங்குவதாக செய்யும்
    பாசாங்கும்...!!
    ஒருநாளைப் போல எல்லா நாளும் ஏதோ ஒரு காரணம் உன்னிடமும் என்னிடமும்.. .. எந்த பதிலிலும் எந்த கேள்வியிலும் இருவருக்குமே திருப்திப் படுத்த இயலாதெனத் தெரிந்தும் ஏதோ கேட்டாக வேண்டுமெனும் என்பதற்கான சம்பிரதாயக்கேள்வியில் பதிலை எதிர்பார்த்தே தொக்கி நிற்போம்.. .. ஆம் இல்லை.. இரண்டுமே பதிலாக இல்லாமல் "ம்" என்ற ஒற்றை சொல்லே.. .. ஏகபதிலாக.. .. நிலுவையில் இருக்கும் கேள்விகள் ஒவ்வொன்றும் தனக்கான தருணத்திற்காக பூத்து கிடந்து உதிர்ந்தே போகும் கவனிக்கப்படாமலே.. .. கனத்த மௌனத்தின் யாத்திரையில் கோபத்தின் சுவடுகளாக அகத்திரையில் ஒட்டப்பட்டிருக்கும் .. என்றேனும் எவரிடமேனும் என்னவள் பொறுமையானவள்.. எதையும் தாங்குபவள் என்னையுமே .. என்று பனிக்கட்டி மழை பொழியவைத்து அசடு வழிவாய்..அள்ளி அணைப்பாய் அதில்..பட்டவர்த்தனமாக கூடலுக்குள் நம்மிலான ஊடலை முடித்துவைக்கும் பிரம்ம ஆயுதமென எனக்குமே தெரிந்தாலும்.. .. ப்போடா!ப்போ! எங்கே போகப் போகிறாய் என்னையே வளைய வரும் உன் அசமந்து காதலுக்கு நின் அத்தனை சிலாவழித்தனமும் செல்ல சமர்ப்பணமென ஏந்திக் கொள்வேன்.. .. இரவும் நிலவும் சாட்சி.. என் மூக்குத்தி ஒளியில்.. நீ உறங்குவதாக செய்யும் பாசாங்கும்...!!
    0 Reacties ·0 aandelen ·339 Views ·0 voorbeeld
  • ஒரு சிறுமியின் உயிர்காக்கும் கதை... #Lenochka #LeningradBlockade #SurvivalStory
    லெனின்கிராட் முற்றுகையின் போது, ஒரு சிறு பெண் காப்பாற்றப்பட்டாள். அவள் பெயர் லெனோச்கா.
    அவள் மிகவும் சிறியவளாகவும், சோர்வாகவும் இருந்ததால், தன் பெயரைக்கூட மறந்துவிட்டாள். தன் குடும்பத்தை எல்லாம் இழந்துவிட்டாள். அம்மா, பாட்டி, அண்ணன்...
    அப்போது, ஒரு group of thin girls தான் அவளைக் கண்டுபிடித்தது. முற்றுகையின் கடும் குளிர்காலத்தில், பெற்றோரை இழந்த குழந்தைகளைத் தேடி அவர்கள் வீடு வீடாகச் சென்றுகொண்டிருந்தார்கள்...
    அப்படிதான் லெனோச்கா காப்பாற்றப்பட்டு, evacuation செய்யப்பட்டாள். ஆனால், பனிக்கட்டியின் மீது நடுங்கிக்கொண்டு, மற்ற குழந்தைகளுடன் லாரியில் ஏற்றப்பட்டது போன்ற நினைவுகள் அவளுக்கு இல்லை. orphanage-ஆக வந்து சேர்ந்ததும் கூட நினைவில் இல்லை. அவள் மிகவும் சிறியவளாக, ஒரு சிறு குள்ளம் போல், மெல்லிய கழுத்தில் ஒரு பெரிய தலையோடு இருந்தாள்...
    பிறகு, லெனோச்கா தொடர்ந்து food-ஐ மறுத்தாள். இது severe malnutrition-ல் common ஆன ஒரு அறிகுறி. அவள் படுக்கையில் படுத்துக்கொண்டோ, stove-ன் அருகே நாற்காலியில் உட்கார்ந்துகொண்டோ இருப்பாள். அது சூடாக இருந்தாலும், அவள் வாய் இறுக்கமாக மூடியே இருந்தது. லெனோச்கா இறந்துவிடுவாளோ என்று எல்லாரும் anxiety-ஆக இருந்தனர். உண்மையில், evacuation-ன் போது பல குழந்தைகள் உயிரை இழந்திருந்தனர். அவர்கள் முற்றிலும் தீர்ந்துபோய், வாழும் willpower-கூட இல்லாமல், சாப்பிடும் சக்தியும் இல்லாமல் இருந்தார்கள். விளையாடவும், சுவாசிக்கவும் கூட முடியாத நிலை...
