மனைவிகள் செய்யும் ஆபத்தான செயல்கள்:
1. கணவனுடன் அனைத்து வாக்குவாதங்களிலும் வெற்றி பெறும் மனைவி புத்திசாலி என்று அர்த்தம் அல்ல. வீடு நீதிமன்றம் அல்ல.
2. வீட்டில் செக்ஸை ஆயுதமாகப் பயன்படுத்தும் மனைவி - தன்னம்பிக்கை இல்லாதவள். பின்னாளில் அந்த கணவனுக்கு ஒரு பாலியல் தொழிலாளியாக மட்டுமே இருக்க நேரிடும். இது ஏற்றுக்கொள்ள கசப்பாக இருந்தாலும், பல வீடுகளில் இன்று உள்ள உண்மை நிலைமை.
3. "பெண்களின் உரிமைகள்" என்ற நவீன எண்ணங்கள் மற்றும் சட்டங்களை தனது கணவரை அவமதிக்க, தனது எல்லையை தாண்ட அல்லது கேலி செய்ய பயன்படுத்தும் மனைவி தன்னைத் தானே முட்டாளாக்கிக் கொள்கிறாள்.
4. சச்சரவு, நச்சரிப்பு மற்றும் சண்டைகள் மூலம் தனது வீட்டை அமைதியற்ற இடமாக மாற்றும் ஒரு பெண் கணவனின் அருகாமையை தொலைக்கிறாள். ஒரு மனிதன் அலுவலகத்தை விட்டு தேடிப்போய் வீட்டில் இருக்க வேண்டும், அது அவனுக்கு பூமியில் மிகவும் பாதுகாப்பான மற்றும் நிம்மதியான இடமாக இருக்க வேண்டும்.
5. திருமணத்தில் சமத்துவம் என்பது போட்டியைக் குறிக்காது. சமத்துவத்தை தவறாக புரிந்துகொண்டு, அதை பயன்படுத்திக் கொண்டு வீட்டுத் தலைவியாக மாறி கணவனை ஒடுக்குவது நெருப்புடன் விளையாடுவதற்குச் சமம். இருக்கின்ற உங்கள் வீட்டை அழித்துவிட்டால், விரைவில் நீங்கள் ஒரு காலி வீட்டிற்கு முதலாளியாக மாறுவீர்கள்.
6. ஒரு புத்திசாலி மனைவி, அந்த கணவனை மிகவும் நன்றாக உணர வைக்கிறாள், அவன் தான் தலைவன் என்று கருதுகிறான். அவன் அந்த உணர்வைப் பெற்றவுடன், அந்தப் பெண் தனது சக்தியை மெதுவாகப் பயன்படுத்துகிறாள், கழுத்து எந்த பக்கம் திரும்பினாலும், தலை எந்த எதிர்ப்பும் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் திரும்பும்.
7. நண்பர்களின் செல்வாக்கிலிருந்தும், அறிவுரையிலிருந்தும் அல்லது தாய் தந்தையரின் கட்டுப்பாட்டிலிருந்தும் தன்னை விலக்கிக் கொள்ளாத மனைவி, தனது வாழ்க்கையை தானே தொலைக்கிறாள் என்று அர்த்தம்.
8. ஒரு மனிதன் மனைவியைத் தேடும் போது, அவன் மனைவியைத் தேர்ந்தெடுப்பதற்கு வெவ்வேறு வடிவங்கள், குணங்கள் மற்றும் அளவுகள் கொண்ட பெண்களைத் தேடுகிறான். ஆனால் பிரசவத்திற்குப் பிறகு, பல பெண்கள் தங்களைத் தாங்களே கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளாமல் பிரசவம் என்ற சாக்குப்போக்கில் ஒளிந்து கொள்கிறார்கள். பலர் தங்கள் தோற்றம், உருவம், உடை போன்றவற்றைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்திவிடுகிறார்கள். திருமணமான 5 ஆண்டுகளுக்குள், மனைவி 7 வயது சிறியவராக இருந்தாலும், ஆணின் அத்தையா என்று மக்கள் கேட்கும் அளவு மாறிப்போகிறாள்.
