• பின்னோக்கிப் பாயும் நதியை பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?
    சீனாவின் ஹாங்சோ நகரை ஒட்டியுள்ள கியான்டாங் ஆற்றில் கடலில் இருந்து நீர் பின்னோக்கிப் பாய்கிறது. இதனை 'டைடல் போர்' என்றும் 'வெள்ளி டிராகன்' என்றும் உள்ளூர் மக்கள் அழைக்கிறார்கள். சீனாவில் இயற்கை தனது விசித்திரமான வடிவங்களை வெளிப்படுத்தும் இடங்கள் பல உள்ளன. அவற்றில் உலக அளவில் கவனம் பெற்ற ஒன்றாக கியான்டாங் ஆறு திகழ்கிறது.

    பொதுவாக, ஆறுகள் மலைப்பகுதிகளில் இருந்து சமவெளி வழியாக கடலை நோக்கி ஓடுவது இயல்பு. ஆனால், சீனாவில் ஹாங்சோ நகரை ஒட்டியுள்ள கியான்டாங் ஆற்றில் அதும் இந்த சில குறிப்பிட்ட காலங்களில் இயல்புக்கு முற்றிலும் மாறாக கடலிலிருந்து ஆற்றின் நீர் பின்னோக்கிப் பாயும் அபூர்வ நிகழ்வு நடைபெறுகிறது. இது அறிவியல் ரீதியாகவும், கூட மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஒரு இயற்கை அதிசயமாகவும் கருதப்படுகிறது.

    கடலில் உருவாகும் சக்தி வாய்ந்த அலைகள் ஆற்றின் இயல்பான ஓட்டத்தை எதிர்த்து மேல்நோக்கி பாயும்போது உருவாகிறது. இந்த குறிப்பிட்ட நிகழ்வு எல்லா ஆறுகளிலும் நடப்பதில்லை. இதன் அமைப்பு காரணமாக கடலில் வரும் அலைகள் சுருங்கி ஒரே திசையில் திரண்டு மிகுந்த வேகத்துடன் ஆற்றுக்குள் நுழைகிறது. இதற்கு சில குறிப்பிட்ட புவியியல் அமைப்புகள் தேவை. கியான்டாங் ஆறு ஆழம் குறைவாக இருப்பதும், அது கடலில் கலக்கும் பகுதி குறுகலாக இருப்பதும் மேலும் இந்தப் பகுதி புனல் வடிவத்தில் அமைந்திருப்பதும் முக்கியக் காரணங்களாக உள்ளன.

    இந்த நேரத்தில் உருவாகும் அலைகள் சாதாரணமானவை அல்ல. சில சமயம் அவை 80 அடி உயரம் வரை எழும்பக் கூடும். மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் சீறிப்பாயும். இந்த நீரலைகள் ஆற்றின் கரையோரத்தில் நிற்பவர்களுக்கு மாபெரும் அதிர்ச்சியையும் பரவசத்தையும் அளிக்கின்றன. அலை வருவதற்கு முன்பு இடியென முழங்கும் ஒலி பல கிலோ மீட்டர் தூரத்திவிருந்தே கேட்கப்படும். அந்த ஒலி கேட்டதும் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் அலைகள் வரும் திசை நோக்கி கவனத்தை திரும்புவார்கள். அலைகள் கடந்த பின்னரும் நீர் மட்டம் நீண்ட நேரம் உயர்ந்த நிலையிலேயே நீடிக்கும் என்பது இதன் மற்றொரு தனிச் சிறப்பாகும்.

    இந்த பிரம்மாண்ட அலைகளை வெள்ளி டிராகன் என்று அழைப்பதற்குக் காரணம், நீர் வெள்ளி நிறத்தில் மின்னி டிராகன் போல் சுழன்று பாயும் தோற்றம் காரணமாக இந்தப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் ஏற்படும் என்றாலும் இலையுதிர் காலத்தில் இது வலிமையாகவும் அழகாகவும் காணப்படும். குறிப்பாக, சந்திரன் மற்றும் சூரியன் ஒரே நேர்கோட்டில் வரும்போது கடல் அலைகளின் சக்தி அதிகரித்து இந்த பின்னோக்கிப் பாயும் நீரோட்டம் உச்சத்தை அடைகிறது.

    சீனாவின் இந்த நிகழ்வு சுற்றுலா ஈர்ப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த காட்சியைக் காண ஆண்டுதோறும் ஒன்றரை லட்சம் பயணிகள் வருகிறார்கள். இயற்கையின் சக்தியும் அதன் வியப்பையும் நேரில் காண விரும்புவோர் கியான்டாங் ஆற்றின் பின்னோக்கிப் பாயும் நிகழ்வு மறக்க முடியாத அனுபவமாக அமைந்து வருகிறது.

    இந்திரா கோபாலன்

    படித்ததை பகிர்கிறேன்
    பகிர்வு

    பின்னோக்கிப் பாயும் நதியை பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா? சீனாவின் ஹாங்சோ நகரை ஒட்டியுள்ள கியான்டாங் ஆற்றில் கடலில் இருந்து நீர் பின்னோக்கிப் பாய்கிறது. இதனை 'டைடல் போர்' என்றும் 'வெள்ளி டிராகன்' என்றும் உள்ளூர் மக்கள் அழைக்கிறார்கள். சீனாவில் இயற்கை தனது விசித்திரமான வடிவங்களை வெளிப்படுத்தும் இடங்கள் பல உள்ளன. அவற்றில் உலக அளவில் கவனம் பெற்ற ஒன்றாக கியான்டாங் ஆறு திகழ்கிறது. பொதுவாக, ஆறுகள் மலைப்பகுதிகளில் இருந்து சமவெளி வழியாக கடலை நோக்கி ஓடுவது இயல்பு. ஆனால், சீனாவில் ஹாங்சோ நகரை ஒட்டியுள்ள கியான்டாங் ஆற்றில் அதும் இந்த சில குறிப்பிட்ட காலங்களில் இயல்புக்கு முற்றிலும் மாறாக கடலிலிருந்து ஆற்றின் நீர் பின்னோக்கிப் பாயும் அபூர்வ நிகழ்வு நடைபெறுகிறது. இது அறிவியல் ரீதியாகவும், கூட மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஒரு இயற்கை அதிசயமாகவும் கருதப்படுகிறது. கடலில் உருவாகும் சக்தி வாய்ந்த அலைகள் ஆற்றின் இயல்பான ஓட்டத்தை எதிர்த்து மேல்நோக்கி பாயும்போது உருவாகிறது. இந்த குறிப்பிட்ட நிகழ்வு எல்லா ஆறுகளிலும் நடப்பதில்லை. இதன் அமைப்பு காரணமாக கடலில் வரும் அலைகள் சுருங்கி ஒரே திசையில் திரண்டு மிகுந்த வேகத்துடன் ஆற்றுக்குள் நுழைகிறது. இதற்கு சில குறிப்பிட்ட புவியியல் அமைப்புகள் தேவை. கியான்டாங் ஆறு ஆழம் குறைவாக இருப்பதும், அது கடலில் கலக்கும் பகுதி குறுகலாக இருப்பதும் மேலும் இந்தப் பகுதி புனல் வடிவத்தில் அமைந்திருப்பதும் முக்கியக் காரணங்களாக உள்ளன. இந்த நேரத்தில் உருவாகும் அலைகள் சாதாரணமானவை அல்ல. சில சமயம் அவை 80 அடி உயரம் வரை எழும்பக் கூடும். மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் சீறிப்பாயும். இந்த நீரலைகள் ஆற்றின் கரையோரத்தில் நிற்பவர்களுக்கு மாபெரும் அதிர்ச்சியையும் பரவசத்தையும் அளிக்கின்றன. அலை வருவதற்கு முன்பு இடியென முழங்கும் ஒலி பல கிலோ மீட்டர் தூரத்திவிருந்தே கேட்கப்படும். அந்த ஒலி கேட்டதும் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் அலைகள் வரும் திசை நோக்கி கவனத்தை திரும்புவார்கள். அலைகள் கடந்த பின்னரும் நீர் மட்டம் நீண்ட நேரம் உயர்ந்த நிலையிலேயே நீடிக்கும் என்பது இதன் மற்றொரு தனிச் சிறப்பாகும். இந்த பிரம்மாண்ட அலைகளை வெள்ளி டிராகன் என்று அழைப்பதற்குக் காரணம், நீர் வெள்ளி நிறத்தில் மின்னி டிராகன் போல் சுழன்று பாயும் தோற்றம் காரணமாக இந்தப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் ஏற்படும் என்றாலும் இலையுதிர் காலத்தில் இது வலிமையாகவும் அழகாகவும் காணப்படும். குறிப்பாக, சந்திரன் மற்றும் சூரியன் ஒரே நேர்கோட்டில் வரும்போது கடல் அலைகளின் சக்தி அதிகரித்து இந்த பின்னோக்கிப் பாயும் நீரோட்டம் உச்சத்தை அடைகிறது. சீனாவின் இந்த நிகழ்வு சுற்றுலா ஈர்ப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த காட்சியைக் காண ஆண்டுதோறும் ஒன்றரை லட்சம் பயணிகள் வருகிறார்கள். இயற்கையின் சக்தியும் அதன் வியப்பையும் நேரில் காண விரும்புவோர் கியான்டாங் ஆற்றின் பின்னோக்கிப் பாயும் நிகழ்வு மறக்க முடியாத அனுபவமாக அமைந்து வருகிறது. இந்திரா கோபாலன் படித்ததை பகிர்கிறேன் பகிர்வு
    0 Kommentare ·0 Geteilt ·2KB Ansichten ·0 Bewertungen
  • நான் காபி தயாரித்துக் கொண்டிருந்தேன். திடீரென என் மனைவி அந்தப் பக்கமாக வந்தாள். வந்தவள் ஒரு பார்வை பார்த்து விட்டு, ஒரு விஷயம் சொன்னாள்:
    'ஏன் நீங்கள் சர்க்கரை போட முன்னர் காபித் தூளை போட்டீர்கள்?

    சொல்லி விட்டு, அவள் தன் பாட்டில் சென்றுவிட்டாள்.

    நான் ஒரு பெரிய தவறு செய்துவிட்டதாக உணர்ந்தேன். நான் வழக்கம் போல, எந்த ஒன்றையும் பல கோணத்தில் ஆராய்வேன்.

    தண்ணீரில் காபியை முதலில் கலந்தால் பின்னர் சர்க்கரை போட்டால், சர்க்கரை
    கரையும் திறன் இழந்துவிடுமோ! 🤔🤔

    அல்லது சர்க்கரைக்குப் பிறகு காபியைச் சேர்த்தால் காபியின் சுவை நன்றாக இருக்குமோ!🤔🤔

    நான் எனக்குத் தெரிந்த வேதியியல் அறிவுகள் அனைத்தையும் தலைக்கு வரவழைத்து யோசிக்க ஆரம்பித்தேன்.

    இறுதியில் ஒரு உறுதியான முடிவுக்கு வந்தேன்: அப்படிப் போட்டாலும் ஒன்று, இப்படிப் போட்டாலும் ஒன்றுதான். நான் தயாரித்த காபியின் வடிவில் , சுவையில் எந்த விதமான மாற்றமும் இருக்கவில்லை.

    நான் தைரியமாக அவளிடம் சென்று, இதோ
    காபி நன்றாகத்தான் இருக்கிறது. காபித் தூளை முதலில் போட்டு, சர்க்கரை தூளை பிறகு போட்டாலும் எந்த வித்தியாசமும் இல்லை என்றேன்.

    அதற்கு அவள்:
    இல்லை, நீங்கள செய்த வேலை பிழை.
    முதலில் கபியை கலக்கி விட்டு, பின்னர் சர்க்கரை போடுவதால், அந்த கரண்டியில் இருக்கும் காபித் தூளின் அடையாளங்கள் சர்க்கரை பாட்டிலில் அப்படியே நின்று விடும்." என்றாள்.

    ✍ பெர்னார்டோ ஷா
    ✍ தமிழாக்கம் / imran farook

    🔺️🔺️🔺️
    ஆதலால் பெண்கள் ஏதாவது சொல்லித் தந்தால் அதனை, கருத்தில் கொள்ளுங்கள்.
    தலைக்கு எடுத்து யோசனை செய்யுங்கள்.

    நான் காபி தயாரித்துக் கொண்டிருந்தேன். திடீரென என் மனைவி அந்தப் பக்கமாக வந்தாள். வந்தவள் ஒரு பார்வை பார்த்து விட்டு, ஒரு விஷயம் சொன்னாள்: 'ஏன் நீங்கள் சர்க்கரை போட முன்னர் காபித் தூளை போட்டீர்கள்? சொல்லி விட்டு, அவள் தன் பாட்டில் சென்றுவிட்டாள். நான் ஒரு பெரிய தவறு செய்துவிட்டதாக உணர்ந்தேன். நான் வழக்கம் போல, எந்த ஒன்றையும் பல கோணத்தில் ஆராய்வேன். தண்ணீரில் காபியை முதலில் கலந்தால் பின்னர் சர்க்கரை போட்டால், சர்க்கரை கரையும் திறன் இழந்துவிடுமோ! 🤔🤔 அல்லது சர்க்கரைக்குப் பிறகு காபியைச் சேர்த்தால் காபியின் சுவை நன்றாக இருக்குமோ!🤔🤔 நான் எனக்குத் தெரிந்த வேதியியல் அறிவுகள் அனைத்தையும் தலைக்கு வரவழைத்து யோசிக்க ஆரம்பித்தேன். இறுதியில் ஒரு உறுதியான முடிவுக்கு வந்தேன்: அப்படிப் போட்டாலும் ஒன்று, இப்படிப் போட்டாலும் ஒன்றுதான். நான் தயாரித்த காபியின் வடிவில் , சுவையில் எந்த விதமான மாற்றமும் இருக்கவில்லை. நான் தைரியமாக அவளிடம் சென்று, இதோ காபி நன்றாகத்தான் இருக்கிறது. காபித் தூளை முதலில் போட்டு, சர்க்கரை தூளை பிறகு போட்டாலும் எந்த வித்தியாசமும் இல்லை என்றேன். அதற்கு அவள்: இல்லை, நீங்கள செய்த வேலை பிழை. முதலில் கபியை கலக்கி விட்டு, பின்னர் சர்க்கரை போடுவதால், அந்த கரண்டியில் இருக்கும் காபித் தூளின் அடையாளங்கள் சர்க்கரை பாட்டிலில் அப்படியே நின்று விடும்." என்றாள். ✍ பெர்னார்டோ ஷா ✍ தமிழாக்கம் / imran farook 🔺️🔺️🔺️ ஆதலால் பெண்கள் ஏதாவது சொல்லித் தந்தால் அதனை, கருத்தில் கொள்ளுங்கள். தலைக்கு எடுத்து யோசனை செய்யுங்கள்.
    0 Kommentare ·0 Geteilt ·1KB Ansichten ·0 Bewertungen
  • மலச்சிக்கல் - உங்களுக்குத் தெரியாமல் உங்கள் உடலில் ஒளிந்திருக்கும் ஆரோக்கியப் பிரச்சனை

    லட்சக்கணக்கான மக்கள் சோர்வு, வயிற்று உப்பசம் அல்லது அசௌகரியத்துடன் நடமாடுகிறார்கள். ஆனால், இவற்றிற்குப் பின்னால் நாள்பட்ட மலச்சிக்கல் (Chronic Constipation) ஒரு மறைமுகக் காரணமாக இருக்கலாம் என்பதை அவர்கள் உணருவதில்லை. நீங்கள் தினமும் மலம் கழிப்பவராக இருந்தாலும், உங்கள் செரிமான அமைப்பு கழிவுகளை முழுமையாக வெளியேற்றுகிறது என்று அர்த்தமல்ல. குடலின் மேற்பகுதியில் பழைய கழிவுகள் தேங்கிவிடுவதால், காலப்போக்கில் சில கிலோ எடையுள்ள மலம் அங்கேயே தங்கிவிடக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

    கழிவுகள் தேங்குவதால் ஏற்படும் பாதிப்புகள்:
    இவ்வாறு கழிவுகள் தேங்குவது செரிமானத்தை மெதுவாக்குகிறது, வயிற்று உப்பசத்தை அதிகரிக்கிறது மற்றும் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. கழிவுகள் நீண்ட நேரம் குடலில் தங்கும்போது, வெளியேற்றப்பட வேண்டிய நச்சுக்கள் மீண்டும் இரத்தத்தில் கலக்க வாய்ப்புள்ளது. இது பின்வரும் பாதிப்புகளை உண்டாக்கும்:

    அதிகப்படியான சோர்வு.