    அப்போது, Kolya என்ற ஒரு retired soldier uncle, ஒரு பழைய towel-ஐ வைத்து ஒரு பொம்மை செய்தார். அந்த துண்டை வெட்டி, மடித்து, தைத்து, ஒரு அழகில்லாத puppet-ஐ உருவாக்கினார். கண்களும் வாயும் ink-லே வரையப்பட்டது, மூக்கு கொஞ்சம் வளைந்திருந்தது.
    கோல்யா அந்தப் பொம்மையை லெனோச்காவிடம் கொடுத்து, serious-ஆன குரலில் சொன்னார்:
    "லெனோச்கா, இந்த பொம்மையை நீ கவனித்து வளர்த்து, இதுக்கு சரியாக food கொடுக்கணும். இப்ப நீ ஒரு mother ஆகிவிட்டாய். நீ இதை care எடுத்துக்கொள்ள வேண்டும்."
    அந்த moment-ல், லெனோச்கா பொம்மையை கட்டிப்பிடித்தாள். அதைத் தன் மெல்லிய கைகளால் அதற்கு கஞ்சி ஊட்ட, அன்பான வார்த்தைகளை whisper பண்ண ஆரம்பித்தாள். பிறகு, slowly, தானும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட ஆரம்பித்தாள். ஒரு கவளம் கஞ்சி, ஒரு துண்டு ரொட்டி. அவள் மீண்டும் உயிர்ப்பிக்கப்படத் தொடங்கினாள்.
    லெனோச்கா இரவுகளில், stove-ன் அருகே பொம்மையை கட்டிக்கொண்டு தூங்கினாள். அந்த வெப்பம் feel பண்ணினாள், தூங்கும் அந்த பொம்மையை மனமார love பண்ணினாள். அது ஒரு பழைய துண்டால் செய்யப்பட்ட, வரையப்பட்ட கண்களுடன் கூடிய அழகில்லாத பொம்மைதான். ஆனால் லெனோச்காவுக்கு, அதுவே ஒரு precious possession ஆக மாறியது.
    அப்படி லெனோச்கா survive பண்ணாள். அவளால் சாக முடியவில்லை. ஏனென்றால், அந்த பொம்மையை கவனிக்க வேண்டும் என்ற ஒரு responsibility இருந்தது. யாரையாவது care எடுத்துக்கொள்வதே, அவளுக்கு வாழும் strength-காய் மாறியது.
    பிற்காலத்தில், லெனோச்கா ஒரு nurse-ஆக நீண்ட life-னை வாழ்ந்தாள். அவளுடைய hands எப்போதும் யாரோ ஒருவருக்காக வேலை பண்ணிக்கொண்டிருந்தன. மேலும், அவளுடைய heart-ல் அன்பு நிறைந்திருந்தது. அவளுக்கு, தன் precious விஷயங்களை protect பண்ணுவதும், support பண்ணுவதுமே life-ன் அர்த்தமாக இருந்தது.