அவன் அவளை உண்மையாக நேசித்தால், அவள் எப்படி இருக்கிறாரோ அவ்வாறே அவளை நேசிக்க வேண்டும் என்பது அவளுடைய எண்ணம். ஆனால், ஒரு ஆண் மனைவியைத் தேடும் போது, இப்போது நீங்கள் இருப்பதை போல இருந்தவர்களை பார்த்து , அவர்களைப் புறக்கணித்து, உங்களை பிடித்துப்போய் கைபிடித்தனர்.
இன்று நீங்கள் வெங்காயம் மற்றும் சமையல் வாசனையுடன் படுக்கைக்குச் செல்கிறீர்கள். நீங்கள் பாட்டியின் ஆடைகளை அணிந்து படுக்கைக்குச் செல்கிறீர்கள். உங்கள் திருமணத்தில் ஏன் விளையாடுகிறீர்கள்? காதல் என்பது தோற்றத்தைப் பற்றியது அல்ல - நமக்குத் தெரியும். ஆனால் தோற்றம் காதலையும் திருமணத்தையும் மேம்படுத்துகிறது.
ஒருவர் தன்னைத்தானே சிதைத்துக் கொள்வதற்கும், விபத்தால் சிதைந்து போனவருக்கும் வித்தியாசம் உண்டு. தயவுசெய்து மெத்தனமாக இருக்காதீர்கள். எவ்வளவு கடினமாக இருந்தாலும், உங்கள் தோற்றத்திலும், ஆடைகளிலும் கவனம் செலுத்துங்கள்.
9. ஒவ்வொரு இரவும் நீங்கள் சோர்வாக, தூக்கம், வலி, தலைவலி அல்லது காய்ச்சலுடன் இருந்தால், "நல்ல மனநிலையில் இல்லை" என்றால், நீங்கள் அவரின் அருகாமையை தவிர்க்கிறீர்கள் என்று அவர் வேறு பாதை தேட நேரிடும்! பிறகு வருந்தி சண்டை போடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. நிதர்சனத்தை புரிந்து கொள்ளுங்கள். வெற்றிடத்தில் காதல் எளிதாக நுழையும். எந்த வயதிலும்..
10. உங்கள் பிள்ளைகள் திடீரென்று உங்கள் கணவரை விட உங்களுக்கு முக்கியமானவர்களாக மாறினால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். கணவன் மனைவிக்குள் உறவு பாலத்தை சிதைக்க ஆரம்பிக்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
11. ஆண் உணர்ச்சிகள் இல்லாத கல்லாக இருந்து, நீங்கள் மட்டும் செல்லம் கொஞ்சி, வம்பு செய்து அவரை நெருங்க வேண்டியுள்ளது என்று நீங்கள் கருதினால், நீங்கள் எங்கோ தவறு செய்திருக்கிறீர்கள், அதை சரி செய்யுங்கள்.
12. மனைவியின் மனம் கொண்ட பெண் தன் கணவனை உற்சாகப்படுத்துவதில்லை. மனைவிகள் பொதுவாக மனநிறைவு மற்றும் தற்பெருமை கொண்டவர்கள். காதலியின் மனதைப் பெற மனைவி பாடுபட வேண்டும். ஒரு காதலி எப்பொழுதும் இனிமையானவள், அதிக அன்பானவள், தன் காதலனை ஆச்சர்யப்படுத்துவதற்கான வழிகளை எப்போது
ம் யோசிப்பவள்; ஒரு காதலி எல்லா வாதங்களையும் வெல்ல முயல மாட்டாள், ஆணை "பயனற்ற மனிதன்" என்று அழைக்க மாட்டாள், அவளது தோற்றம் அல்லது உடையில் அலட்சியம் காட்ட மாட்டாள்., ஆணுடன் எப்பொழுதும் சிரித்து சிரித்து பேசுகிறாள், ஆணுக்கு இனிய குறுஞ் செய்திகள் அனுப்புவாள். நீங்கள்? வார்த்தைகளிலும் செயலிலும் உங்கள் கணவரின் காதலியா? மனைவியா?
புரிந்துகொள்ளுங்கள் தோழிகளே....வாழ்க்கை வாழ்வதற்கே!