    தலைவலி.

    சருமப் பிரச்சனைகள்.

    உடல் பாரமாக இருப்பது போன்ற உணர்வு.

    இதற்குக் காரணமான நவீன வாழ்க்கை முறை:
    நார்ச்சத்து குறைந்த உணவுகள், போதிய அளவு தண்ணீர் குடிக்காதது, உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அடிக்கடி உண்பது போன்ற காரணங்களால் இந்தப் பிரச்சனை இன்று மிகச் சாதாரணமாகிவிட்டது.

    குடல் ஆரோக்கியம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது?
    நமது பெருங்குடல் கழிவுகளைச் சீராக நகர்த்த தண்ணீர், நார்ச்சத்து மற்றும் முறையான நரம்பு சமிக்கைகளை (Nerve signaling) நம்பியுள்ளது. இதில் ஏதேனும் குறைபாடு ஏற்படும்போது, மலம் வறண்டு இறுகிப்போகிறது. இதனால் தினமும் மலம் கழித்தாலும், குடல் முழுமையாகச் சுத்தமாவதில்லை. காலப்போக்கில் இது குடலின் தசைகளை வலுவிழக்கச் செய்து, மலம் கழிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும் திறனைக் குறைக்கிறது.

    தீர்வு என்ன?
    சிறந்த செரிமான ஆரோக்கியத்திற்கு வெறும் மலம் கழிப்பது மட்டும் போதாது, குடல் முழுமையாகச் சுத்தமாவது அவசியம். இதற்கு:

    அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

    நார்ச்சத்து நிறைந்த முழு உணவுகளை (Whole foods) உட்கொள்ள வேண்டும்.

    தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

    மன அழுத்தத்தைக் குறைத்து குடலின் இயக்கத்தைச் சீராக்க வேண்டும்.

    உண்மையான செரிமான ஆரோக்கியம் என்பது கழிவுகளை முழுமையாக அகற்றி, உங்கள் உடல் சிறந்த முறையில் இயங்க வழிவகை செய்வதுதான்.

    #healthylifestyle #health #tamilnewsupdates #TamilNews #hrtamilnews #constipation
    மலச்சிக்கல் - உங்களுக்குத் தெரியாமல் உங்கள் உடலில் ஒளிந்திருக்கும் ஆரோக்கியப் பிரச்சனை லட்சக்கணக்கான மக்கள் சோர்வு, வயிற்று உப்பசம் அல்லது அசௌகரியத்துடன் நடமாடுகிறார்கள். ஆனால், இவற்றிற்குப் பின்னால் நாள்பட்ட மலச்சிக்கல் (Chronic Constipation) ஒரு மறைமுகக் காரணமாக இருக்கலாம் என்பதை அவர்கள் உணருவதில்லை. நீங்கள் தினமும் மலம் கழிப்பவராக இருந்தாலும், உங்கள் செரிமான அமைப்பு கழிவுகளை முழுமையாக வெளியேற்றுகிறது என்று அர்த்தமல்ல. குடலின் மேற்பகுதியில் பழைய கழிவுகள் தேங்கிவிடுவதால், காலப்போக்கில் சில கிலோ எடையுள்ள மலம் அங்கேயே தங்கிவிடக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கழிவுகள் தேங்குவதால் ஏற்படும் பாதிப்புகள்: இவ்வாறு கழிவுகள் தேங்குவது செரிமானத்தை மெதுவாக்குகிறது, வயிற்று உப்பசத்தை அதிகரிக்கிறது மற்றும் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. கழிவுகள் நீண்ட நேரம் குடலில் தங்கும்போது, வெளியேற்றப்பட வேண்டிய நச்சுக்கள் மீண்டும் இரத்தத்தில் கலக்க வாய்ப்புள்ளது. இது பின்வரும் பாதிப்புகளை உண்டாக்கும்: அதிகப்படியான சோர்வு. தலைவலி. சருமப் பிரச்சனைகள். உடல் பாரமாக இருப்பது போன்ற உணர்வு. இதற்குக் காரணமான நவீன வாழ்க்கை முறை: நார்ச்சத்து குறைந்த உணவுகள், போதிய அளவு தண்ணீர் குடிக்காதது, உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அடிக்கடி உண்பது போன்ற காரணங்களால் இந்தப் பிரச்சனை இன்று மிகச் சாதாரணமாகிவிட்டது. குடல் ஆரோக்கியம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது? நமது பெருங்குடல் கழிவுகளைச் சீராக நகர்த்த தண்ணீர், நார்ச்சத்து மற்றும் முறையான நரம்பு சமிக்கைகளை (Nerve signaling) நம்பியுள்ளது. இதில் ஏதேனும் குறைபாடு ஏற்படும்போது, மலம் வறண்டு இறுகிப்போகிறது. இதனால் தினமும் மலம் கழித்தாலும், குடல் முழுமையாகச் சுத்தமாவதில்லை. காலப்போக்கில் இது குடலின் தசைகளை வலுவிழக்கச் செய்து, மலம் கழிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும் திறனைக் குறைக்கிறது. தீர்வு என்ன? சிறந்த செரிமான ஆரோக்கியத்திற்கு வெறும் மலம் கழிப்பது மட்டும் போதாது, குடல் முழுமையாகச் சுத்தமாவது அவசியம். இதற்கு: அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நார்ச்சத்து நிறைந்த முழு உணவுகளை (Whole foods) உட்கொள்ள வேண்டும். தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும். மன அழுத்தத்தைக் குறைத்து குடலின் இயக்கத்தைச் சீராக்க வேண்டும். உண்மையான செரிமான ஆரோக்கியம் என்பது கழிவுகளை முழுமையாக அகற்றி, உங்கள் உடல் சிறந்த முறையில் இயங்க வழிவகை செய்வதுதான். #healthylifestyle #health #tamilnewsupdates #TamilNews #hrtamilnews #constipation
    0 Kommentare ·0 Geteilt ·3KB Ansichten ·0 Bewertungen
  • யாரய்யா பாடுறது?. என்னய்யா வாய்ஸ் இது?. அந்தப் பொண்ணை போகச் சொல்லுங்க!..

    பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த அன்றைய ரேவதி ஸ்டுடியோ ரெக்கார்டிங் ரூம்!..டி.ஆர்.மகாலிங்கத்தின் தெருப் பாடகனுக்காக பாட வந்த பெண்ணுக்கு நேர்ந்த அவமானம்!..சின்னப் பொண்ணு!.. கண்ணில் நீர் முட்ட அங்கிருந்து நகர்ந்து தனது தாயைத் தேடி ஓடியது.மடியில் முகம் புதைத்து விம்ம

    தாய்க்குத் தாங்கவில்லை!..பரவாயில்லை!.. விடும்மா!..தலை கோதிய தாய் கூறினார்!..உன் குரலுக்காக இந்த ஊரே காத்துக் கிடக்கப் போகுது பாரு!..அந்தத் தாயின் வாக்கு பிற்காலத்தில் பலித்தது.உட்கார்ந்திருந்த கூட்டம் எழுந்து ஆடத் தொடங்கியது இந்தக் குரலைக் கேட்டதும்.அப்படி ஆட வைத்த குரலுக்குச் சொந்தக்காரர் என்கிறது நமது இசைக்குழு.

    தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான இந்தக் குரலை ஆரம்பத்தில் விரட்டி விட்டவர் ஒலிப்பதிவு மேதை ரங்கசாமி!.. அவரைச் சொல்லிக் குற்றமில்லை!..எம்.எஸ்.தொடங்கி எம்.எல்.வி.ஜிக்கி லீலா என பல குயில்களின் குரல்களை பதிவு செய்தவர்.இதென்னடா இப்படியொரு குரல் என வந்த கோபமது.ஆனால் அந்த வித்தியாசமான குரல் தான் எங்களுக்குத் தேவை என நின்றது

    அன்றைய இளைஞர் கூட்டம்.

    ர்ர்ர்ருக்குமணியே!...பப்பரப்பரபர சக்கரப் பெண்ணே!..பப்பரப்பரபர முத்து மொழியே!..அதிரடியாக ஹை பிட்சில் அலறும்போது ஆஹா!.. என ஆடிய கூட்டத்தை கட்டிப்போட்டது ஈஸ்வரியின் குரல்.அதென்னவோ சுசீலாம்மா ஜானகியம்மா என மரியாதை வரும்போது ஈஸ்வரியம்மா வர மறுக்கிறது.வயது என்பதைத் தாண்டியபோதும் ஏனோ இந்தக் குரலில் இளமை கொப்பளிக்கிறது.நம்ம பக்கத்து வீட்டு ஈஸ்வரியக்கா!..என்ற நினைப்பு தான் வருகிறது.

    இளையாங்குடி பூர்வீகம் என்றாலும் சென்னை தான் லூர்து மேரி ராஜேஸ்வரி பிறந்து வளர்ந்ததெல்லாம்.அப்பா அந்தோணிசாமி மூன்று பிள்ளைகளைத் தந்துவிட்டு இளமையிலேயே விடை பெற்றுக்கொண்டார்.பாவம் ரெஜினா நிர்மலா!.. ஆண் துணை இல்லாத சென்னைப் பட்டினத்தில் வாழ்வதே ஒரு சவாலான விஷயம்.சர்ச்சில் கோரஸ் பாடிய அனுபவம்.சினிமா ஸ்டுடியோக்களுக்கு பயன்பட்டது.அரை வயிறு கஞ்சி அதனால் தான் கிடைத்தது.ராஜேஸ்வரியின் பள்ளிப் படிப்பில் பாடலுக்கு முக்கியத்துவம் இருந்தது.அந்தக் கால பெண்களுக்கு கல்லூரி எட்டாக் கனி.அம்மாவோடு கோரஸ் போகும்போது ஸ்டுடியோ அறிமுகம்.54ல் மனோகரா ரெக்கார்டிங்கில் ஒரு வாய் குறைந்தது.வெங்கட்ராமன் இந்தப் பெண்ணைப் பிடித்து மைக் முன் நிறுத்தியது தான் ஆரம்பம்.திருச்சி லோகநாதன் ரெகமண்டில் மகாலிங்கம் படத்திற்கு பாட வந்தபோது தான் அந்த விரட்டியடிப்பு.

    லோகநாதன் விடாமல் இசைத் திலகத்திடம் கொண்டு போனார்.அங்கும் கோரஸ் தான்.இவ வாய்ஸ் வித்தியாசமா இருக்கே!.. வியந்தது ஏ.பி.என்.நல்ல இடத்து சம்பந்தம் அது.புதுப் பெண்ணே புதுப் பெண்ணே நிமிர்ந்து பாரு என்றார்கள்.துக்கத்திலும் சிரிக்கணும் துணையுடனே இருக்கணும்.இங்கும் சிக்கல்.மருதகாசி குறுக்கிட்டார்.தமிழ் உச்சரிப்பு சரியில்லையே!.. அதெல்லாம் சரிபண்ணிடலாம்.ஏ.பி.என். சொன்னபோது ராஜேஸ்வரிக்கு சந்தோஷம்.ரங்கசாமி ஏதாவது சொன்னால்?. அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்.ஏ.பி.என்.உறுதி தந்தார்.ஏற்கனவே இங்கொரு ராஜேஸ்வரி இருக்கு. நீ என்ன பண்றே !.. பேரை கொஞ்சம் சுருக்கிக்கோ!..வி.கே.ஆர் தலையாட்ட ஏ.பி.என்.இட்ட நாமகரணம் தான் எல்.ஆர்.ஈஸ்வரி.நியூமராலஜி தெரியாத ஈஸ்வரிக்கு பெயரை வெட்டியதில் சங்கடம் தான்.வண்டி டாப் கியரில் போகக் காரணம் மெல்லிசை மன்னர்.

    61 ல் தான் அந்த வாய்ப்பு கிடைத்தது.பாச மலருக்காக ஜமுனா ராணியோடு கோரஸ்.பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்.ராத்திரி பத்து மணிக்குத் தொடங்கியது.கூடப் பாடப் பாட ரிகர்ஸல் நீண்டு கொண்டே போனது.அது ஒரு நீண்ட இரவு!.. இறுதியில் அடுத்த பாட்டு நீ தான் என்றார் எம்.எஸ்.வி.சோலோ என்றதும் உதறல் எடுத்தது.இப்போது தான் கத்திக் கத்தி ஓய்ந்தபோது ஒரு மணி.இப்போது போய் பாடு என்றால்!..வாராய் என் தோழீ!.. வாராயோ!..வார்த்தைகள் வரவில்லை.பரவாயில்லை! .. நாளைக்கு பார்த்துக்கலாம்! .. பெருந்தன்மையோடு எம்.எஸ்.வி.சொல்ல அந்தப் பாடல் பட்டி தொட்டியெங்கும் இப்படி பட்டையைக் கிளப்பும் என அப்போது தெரியவில்லை.இசைத் திலகம் அழைத்து பாராட்டினார்.பிரமாதப்படுத்திட்டேம்மா!..பொண்ணு மாப்பிளே ஒண்ணாப் போகுது ஜிகுஜிகு வண்டியிலே!.. மாமா தான் அந்த ஹிட்டைத் தந்தது.இப்போது எம்.எஸ்.வி.அறுபதுகளின் ஆரம்பம் அந்தப் பொண்ணுக்கு அமர்க்களமானது.