    #Care #Love #Purpose #Humanity #WarStory #Hope #Nurse #Inspiration #TrueStory #LifeLesson #Tamil
    ஒரு சிறுமியின் உயிர்காக்கும் கதை... #Lenochka #LeningradBlockade #SurvivalStory லெனின்கிராட் முற்றுகையின் போது, ஒரு சிறு பெண் காப்பாற்றப்பட்டாள். அவள் பெயர் லெனோச்கா. அவள் மிகவும் சிறியவளாகவும், சோர்வாகவும் இருந்ததால், தன் பெயரைக்கூட மறந்துவிட்டாள். தன் குடும்பத்தை எல்லாம் இழந்துவிட்டாள். அம்மா, பாட்டி, அண்ணன்... அப்போது, ஒரு group of thin girls தான் அவளைக் கண்டுபிடித்தது. முற்றுகையின் கடும் குளிர்காலத்தில், பெற்றோரை இழந்த குழந்தைகளைத் தேடி அவர்கள் வீடு வீடாகச் சென்றுகொண்டிருந்தார்கள்... அப்படிதான் லெனோச்கா காப்பாற்றப்பட்டு, evacuation செய்யப்பட்டாள். ஆனால், பனிக்கட்டியின் மீது நடுங்கிக்கொண்டு, மற்ற குழந்தைகளுடன் லாரியில் ஏற்றப்பட்டது போன்ற நினைவுகள் அவளுக்கு இல்லை. orphanage-ஆக வந்து சேர்ந்ததும் கூட நினைவில் இல்லை. அவள் மிகவும் சிறியவளாக, ஒரு சிறு குள்ளம் போல், மெல்லிய கழுத்தில் ஒரு பெரிய தலையோடு இருந்தாள்... பிறகு, லெனோச்கா தொடர்ந்து food-ஐ மறுத்தாள். இது severe malnutrition-ல் common ஆன ஒரு அறிகுறி. அவள் படுக்கையில் படுத்துக்கொண்டோ, stove-ன் அருகே நாற்காலியில் உட்கார்ந்துகொண்டோ இருப்பாள். அது சூடாக இருந்தாலும், அவள் வாய் இறுக்கமாக மூடியே இருந்தது. லெனோச்கா இறந்துவிடுவாளோ என்று எல்லாரும் anxiety-ஆக இருந்தனர். உண்மையில், evacuation-ன் போது பல குழந்தைகள் உயிரை இழந்திருந்தனர். அவர்கள் முற்றிலும் தீர்ந்துபோய், வாழும் willpower-கூட இல்லாமல், சாப்பிடும் சக்தியும் இல்லாமல் இருந்தார்கள். விளையாடவும், சுவாசிக்கவும் கூட முடியாத நிலை... அப்போது, Kolya என்ற ஒரு retired soldier uncle, ஒரு பழைய towel-ஐ வைத்து ஒரு பொம்மை செய்தார். அந்த துண்டை வெட்டி, மடித்து, தைத்து, ஒரு அழகில்லாத puppet-ஐ உருவாக்கினார். கண்களும் வாயும் ink-லே வரையப்பட்டது, மூக்கு கொஞ்சம் வளைந்திருந்தது. கோல்யா அந்தப் பொம்மையை லெனோச்காவிடம் கொடுத்து, serious-ஆன குரலில் சொன்னார்: "லெனோச்கா, இந்த பொம்மையை நீ கவனித்து வளர்த்து, இதுக்கு சரியாக food கொடுக்கணும். இப்ப நீ ஒரு mother ஆகிவிட்டாய். நீ இதை care எடுத்துக்கொள்ள வேண்டும்." அந்த moment-ல், லெனோச்கா பொம்மையை கட்டிப்பிடித்தாள். அதைத் தன் மெல்லிய கைகளால் அதற்கு கஞ்சி ஊட்ட, அன்பான வார்த்தைகளை whisper பண்ண ஆரம்பித்தாள். பிறகு, slowly, தானும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட ஆரம்பித்தாள். ஒரு கவளம் கஞ்சி, ஒரு துண்டு ரொட்டி. அவள் மீண்டும் உயிர்ப்பிக்கப்படத் தொடங்கினாள். லெனோச்கா இரவுகளில், stove-ன் அருகே பொம்மையை கட்டிக்கொண்டு தூங்கினாள். அந்த வெப்பம் feel பண்ணினாள், தூங்கும் அந்த பொம்மையை மனமார love பண்ணினாள். அது ஒரு பழைய துண்டால் செய்யப்பட்ட, வரையப்பட்ட கண்களுடன் கூடிய அழகில்லாத பொம்மைதான். ஆனால் லெனோச்காவுக்கு, அதுவே ஒரு precious possession ஆக மாறியது. அப்படி லெனோச்கா survive பண்ணாள். அவளால் சாக முடியவில்லை. ஏனென்றால், அந்த பொம்மையை கவனிக்க வேண்டும் என்ற ஒரு responsibility இருந்தது. யாரையாவது care எடுத்துக்கொள்வதே, அவளுக்கு வாழும் strength-காய் மாறியது. பிற்காலத்தில், லெனோச்கா ஒரு nurse-ஆக நீண்ட life-னை வாழ்ந்தாள். அவளுடைய hands எப்போதும் யாரோ ஒருவருக்காக வேலை பண்ணிக்கொண்டிருந்தன. மேலும், அவளுடைய heart-ல் அன்பு நிறைந்திருந்தது. அவளுக்கு, தன் precious விஷயங்களை protect பண்ணுவதும், support பண்ணுவதுமே life-ன் அர்த்தமாக இருந்தது. #Care #Love #Purpose #Humanity #WarStory #Hope #Nurse #Inspiration #TrueStory #LifeLesson #Tamil
    0 Reacties ·0 aandelen ·580 Views ·0 voorbeeld
Zoekresultaten
Idaivelai.com https://idaivelai.com