• காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது. என்று கேள்விப்பட்டிருப்போம். இப்படி தண்ணீர் குடிப்பது... பி.பி., சுகர், புற்றுநோய், காசநோய் என்று பலவற்றுக்கும் தீர்வு தருகிறது என்றால் ஆச்சரியமான விஷயம் தானே..
    இது ஜப்பான் மற்றும் சீனாவில் பிரபலமாக இருக்கிறதாம். அங்கே அறிவியல் பூர்வமாகவும் இந்த தண்ணீர் வைத்தியம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதாம். காலையில் பல் துலக்கும் முன் 50 மிலி அளவு டம்ளரில் நான்கு டம்ளர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும். சுட வைத்து ஆரிய வெந்நீர் நல்லது. பிறகு பல் துலக்கி விட்டு, 45 நிமிடத்துக்கு பிறகு தான் உணவோ பானங்களோ சாப்பிட வேண்டும்.
    உணவு எடுத்துக் கொண்ட பிறகு, 2 மணி நேரம் வரை வேறு உணவுளையோ பானங்களையோ சாப்பிடக் கூடாது.
    இந்த முறையைக் கையாண்டால்... உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவை 30 நாட்களிலும், காசநோய் 90 நாட்களிலும், குணமாகிவிடு மாம். ஒன்று நிச்சயம். இந்த சிகிச்சை முறையால் பலன் கிடைக்கிறதோ இல்லையோ நிச்சயம் பக்க விளைவு இருக்காது. எனவே முயற்சித்துத் தான் பார்க்கலாமே...
    #fblifestyle #tamilfoods
    காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது. என்று கேள்விப்பட்டிருப்போம். இப்படி தண்ணீர் குடிப்பது... பி.பி., சுகர், புற்றுநோய், காசநோய் என்று பலவற்றுக்கும் தீர்வு தருகிறது என்றால் ஆச்சரியமான விஷயம் தானே.. இது ஜப்பான் மற்றும் சீனாவில் பிரபலமாக இருக்கிறதாம். அங்கே அறிவியல் பூர்வமாகவும் இந்த தண்ணீர் வைத்தியம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதாம். காலையில் பல் துலக்கும் முன் 50 மிலி அளவு டம்ளரில் நான்கு டம்ளர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும். சுட வைத்து ஆரிய வெந்நீர் நல்லது. பிறகு பல் துலக்கி விட்டு, 45 நிமிடத்துக்கு பிறகு தான் உணவோ பானங்களோ சாப்பிட வேண்டும். உணவு எடுத்துக் கொண்ட பிறகு, 2 மணி நேரம் வரை வேறு உணவுளையோ பானங்களையோ சாப்பிடக் கூடாது. இந்த முறையைக் கையாண்டால்... உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவை 30 நாட்களிலும், காசநோய் 90 நாட்களிலும், குணமாகிவிடு மாம். ஒன்று நிச்சயம். இந்த சிகிச்சை முறையால் பலன் கிடைக்கிறதோ இல்லையோ நிச்சயம் பக்க விளைவு இருக்காது. எனவே முயற்சித்துத் தான் பார்க்கலாமே... #fblifestyle #tamilfoods
    0 Comments ·0 Shares ·1K Views ·0 Reviews
  • அஜீரணத்திலிருந்து தப்பிக்க வழிகள்...
    இனிப்பு, கார பலகாரங்களை அதிகம் சாப்பிட வேண்டியிருக்கும் போது காலை முதல் இரவு வரை வெந்நீர் மட்டுமே குடிப்பது சிறந்தது. அது செரிமானத்துக்கு உதவும். வாயு சேர்வதைத் தடுக்கும்.
    ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்துக் கொள்ளவும். அந்த நீரை அவ்வப்போது லேசாக சூடாக்கி, நாள் முழுவதும் குடிக்கலாம்.
    சீரகத்துக்கு பதில் ஓமத்தைச் சேர்த்துக் கொதிக்க வைத்த நீரையும் இதே போல குடிக்கலாம். அதற்காக சீரகம், ஓமம் இரண்டையும் சேர்க்காதீர்கள். ஏதாவது ஒன்று போதும்.
    வெறும் திட உணவுகளாகச் சாப்பிடாமல் திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். நாள் முழுவதும் நீர்மோரை சிறிது சிறிதாகக் குடிக்கலாம்.
    பச்சை மிளகு கிடைக்கும் சீசன் இது. அதை அப்படியே மென்று சாப்பிடலாம் அல்லது ஊற வைத்தும் சாப்பிடலாம். அதுவும் செரிமானத்துக்கு உதவும்...
    #fblifestyle #tamilfoods
    அஜீரணத்திலிருந்து தப்பிக்க வழிகள்... இனிப்பு, கார பலகாரங்களை அதிகம் சாப்பிட வேண்டியிருக்கும் போது காலை முதல் இரவு வரை வெந்நீர் மட்டுமே குடிப்பது சிறந்தது. அது செரிமானத்துக்கு உதவும். வாயு சேர்வதைத் தடுக்கும். ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்துக் கொள்ளவும். அந்த நீரை அவ்வப்போது லேசாக சூடாக்கி, நாள் முழுவதும் குடிக்கலாம். சீரகத்துக்கு பதில் ஓமத்தைச் சேர்த்துக் கொதிக்க வைத்த நீரையும் இதே போல குடிக்கலாம். அதற்காக சீரகம், ஓமம் இரண்டையும் சேர்க்காதீர்கள். ஏதாவது ஒன்று போதும். வெறும் திட உணவுகளாகச் சாப்பிடாமல் திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். நாள் முழுவதும் நீர்மோரை சிறிது சிறிதாகக் குடிக்கலாம். பச்சை மிளகு கிடைக்கும் சீசன் இது. அதை அப்படியே மென்று சாப்பிடலாம் அல்லது ஊற வைத்தும் சாப்பிடலாம். அதுவும் செரிமானத்துக்கு உதவும்... #fblifestyle #tamilfoods
    0 Comments ·0 Shares ·2K Views ·0 Reviews
  • ## பாலில் பூண்டு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...