1. கணவனுடன் அனைத்து வாக்குவாதங்களிலும் வெற்றி பெறும் மனைவி புத்திசாலி என்று அர்த்தம் அல்ல. வீடு நீதிமன்றம் அல்ல.
2. வீட்டில் செக்ஸை ஆயுதமாகப் பயன்படுத்தும் மனைவி - தன்னம்பிக்கை இல்லாதவள். பின்னாளில் அந்த கணவனுக்கு ஒரு பாலியல் தொழிலாளியாக மட்டுமே இருக்க நேரிடும். இது ஏற்றுக்கொள்ள கசப்பாக இருந்தாலும், பல வீடுகளில் இன்று உள்ள உண்மை நிலைமை.
3. "பெண்களின் உரிமைகள்" என்ற நவீன எண்ணங்கள் மற்றும் சட்டங்களை தனது கணவரை அவமதிக்க, தனது எல்லையை தாண்ட அல்லது கேலி செய்ய பயன்படுத்தும் மனைவி தன்னைத் தானே முட்டாளாக்கிக் கொள்கிறாள்.
4. சச்சரவு, நச்சரிப்பு மற்றும் சண்டைகள் மூலம் தனது வீட்டை அமைதியற்ற இடமாக மாற்றும் ஒரு பெண் கணவனின் அருகாமையை தொலைக்கிறாள். ஒரு மனிதன் அலுவலகத்தை விட்டு தேடிப்போய் வீட்டில் இருக்க வேண்டும், அது அவனுக்கு பூமியில் மிகவும் பாதுகாப்பான மற்றும் நிம்மதியான இடமாக இருக்க வேண்டும்.
5. திருமணத்தில் சமத்துவம் என்பது போட்டியைக் குறிக்காது. சமத்துவத்தை தவறாக புரிந்துகொண்டு, அதை பயன்படுத்திக் கொண்டு வீட்டுத் தலைவியாக மாறி கணவனை ஒடுக்குவது நெருப்புடன் விளையாடுவதற்குச் சமம். இருக்கின்ற உங்கள் வீட்டை அழித்துவிட்டால், விரைவில் நீங்கள் ஒரு காலி வீட்டிற்கு முதலாளியாக மாறுவீர்கள்.
6. ஒரு புத்திசாலி மனைவி, அந்த கணவனை மிகவும் நன்றாக உணர வைக்கிறாள், அவன் தான் தலைவன் என்று கருதுகிறான். அவன் அந்த உணர்வைப் பெற்றவுடன், அந்தப் பெண் தனது சக்தியை மெதுவாகப் பயன்படுத்துகிறாள், கழுத்து எந்த பக்கம் திரும்பினாலும், தலை எந்த எதிர்ப்பும் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் திரும்பும்.
7. நண்பர்களின் செல்வாக்கிலிருந்தும், அறிவுரையிலிருந்தும் அல்லது தாய் தந்தையரின் கட்டுப்பாட்டிலிருந்தும் தன்னை விலக்கிக் கொள்ளாத மனைவி, தனது வாழ்க்கையை தானே தொலைக்கிறாள் என்று அர்த்தம்.
8. ஒரு மனிதன் மனைவியைத் தேடும் போது, அவன் மனைவியைத் தேர்ந்தெடுப்பதற்கு வெவ்வேறு வடிவங்கள், குணங்கள் மற்றும் அளவுகள் கொண்ட பெண்களைத் தேடுகிறான். ஆனால் பிரசவத்திற்குப் பிறகு, பல பெண்கள் தங்களைத் தாங்களே கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளாமல் பிரசவம் என்ற சாக்குப்போக்கில் ஒளிந்து கொள்கிறார்கள். பலர் தங்கள் தோற்றம், உருவம், உடை போன்றவற்றைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்திவிடுகிறார்கள். திருமணமான 5 ஆண்டுகளுக்குள், மனைவி 7 வயது சிறியவராக இருந்தாலும், ஆணின் அத்தையா என்று மக்கள் கேட்கும் அளவு மாறிப்போகிறாள்.