    டி.எம்.எஸ்ஸோடு இணையும் பாடல்களில் அவரை அப்பாவியாக நிற்க வைத்து அதகளம் பண்ணுவார் ஈஸ்வரி!..கேட்டுக்கோடீ உர்ர்ருமி மேளம் என பந்தாக் காட்ட வீ ஷல் மீட் என ஆங்கிலத்தில் எடுத்து விட்டு ஓ..மை...ஸ்வீட்டீ!..குட்டும்மீ அங்க்கிள்!...எம்.எஸ்.விக்கு குஷி வந்துவிடும்..அந்த ஐந்தடி உயரத்திற்கு ஆனந்தம்!.. டாட்ட..டா...டடட்..டடட்டீ...திரையில் அப்படியே தெரியும்.கலைச்செல்வி நடிகர் திலகம் ஆட்டம்.குடி..மகனே...பெருங்குடி மகனே!..நான் கொடுக்கட்டுமா?.என்..உள்ளம் உந்தன் ஆரா..தனை...என் நெஞ்சில் வைத்தேன் அன்பால் உனை. .ஆரோக்கியமான போட்டி!..சோலோவாகட்டும் ஜோடிக் குரலாகட்டும் ஈஸ்வரி தனித்தன்மையோடு திகழ்வார்.விதவிதமான கேரக்டர்கள்.வார்த்தைகளுக்கு அவர் தரும் மரியாதை!.. கவிஞர்களே திணறிப்போவார்கள்.அதிசய உலகம்...ரகசிய இதயம்...பொன்னுழகில்...நான் உன்னை அழைத்தேன் கேட்டுப் பாருங்கள்.நா..ம் ஒருவரை ஒருவர் சந்திப்போமென காதல் தேவை சொன்னாள்.என் இடது கண்ணும் துடித்தது....நீர் குடித்த மேகம்...என் நீல வண்ணக் கூந்தல்.அந்த கூந்தலுக்குள் ஒரு குவாட்டர் பாட்டில் இருக்கும். வரிக்கு வரி நம்மை வியக்க வைப்பார்.

    கருப்புப் பணத்திற்காக கவிஞர் எழுதிக்கொடுத்துவிட்டார்.யாரை பாட வைக்கப்போறே?. சுசீலா தான்!..அடப் போயா!.. ஈஸ்வரியைப் போடு!.. இல்ல கவிஞரே!.. ஸ்லோவான பாட்டு!..அவ செட்டாகமாட்டா!..நான் சொல்றேன்! .. பாட்டு ஹிட்டாகும் பாரு!..ஹிட்டாயிடுச்சு!..அம்மம்மா கேளடி தோழீ...கண்ணா..ளே ஆயிரம் சேதி!... நம்ம ஈஸ்வரியா?. பிஞ்சா..க நா..னிருந்தேனே அஞ்சாமல் அணைத்துவிட்டானே!.. அச்சாரம் கொடுத்துவிட்டு..டானே!..முத்தாரம் சரிய வைத்தானே முள் மேலே தூங்க வைத்தானே!...அட்டகாசமாக பாடிக் கொடுத்தார்.யாருக்குமே அறிமுகம் இல்லாத எதிர்காலத்தில் ஒரு அட்டகாசமான பாடல்.வாணிஸ்ரீக்காக.மௌனம் தான் பேசியதோ மயக்கம் தான் பேசியதோ...கண் வழியே என் மனது கவிதை போல் ஓடியதோ...சரணங்களில் அசத்தியிருப்பார்.ஒரு முகம் வருகிறது. தினம் தினம்.அறிமுகம் நடக்கிறது சுகம் சுகம்.பக்கம் வந்து பள்ளி கொண்டு வெட்கத்தையும் விட்ட பின்பு விட்ட குறை தொட்ட குறை ஏ..தோ..என்ன நினைப்பு!.. இந்த நினைப்பு!..இது இரவைத் தேடும் பால் நிலவு.அருமையானதொரு அனுபவம்.வளைந்து நெளிந்து ஏற்ற இறக்கங்களில் பயணிக்கும் மெட்டில் என்ன ஒரு பயணம்!..

    கே.எஸ்.ஜியின் அசத்தலான ஸ்கிரிப்ட்டில் தட்டு தடுமாறி நெஞ்சம் .சீர்காழியோடு அட்டகாசமாக இணைந்திருப்பார்.பூத்துச் சிரிக்கின்ற புன்னகையை நான் பார்த்துப் பசியாற வேண்டும்.சிருங்கார ரசத்தில் தோய்ந்த பாடல்!..அதே கே.எஸ்.ஜியின் சித்தியில் பி.பி.எஸ்ஸோடு சந்திக்க வைத்திருப்பார்.முல்லை மலர் மஞ்சம் விரிப்போமா!.. முத்துச் சிப்பி போலே சிரிப்போமா!.. ஆஹா...ஹா..ஹா...அழகான ஜோடிப் பாடல்.டி.எம்.எஸ்.ஸோடு கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப் பூனை.இன்னொரு அழகு.உள்ளம் பூப்போன்றது.எண்ணம் பால் போன்றது.சட்டென மாறும் மெட்டு.சின்ன ராணி...வண்ண மேனி..ஆசை நீ..ராடுது அச்சம் போ..ராடுது..எப்படியெல்லாம் டியூன் போட்டாலும் அசராமல் அடித்துத் துவைப்பார்.நமக்கெல்லாம் தெரிந்த நாடு கொண்ட பூங்கொடி காடு வந்த காரணம் ஒரு முறை எண்ணிப் பார்!.. சவுக்கடி!..தேடி வரும் நாடகம் கூடி வரும் வேளையில் மறுபடி என்னைப் பார்!.. சவுக்கடி!...வலை போட்டுப் பிடித்தா..லும் கிடைக்...காதது!..ஹ..ஹ்ஹா...துடித்து எழுந்தது!... கதை முடிக்க நினைத்தது!... நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்.எங்காவது ஈஸ்வரியை பொது வெளியில் பார்க்க நேர்ந்தால் நிமிர்ந்து தான் நிற்பார்!.. கூனிக் குறுகி!.. பஞ்சாயத்தெல்லாம் அவரிடம் இல்லை!.. அதைத் தான் தனது பாடல்களிலும் வெளிப்படுத்தினார்.

    எனக்குப் பிடித்த ஈஸ்வரியை கலைக்கோயிலில் காணலாம்.அந்த முள்ளில் ரோஜா...கள்ளூறும் ரோஜா...கண்மணீ சரோ. .ஜா!..பி.பி.எஸ்ஸோடு அற்புதமாக இணைந்திருப்பார்.என்னைத் தொட்டுப் பேசும் எண்ணம் அங்கே இல்லை!..இல்லை என்று சொல்லும் எண்ணம் இங்கே இல்லை..பா..ம..க..ஸ..ஸ..ரிக. .ரிக..ஸ்வர லயங்கள் சுழன்றாட போதையில் தள்ளாடிய குரல்கள்.அதே போன்றதொரு அழகு பாடல்.அம்மம்மா. ..கன்னத்தில் கன்னம் வைத்துக் கொள்ளு! ...கள்ளுண்ட பூவைக் கொஞ்சம் கிள்ளு..இன்னொரு கிறக்கமான பாடல்.அடடா!.. என்ன அழகு அருகே வந்து பழகு! ... அனல் மேல் வைத்த மெழுகு அது போல் நீயும் உருகு. ..வாலியின் அட்டகாசத்தால் ஈஸ்வரி எழிலாக மாறியிருப்பார்.கல்யாணம் கச்சேரி எல்லாமே வழி வழி வந்திருக்கு!.. அதில் வாழும் பண்பிருக்கு.பாலுவோடு போட்டி போட்ட ஈஸ்வரி.தரிசனத்தில் டி.எம்.எஸ்ஸோடு வந்த இது மாலை..நேரத்து மயக்கம் இன்னொரு கிறக்கம்.முனிவன் மனமும் மயங்கும் மேனி மோக வாசல் தானோ!...இல்லறம் கேட்டால் துறவறம் கேட்கும் இதயமே மாறி விடு!.. அந்தக் கெஞ்சலில் ஒரு கொஞ்சல் இருக்கும்.மறந்தே போச்சு ரொம்ப நா..ளாச்சு மடி மேல் விளையாடி!.. பாலுவோடு அசத்தலாக விளையாடியது இந்தக் குரல்.மறந்தா போகும்!.. மனதுக்குத் தெரியும்.பொழுதுண்டு விளையாட...அதே பாலுவோடு ஆரம்பம் இன்றே ஆகட்டும்.ஆஆஆ...ஆறேழு நாட்கள் போகட்டும்....ம்ம்ம்..இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது...ஈஸ்வரிக்கு தனக்கு முன்னால் நிற்கும் மைக் தான் எப்போதும் காதலன்.அந்த மைக்கை ஒரு ஆணாக பாவித்துக்கொள்ளுவார்.அவரே சொன்னது.அந்த இன்வால்வ்மெண்ட் அற்புதமானது.உறவினில்...ஃபிப்டி ஃப்டி!.. உதட்டினில் பாதிப் பாதி!.. முத்த மழையிங்கு பொங்கி வர பொங்கி வர அந்த வண்ண மயில் தத்தி வரும்போது அட்டகாசமாக இருக்கும்.

    சிலர் குடிப்பது போலே நடிப்பார். ..சிலர் நடிப்பது போலே குடிப்பார்...சிலர் பாட்டில் மயங்குவார்...சிலர் பாட்டிலில் மயங்குவார்.கவியரசு வரிகளை இருவரும் பிரித்து மேய்ந்திருப்பார்கள்.மின் மினியைக் கண்மணியாய் கொண்டவளை என்னிடமே தந்தாள் பாடலிலும் அதே ஈடுபாடு.சச்சா... மம்மா ...பப்பா. ..ஹோ...உன் விழியும் என் வாளும் சந்தித்தால்?. கத்தி முனை காயம் செய்யும்...கண் பட்டால் மாயம் செய்யும்..மாயம் செய்த குரல்கள்.துள்ளுவதோ இளமையில் துள்ளாட்டம் போட்ட குரல்கள்.அவளுக்கென்ன அழகிய முகத்தில் அசத்திய குரல்கள்.இன்னொரு பெண் குரலா? . அதற்கும் ரெடி!.. அடிப் போடீ!.. பைத்தியக்காரீ!.. நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா?. நான் அறிந்தவள் தான் உன்னைப் புரிந்தவள் தான்.போட்டியில் தூள் பறக்கும்.கடவுள் தந்த இரு மலர்கள் பாடலில் இன்னொரு போட்டி!.. மலருக்குத் தென்றல் பகையானால் பாடலில் உருக்கமான ஈஸ்வரி.உனது மலர் கொடியிலே மற்றொரு அசத்தல்.கட்டோடு குழலாட ஆட!.. வேறொரு அருமையான அனுபவம்.தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்ட தலைவியில் அட்டகாசமான அனுபவம்.பொறந்தாலும் பொம்பளையா பொறக்கக் கூடாது..காமெடியிலும் கலக்கிய ஈஸ்வரி!..பாண்டியன் நானிருக்க....ஏன்டீ உனக்கு...அஜக் தான் குமக் தான்.ஆச்சிக்காக அசத்திய பாடல்.தனித்து விளங்கிய ஈஸ்வரி இன்னொரு ரகம்.

    அடி என்னடி உலகம்..இதில் எத்தனை கலகம் என்று கேட்ட குரலில் ஆதங்கமே அதிகமிருந்தது.கா..தோடு தான் நா..ன் பாடுவேன் பாடலில் சிருங்காரம் இருந்தது.ஆடவரெல்லாம் ஆட வரலாம் பாடலில் இளமை இருந்தது.கண்களும் காவடி சிந்தாடட்டும் காளையர் நெஞ்சத்தைப் பந்தாடட்டும் பாடலில் துள்ளல் இருந்தது.உங்க நல்ல மனசுக்கொரு குறையுமில்லே தானத் தந்த னானா!..பாடலில் நல்ல மனசு தெரிந்தது.எல்லோரும் பார்க்க...என் உல்லாச வாழ்க்கை...பாடலில் ஆற்ற முடியாத சோகம் இருந்தது.மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா பாடலில் கிண்டலும் கேலியும் இருந்தது.அவளொரு கதாநாயகி... ம்ம்ம் நானொரு கதாநாயகி....நான் முள்ளில் விழுந்த பட்டுச் சேலை!... முள்ளாய் நின்றவன் யார்?. கோபம் தெரிந்தது.நானொரு காதல் சன்யாசி....நாளொரு மேடை என் ராசி...பல மேடைகளை அலங்கரித்தது இந்தக் குரல்.பலே பலே மகாடியோய்!.. பங்காரு நா சாமியோய்!.. தெலுங்கு தேசத்தில் ஈஸ்வரி இன்றும் கொண்டாடப்படுகிறார்.அரை குறை ஆடையோடு ஆண்களைக் கவர ஆடிப் பாடும் பெண்களுக்காக இருந்த ஒரே குரல்.அப்படியே ஆன்மீகம் பேசியபோதும் ஏற்றுக்கொண்டது தான் வியப்பு.செல்லாத்தா எங்க மாரியாத்தா என வீதிக்கு வீதி ஈஸ்வரி குரல் அலறியபோது பலர் கன்னத்தில் போட்டுக்கொண்டது வியப்பான விஷயம் தான்.ஏற்றுக்கொண்ட மதம் வேறாக இருந்தாலும் இவர் ஏறாத கோயில்கள் இல்லை.எந்தக் கோயில் விசேஷமாக இருந்தாலும் ஈஸ்வரி இருந்தால் கூட்டம் அள்ளும்.இது எந்தப் பாடகிகளுக்கும் கிடைக்காத வரம்.இது தான் இந்தப் பெண்மணியை இப்போதும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.ஆடுவது உடலுக்கு விளையாட்டு பாடுவது மனதுக்கு விளையாட்டு இரண்டும் இருந்தால் அழகு வளரும்.அழகு குறையாத ஈஸ்வரி..பெண்ணுக்குத் துணைவன் பகையானால் அந்த பேதையின் வாழ்வில் ஒளியேது?. முத்தாரமே உன் ஊடல் என்னவோ?. அத்தானிடம் என் கோபம் செல்லுமோ?. அந்த சிக்கல் இந்தக் குரலுக்கு இல்லை!.. உடன் பிறப்புகளின் பிள்ளைகளை தன் பிள்ளைகளாக பாவித்து இனிமையாகக் கழிகிறது இவரது வாழ்க்கை.