    *பூண்டு பால் தாயாரிக்க, ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் பூண்டைத் தட்டிப் போட்டு நன்கு வேக வைக்க வேண்டும். பூண்டு நன்கு வெந்ததும் பனங்கற்கண்டு, மிளகுத்தூள், மஞ்சள்தூள் ஆகியவை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி, பூண்டை நன்கு மசித்தால் பூண்டு பால் தயார்.

    *பூண்டு பாலை குடிப்பதால் சளி மற்றும் காய்ச்சல் பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபடலாம். முகப்பரு பிரச்சனைகள் வராமல் தடுக்க, பூண்டு கலந்த பாலை முகத்தில் தடவி, கழுவ வேண்டும். அல்லது அந்த பாலை குடித்து வரலாம்.

    *இடுப்பு வலி, மூட்டு வலி, வாய்வு பிடிப்பு மற்றும் கால் வலி போன்ற பிரச்சனை உள்ளவர்கள், பூண்டை பாலில் காய்ச்சி குடித்தால் நல்ல பலனைக் காணலாம்.

    *பூண்டு கலந்த பால் உடல் பருமனைக் குறைத்து, இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, ரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைக்கிறது.

    *ரத்த அழுத்த பிரச்சனையை கட்டுப்படுத்தி, ரத்தோட்டத்தை சீராக்கி, பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனையை குணமாக்குகிறது.

    *மலேரியா, காசநோய், யானைக்கால் நோய் மற்றும் ப்ளேக் போன்ற நோய்களை உண்டாக்கும் கிருமிகளுக்கு எதிராக செயல்படுகிறது.

    *தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு அதிகரிக்கும், குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படும்.

    *நுரையீரல் அழற்சி போன்ற பிரச்சனை உள்ளவர்கள், இந்த பூண்டு கலந்த பாலை குடித்து வந்தால், விரைவில் நுரையீரல் அழற்சியை குணமாக்கலாம்.

    *பூண்டு பாலானது நாம் சாப்பிடும் உணவுகளை ஜீரணமாக்க உதவும், செரிமான திரவத்தை தூண்டி, உணவுகளை எளிதில் செரிமானம் அடைய உதவுகிறது.