அவன் அவளை உண்மையாக நேசித்தால், அவள் எப்படி இருக்கிறாரோ அவ்வாறே அவளை நேசிக்க வேண்டும் என்பது அவளுடைய எண்ணம். ஆனால், ஒரு ஆண் மனைவியைத் தேடும் போது, இப்போது நீங்கள் இருப்பதை போல இருந்தவர்களை பார்த்து , அவர்களைப் புறக்கணித்து, உங்களை பிடித்துப்போய் கைபிடித்தனர்.
இன்று நீங்கள் வெங்காயம் மற்றும் சமையல் வாசனையுடன் படுக்கைக்குச் செல்கிறீர்கள். நீங்கள் பாட்டியின் ஆடைகளை அணிந்து படுக்கைக்குச் செல்கிறீர்கள். உங்கள் திருமணத்தில் ஏன் விளையாடுகிறீர்கள்? காதல் என்பது தோற்றத்தைப் பற்றியது அல்ல - நமக்குத் தெரியும். ஆனால் தோற்றம் காதலையும் திருமணத்தையும் மேம்படுத்துகிறது.
ஒருவர் தன்னைத்தானே சிதைத்துக் கொள்வதற்கும், விபத்தால் சிதைந்து போனவருக்கும் வித்தியாசம் உண்டு. தயவுசெய்து மெத்தனமாக இருக்காதீர்கள். எவ்வளவு கடினமாக இருந்தாலும், உங்கள் தோற்றத்திலும், ஆடைகளிலும் கவனம் செலுத்துங்கள்.
9. ஒவ்வொரு இரவும் நீங்கள் சோர்வாக, தூக்கம், வலி, தலைவலி அல்லது காய்ச்சலுடன் இருந்தால், "நல்ல மனநிலையில் இல்லை" என்றால், நீங்கள் அவரின் அருகாமையை தவிர்க்கிறீர்கள் என்று அவர் வேறு பாதை தேட நேரிடும்! பிறகு வருந்தி சண்டை போடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. நிதர்சனத்தை புரிந்து கொள்ளுங்கள். வெற்றிடத்தில் காதல் எளிதாக நுழையும். எந்த வயதிலும்..
10. உங்கள் பிள்ளைகள் திடீரென்று உங்கள் கணவரை விட உங்களுக்கு முக்கியமானவர்களாக மாறினால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். கணவன் மனைவிக்குள் உறவு பாலத்தை சிதைக்க ஆரம்பிக்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
11. ஆண் உணர்ச்சிகள் இல்லாத கல்லாக இருந்து, நீங்கள் மட்டும் செல்லம் கொஞ்சி, வம்பு செய்து அவரை நெருங்க வேண்டியுள்ளது என்று நீங்கள் கருதினால், நீங்கள் எங்கோ தவறு செய்திருக்கிறீர்கள், அதை சரி செய்யுங்கள்.
12. மனைவியின் மனம் கொண்ட பெண் தன் கணவனை உற்சாகப்படுத்துவதில்லை. மனைவிகள் பொதுவாக மனநிறைவு மற்றும் தற்பெருமை கொண்டவர்கள். காதலியின் மனதைப் பெற மனைவி பாடுபட வேண்டும். ஒரு காதலி எப்பொழுதும் இனிமையானவள், அதிக அன்பானவள், தன் காதலனை ஆச்சர்யப்படுத்துவதற்கான வழிகளை எப்போது
ம் யோசிப்பவள்; ஒரு காதலி எல்லா வாதங்களையும் வெல்ல முயல மாட்டாள், ஆணை "பயனற்ற மனிதன்" என்று அழைக்க மாட்டாள், அவளது தோற்றம் அல்லது உடையில் அலட்சியம் காட்ட மாட்டாள்., ஆணுடன் எப்பொழுதும் சிரித்து சிரித்து பேசுகிறாள், ஆணுக்கு இனிய குறுஞ் செய்திகள் அனுப்புவாள். நீங்கள்? வார்த்தைகளிலும் செயலிலும் உங்கள் கணவரின் காதலியா? மனைவியா?
புரிந்துகொள்ளுங்கள் தோழிகளே....வாழ்க்கை வாழ்வதற்கே!