    - இது ஒரு இணைய தள பதிவு!
    யாரய்யா பாடுறது?. என்னய்யா வாய்ஸ் இது?. அந்தப் பொண்ணை போகச் சொல்லுங்க!.. பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த அன்றைய ரேவதி ஸ்டுடியோ ரெக்கார்டிங் ரூம்!..டி.ஆர்.மகாலிங்கத்தின் தெருப் பாடகனுக்காக பாட வந்த பெண்ணுக்கு நேர்ந்த அவமானம்!..சின்னப் பொண்ணு!.. கண்ணில் நீர் முட்ட அங்கிருந்து நகர்ந்து தனது தாயைத் தேடி ஓடியது.மடியில் முகம் புதைத்து விம்ம தாய்க்குத் தாங்கவில்லை!..பரவாயில்லை!.. விடும்மா!..தலை கோதிய தாய் கூறினார்!..உன் குரலுக்காக இந்த ஊரே காத்துக் கிடக்கப் போகுது பாரு!..அந்தத் தாயின் வாக்கு பிற்காலத்தில் பலித்தது.உட்கார்ந்திருந்த கூட்டம் எழுந்து ஆடத் தொடங்கியது இந்தக் குரலைக் கேட்டதும்.அப்படி ஆட வைத்த குரலுக்குச் சொந்தக்காரர் என்கிறது நமது இசைக்குழு. தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான இந்தக் குரலை ஆரம்பத்தில் விரட்டி விட்டவர் ஒலிப்பதிவு மேதை ரங்கசாமி!.. அவரைச் சொல்லிக் குற்றமில்லை!..எம்.எஸ்.தொடங்கி எம்.எல்.வி.ஜிக்கி லீலா என பல குயில்களின் குரல்களை பதிவு செய்தவர்.இதென்னடா இப்படியொரு குரல் என வந்த கோபமது.ஆனால் அந்த வித்தியாசமான குரல் தான் எங்களுக்குத் தேவை என நின்றது அன்றைய இளைஞர் கூட்டம். ர்ர்ர்ருக்குமணியே!...பப்பரப்பரபர சக்கரப் பெண்ணே!..பப்பரப்பரபர முத்து மொழியே!..அதிரடியாக ஹை பிட்சில் அலறும்போது ஆஹா!.. என ஆடிய கூட்டத்தை கட்டிப்போட்டது ஈஸ்வரியின் குரல்.அதென்னவோ சுசீலாம்மா ஜானகியம்மா என மரியாதை வரும்போது ஈஸ்வரியம்மா வர மறுக்கிறது.வயது என்பதைத் தாண்டியபோதும் ஏனோ இந்தக் குரலில் இளமை கொப்பளிக்கிறது.நம்ம பக்கத்து வீட்டு ஈஸ்வரியக்கா!..என்ற நினைப்பு தான் வருகிறது. இளையாங்குடி பூர்வீகம் என்றாலும் சென்னை தான் லூர்து மேரி ராஜேஸ்வரி பிறந்து வளர்ந்ததெல்லாம்.அப்பா அந்தோணிசாமி மூன்று பிள்ளைகளைத் தந்துவிட்டு இளமையிலேயே விடை பெற்றுக்கொண்டார்.பாவம் ரெஜினா நிர்மலா!.. ஆண் துணை இல்லாத சென்னைப் பட்டினத்தில் வாழ்வதே ஒரு சவாலான விஷயம்.சர்ச்சில் கோரஸ் பாடிய அனுபவம்.சினிமா ஸ்டுடியோக்களுக்கு பயன்பட்டது.அரை வயிறு கஞ்சி அதனால் தான் கிடைத்தது.ராஜேஸ்வரியின் பள்ளிப் படிப்பில் பாடலுக்கு முக்கியத்துவம் இருந்தது.அந்தக் கால பெண்களுக்கு கல்லூரி எட்டாக் கனி.அம்மாவோடு கோரஸ் போகும்போது ஸ்டுடியோ அறிமுகம்.54ல் மனோகரா ரெக்கார்டிங்கில் ஒரு வாய் குறைந்தது.வெங்கட்ராமன் இந்தப் பெண்ணைப் பிடித்து மைக் முன் நிறுத்தியது தான் ஆரம்பம்.திருச்சி லோகநாதன் ரெகமண்டில் மகாலிங்கம் படத்திற்கு பாட வந்தபோது தான் அந்த விரட்டியடிப்பு. லோகநாதன் விடாமல் இசைத் திலகத்திடம் கொண்டு போனார்.அங்கும் கோரஸ் தான்.இவ வாய்ஸ் வித்தியாசமா இருக்கே!.. வியந்தது ஏ.பி.என்.நல்ல இடத்து சம்பந்தம் அது.புதுப் பெண்ணே புதுப் பெண்ணே நிமிர்ந்து பாரு என்றார்கள்.துக்கத்திலும் சிரிக்கணும் துணையுடனே இருக்கணும்.இங்கும் சிக்கல்.மருதகாசி குறுக்கிட்டார்.தமிழ் உச்சரிப்பு சரியில்லையே!.. அதெல்லாம் சரிபண்ணிடலாம்.ஏ.பி.என். சொன்னபோது ராஜேஸ்வரிக்கு சந்தோஷம்.ரங்கசாமி ஏதாவது சொன்னால்?. அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்.ஏ.பி.என்.உறுதி தந்தார்.ஏற்கனவே இங்கொரு ராஜேஸ்வரி இருக்கு. நீ என்ன பண்றே !.. பேரை கொஞ்சம் சுருக்கிக்கோ!..வி.கே.ஆர் தலையாட்ட ஏ.பி.என்.இட்ட நாமகரணம் தான் எல்.ஆர்.ஈஸ்வரி.நியூமராலஜி தெரியாத ஈஸ்வரிக்கு பெயரை வெட்டியதில் சங்கடம் தான்.வண்டி டாப் கியரில் போகக் காரணம் மெல்லிசை மன்னர். 61 ல் தான் அந்த வாய்ப்பு கிடைத்தது.பாச மலருக்காக ஜமுனா ராணியோடு கோரஸ்.பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்.ராத்திரி பத்து மணிக்குத் தொடங்கியது.கூடப் பாடப் பாட ரிகர்ஸல் நீண்டு கொண்டே போனது.அது ஒரு நீண்ட இரவு!.. இறுதியில் அடுத்த பாட்டு நீ தான் என்றார் எம்.எஸ்.வி.சோலோ என்றதும் உதறல் எடுத்தது.இப்போது தான் கத்திக் கத்தி ஓய்ந்தபோது ஒரு மணி.இப்போது போய் பாடு என்றால்!..வாராய் என் தோழீ!.. வாராயோ!..வார்த்தைகள் வரவில்லை.பரவாயில்லை! .. நாளைக்கு பார்த்துக்கலாம்! .. பெருந்தன்மையோடு எம்.எஸ்.வி.சொல்ல அந்தப் பாடல் பட்டி தொட்டியெங்கும் இப்படி பட்டையைக் கிளப்பும் என அப்போது தெரியவில்லை.இசைத் திலகம் அழைத்து பாராட்டினார்.பிரமாதப்படுத்திட்டேம்மா!..பொண்ணு மாப்பிளே ஒண்ணாப் போகுது ஜிகுஜிகு வண்டியிலே!.. மாமா தான் அந்த ஹிட்டைத் தந்தது.இப்போது எம்.எஸ்.வி.அறுபதுகளின் ஆரம்பம் அந்தப் பொண்ணுக்கு அமர்க்களமானது. டி.எம்.எஸ்ஸோடு இணையும் பாடல்களில் அவரை அப்பாவியாக நிற்க வைத்து அதகளம் பண்ணுவார் ஈஸ்வரி!..கேட்டுக்கோடீ உர்ர்ருமி மேளம் என பந்தாக் காட்ட வீ ஷல் மீட் என ஆங்கிலத்தில் எடுத்து விட்டு ஓ..மை...ஸ்வீட்டீ!..குட்டும்மீ அங்க்கிள்!...எம்.எஸ்.விக்கு குஷி வந்துவிடும்..அந்த ஐந்தடி உயரத்திற்கு ஆனந்தம்!.. டாட்ட..டா...டடட்..டடட்டீ...திரையில் அப்படியே தெரியும்.கலைச்செல்வி நடிகர் திலகம் ஆட்டம்.குடி..மகனே...பெருங்குடி மகனே!..நான் கொடுக்கட்டுமா?.என்..உள்ளம் உந்தன் ஆரா..தனை...என் நெஞ்சில் வைத்தேன் அன்பால் உனை. .ஆரோக்கியமான போட்டி!..சோலோவாகட்டும் ஜோடிக் குரலாகட்டும் ஈஸ்வரி தனித்தன்மையோடு திகழ்வார்.விதவிதமான கேரக்டர்கள்.வார்த்தைகளுக்கு அவர் தரும் மரியாதை!.. கவிஞர்களே திணறிப்போவார்கள்.அதிசய உலகம்...ரகசிய இதயம்...பொன்னுழகில்...நான் உன்னை அழைத்தேன் கேட்டுப் பாருங்கள்.நா..ம் ஒருவரை ஒருவர் சந்திப்போமென காதல் தேவை சொன்னாள்.என் இடது கண்ணும் துடித்தது....நீர் குடித்த மேகம்...என் நீல வண்ணக் கூந்தல்.அந்த கூந்தலுக்குள் ஒரு குவாட்டர் பாட்டில் இருக்கும். வரிக்கு வரி நம்மை வியக்க வைப்பார். கருப்புப் பணத்திற்காக கவிஞர் எழுதிக்கொடுத்துவிட்டார்.யாரை பாட வைக்கப்போறே?. சுசீலா தான்!..அடப் போயா!.. ஈஸ்வரியைப் போடு!.. இல்ல கவிஞரே!.. ஸ்லோவான பாட்டு!..அவ செட்டாகமாட்டா!..நான் சொல்றேன்! .. பாட்டு ஹிட்டாகும் பாரு!..ஹிட்டாயிடுச்சு!..அம்மம்மா கேளடி தோழீ...கண்ணா..ளே ஆயிரம் சேதி!... நம்ம ஈஸ்வரியா?. பிஞ்சா..க நா..னிருந்தேனே அஞ்சாமல் அணைத்துவிட்டானே!.. அச்சாரம் கொடுத்துவிட்டு..டானே!..முத்தாரம் சரிய வைத்தானே முள் மேலே தூங்க வைத்தானே!...அட்டகாசமாக பாடிக் கொடுத்தார்.யாருக்குமே அறிமுகம் இல்லாத எதிர்காலத்தில் ஒரு அட்டகாசமான பாடல்.வாணிஸ்ரீக்காக.மௌனம் தான் பேசியதோ மயக்கம் தான் பேசியதோ...கண் வழியே என் மனது கவிதை போல் ஓடியதோ...சரணங்களில் அசத்தியிருப்பார்.ஒரு முகம் வருகிறது. தினம் தினம்.அறிமுகம் நடக்கிறது சுகம் சுகம்.பக்கம் வந்து பள்ளி கொண்டு வெட்கத்தையும் விட்ட பின்பு விட்ட குறை தொட்ட குறை ஏ..தோ..என்ன நினைப்பு!.. இந்த நினைப்பு!..இது இரவைத் தேடும் பால் நிலவு.அருமையானதொரு அனுபவம்.வளைந்து நெளிந்து ஏற்ற இறக்கங்களில் பயணிக்கும் மெட்டில் என்ன ஒரு பயணம்!.. கே.எஸ்.ஜியின் அசத்தலான ஸ்கிரிப்ட்டில் தட்டு தடுமாறி நெஞ்சம் .சீர்காழியோடு அட்டகாசமாக இணைந்திருப்பார்.பூத்துச் சிரிக்கின்ற புன்னகையை நான் பார்த்துப் பசியாற வேண்டும்.சிருங்கார ரசத்தில் தோய்ந்த பாடல்!..அதே கே.எஸ்.ஜியின் சித்தியில் பி.பி.எஸ்ஸோடு சந்திக்க வைத்திருப்பார்.முல்லை மலர் மஞ்சம் விரிப்போமா!.. முத்துச் சிப்பி போலே சிரிப்போமா!.. ஆஹா...ஹா..ஹா...அழகான ஜோடிப் பாடல்.டி.எம்.எஸ்.ஸோடு கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப் பூனை.இன்னொரு அழகு.உள்ளம் பூப்போன்றது.எண்ணம் பால் போன்றது.சட்டென மாறும் மெட்டு.சின்ன ராணி...வண்ண மேனி..ஆசை நீ..ராடுது அச்சம் போ..ராடுது..எப்படியெல்லாம் டியூன் போட்டாலும் அசராமல் அடித்துத் துவைப்பார்.நமக்கெல்லாம் தெரிந்த நாடு கொண்ட பூங்கொடி காடு வந்த காரணம் ஒரு முறை எண்ணிப் பார்!.. சவுக்கடி!..தேடி வரும் நாடகம் கூடி வரும் வேளையில் மறுபடி என்னைப் பார்!.. சவுக்கடி!...வலை போட்டுப் பிடித்தா..லும் கிடைக்...காதது!..ஹ..ஹ்ஹா...துடித்து எழுந்தது!... கதை முடிக்க நினைத்தது!... நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்.எங்காவது ஈஸ்வரியை பொது வெளியில் பார்க்க நேர்ந்தால் நிமிர்ந்து தான் நிற்பார்!.. கூனிக் குறுகி!.. பஞ்சாயத்தெல்லாம் அவரிடம் இல்லை!.. அதைத் தான் தனது பாடல்களிலும் வெளிப்படுத்தினார். எனக்குப் பிடித்த ஈஸ்வரியை கலைக்கோயிலில் காணலாம்.அந்த முள்ளில் ரோஜா...கள்ளூறும் ரோஜா...கண்மணீ சரோ. .ஜா!..பி.பி.எஸ்ஸோடு அற்புதமாக இணைந்திருப்பார்.என்னைத் தொட்டுப் பேசும் எண்ணம் அங்கே இல்லை!..இல்லை என்று சொல்லும் எண்ணம் இங்கே இல்லை..பா..ம..க..ஸ..ஸ..ரிக. .ரிக..ஸ்வர லயங்கள் சுழன்றாட போதையில் தள்ளாடிய குரல்கள்.அதே போன்றதொரு அழகு பாடல்.அம்மம்மா. ..கன்னத்தில் கன்னம் வைத்துக் கொள்ளு! ...கள்ளுண்ட பூவைக் கொஞ்சம் கிள்ளு..இன்னொரு கிறக்கமான பாடல்.அடடா!.. என்ன அழகு அருகே வந்து பழகு! ... அனல் மேல் வைத்த மெழுகு அது போல் நீயும் உருகு. ..வாலியின் அட்டகாசத்தால் ஈஸ்வரி எழிலாக மாறியிருப்பார்.கல்யாணம் கச்சேரி எல்லாமே வழி வழி வந்திருக்கு!.. அதில் வாழும் பண்பிருக்கு.பாலுவோடு போட்டி போட்ட ஈஸ்வரி.தரிசனத்தில் டி.எம்.எஸ்ஸோடு வந்த இது மாலை..நேரத்து மயக்கம் இன்னொரு கிறக்கம்.முனிவன் மனமும் மயங்கும் மேனி மோக வாசல் தானோ!...இல்லறம் கேட்டால் துறவறம் கேட்கும் இதயமே மாறி விடு!.. அந்தக் கெஞ்சலில் ஒரு கொஞ்சல் இருக்கும்.மறந்தே போச்சு ரொம்ப நா..ளாச்சு மடி மேல் விளையாடி!.. பாலுவோடு அசத்தலாக விளையாடியது இந்தக் குரல்.மறந்தா போகும்!.. மனதுக்குத் தெரியும்.பொழுதுண்டு விளையாட...அதே பாலுவோடு ஆரம்பம் இன்றே ஆகட்டும்.ஆஆஆ...ஆறேழு நாட்கள் போகட்டும்....ம்ம்ம்..இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது...ஈஸ்வரிக்கு தனக்கு முன்னால் நிற்கும் மைக் தான் எப்போதும் காதலன்.அந்த மைக்கை ஒரு ஆணாக பாவித்துக்கொள்ளுவார்.அவரே சொன்னது.அந்த இன்வால்வ்மெண்ட் அற்புதமானது.உறவினில்...ஃபிப்டி ஃப்டி!.. உதட்டினில் பாதிப் பாதி!.. முத்த மழையிங்கு பொங்கி வர பொங்கி வர அந்த வண்ண மயில் தத்தி வரும்போது அட்டகாசமாக இருக்கும். சிலர் குடிப்பது போலே நடிப்பார். ..சிலர் நடிப்பது போலே குடிப்பார்...சிலர் பாட்டில் மயங்குவார்...சிலர் பாட்டிலில் மயங்குவார்.கவியரசு வரிகளை இருவரும் பிரித்து மேய்ந்திருப்பார்கள்.மின் மினியைக் கண்மணியாய் கொண்டவளை என்னிடமே தந்தாள் பாடலிலும் அதே ஈடுபாடு.சச்சா... மம்மா ...பப்பா. ..ஹோ...உன் விழியும் என் வாளும் சந்தித்தால்?. கத்தி முனை காயம் செய்யும்...கண் பட்டால் மாயம் செய்யும்..மாயம் செய்த குரல்கள்.துள்ளுவதோ இளமையில் துள்ளாட்டம் போட்ட குரல்கள்.அவளுக்கென்ன அழகிய முகத்தில் அசத்திய குரல்கள்.இன்னொரு பெண் குரலா? . அதற்கும் ரெடி!.. அடிப் போடீ!.. பைத்தியக்காரீ!.. நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா?. நான் அறிந்தவள் தான் உன்னைப் புரிந்தவள் தான்.போட்டியில் தூள் பறக்கும்.கடவுள் தந்த இரு மலர்கள் பாடலில் இன்னொரு போட்டி!.. மலருக்குத் தென்றல் பகையானால் பாடலில் உருக்கமான ஈஸ்வரி.உனது மலர் கொடியிலே மற்றொரு அசத்தல்.கட்டோடு குழலாட ஆட!.. வேறொரு அருமையான அனுபவம்.தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்ட தலைவியில் அட்டகாசமான அனுபவம்.பொறந்தாலும் பொம்பளையா பொறக்கக் கூடாது..காமெடியிலும் கலக்கிய ஈஸ்வரி!..பாண்டியன் நானிருக்க....ஏன்டீ உனக்கு...அஜக் தான் குமக் தான்.ஆச்சிக்காக அசத்திய பாடல்.தனித்து விளங்கிய ஈஸ்வரி இன்னொரு ரகம். அடி என்னடி உலகம்..இதில் எத்தனை கலகம் என்று கேட்ட குரலில் ஆதங்கமே அதிகமிருந்தது.கா..தோடு தான் நா..ன் பாடுவேன் பாடலில் சிருங்காரம் இருந்தது.ஆடவரெல்லாம் ஆட வரலாம் பாடலில் இளமை இருந்தது.கண்களும் காவடி சிந்தாடட்டும் காளையர் நெஞ்சத்தைப் பந்தாடட்டும் பாடலில் துள்ளல் இருந்தது.உங்க நல்ல மனசுக்கொரு குறையுமில்லே தானத் தந்த னானா!..பாடலில் நல்ல மனசு தெரிந்தது.எல்லோரும் பார்க்க...என் உல்லாச வாழ்க்கை...பாடலில் ஆற்ற முடியாத சோகம் இருந்தது.மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா பாடலில் கிண்டலும் கேலியும் இருந்தது.அவளொரு கதாநாயகி... ம்ம்ம் நானொரு கதாநாயகி....நான் முள்ளில் விழுந்த பட்டுச் சேலை!... முள்ளாய் நின்றவன் யார்?. கோபம் தெரிந்தது.நானொரு காதல் சன்யாசி....நாளொரு மேடை என் ராசி...பல மேடைகளை அலங்கரித்தது இந்தக் குரல்.பலே பலே மகாடியோய்!.. பங்காரு நா சாமியோய்!.. தெலுங்கு தேசத்தில் ஈஸ்வரி இன்றும் கொண்டாடப்படுகிறார்.அரை குறை ஆடையோடு ஆண்களைக் கவர ஆடிப் பாடும் பெண்களுக்காக இருந்த ஒரே குரல்.அப்படியே ஆன்மீகம் பேசியபோதும் ஏற்றுக்கொண்டது தான் வியப்பு.செல்லாத்தா எங்க மாரியாத்தா என வீதிக்கு வீதி ஈஸ்வரி குரல் அலறியபோது பலர் கன்னத்தில் போட்டுக்கொண்டது வியப்பான விஷயம் தான்.ஏற்றுக்கொண்ட மதம் வேறாக இருந்தாலும் இவர் ஏறாத கோயில்கள் இல்லை.எந்தக் கோயில் விசேஷமாக இருந்தாலும் ஈஸ்வரி இருந்தால் கூட்டம் அள்ளும்.இது எந்தப் பாடகிகளுக்கும் கிடைக்காத வரம்.இது தான் இந்தப் பெண்மணியை இப்போதும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.ஆடுவது உடலுக்கு விளையாட்டு பாடுவது மனதுக்கு விளையாட்டு இரண்டும் இருந்தால் அழகு வளரும்.அழகு குறையாத ஈஸ்வரி..பெண்ணுக்குத் துணைவன் பகையானால் அந்த பேதையின் வாழ்வில் ஒளியேது?. முத்தாரமே உன் ஊடல் என்னவோ?. அத்தானிடம் என் கோபம் செல்லுமோ?. அந்த சிக்கல் இந்தக் குரலுக்கு இல்லை!.. உடன் பிறப்புகளின் பிள்ளைகளை தன் பிள்ளைகளாக பாவித்து இனிமையாகக் கழிகிறது இவரது வாழ்க்கை. - இது ஒரு இணைய தள பதிவு!
    0 Kommentare ·0 Geteilt ·3KB Ansichten ·0 Bewertungen
  • “இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கடைக்குச் சென்று வயிறு நிறைய சாப்பாடு வாங்கிக் கொடுத்தான்.
    ‘அப்பாவுடன் இருக்க விருப்பமா, அம்மாவுடன் இருக்க விருப்பமா?’ என்று கேட்டபோது,
    ‘அப்பாவுடன்’ என்று அந்தச் சிறுவர்கள் நிர்பாபமாக பதிலளித்தார்கள்.”