    *பூண்டு கலந்த பாலை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் நம் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்கலாம்...
    #fblifestyle #tamilfoods
    ## பாலில் பூண்டு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்... *பூண்டு பால் தாயாரிக்க, ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் பூண்டைத் தட்டிப் போட்டு நன்கு வேக வைக்க வேண்டும். பூண்டு நன்கு வெந்ததும் பனங்கற்கண்டு, மிளகுத்தூள், மஞ்சள்தூள் ஆகியவை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி, பூண்டை நன்கு மசித்தால் பூண்டு பால் தயார். *பூண்டு பாலை குடிப்பதால் சளி மற்றும் காய்ச்சல் பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபடலாம். முகப்பரு பிரச்சனைகள் வராமல் தடுக்க, பூண்டு கலந்த பாலை முகத்தில் தடவி, கழுவ வேண்டும். அல்லது அந்த பாலை குடித்து வரலாம். *இடுப்பு வலி, மூட்டு வலி, வாய்வு பிடிப்பு மற்றும் கால் வலி போன்ற பிரச்சனை உள்ளவர்கள், பூண்டை பாலில் காய்ச்சி குடித்தால் நல்ல பலனைக் காணலாம். *பூண்டு கலந்த பால் உடல் பருமனைக் குறைத்து, இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, ரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைக்கிறது. *ரத்த அழுத்த பிரச்சனையை கட்டுப்படுத்தி, ரத்தோட்டத்தை சீராக்கி, பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனையை குணமாக்குகிறது. *மலேரியா, காசநோய், யானைக்கால் நோய் மற்றும் ப்ளேக் போன்ற நோய்களை உண்டாக்கும் கிருமிகளுக்கு எதிராக செயல்படுகிறது. *தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு அதிகரிக்கும், குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படும். *நுரையீரல் அழற்சி போன்ற பிரச்சனை உள்ளவர்கள், இந்த பூண்டு கலந்த பாலை குடித்து வந்தால், விரைவில் நுரையீரல் அழற்சியை குணமாக்கலாம். *பூண்டு பாலானது நாம் சாப்பிடும் உணவுகளை ஜீரணமாக்க உதவும், செரிமான திரவத்தை தூண்டி, உணவுகளை எளிதில் செரிமானம் அடைய உதவுகிறது. *பூண்டு கலந்த பாலை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் நம் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்கலாம்... #fblifestyle #tamilfoods
    0 Comments ·0 Shares ·1K Views ·0 Reviews
  • ஒரு மாதம் இதை சாப்பிடுங்கள் இப்படி ஆகிவிடலாம்..

    அசிங்கமாக இருக்கும் தொப்பையை ஒரே மாதத்தில் குறைத்து, ஸ்லிம்மாக மாறுவதற்கு, இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான வழி இதோ!

    தேவையான பொருட்கள்

    சியா விதைகள் - 2 டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
    தேன் - 1 டீஸ்பூன்
    தயாரிக்கும் முறை

    முதலில் ஒரு பாத்திரத்தில் சியா விதைகளைப் போட்டு, சிறிது நீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின் அந்த விதைகள் நன்றாக ஊறியதும் அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்தால் தொப்பையைக் குறைக்கும் மருந்து தயார்.

    சாப்பிடும் முறை...

    தினமும் இந்த கலவையை காலையில் உணவு சாப்பிட்ட பின் சாப்பிட வேண்டும். இதேபோல ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் தொப்பை குறைந்திருப்பதைக் காணலாம்.

    நன்மைகள்...