மனைவிகள் செய்யும் ஆபத்தான செயல்கள்:
1. கணவனுடன் அனைத்து வாக்குவாதங்களிலும் வெற்றி பெறும் மனைவி புத்திசாலி என்று அர்த்தம் அல்ல. வீடு நீதிமன்றம் அல்ல.
2. வீட்டில் செக்ஸை ஆயுதமாகப் பயன்படுத்தும் மனைவி - தன்னம்பிக்கை இல்லாதவள். பின்னாளில் அந்த கணவனுக்கு ஒரு பாலியல் தொழிலாளியாக மட்டுமே இருக்க நேரிடும். இது ஏற்றுக்கொள்ள கசப்பாக இருந்தாலும், பல வீடுகளில் இன்று உள்ள உண்மை நிலைமை.
3. "பெண்களின் உரிமைகள்" என்ற நவீன எண்ணங்கள் மற்றும் சட்டங்களை தனது கணவரை அவமதிக்க, தனது எல்லையை தாண்ட அல்லது கேலி செய்ய பயன்படுத்தும் மனைவி தன்னைத் தானே முட்டாளாக்கிக் கொள்கிறாள்.
4. சச்சரவு, நச்சரிப்பு மற்றும் சண்டைகள் மூலம் தனது வீட்டை அமைதியற்ற இடமாக மாற்றும் ஒரு பெண் கணவனின் அருகாமையை தொலைக்கிறாள். ஒரு மனிதன் அலுவலகத்தை விட்டு தேடிப்போய் வீட்டில் இருக்க வேண்டும், அது அவனுக்கு பூமியில் மிகவும் பாதுகாப்பான மற்றும் நிம்மதியான இடமாக இருக்க வேண்டும்.
5. திருமணத்தில் சமத்துவம் என்பது போட்டியைக் குறிக்காது. சமத்துவத்தை தவறாக புரிந்துகொண்டு, அதை பயன்படுத்திக் கொண்டு வீட்டுத் தலைவியாக மாறி கணவனை ஒடுக்குவது நெருப்புடன் விளையாடுவதற்குச் சமம். இருக்கின்ற உங்கள் வீட்டை அழித்துவிட்டால், விரைவில் நீங்கள் ஒரு காலி வீட்டிற்கு முதலாளியாக மாறுவீர்கள்.
6. ஒரு புத்திசாலி மனைவி, அந்த கணவனை மிகவும் நன்றாக உணர வைக்கிறாள், அவன் தான் தலைவன் என்று கருதுகிறான். அவன் அந்த உணர்வைப் பெற்றவுடன், அந்தப் பெண் தனது சக்தியை மெதுவாகப் பயன்படுத்துகிறாள், கழுத்து எந்த பக்கம் திரும்பினாலும், தலை எந்த எதிர்ப்பும் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் திரும்பும்.
7. நண்பர்களின் செல்வாக்கிலிருந்தும், அறிவுரையிலிருந்தும் அல்லது தாய் தந்தையரின் கட்டுப்பாட்டிலிருந்தும் தன்னை விலக்கிக் கொள்ளாத மனைவி, தனது வாழ்க்கையை தானே தொலைக்கிறாள் என்று அர்த்தம்.
8. ஒரு மனிதன் மனைவியைத் தேடும் போது, அவன் மனைவியைத் தேர்ந்தெடுப்பதற்கு வெவ்வேறு வடிவங்கள், குணங்கள் மற்றும் அளவுகள் கொண்ட பெண்களைத் தேடுகிறான். ஆனால் பிரசவத்திற்குப் பிறகு, பல பெண்கள் தங்களைத் தாங்களே கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளாமல் பிரசவம் என்ற சாக்குப்போக்கில் ஒளிந்து கொள்கிறார்கள். பலர் தங்கள் தோற்றம், உருவம், உடை போன்றவற்றைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்திவிடுகிறார்கள். திருமணமான 5 ஆண்டுகளுக்குள், மனைவி 7 வயது சிறியவராக இருந்தாலும், ஆணின் அத்தையா என்று மக்கள் கேட்கும் அளவு மாறிப்போகிறாள்.