    ராஜஸ்தானின் பலோதி என்ற சிறிய நகரம். அங்கே அனாமிகா பிஷ்னோய் என்ற பெயரை அறியாதவர்கள் மிகக் குறைவு. இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான பின்தொடர்பவர்கள், லைக்குகள், கருத்துகள்… அதுதான் அனாமிகாவின் உலகம். ஆனால் திரையின் அந்தச் சிரிப்புக்குப் பின்னால், யாரும் காணாத கண்ணீரும் பயமும் நிறைந்த ஒரு கதை மறைந்திருந்தது.

    சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் அனாமிகாவும் மகிராமும் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள். மூத்தவனுக்கு ஏழு வயது, இளையவனுக்கு ஐந்து வயது. காலம் மாறியதை உணராமல் பழைய சிந்தனைகளில் வாழ்ந்த மகிராமுக்கு, அனாமிகாவின் இன்ஸ்டாகிராம் வாழ்க்கை பிடிக்கவே இல்லை. அவள் ரீல்ஸ் செய்வதும், வீடியோக்கள் பதிவிடுவதும், அதற்கு கிடைக்கும் ரீச்சும் அவனை கலக்கமடையச் செய்தது.

    இதனால் அந்த வீட்டில் சண்டைகள் அடிக்கடி நடந்தன. “இதை நிறுத்த வேண்டும்” என்று அவன் கட்டளையிட்டான். ஆனால் அனாமிகாவுக்கு அது தனது சுதந்திரத்தின் கேள்வி. ஒருநாள் கோபத்தில் மகிராம் அவளின் கைப்பேசியை எறிந்து உடைத்தான். ஆனால் தோல்வியை ஏற்க அனாமிகா தயாராக இல்லை. தோழியின் உதவியுடன் புதிய கைப்பேசி வாங்கி, தனது கனவுகளுடன் அவள் முன்னேறினாள்.

    பிரச்சினைகள் எல்லை மீறியபோது, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன் அவர்கள் பிரிந்தனர். அனாமிகா குழந்தைகளுடன் தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றாள். அவள் சொந்தமாக ஒரு துணிக்கடை தொடங்கி, அதோடு அழகு சாதனப் பொருட்களையும் விற்றாள். அவள் பொருளாதாரமாக முன்னேறி, புகழ் பெற்றாள். அனாமிகாவின் இந்த வளர்ச்சி மகிராமுக்கு பொறுக்க முடியாததாக இருந்தது. இதற்கிடையில் விவாகரத்து நோட்டீஸ் வந்ததும், அவனுக்குள் இருந்த பகை தீவிரமடைந்தது.

    அப்படியே அந்த நாள் வந்தது. 2024 பிப்ரவரி 24.

    மகிராம் முன்பே எல்லாவற்றுக்கும் தயாராக இருந்தான். ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு நாட்டுத்துப்பாக்கியை ஏற்பாடு செய்தான். அந்த நாள் காலை குழந்தைகளைப் பார்க்க வந்தான். குழந்தைகளிடம் எந்த கோபமும் இல்லாதது போலவே நடந்துகொண்டான். இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கடைக்குச் சென்று வயிறு நிறைய சாப்பாடு வாங்கிக் கொடுத்தான்.
    “அப்பாவுடன் இருக்க விருப்பமா, அம்மாவுடன் இருக்க விருப்பமா?” என்று கேட்டபோது,
    “அப்பாவுடன்” என்று அந்தச் சிறுவர்கள் நிர்பாபமாக பதிலளித்தார்கள்.
    அன்புடன் முத்தமிட்டு, அவர்களை பள்ளிக்குக் கொண்டு போய் விட்டான்.

    அங்கிருந்து நேராக அவன் குறிவைத்தது அனாமிகாவின் கடைதான். நேரம் மதியத்துக்கு அருகில். கடையில் கூட்டம் குறைந்த நேரத்தை பார்த்து உள்ளே நுழைந்தான். கவுன்டரிலுள்ள நாற்காலியில் கைப்பேசியைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அனாமிகா.

    ஒன்றும் பேசவில்லை. ஒன்றும் கேட்கவில்லை. கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துச் சென்று, அனாமிகாவை நோக்கி சுட்டான். மிக அருகிலிருந்து, நேருக்கு நேர் சுடப்பட்டதில், நாற்காலியில் உட்கார்ந்தபடியே அனாமிகா உயிரிழந்தாள். இன்ஸ்டாகிராமில் லட்சங்களை சிரிக்க வைத்த அந்த முகம், ரத்தத்தில் நனைந்தது.

    வெடிச்சத்தம் கேட்டு மக்கள் ஓடிவரும் நேரத்தில், மகிராம் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டான். சிசிடிவி காட்சிகளில் பதிவான அந்த கொடூரச் செயல், நாட்டையே உலுக்கியது. இறுதியில் போலீஸ் விசாரணைக்குப் பிறகு மகிராம் கைது செய்யப்பட்டான்.

    ஆனால் மீதமிருந்தது இரண்டு கேள்விகள்தான். மகிராமை பயந்து, அனாமிகாவின் பெற்றோர் குழந்தைகளின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்க தயங்கினர். தந்தை சிறையில், தாய் இறந்துவிட்ட நிலையில், அந்த இரண்டு குழந்தைகளும் அனாதைகளாகி விட்டனர்.
    ஒரு ரீலில் தொடங்கி, துப்பாக்கிக் குழலில் முடிந்த ஒரு தாம்பத்தியத்தின் சோகமான நினைவாக, அந்தக் குழந்தைகள் மட்டுமே எஞ்சினர்.

    Vijith Kumar
    “இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கடைக்குச் சென்று வயிறு நிறைய சாப்பாடு வாங்கிக் கொடுத்தான். ‘அப்பாவுடன் இருக்க விருப்பமா, அம்மாவுடன் இருக்க விருப்பமா?’ என்று கேட்டபோது, ‘அப்பாவுடன்’ என்று அந்தச் சிறுவர்கள் நிர்பாபமாக பதிலளித்தார்கள்.” ராஜஸ்தானின் பலோதி என்ற சிறிய நகரம். அங்கே அனாமிகா பிஷ்னோய் என்ற பெயரை அறியாதவர்கள் மிகக் குறைவு. இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான பின்தொடர்பவர்கள், லைக்குகள், கருத்துகள்… அதுதான் அனாமிகாவின் உலகம். ஆனால் திரையின் அந்தச் சிரிப்புக்குப் பின்னால், யாரும் காணாத கண்ணீரும் பயமும் நிறைந்த ஒரு கதை மறைந்திருந்தது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் அனாமிகாவும் மகிராமும் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள். மூத்தவனுக்கு ஏழு வயது, இளையவனுக்கு ஐந்து வயது. காலம் மாறியதை உணராமல் பழைய சிந்தனைகளில் வாழ்ந்த மகிராமுக்கு, அனாமிகாவின் இன்ஸ்டாகிராம் வாழ்க்கை பிடிக்கவே இல்லை. அவள் ரீல்ஸ் செய்வதும், வீடியோக்கள் பதிவிடுவதும், அதற்கு கிடைக்கும் ரீச்சும் அவனை கலக்கமடையச் செய்தது. இதனால் அந்த வீட்டில் சண்டைகள் அடிக்கடி நடந்தன. “இதை நிறுத்த வேண்டும்” என்று அவன் கட்டளையிட்டான். ஆனால் அனாமிகாவுக்கு அது தனது சுதந்திரத்தின் கேள்வி. ஒருநாள் கோபத்தில் மகிராம் அவளின் கைப்பேசியை எறிந்து உடைத்தான். ஆனால் தோல்வியை ஏற்க அனாமிகா தயாராக இல்லை. தோழியின் உதவியுடன் புதிய கைப்பேசி வாங்கி, தனது கனவுகளுடன் அவள் முன்னேறினாள். பிரச்சினைகள் எல்லை மீறியபோது, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன் அவர்கள் பிரிந்தனர். அனாமிகா குழந்தைகளுடன் தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றாள். அவள் சொந்தமாக ஒரு துணிக்கடை தொடங்கி, அதோடு அழகு சாதனப் பொருட்களையும் விற்றாள். அவள் பொருளாதாரமாக முன்னேறி, புகழ் பெற்றாள். அனாமிகாவின் இந்த வளர்ச்சி மகிராமுக்கு பொறுக்க முடியாததாக இருந்தது. இதற்கிடையில் விவாகரத்து நோட்டீஸ் வந்ததும், அவனுக்குள் இருந்த பகை தீவிரமடைந்தது. அப்படியே அந்த நாள் வந்தது. 2024 பிப்ரவரி 24. மகிராம் முன்பே எல்லாவற்றுக்கும் தயாராக இருந்தான். ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு நாட்டுத்துப்பாக்கியை ஏற்பாடு செய்தான். அந்த நாள் காலை குழந்தைகளைப் பார்க்க வந்தான். குழந்தைகளிடம் எந்த கோபமும் இல்லாதது போலவே நடந்துகொண்டான். இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கடைக்குச் சென்று வயிறு நிறைய சாப்பாடு வாங்கிக் கொடுத்தான். “அப்பாவுடன் இருக்க விருப்பமா, அம்மாவுடன் இருக்க விருப்பமா?” என்று கேட்டபோது, “அப்பாவுடன்” என்று அந்தச் சிறுவர்கள் நிர்பாபமாக பதிலளித்தார்கள். அன்புடன் முத்தமிட்டு, அவர்களை பள்ளிக்குக் கொண்டு போய் விட்டான். அங்கிருந்து நேராக அவன் குறிவைத்தது அனாமிகாவின் கடைதான். நேரம் மதியத்துக்கு அருகில். கடையில் கூட்டம் குறைந்த நேரத்தை பார்த்து உள்ளே நுழைந்தான். கவுன்டரிலுள்ள நாற்காலியில் கைப்பேசியைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அனாமிகா. ஒன்றும் பேசவில்லை. ஒன்றும் கேட்கவில்லை. கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துச் சென்று, அனாமிகாவை நோக்கி சுட்டான். மிக அருகிலிருந்து, நேருக்கு நேர் சுடப்பட்டதில், நாற்காலியில் உட்கார்ந்தபடியே அனாமிகா உயிரிழந்தாள். இன்ஸ்டாகிராமில் லட்சங்களை சிரிக்க வைத்த அந்த முகம், ரத்தத்தில் நனைந்தது. வெடிச்சத்தம் கேட்டு மக்கள் ஓடிவரும் நேரத்தில், மகிராம் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டான். சிசிடிவி காட்சிகளில் பதிவான அந்த கொடூரச் செயல், நாட்டையே உலுக்கியது. இறுதியில் போலீஸ் விசாரணைக்குப் பிறகு மகிராம் கைது செய்யப்பட்டான். ஆனால் மீதமிருந்தது இரண்டு கேள்விகள்தான். மகிராமை பயந்து, அனாமிகாவின் பெற்றோர் குழந்தைகளின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்க தயங்கினர். தந்தை சிறையில், தாய் இறந்துவிட்ட நிலையில், அந்த இரண்டு குழந்தைகளும் அனாதைகளாகி விட்டனர். ஒரு ரீலில் தொடங்கி, துப்பாக்கிக் குழலில் முடிந்த ஒரு தாம்பத்தியத்தின் சோகமான நினைவாக, அந்தக் குழந்தைகள் மட்டுமே எஞ்சினர். Vijith Kumar
    0 Kommentare ·0 Geteilt ·2KB Ansichten ·0 Bewertungen
  • திருமணமான புதிதில் பெண்கள்...