    சியா விதைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இதில் உள்ள புரோட்டீன்கள் நமது உடம்பில் உள்ள கொழுப்புக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
    எலுமிச்சையில் விட்டமின் C ஏராளமாக நிறைந்துள்ளதால், இது உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, கொழுப்புக்களின் தேக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
    தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நமது உடலுக்கு பாதுகாப்பை வழங்குவதோடு, தொப்பையைக் குறைக்கவும் உதவியாக உள்ளது...
    #fblifestyle #tamilfoods
    ஒரு மாதம் இதை சாப்பிடுங்கள் இப்படி ஆகிவிடலாம்.. அசிங்கமாக இருக்கும் தொப்பையை ஒரே மாதத்தில் குறைத்து, ஸ்லிம்மாக மாறுவதற்கு, இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான வழி இதோ! தேவையான பொருட்கள் சியா விதைகள் - 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன் தேன் - 1 டீஸ்பூன் தயாரிக்கும் முறை முதலில் ஒரு பாத்திரத்தில் சியா விதைகளைப் போட்டு, சிறிது நீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த விதைகள் நன்றாக ஊறியதும் அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்தால் தொப்பையைக் குறைக்கும் மருந்து தயார். சாப்பிடும் முறை... தினமும் இந்த கலவையை காலையில் உணவு சாப்பிட்ட பின் சாப்பிட வேண்டும். இதேபோல ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் தொப்பை குறைந்திருப்பதைக் காணலாம். நன்மைகள்... சியா விதைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இதில் உள்ள புரோட்டீன்கள் நமது உடம்பில் உள்ள கொழுப்புக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. எலுமிச்சையில் விட்டமின் C ஏராளமாக நிறைந்துள்ளதால், இது உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, கொழுப்புக்களின் தேக்கத்தைக் குறைக்க உதவுகிறது. தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நமது உடலுக்கு பாதுகாப்பை வழங்குவதோடு, தொப்பையைக் குறைக்கவும் உதவியாக உள்ளது... #fblifestyle #tamilfoods
    0 Comments ·0 Shares ·1K Views ·0 Reviews
  • வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து ஒன்றாக கலந்து சாப்பிட்டால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்....
    வெந்தயம் 250 கிராம்,
    ஓமம் 100 கிராம்,
    கருஞ்சீரகம் 50 கிராம்.
    ஆகியவற்றை வறுத்து தூளாக்கி ஒன்றாக கலந்து பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளவேண்டும். இந்த #உடல்_ஊக்க_கலவையை நாள்தோறும் ஒரு ஸ்பூன் அளவு இரவில் ஒரு டம்ளர் மிதமான சுடுநீரில் கலந்து உணவுக்கு அரை மணிநேரம் முன்னதாக குடித்துவர உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை வழியாக வெளியேறிவிடும். தேவையற்ற கொழுப்பை நீக்கி இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும்.
    இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டு இருதயம் சீராக இயங்கும். சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கிவிடும். உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகும். எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்கும். ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடையும். கண் பார்வை தெளிவடைந்து, நல்ல முடி வளர்ச்சி உண்டாகும். மலச்சிக்கல் நீங்கி, நினைவாற்றல் மேம்படும். கேட்கும் திறன் அதிகரிக்கும். பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்கும். பாலியல் பலவீனங்கள் நீங்கிவிடும். நீரிழிவு நோய் கட்டுப்படுத்தும். வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைந்து
    விடும்...
    #fblifestyle #tamilfoods
    வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து ஒன்றாக கலந்து சாப்பிட்டால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.... வெந்தயம் 250 கிராம், ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம். ஆகியவற்றை வறுத்து தூளாக்கி ஒன்றாக கலந்து பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளவேண்டும். இந்த #உடல்_ஊக்க_கலவையை நாள்தோறும் ஒரு ஸ்பூன் அளவு இரவில் ஒரு டம்ளர் மிதமான சுடுநீரில் கலந்து உணவுக்கு அரை மணிநேரம் முன்னதாக குடித்துவர உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை வழியாக வெளியேறிவிடும். தேவையற்ற கொழுப்பை நீக்கி இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும். இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டு இருதயம் சீராக இயங்கும். சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கிவிடும். உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகும். எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்கும். ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடையும். கண் பார்வை தெளிவடைந்து, நல்ல முடி வளர்ச்சி உண்டாகும். மலச்சிக்கல் நீங்கி, நினைவாற்றல் மேம்படும். கேட்கும் திறன் அதிகரிக்கும். பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்கும். பாலியல் பலவீனங்கள் நீங்கிவிடும். நீரிழிவு நோய் கட்டுப்படுத்தும். வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைந்து விடும்... #fblifestyle #tamilfoods
    0 Comments ·0 Shares ·1K Views ·0 Reviews
  • எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்...
    1. கருப்பு கவுணி அரிசி
    மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.
    2. மாப்பிள்ளை சம்பா அரிசி :
    நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.
    3. பூங்கார் அரிசி :
    சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.
    4. காட்டுயானம் அரிசி :
    நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.
    5. கருத்தக்கார் அரிசி :
    மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.