அவன் அவளை உண்மையாக நேசித்தால், அவள் எப்படி இருக்கிறாரோ அவ்வாறே அவளை நேசிக்க வேண்டும் என்பது அவளுடைய எண்ணம். ஆனால், ஒரு ஆண் மனைவியைத் தேடும் போது, இப்போது நீங்கள் இருப்பதை போல இருந்தவர்களை பார்த்து , அவர்களைப் புறக்கணித்து, உங்களை பிடித்துப்போய் கைபிடித்தனர்.
இன்று நீங்கள் வெங்காயம் மற்றும் சமையல் வாசனையுடன் படுக்கைக்குச் செல்கிறீர்கள். நீங்கள் பாட்டியின் ஆடைகளை அணிந்து படுக்கைக்குச் செல்கிறீர்கள். உங்கள் திருமணத்தில் ஏன் விளையாடுகிறீர்கள்? காதல் என்பது தோற்றத்தைப் பற்றியது அல்ல - நமக்குத் தெரியும். ஆனால் தோற்றம் காதலையும் திருமணத்தையும் மேம்படுத்துகிறது.
ஒருவர் தன்னைத்தானே சிதைத்துக் கொள்வதற்கும், விபத்தால் சிதைந்து போனவருக்கும் வித்தியாசம் உண்டு. தயவுசெய்து மெத்தனமாக இருக்காதீர்கள். எவ்வளவு கடினமாக இருந்தாலும், உங்கள் தோற்றத்திலும், ஆடைகளிலும் கவனம் செலுத்துங்கள்.
9. ஒவ்வொரு இரவும் நீங்கள் சோர்வாக, தூக்கம், வலி, தலைவலி அல்லது காய்ச்சலுடன் இருந்தால், "நல்ல மனநிலையில் இல்லை" என்றால், நீங்கள் அவரின் அருகாமையை தவிர்க்கிறீர்கள் என்று அவர் வேறு பாதை தேட நேரிடும்! பிறகு வருந்தி சண்டை போடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. நிதர்சனத்தை புரிந்து கொள்ளுங்கள். வெற்றிடத்தில் காதல் எளிதாக நுழையும். எந்த வயதிலும்..
10. உங்கள் பிள்ளைகள் திடீரென்று உங்கள் கணவரை விட உங்களுக்கு முக்கியமானவர்களாக மாறினால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். கணவன் மனைவிக்குள் உறவு பாலத்தை சிதைக்க ஆரம்பிக்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
11. ஆண் உணர்ச்சிகள் இல்லாத கல்லாக இருந்து, நீங்கள் மட்டும் செல்லம் கொஞ்சி, வம்பு செய்து அவரை நெருங்க வேண்டியுள்ளது என்று நீங்கள் கருதினால், நீங்கள் எங்கோ தவறு செய்திருக்கிறீர்கள், அதை சரி செய்யுங்கள்.
12. மனைவியின் மனம் கொண்ட பெண் தன் கணவனை உற்சாகப்படுத்துவதில்லை. மனைவிகள் பொதுவாக மனநிறைவு மற்றும் தற்பெருமை கொண்டவர்கள். காதலியின் மனதைப் பெற மனைவி பாடுபட வேண்டும். ஒரு காதலி எப்பொழுதும் இனிமையானவள், அதிக அன்பானவள், தன் காதலனை ஆச்சர்யப்படுத்துவதற்கான வழிகளை எப்போது
ம் யோசிப்பவள்; ஒரு காதலி எல்லா வாதங்களையும் வெல்ல முயல மாட்டாள், ஆணை "பயனற்ற மனிதன்" என்று அழைக்க மாட்டாள், அவளது தோற்றம் அல்லது உடையில் அலட்சியம் காட்ட மாட்டாள்., ஆணுடன் எப்பொழுதும் சிரித்து சிரித்து பேசுகிறாள், ஆணுக்கு இனிய குறுஞ் செய்திகள் அனுப்புவாள். நீங்கள்? வார்த்தைகளிலும் செயலிலும் உங்கள் கணவரின் காதலியா? மனைவியா?
புரிந்துகொள்ளுங்கள் தோழிகளே....வாழ்க்கை வாழ்வதற்கே!
0 Comments
·0 Shares
·433 Views
·0 Reviews