    1. கணவர் கூப்பிடாத போதே... என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.

    2. எங்கம்மாவை பார்க்கணும் போல இருக்கு.. வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்.

    3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்.

    4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.

    5. அத்தை லெட்டர் போட்டிருக்காங்க.

    6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.

    7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.

    8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப்... நல்லா பேசுறாங்க.

    9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி. போகலாம்பா.

    சிறிது ஆண்டுகள் கழித்து
    =======================

    1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க. பக்கத்தில் வந்து சொல்லிட்டு போனா என்ன?

    2. நானும் குழந்தைகளும் போறோம். 10 நாள்கள் கழித்து வந்தால் போதும் புரியுதா?

    3. எனக்கு கோஸ் பொரியல். உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை. ஊறுகாய் போதும்ல?

    4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.

    5. ம்ம்ம்.. உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.

    6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான் இருக்கு.

    7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே..
    8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க
    முடியுமா?

    9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக்
    கூப்பிடுவீங்க. நீங்க மட்டும் போங்க.

    பல ஆண்டுகள் கழித்து
    =====================

    1. காதில் வாங்குவதே இல்லை.

    2. போறவளுக்கு வர்ற வழி தெரியும்... யாரும் வர வேண்டாம்.

    3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க. இல்லாட்டி போங்க.

    4. ஒரு 5000 ரூபாய் மட்டும் வெட்டுங்க. புடைவையெல்லாம் நானே பார்த்துக்கிறேன்.

    5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.

    6. போதும்.. போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம்.

    7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ....
    வாயை மூடுங்க. கொசு வாய்ல போய்டபோகுது.

    8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?

    9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்டாம்... என் பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல தான் இருக்கு...

    🫠-JH
    திருமணமான புதிதில் பெண்கள்... 1. கணவர் கூப்பிடாத போதே... என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன். 2. எங்கம்மாவை பார்க்கணும் போல இருக்கு.. வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம். 3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன். 4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும். 5. அத்தை லெட்டர் போட்டிருக்காங்க. 6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு. 7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு. 8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப்... நல்லா பேசுறாங்க. 9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி. போகலாம்பா. சிறிது ஆண்டுகள் கழித்து ======================= 1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க. பக்கத்தில் வந்து சொல்லிட்டு போனா என்ன? 2. நானும் குழந்தைகளும் போறோம். 10 நாள்கள் கழித்து வந்தால் போதும் புரியுதா? 3. எனக்கு கோஸ் பொரியல். உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை. ஊறுகாய் போதும்ல? 4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ. 5. ம்ம்ம்.. உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர். 6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான் இருக்கு. 7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே.. 8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க முடியுமா? 9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக் கூப்பிடுவீங்க. நீங்க மட்டும் போங்க. பல ஆண்டுகள் கழித்து ===================== 1. காதில் வாங்குவதே இல்லை. 2. போறவளுக்கு வர்ற வழி தெரியும்... யாரும் வர வேண்டாம். 3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க. இல்லாட்டி போங்க. 4. ஒரு 5000 ரூபாய் மட்டும் வெட்டுங்க. புடைவையெல்லாம் நானே பார்த்துக்கிறேன். 5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர். 6. போதும்.. போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம். 7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ.... வாயை மூடுங்க. கொசு வாய்ல போய்டபோகுது. 8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ? 9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்டாம்... என் பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல தான் இருக்கு... 🫠-JH
    0 Kommentare ·0 Geteilt ·1KB Ansichten ·0 Bewertungen
  • திரு சோ அவர்கள் ஓரெழுத்துப் பெயருடன் நமக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா. அப்படி ஒரேழுத்தில் பெயரைக் கொண்டு, தமிழ் உலகிலும் நாடக உலகிலும் பத்திரிகைத் துறையிலும் அரசியல் வட்டாரத்திலும் புகுந்து புறப்பட்டு ஓராயிரம் ஆச்சரியக்குறிகளை அள்ளியள்ளித்தந்தவர்... சோ!

    🌹இவரின் பெயர் என்னவோ ராமசாமிதான். தாத்தா அருணாச்சல ஐயர், தந்தை ஆத்தூர் ஸ்ரீனிவாச ஐயர், மாமா மாத்ருபூதம் என மிகப்பெரிய வக்கீல் குடும்பம். அதனால்தானோ என்னவோ, சென்னை பி.எஸ். பள்ளியில் படிப்பைத் தொடங்கியவர், பிறகு சென்னை சட்டக்கல்லூரிக்குச் சென்று படித்தார் ராமசாமி. உயர் நீதிமன்ற வக்கீலாகப் பணியாற்றினார். முன்னணி நிறுவனங்களுக்கெல்லாம் சட்ட ஆலோசகராகவும் திகழ்ந்தார். இவையெல்லாம்... குடும்பப் பாரம்பரியத்தின்படி அமைந்தது. அல்லது அமைத்துக் கொண்டார்.

    🌹பால்யத்தில், டீன் பருவம் முடிந்து 20-வது வயதில், நாடகங்களை அதிகம் பார்த்தார் ராமசாமி. சென்னை சபாக்களில் நாடகம் மேடையேறினால், அங்கே ராமசாமி, நாடகத்தைப் பார்க்க முதல் ஆளாக இருப்பார்.

    🌹பிறகு, நாடகத்தில் நடிக்க ஆர்வம் பிறந்தது. அதன்படி, ‘கல்யாணி’ எனும் நாடகத்தில் நடித்தார். இவரின் ‘பாடி லாங்வேஜ்’ வித்தியாசமாக இருந்தது. கண்களை உருட்டி உருட்டிப் பேசுகிற மேனரிஸம் அனைவரையும் கவர்ந்தது. ’ராமசாமிக்கு நடிப்பும் நல்லா வருதே..’ என்று வீடு கொண்டாடியது. நட்பு வட்டமும் பாராட்டியது.

    🌹அதன் பிறகு, ‘தேன்மொழியாள்’ எனும் நாடகம். அதில் இவரின் கேரக்டர் பெயர் “சோ’. மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது இந்த நாடகம். எஸ்.ராமசாமி எனும் பெயர் ‘சோ’ ராமசாமி என்றானது. பிறகு, தொடர்ந்து நாடகங்களில் நடித்தார். இயக்கி நடிக்கவும் செய்தார். இப்போது ‘ராமசாமி’ போய், ‘சோ’ எனும் பெயர் நிலைக்கத் தொடங்கியது.

    🌹சோவின் நாடகத்தில் அரசியல் இருக்கும். ஆனால் சீரியஸாக அதைக் கையாளமாட்டார். காமெடியும் நையாண்டியும் என நக்கலடிப்பார். சமூகத்தில் நடக்கிற அவலங்களையும் சட்ட மீறல்களையும் சாடி, பகடிகள் செய்வார். மக்களையே குற்றம் சுமத்தி, கிண்டலடிப்பார். எல்லாவற்றையும் ரசித்து கைதட்டினார்கள் ரசிகர்கள்.

    ’🌹சம்பவாமி யுகே யுகே’ எனும் நாடகம் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பிரபலம். ‘முகமது பின் துக்ளக்’ நாடகத்தை இருபது முறை முப்பது முறை பார்த்தவர்களெல்லாம் உண்டு. இந்த நாடகங்களெல்லாம் தமிழகத்திலும் வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் என 1600-க்கும் மேல் மேடையேறிக் கலக்கின. ‘விவேகா ஃபைன் ஆர்ட்ஸ்’ என்ற பெயரில் சோ நாடகங்களை மேடையேற்றினார். இந்தப் பெயருக்கு மிகப்பெரிய மதிப்பு ஏற்பட்டது.

    🌹நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, திரையுலகிலும் நடிக்கத் தொடங்கினார் சோ.

    🌹 சிவாஜி நடித்த ‘பார் மகளே பார்’ நடிகர் சோ வின் முதல் படம். இதையடுத்து சிவாஜியுடன் ஜெமினியுடன் எம்ஜிஆருடன் ஜெய்சங்கருடன் என முன்னணி நடிகர்கள் பலருடன் தொடர்ந்து நடித்தார். இதேசமயத்தில், பத்திரிகைகளிலும் கதைகள் எழுதினார். நாடகங்கள் எழுதினார். நாவல்கள் எழுதினார். வக்கீல் பணியையும் பார்த்தார்.

    🌹’சோ சோர்ந்து போய் யாருமே பார்த்ததில்லை. எப்போதும் கலகலவென இருப்பார். எதிரில் இருப்பவர்களையும் சந்தோஷ மனநிலைக்குக் கொண்டு வந்துவிடுவார். எவ்வளவு பெரிய பிரச்சினைகள் இருந்தாலும், அதைச் சிரித்துக் கொண்டே ‘டீல்’ செய்வதில் சோ சார், மிகப்பெரிய ரோல்மாடல் பலருக்கும்’’

    🌹இயக்குநர் முக்தா சீனிவாசன் இயக்க, அவரின் சகோதரர் முக்தா வி.ராமசாமி தயாரிக்க, ‘முக்தா பிலிம்ஸ்’ எனும் பெயரில் ஏராளமான படங்கள் வெளிவந்தன. மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இதில் பல படங்களில் சோ நடித்திருக்கிறார். சில படங்களுக்கு கதை எழுதியிருக்கிறார். வசனம் எழுதியிருக்கிறார். இப்படி நிறைய பங்களிப்புகளை திரையுலகில் செய்திருக்கிறார்

    🌹தனது சித்தி மீது சோவுக்கு மிகப்பெரிய அன்பும் மரியாதையும் உண்டு. நடிகை ரம்யா கிருஷ்ணனின் பாட்டிதான் சோவின் சித்தி. சித்தியின் மீது உயிரையே வைத்திருப்பார் சோ. தன் கதைகளை அவரிடம் படித்துக் காட்டி, சித்தியின் ரியாக்‌ஷனைக் கவனிப்பார் சோ.

    🌹நிறைகுடம்’ படம், இயக்குநர் மகேந்திரனின் கதை. சோ வசனம். முக்தா சீனிவாசன் இயக்கம். படத்தில், வாணிஸ்ரீயிடம் சிவாஜி, கவிதையாகப் பேசுகிற வசனக் காட்சி.

    🌹“இந்த சீன் முக்கியமான சீன். பிரமாதமா, கவிதை எழுதிடுறா’’ என்று சிவாஜி உட்பட எல்லோரும் சொல்ல, ‘’கவலையே படாதீங்க. கலக்கிடுறேன்’’ என்று சொன்னார் சோ. மறுநாள்... அந்தக் காட்சி எடுக்கிறார்கள். கவிதை பேப்பர், சிவாஜியிடம் வருகிறது. சோவை ஏற இறங்கப் பார்த்தார். அட்டகாசமாக நடித்துக் கொடுத்தார்.

    🌹‘’சோவை வரச்சொல்லுப்பா’’ என்றார். சோ வந்தார். முக்தா சீனிவாசனும் இருந்தார். ‘’இந்த வசனக் கவிதையை இவன் எழுதல. அநேகமா கவிஞர்கிட்ட (கண்ணதாசன்) கேட்டு வாங்கிட்டு வந்திருக்கான். என்ன சரியா?’’ என்று செல்லமான அதட்டலுடன் சிவாஜி கேட்க,

    🌹‘’ஆமாம், அதுக்கென்ன, ஜாலியா எழுதுறவன்கிட்ட கவிதையைக் கேட்டா என்ன அர்த்தம்?

    🌹அதான் நம்ம கவிஞர்கிட்ட காட்சியைச் சொல்லி அஞ்சே நிமிஷத்துல வாங்கிட்டுவந்துட்டேன்’’ என்று சோ சொல்ல, எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

    முகநூல் பதிப்பு

    ஸ்ரீநிவாஸ்....

    உதவி..