    6. காலாநமக் அரிசி :
    புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.
    7. மூங்கில் அரிசி:
    மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.
    8. அறுபதாம் குறுவை அரிசி :
    எலும்பு சரியாகும்.
    9. இலுப்பைப்பூசம்பார் அரிசி :
    பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.
    10. தங்கச்சம்பா அரிசி :
    பல், இதயம் வலுவாகும்.
    11. கருங்குறுவை அரிசி :
    இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.
    12. கருடன் சம்பா அரிசி :
    இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.
    13. கார் அரிசி :
    தோல் நோய் சரியாகும்.
    14. குடை வாழை அரிசி :
    குடல் சுத்தமாகும்.
    15. கிச்சிலி சம்பா அரிசி :
    இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.
    16. நீலம் சம்பா அரிசி :
    இரத்த சோகை நீங்கும்.
    17. சீரகச் சம்பா அரிசி :
    அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.
    18. தூய மல்லி அரிசி :
    உள் உறுப்புகள் வலுவாகும்.
    19. குழியடிச்சான் அரிசி :
    தாய்ப்பால் ஊறும்.
    20. சேலம் சன்னா அரிசி :
    தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.
    21. பிசினி அரிசி :
    மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.
    22. சூரக்குறுவை அரிசி :
    பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.
    23. வாலான் சம்பா அரிசி :
    சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.
    24. வாடன் சம்பா அரிசி :
    அமைதியான தூக்கம் வரும்
    25. திணை
    உடலுக்கு வன்மையை கொடுக்கும்.வலிமையை பெருக்கும்.உடலை வலுவாக்கும்.
    26. வரகு
    உடல் பருமன் குறைக்கும்.மலச்சிக்கலை தடுக்கும். சக்கரையின் அளவை குறைக்கும்
    27. சாமை
    காய்ச்சலினால் ஏற்படும் வரட்சியை போக்கும்.ஆண்மை குறைவை நீக்கும்.வயிறு தொடர்பான நோய்களை கட்டுபடுத்தும்.
    28. குதிரைவாலி
    தசைகள் எலும்புகள் வலுவாகும்.ரத்த நாலங்ரளில் ஏற்படும் அடைப்பை போக்கும்.
    39. கை குத்தல்
    உடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது.புற்று நோயினை வராமல் தடுக்கின்றது.சிறுநீரக கல் வராமல் தடுகின்றது.உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.
    30. சிவப்பு காட்டு அரிசி
    இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது. சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
    31. சிவப்பு அரிசி
    கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.
    32. குள்ளகாற் அரிசி
    இரத்தம் உடல் சுத்தமாகும். தோல் நோய் குணமாகும்.
    #fblifestyle #tamilfoods
    எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்... 1. கருப்பு கவுணி அரிசி மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும். 2. மாப்பிள்ளை சம்பா அரிசி : நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும். 3. பூங்கார் அரிசி : சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும். 4. காட்டுயானம் அரிசி : நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும். 5. கருத்தக்கார் அரிசி : மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும். 6. காலாநமக் அரிசி : புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும். 7. மூங்கில் அரிசி: மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும். 8. அறுபதாம் குறுவை அரிசி : எலும்பு சரியாகும். 9. இலுப்பைப்பூசம்பார் அரிசி : பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும். 10. தங்கச்சம்பா அரிசி : பல், இதயம் வலுவாகும். 11. கருங்குறுவை அரிசி : இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும். 12. கருடன் சம்பா அரிசி : இரத்தம், உடல், மனம் சுத்தமாகும். 13. கார் அரிசி : தோல் நோய் சரியாகும். 14. குடை வாழை அரிசி : குடல் சுத்தமாகும். 15. கிச்சிலி சம்பா அரிசி : இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம். 16. நீலம் சம்பா அரிசி : இரத்த சோகை நீங்கும். 17. சீரகச் சம்பா அரிசி : அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும். 18. தூய மல்லி அரிசி : உள் உறுப்புகள் வலுவாகும். 19. குழியடிச்சான் அரிசி : தாய்ப்பால் ஊறும். 20. சேலம் சன்னா அரிசி : தசை, நரம்பு, எலும்பு வலுவாகும். 21. பிசினி அரிசி : மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும். 22. சூரக்குறுவை அரிசி : பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும். 23. வாலான் சம்பா அரிசி : சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும். 24. வாடன் சம்பா அரிசி : அமைதியான தூக்கம் வரும் 25. திணை உடலுக்கு வன்மையை கொடுக்கும்.வலிமையை பெருக்கும்.உடலை வலுவாக்கும். 26. வரகு உடல் பருமன் குறைக்கும்.மலச்சிக்கலை தடுக்கும். சக்கரையின் அளவை குறைக்கும் 27. சாமை காய்ச்சலினால் ஏற்படும் வரட்சியை போக்கும்.ஆண்மை குறைவை நீக்கும்.வயிறு தொடர்பான நோய்களை கட்டுபடுத்தும். 28. குதிரைவாலி தசைகள் எலும்புகள் வலுவாகும்.ரத்த நாலங்ரளில் ஏற்படும் அடைப்பை போக்கும். 39. கை குத்தல் உடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது.புற்று நோயினை வராமல் தடுக்கின்றது.சிறுநீரக கல் வராமல் தடுகின்றது.உடல் எடையினை குறைக்க உதவுகின்றது. 30. சிவப்பு காட்டு அரிசி இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது. சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. 31. சிவப்பு அரிசி கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. 32. குள்ளகாற் அரிசி இரத்தம் உடல் சுத்தமாகும். தோல் நோய் குணமாகும். #fblifestyle #tamilfoods
    0 Comments ·0 Shares ·842 Views ·0 Reviews
  • கொத்தமல்லியில் இத்தனை மருத்துவ குணங்க உள்ளதா??

    சூடு இருப்பவர்கள், உறக்கமின்றித் தவிப்பவர்கள், தினமும் கொத்தமல்லி தழையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். கொத்தமல்லியைத் தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்.

    இதனால் இதய நோய்க்கான வாய்ப்புக் குறைகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமான மண்டலத்தின் செயல்திறனை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்னையைத் தீர்க்கும். இதில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளன. இதனால் எலும்புகள் பலப்படும்.

    கொத்தமல்லியைத் தொடர்ந்து உணவில் சேர்த்துவந்தால், சுவையின்மை பிரச்னை நீங்கும். இதற்கு சிறுநீரைப் பெருக்கும் ஆற்றல் உண்டு. உடலில் உள்ள தேவையற்ற வாயுவையும் அகற்றும். கொத்தமல்லித் தழையை வாயில் போட்டு மென்று வந்தால், பல் வலி, ஈறு வீக்கம், வாய் துர்நாற்றம் போன்ற பிரச்னைகள் நீங்கும்.

    கொத்தமல்லித் தழையைத் துவையலாக அரைத்து தோசை, இட்லி, சாதம் ஆகியவற்றுடன் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. இது பித்த சுரத்தை நீக்கும். ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியைப் பெருக்கும், தாதுவைப் பலப்படுத்தும்.

    கொத்தமல்லித் தழையின் சாற்றைப் பிழிந்து தழும்புகள் மீது தடவலாம். தழையை எண்ணெய் விட்டு வதக்கி உடலில் உள்ள வீக்கங்கள், கட்டி மீது வைத்துக் கட்ட அவை குணமாகும்...
    #fblifestyle #tamilfoods
    கொத்தமல்லியில் இத்தனை மருத்துவ குணங்க உள்ளதா?? சூடு இருப்பவர்கள், உறக்கமின்றித் தவிப்பவர்கள், தினமும் கொத்தமல்லி தழையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். கொத்தமல்லியைத் தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும். இதனால் இதய நோய்க்கான வாய்ப்புக் குறைகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமான மண்டலத்தின் செயல்திறனை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்னையைத் தீர்க்கும். இதில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளன. இதனால் எலும்புகள் பலப்படும். கொத்தமல்லியைத் தொடர்ந்து உணவில் சேர்த்துவந்தால், சுவையின்மை பிரச்னை நீங்கும். இதற்கு சிறுநீரைப் பெருக்கும் ஆற்றல் உண்டு. உடலில் உள்ள தேவையற்ற வாயுவையும் அகற்றும். கொத்தமல்லித் தழையை வாயில் போட்டு மென்று வந்தால், பல் வலி, ஈறு வீக்கம், வாய் துர்நாற்றம் போன்ற பிரச்னைகள் நீங்கும். கொத்தமல்லித் தழையைத் துவையலாக அரைத்து தோசை, இட்லி, சாதம் ஆகியவற்றுடன் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. இது பித்த சுரத்தை நீக்கும். ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியைப் பெருக்கும், தாதுவைப் பலப்படுத்தும். கொத்தமல்லித் தழையின் சாற்றைப் பிழிந்து தழும்புகள் மீது தடவலாம். தழையை எண்ணெய் விட்டு வதக்கி உடலில் உள்ள வீக்கங்கள், கட்டி மீது வைத்துக் கட்ட அவை குணமாகும்... #fblifestyle #tamilfoods
    0 Comments ·0 Shares ·743 Views ·0 Reviews
  • கொய்யா இலையின் மருத்துவ பயன்கள்...

    கொய்யா இலைகள் செரிமானத்தை மேம்படுத்துதல், மலச்சிக்கலை நீக்குதல், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. இவற்றை தேநீர், சாறு அல்லது பொடியாக பயன்படுத்தலாம்...
    #fblifestyle #tamilfoods
    கொய்யா இலையின் மருத்துவ பயன்கள்... கொய்யா இலைகள் செரிமானத்தை மேம்படுத்துதல், மலச்சிக்கலை நீக்குதல், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. இவற்றை தேநீர், சாறு அல்லது பொடியாக பயன்படுத்தலாம்... #fblifestyle #tamilfoods
    0 Comments ·0 Shares ·569 Views ·0 Reviews
Idaivelai.com https://idaivelai.com