    இந்து இணைய பதிப்பு...
    திரு சோ அவர்கள் ஓரெழுத்துப் பெயருடன் நமக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா. அப்படி ஒரேழுத்தில் பெயரைக் கொண்டு, தமிழ் உலகிலும் நாடக உலகிலும் பத்திரிகைத் துறையிலும் அரசியல் வட்டாரத்திலும் புகுந்து புறப்பட்டு ஓராயிரம் ஆச்சரியக்குறிகளை அள்ளியள்ளித்தந்தவர்... சோ! 🌹இவரின் பெயர் என்னவோ ராமசாமிதான். தாத்தா அருணாச்சல ஐயர், தந்தை ஆத்தூர் ஸ்ரீனிவாச ஐயர், மாமா மாத்ருபூதம் என மிகப்பெரிய வக்கீல் குடும்பம். அதனால்தானோ என்னவோ, சென்னை பி.எஸ். பள்ளியில் படிப்பைத் தொடங்கியவர், பிறகு சென்னை சட்டக்கல்லூரிக்குச் சென்று படித்தார் ராமசாமி. உயர் நீதிமன்ற வக்கீலாகப் பணியாற்றினார். முன்னணி நிறுவனங்களுக்கெல்லாம் சட்ட ஆலோசகராகவும் திகழ்ந்தார். இவையெல்லாம்... குடும்பப் பாரம்பரியத்தின்படி அமைந்தது. அல்லது அமைத்துக் கொண்டார். 🌹பால்யத்தில், டீன் பருவம் முடிந்து 20-வது வயதில், நாடகங்களை அதிகம் பார்த்தார் ராமசாமி. சென்னை சபாக்களில் நாடகம் மேடையேறினால், அங்கே ராமசாமி, நாடகத்தைப் பார்க்க முதல் ஆளாக இருப்பார். 🌹பிறகு, நாடகத்தில் நடிக்க ஆர்வம் பிறந்தது. அதன்படி, ‘கல்யாணி’ எனும் நாடகத்தில் நடித்தார். இவரின் ‘பாடி லாங்வேஜ்’ வித்தியாசமாக இருந்தது. கண்களை உருட்டி உருட்டிப் பேசுகிற மேனரிஸம் அனைவரையும் கவர்ந்தது. ’ராமசாமிக்கு நடிப்பும் நல்லா வருதே..’ என்று வீடு கொண்டாடியது. நட்பு வட்டமும் பாராட்டியது. 🌹அதன் பிறகு, ‘தேன்மொழியாள்’ எனும் நாடகம். அதில் இவரின் கேரக்டர் பெயர் “சோ’. மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது இந்த நாடகம். எஸ்.ராமசாமி எனும் பெயர் ‘சோ’ ராமசாமி என்றானது. பிறகு, தொடர்ந்து நாடகங்களில் நடித்தார். இயக்கி நடிக்கவும் செய்தார். இப்போது ‘ராமசாமி’ போய், ‘சோ’ எனும் பெயர் நிலைக்கத் தொடங்கியது. 🌹சோவின் நாடகத்தில் அரசியல் இருக்கும். ஆனால் சீரியஸாக அதைக் கையாளமாட்டார். காமெடியும் நையாண்டியும் என நக்கலடிப்பார். சமூகத்தில் நடக்கிற அவலங்களையும் சட்ட மீறல்களையும் சாடி, பகடிகள் செய்வார். மக்களையே குற்றம் சுமத்தி, கிண்டலடிப்பார். எல்லாவற்றையும் ரசித்து கைதட்டினார்கள் ரசிகர்கள். ’🌹சம்பவாமி யுகே யுகே’ எனும் நாடகம் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பிரபலம். ‘முகமது பின் துக்ளக்’ நாடகத்தை இருபது முறை முப்பது முறை பார்த்தவர்களெல்லாம் உண்டு. இந்த நாடகங்களெல்லாம் தமிழகத்திலும் வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் என 1600-க்கும் மேல் மேடையேறிக் கலக்கின. ‘விவேகா ஃபைன் ஆர்ட்ஸ்’ என்ற பெயரில் சோ நாடகங்களை மேடையேற்றினார். இந்தப் பெயருக்கு மிகப்பெரிய மதிப்பு ஏற்பட்டது. 🌹நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, திரையுலகிலும் நடிக்கத் தொடங்கினார் சோ. 🌹 சிவாஜி நடித்த ‘பார் மகளே பார்’ நடிகர் சோ வின் முதல் படம். இதையடுத்து சிவாஜியுடன் ஜெமினியுடன் எம்ஜிஆருடன் ஜெய்சங்கருடன் என முன்னணி நடிகர்கள் பலருடன் தொடர்ந்து நடித்தார். இதேசமயத்தில், பத்திரிகைகளிலும் கதைகள் எழுதினார். நாடகங்கள் எழுதினார். நாவல்கள் எழுதினார். வக்கீல் பணியையும் பார்த்தார். 🌹’சோ சோர்ந்து போய் யாருமே பார்த்ததில்லை. எப்போதும் கலகலவென இருப்பார். எதிரில் இருப்பவர்களையும் சந்தோஷ மனநிலைக்குக் கொண்டு வந்துவிடுவார். எவ்வளவு பெரிய பிரச்சினைகள் இருந்தாலும், அதைச் சிரித்துக் கொண்டே ‘டீல்’ செய்வதில் சோ சார், மிகப்பெரிய ரோல்மாடல் பலருக்கும்’’ 🌹இயக்குநர் முக்தா சீனிவாசன் இயக்க, அவரின் சகோதரர் முக்தா வி.ராமசாமி தயாரிக்க, ‘முக்தா பிலிம்ஸ்’ எனும் பெயரில் ஏராளமான படங்கள் வெளிவந்தன. மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இதில் பல படங்களில் சோ நடித்திருக்கிறார். சில படங்களுக்கு கதை எழுதியிருக்கிறார். வசனம் எழுதியிருக்கிறார். இப்படி நிறைய பங்களிப்புகளை திரையுலகில் செய்திருக்கிறார் 🌹தனது சித்தி மீது சோவுக்கு மிகப்பெரிய அன்பும் மரியாதையும் உண்டு. நடிகை ரம்யா கிருஷ்ணனின் பாட்டிதான் சோவின் சித்தி. சித்தியின் மீது உயிரையே வைத்திருப்பார் சோ. தன் கதைகளை அவரிடம் படித்துக் காட்டி, சித்தியின் ரியாக்‌ஷனைக் கவனிப்பார் சோ. 🌹நிறைகுடம்’ படம், இயக்குநர் மகேந்திரனின் கதை. சோ வசனம். முக்தா சீனிவாசன் இயக்கம். படத்தில், வாணிஸ்ரீயிடம் சிவாஜி, கவிதையாகப் பேசுகிற வசனக் காட்சி. 🌹“இந்த சீன் முக்கியமான சீன். பிரமாதமா, கவிதை எழுதிடுறா’’ என்று சிவாஜி உட்பட எல்லோரும் சொல்ல, ‘’கவலையே படாதீங்க. கலக்கிடுறேன்’’ என்று சொன்னார் சோ. மறுநாள்... அந்தக் காட்சி எடுக்கிறார்கள். கவிதை பேப்பர், சிவாஜியிடம் வருகிறது. சோவை ஏற இறங்கப் பார்த்தார். அட்டகாசமாக நடித்துக் கொடுத்தார். 🌹‘’சோவை வரச்சொல்லுப்பா’’ என்றார். சோ வந்தார். முக்தா சீனிவாசனும் இருந்தார். ‘’இந்த வசனக் கவிதையை இவன் எழுதல. அநேகமா கவிஞர்கிட்ட (கண்ணதாசன்) கேட்டு வாங்கிட்டு வந்திருக்கான். என்ன சரியா?’’ என்று செல்லமான அதட்டலுடன் சிவாஜி கேட்க, 🌹‘’ஆமாம், அதுக்கென்ன, ஜாலியா எழுதுறவன்கிட்ட கவிதையைக் கேட்டா என்ன அர்த்தம்? 🌹அதான் நம்ம கவிஞர்கிட்ட காட்சியைச் சொல்லி அஞ்சே நிமிஷத்துல வாங்கிட்டுவந்துட்டேன்’’ என்று சோ சொல்ல, எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். முகநூல் பதிப்பு ஸ்ரீநிவாஸ்.... உதவி.. இந்து இணைய பதிப்பு...
    0 Kommentare ·0 Geteilt ·2KB Ansichten ·0 Bewertungen
  • தற்காலத்தில் இள வயது மரணங்கள் அதிகமாகி வருவது ஏன் ?
    1. தவறான உணவு முறை ( மிக அதிக மாவுச்சத்து உணவு முறை):

    ஜங்க் ஃபுட் , ஃபாஸ்ட் ஃபுட் , குளிர்பானங்கள், பொறித்த உணவுகள் போன்றவற்றை அளவின்றி உண்பது. தெருக்குத் தெரு முளைத்திருக்கும் வடை பஜ்ஜி கடைகள் , பேக்கரிகளில் கிடைக்கும் கேக், பப்ஸ்கள், எண்ணெயில் பொறித்த பரோட்டாக்கள். ஒரு காலத்தில் பண்டிகை நாட்களில் மட்டுமே சாப்பிட்ட இட்லி இப்போது தமிழனின் தேசிய உணவானது.
    இப்படி நாளுக்கு நாள் வருமானம் கூடக்கூட தீனியும் கூடிக்கொண்டே செல்கிறது. ஒருகாலத்தில் சரியான எடையில் இல்லாமல் குறைந்த எடை கொண்ட குழந்தைகள் அதிகம் பார்த்து வந்தது போய் இப்போது குழந்தைகள் அனைத்தும் குண்டாகி வருகின்றன. childhood obesity மேற்கத்திய நாடுகளை விட இங்கு அதிகமாகி வருகிறது. ஒவ்வொரு இளைஞனும் இளைஞியும் தான் இருக்க வேண்டிய எடையை விட சராசரியாக பத்து முதல் இருபது கிலோ அதிகமாக தான் இருக்கின்றனர்.

    தவறான உணவு - பல தொற்றா நோய்களுக்கு நம் உடலை திறந்து வைக்கிறது.

    2. உணவுக்கேற்ற உடலுழைப்பு இல்லை...

    உணவு உண்பது அதிகமாகிக் கொண்டே வர வர.. உடலுழைப்பு மிக மிக குறைந்து கொண்டே வருகிறது. கிட்டத்தட்ட அனைவருக்குமே டேபிள் சேர் உத்தியோகம் தான். வெயில் தோலில் படுவதே அரிதென்று ஆகிவிட்டது. சிறு நடை கூட பாரதூரமாகிவிட்டது. ஆனால் உணவு , ஸ்நாக்ஸ் மட்டும் வேளைக்கு உள்ளே சென்று விடுகிறது. இதனால் உடல் கனக்கிறது. வயிற்றின் சுற்றளவு மெல்ல மெல்ல கூடுகிறது.

    3. பெருகிவரும் குடிப்பழக்கம்...

    புகை மற்றும் குடி போதைக்கு
    அடிமையாகும் இளைஞர்கள் அதிகமாகிக்கொண்டே வருகின்றனர். நட்பு வட்டாரங்களில் இருந்து வரும் அளவு கடந்த அழுத்தத்துக்கு ஆளாகி தினமும் குடிக்கு அடிமையாகும் இளைஞர் கூட்டம் பெருகி வருகிறது. ஒருகாலத்தில் குடி பழக்கம் என்பது சமூகத்தால் வெறுக்கப்பட்டு வந்த நிலை போய் இப்போது ஃபேஸ்புக் , வாட்சப்பில் கூட தான் குடித்து கும்மாளமடிப்பதை வெளிப்படையாக இளைஞர்கள் பகிர்ந்து வருவதை பார்க்கிறோம். "சோசியல் ட்ரிங்கிங்" என்ற பெயரில் தன்னை தானே ஏமாற்றிக்கொள்ளும் இளைஞர்கள் இன்று மிக அதிகம்.

    4. அதிவேக ஊர்திகளும் அதனால் வரும் விபத்துகளும்..

    தனது மகனுக்கு 18 வயது ஆகிவிட்டதா என்பதைக் கூட முழுதாக கவனிக்காத தந்தைமார்கள் தங்களது பிள்ளைகளுக்கு அதிக சிசி திறன் கொண்ட மோட்டார் பைக்குகளை வாங்கிக் கொடுக்கின்றனர். அதற்குரிய லைசன்சும் இல்லாமல் , தலைக்கவசமும் இல்லாமல், சைடு மிரர் கூட இல்லாமல் வண்டியை சர்ர் சர்ர் என்று நெடுஞ்சாலையில் கூட ரூல்ஸ் தெரியாமல் ஓட்டும் பல டீனேஜ் மாணவர்கள் ஒருநாள் மார்ச்சுவரியில் பிணங்களாக பிரேதப்பரிசோதனை செய்யப்படுகிறார்கள்.

    5. பணம் மட்டுமே குறிக்கோளாய் மாறிப்போன சமுதாயம்...

    ஒரு இளைஞனுக்கு திருமணம் செய்ய அத்தியாவசியத் தேவை என்ன ? பையன் பொறுப்பானவனாக இருக்க வேண்டும். எந்த கெட்ட பழக்கமும் இருக்கக்கூடாது.
    கலகலப்பாக இருக்க வேண்டும். ஒரு டீசண்ட்டான வேலை அல்லது தொழிலில் இருக்க வேண்டும். அவனது குடும்பம் நல்லதாக இருக்க வேண்டும். இது தான் இதற்கு முந்தைய தலைமுறை வரை ஒரு திருமணத்திற்கு தேவையானதாக இருந்தது.

    ஆனால் இப்போது என்னென்ன பார்க்கிறோம் ?

    பையன் எத்தனை இலக்க சம்பளம் வாங்குகிறான். அவன் பேரில் லோன் கடன் ஏதும் இருக்கிறதா? சொந்த வீடு இருக்கிறதா? வீட்டில் ஏசி இருக்கிறதா? கார் இருக்கிறதா? என்று நமது லிஸ்ட் பெரிதாக பெரிதாக அவன் மேல் விழும் ஸ்ட்ரெஸ் மிக அதிகமாகிறது. ஸ்ட்ரெஸ் ஒரு உயிர்க்கொல்லி நோயாகும். அதை சரிவர கவனிக்காமல் விட்டால் உயிரை எடுத்து விடும்.

    6. இளைஞர்கள் மத்தியில் பரவி வரும் ஆபத்தான மருத்துவம் தொடர்பான போலி பரப்புரைகள்..

    ஒரு பக்கம் ரத்த கொதிப்பு , இள வயது இதய நோய் , இள வயது ஸ்ட்ரோக், நீரிழிவு போன்ற நோய்கள் சமூகத்தில் பெருகி வருகின்றன . ஆனால் அதற்கு ஈடாக இளைஞர்கள் சமுதாயத்தில் போலி மருத்துவப் பரப்புரைகள் பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றுள் பிரபலமான சில பின்வருமாறு...

    சுகர் ஒரு நோயே அல்ல. டயாபடிஸ் என்பது மருந்து மாபியா கண்டுபிடித்த நோய். எவ்வளவு ரத்த சர்க்கரை இருந்தாலும் சரி.. சிறுநீரில் சர்க்கரை வெளியானாலும் சரி. கவலைபடத் தேவையில்லை. வெள்ளை சர்க்கரை தான் கெட்டது. நாட்டு சக்கரை நல்லது . நாட்டு சக்கரை போட்டு சாப்பிட்டால் சுகர் ஏறாது.

    ரத்த கொதிப்பு என்பது நோயே அல்ல. உடல் தன்னை தானே சரிசெய்து கொள்ள ரத்த கொதிப்பை வரவழைக்கிறது

    காய்ச்சலுக்கு சிகிச்சை தேவையில்லை.. வீட்டில் பிரசவம் பார்ப்பது சிறந்தது. சிசேரியன் என்பது பணம் பறிக்கும் நாடகம் என்று மருத்துவம் சார்ந்த பல போலி பரப்புரைகளை உண்மை என்று நம்பி அதனால் உயிர் விடும் இளைஞர்கள் அதிகரித்து வருகிறார்கள். பல இளைஞர்கள் தங்களுக்கு வரும் நோயின் ஆரம்ப கட்ட அறிகுறிகளை துச்சமென ஒதுக்கி விட்டு நோய் முற்றியதும் மருத்துவமனைக்கு வரும் நிலை அதிகமாகி வருகிறது.

    இங்கே இளைஞர்கள் என்று மட்டும் குறிப்பிடக்காரணம். இளைஞிகளுக்கு இயற்கை தரும் கொடை யாதெனில் அவர்களின் இனப்பெருக்க காலமான 15 வயது முதல் 50 வயது வரை இது போன்ற ஸ்ட்ரெஸ் , உணவு முறை மாற்றம் , உடலுழைப்பின்மை , தூக்கமின்மை என்று அனைத்து ரிஸ்க் ஃபேக்டர்களும் இருந்தாலும் இளைஞர்களைப் போல இளைஞிகள் இளம் வயதில் அதிகமாக இறப்பதில்லை. அவர்களை இயற்கையானது , ஹார்ட் அட்டாக், பக்கவாதம் போன்றவற்றில் இருந்து காக்கிறது. இது இயற்கையாக மனித இனம் தொன்றுதொட்டு தளைக்க உருவான ஏற்பாடு. 50 வயதுக்கு மேல் ஆண் பெண் இருபாலருக்குமான ரிஸ்க் சரிசமமாகிவிடுகிறது. பெண்ணின் உடலில் இனப்பெருக்க காலம் முழுவதும் இருக்கும் ஈஸ்ட்ரோஜென் எனும் இந்த முக்கிய ஹார்மோன் அவளை பல இதயம் மற்றும் மூளை சார்ந்த ஆபத்துகளில் இருந்து காக்கிறது. இந்த பாதுகாப்பு ஆண்களுக்கு இல்லை. பெண்கள் ஆண்கள் போல அதிகம் குடிப்பதில்லை. புகைப்பதில்லை. (குறைந்தபட்சம் தமிழகத்திலாவது
    அப்படி இல்லை)

    யுவதிகள் யுவன்களைப் போல வாகனங்களில் எல்லை மீறி பறப்பதில்லை. இந்த காரணங்களும் இளைஞிகள் மரணிப்பதை குறைக்கிறது. மேலும், தற்கொலை செய்து உயிர் நீப்பதிலும் ஆண்கள் தான் பெண்களை விட முந்துகிறார்கள் பெரும்பாலும் பெண்கள் செய்யும் தற்கொலை முயற்சி என்பது எதிர் இருப்பவரை மிரட்டுவதற்காகவே இருக்கிறது அல்லது பெண்கள் தற்கொலை முடிவுக்கு அத்தனை எளிதாக செல்வதில்லை. ஆனால் ஆண்கள் செய்யும் தற்கொலை முடிவானது. பெரும்பாலும் வெற்றிகரமானதாகி விடுகிறது. இளைஞர்கள் தற்கொலை செய்யுமுன் அதில் வெற்றி பெற பல ஹோம்வொர்க்குகள் கூட செய்யத் தவறுவதில்லை. எந்த பாய்சனை சாப்பிட்டால் காப்பாற்றவே முடியாது என்றெல்லாம் படித்து விட்டு வேளையில் இறங்குகிறார்கள். ஆகவே, அதிகமான சூசைடு அட்டம்ப்ட்களை பெண்களும்
    அதிகமான வெற்றிகரமான சூசைடுகளை இளைஞர்களும் புரிகிறார்கள்.

    பெண்களுக்கு இயற்கையாகவே ஸ்ட்ரெஸ் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் சிறப்பாக வேலை செய்யும். ஆனால் அது ஆண்களுக்கு எளிதில் பிரச்சனைக்குள்ளாகும் ஒன்று. அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சிறிய மாற்றத்தைக் கூட ஆண்களின் சிஸ்டம் அவ்வளவு எளிதில் ஏற்காது. ஆனால் பெண்களின் ஸ்ட்ரெஸ் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் பெரிய மாற்றங்களைக்கூட எளிதில் ஏற்கும் தன்மையுடன் படைக்கப்பட்டுள்ளது.
    இந்த காரணங்களால் தான் இளைஞகளை விட இறப்பில் இளைஞர்கள் முந்துகிறார்கள்.

    தற்காலத்தில் இள வயது மரணங்கள் அதிகமாகி வருவது ஏன் ? 1. தவறான உணவு முறை ( மிக அதிக மாவுச்சத்து உணவு முறை): ஜங்க் ஃபுட் , ஃபாஸ்ட் ஃபுட் , குளிர்பானங்கள், பொறித்த உணவுகள் போன்றவற்றை அளவின்றி உண்பது. தெருக்குத் தெரு முளைத்திருக்கும் வடை பஜ்ஜி கடைகள் , பேக்கரிகளில் கிடைக்கும் கேக், பப்ஸ்கள், எண்ணெயில் பொறித்த பரோட்டாக்கள். ஒரு காலத்தில் பண்டிகை நாட்களில் மட்டுமே சாப்பிட்ட இட்லி இப்போது தமிழனின் தேசிய உணவானது. இப்படி நாளுக்கு நாள் வருமானம் கூடக்கூட தீனியும் கூடிக்கொண்டே செல்கிறது. ஒருகாலத்தில் சரியான எடையில் இல்லாமல் குறைந்த எடை கொண்ட குழந்தைகள் அதிகம் பார்த்து வந்தது போய் இப்போது குழந்தைகள் அனைத்தும் குண்டாகி வருகின்றன. childhood obesity மேற்கத்திய நாடுகளை விட இங்கு அதிகமாகி வருகிறது. ஒவ்வொரு இளைஞனும் இளைஞியும் தான் இருக்க வேண்டிய எடையை விட சராசரியாக பத்து முதல் இருபது கிலோ அதிகமாக தான் இருக்கின்றனர். தவறான உணவு - பல தொற்றா நோய்களுக்கு நம் உடலை திறந்து வைக்கிறது. 2. உணவுக்கேற்ற உடலுழைப்பு இல்லை... உணவு உண்பது அதிகமாகிக் கொண்டே வர வர.. உடலுழைப்பு மிக மிக குறைந்து கொண்டே வருகிறது. கிட்டத்தட்ட அனைவருக்குமே டேபிள் சேர் உத்தியோகம் தான். வெயில் தோலில் படுவதே அரிதென்று ஆகிவிட்டது. சிறு நடை கூட பாரதூரமாகிவிட்டது. ஆனால் உணவு , ஸ்நாக்ஸ் மட்டும் வேளைக்கு உள்ளே சென்று விடுகிறது. இதனால் உடல் கனக்கிறது. வயிற்றின் சுற்றளவு மெல்ல மெல்ல கூடுகிறது. 3. பெருகிவரும் குடிப்பழக்கம்... புகை மற்றும் குடி போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள் அதிகமாகிக்கொண்டே வருகின்றனர். நட்பு வட்டாரங்களில் இருந்து வரும் அளவு கடந்த அழுத்தத்துக்கு ஆளாகி தினமும் குடிக்கு அடிமையாகும் இளைஞர் கூட்டம் பெருகி வருகிறது. ஒருகாலத்தில் குடி பழக்கம் என்பது சமூகத்தால் வெறுக்கப்பட்டு வந்த நிலை போய் இப்போது ஃபேஸ்புக் , வாட்சப்பில் கூட தான் குடித்து கும்மாளமடிப்பதை வெளிப்படையாக இளைஞர்கள் பகிர்ந்து வருவதை பார்க்கிறோம். "சோசியல் ட்ரிங்கிங்" என்ற பெயரில் தன்னை தானே ஏமாற்றிக்கொள்ளும் இளைஞர்கள் இன்று மிக அதிகம். 4. அதிவேக ஊர்திகளும் அதனால் வரும் விபத்துகளும்.. தனது மகனுக்கு 18 வயது ஆகிவிட்டதா என்பதைக் கூட முழுதாக கவனிக்காத தந்தைமார்கள் தங்களது பிள்ளைகளுக்கு அதிக சிசி திறன் கொண்ட மோட்டார் பைக்குகளை வாங்கிக் கொடுக்கின்றனர். அதற்குரிய லைசன்சும் இல்லாமல் , தலைக்கவசமும் இல்லாமல், சைடு மிரர் கூட இல்லாமல் வண்டியை சர்ர் சர்ர் என்று நெடுஞ்சாலையில் கூட ரூல்ஸ் தெரியாமல் ஓட்டும் பல டீனேஜ் மாணவர்கள் ஒருநாள் மார்ச்சுவரியில் பிணங்களாக பிரேதப்பரிசோதனை செய்யப்படுகிறார்கள். 5. பணம் மட்டுமே குறிக்கோளாய் மாறிப்போன சமுதாயம்... ஒரு இளைஞனுக்கு திருமணம் செய்ய அத்தியாவசியத் தேவை என்ன ? பையன் பொறுப்பானவனாக இருக்க வேண்டும். எந்த கெட்ட பழக்கமும் இருக்கக்கூடாது. கலகலப்பாக இருக்க வேண்டும். ஒரு டீசண்ட்டான வேலை அல்லது தொழிலில் இருக்க வேண்டும். அவனது குடும்பம் நல்லதாக இருக்க வேண்டும். இது தான் இதற்கு முந்தைய தலைமுறை வரை ஒரு திருமணத்திற்கு தேவையானதாக இருந்தது. ஆனால் இப்போது என்னென்ன பார்க்கிறோம் ? பையன் எத்தனை இலக்க சம்பளம் வாங்குகிறான். அவன் பேரில் லோன் கடன் ஏதும் இருக்கிறதா? சொந்த வீடு இருக்கிறதா? வீட்டில் ஏசி இருக்கிறதா? கார் இருக்கிறதா? என்று நமது லிஸ்ட் பெரிதாக பெரிதாக அவன் மேல் விழும் ஸ்ட்ரெஸ் மிக அதிகமாகிறது. ஸ்ட்ரெஸ் ஒரு உயிர்க்கொல்லி நோயாகும். அதை சரிவர கவனிக்காமல் விட்டால் உயிரை எடுத்து விடும். 6. இளைஞர்கள் மத்தியில் பரவி வரும் ஆபத்தான மருத்துவம் தொடர்பான போலி பரப்புரைகள்.. ஒரு பக்கம் ரத்த கொதிப்பு , இள வயது இதய நோய் , இள வயது ஸ்ட்ரோக், நீரிழிவு போன்ற நோய்கள் சமூகத்தில் பெருகி வருகின்றன . ஆனால் அதற்கு ஈடாக இளைஞர்கள் சமுதாயத்தில் போலி மருத்துவப் பரப்புரைகள் பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றுள் பிரபலமான சில பின்வருமாறு... சுகர் ஒரு நோயே அல்ல. டயாபடிஸ் என்பது மருந்து மாபியா கண்டுபிடித்த நோய். எவ்வளவு ரத்த சர்க்கரை இருந்தாலும் சரி.. சிறுநீரில் சர்க்கரை வெளியானாலும் சரி. கவலைபடத் தேவையில்லை. வெள்ளை சர்க்கரை தான் கெட்டது. நாட்டு சக்கரை நல்லது . நாட்டு சக்கரை போட்டு சாப்பிட்டால் சுகர் ஏறாது. ரத்த கொதிப்பு என்பது நோயே அல்ல. உடல் தன்னை தானே சரிசெய்து கொள்ள ரத்த கொதிப்பை வரவழைக்கிறது காய்ச்சலுக்கு சிகிச்சை தேவையில்லை.. வீட்டில் பிரசவம் பார்ப்பது சிறந்தது. சிசேரியன் என்பது பணம் பறிக்கும் நாடகம் என்று மருத்துவம் சார்ந்த பல போலி பரப்புரைகளை உண்மை என்று நம்பி அதனால் உயிர் விடும் இளைஞர்கள் அதிகரித்து வருகிறார்கள். பல இளைஞர்கள் தங்களுக்கு வரும் நோயின் ஆரம்ப கட்ட அறிகுறிகளை துச்சமென ஒதுக்கி விட்டு நோய் முற்றியதும் மருத்துவமனைக்கு வரும் நிலை அதிகமாகி வருகிறது. இங்கே இளைஞர்கள் என்று மட்டும் குறிப்பிடக்காரணம். இளைஞிகளுக்கு இயற்கை தரும் கொடை யாதெனில் அவர்களின் இனப்பெருக்க காலமான 15 வயது முதல் 50 வயது வரை இது போன்ற ஸ்ட்ரெஸ் , உணவு முறை மாற்றம் , உடலுழைப்பின்மை , தூக்கமின்மை என்று அனைத்து ரிஸ்க் ஃபேக்டர்களும் இருந்தாலும் இளைஞர்களைப் போல இளைஞிகள் இளம் வயதில் அதிகமாக இறப்பதில்லை. அவர்களை இயற்கையானது , ஹார்ட் அட்டாக், பக்கவாதம் போன்றவற்றில் இருந்து காக்கிறது. இது இயற்கையாக மனித இனம் தொன்றுதொட்டு தளைக்க உருவான ஏற்பாடு. 50 வயதுக்கு மேல் ஆண் பெண் இருபாலருக்குமான ரிஸ்க் சரிசமமாகிவிடுகிறது. பெண்ணின் உடலில் இனப்பெருக்க காலம் முழுவதும் இருக்கும் ஈஸ்ட்ரோஜென் எனும் இந்த முக்கிய ஹார்மோன் அவளை பல இதயம் மற்றும் மூளை சார்ந்த ஆபத்துகளில் இருந்து காக்கிறது. இந்த பாதுகாப்பு ஆண்களுக்கு இல்லை. பெண்கள் ஆண்கள் போல அதிகம் குடிப்பதில்லை. புகைப்பதில்லை. (குறைந்தபட்சம் தமிழகத்திலாவது அப்படி இல்லை) யுவதிகள் யுவன்களைப் போல வாகனங்களில் எல்லை மீறி பறப்பதில்லை. இந்த காரணங்களும் இளைஞிகள் மரணிப்பதை குறைக்கிறது. மேலும், தற்கொலை செய்து உயிர் நீப்பதிலும் ஆண்கள் தான் பெண்களை விட முந்துகிறார்கள் பெரும்பாலும் பெண்கள் செய்யும் தற்கொலை முயற்சி என்பது எதிர் இருப்பவரை மிரட்டுவதற்காகவே இருக்கிறது அல்லது பெண்கள் தற்கொலை முடிவுக்கு அத்தனை எளிதாக செல்வதில்லை. ஆனால் ஆண்கள் செய்யும் தற்கொலை முடிவானது. பெரும்பாலும் வெற்றிகரமானதாகி விடுகிறது. இளைஞர்கள் தற்கொலை செய்யுமுன் அதில் வெற்றி பெற பல ஹோம்வொர்க்குகள் கூட செய்யத் தவறுவதில்லை. எந்த பாய்சனை சாப்பிட்டால் காப்பாற்றவே முடியாது என்றெல்லாம் படித்து விட்டு வேளையில் இறங்குகிறார்கள். ஆகவே, அதிகமான சூசைடு அட்டம்ப்ட்களை பெண்களும் அதிகமான வெற்றிகரமான சூசைடுகளை இளைஞர்களும் புரிகிறார்கள். பெண்களுக்கு இயற்கையாகவே ஸ்ட்ரெஸ் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் சிறப்பாக வேலை செய்யும். ஆனால் அது ஆண்களுக்கு எளிதில் பிரச்சனைக்குள்ளாகும் ஒன்று. அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சிறிய மாற்றத்தைக் கூட ஆண்களின் சிஸ்டம் அவ்வளவு எளிதில் ஏற்காது. ஆனால் பெண்களின் ஸ்ட்ரெஸ் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் பெரிய மாற்றங்களைக்கூட எளிதில் ஏற்கும் தன்மையுடன் படைக்கப்பட்டுள்ளது. இந்த காரணங்களால் தான் இளைஞகளை விட இறப்பில் இளைஞர்கள் முந்துகிறார்கள்.
    0 Kommentare ·0 Geteilt ·1KB Ansichten ·0 Bewertungen
  • வெடிமருந்து தயாரிப்பில் சிறந்து விளங்கிய தமிழர்கள்
    ஒரு காலத்தில் உலகையே அதிரவைக்கும் வெடிமருந்தின் மூலப்பொருளைத் தன்னகத்தே கொண்டிருந்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
    நவீன உலகம் தோன்றுவதற்கு முன்பே, ஐரோப்பாவில் 'வெடிமருந்துப் புரட்சி' (Gunpowder Revolution) நிலப்பிரபுத்துவத்தை வேரோடு சாய்த்துக்கொண்டிருந்த அதே வேளையில், இங்கே தமிழகத்தில் வேதியியலும் படைத் தொழில்நுட்பமும் ஒரு சத்தமில்லாத உச்சத்தைத் தொட்டிருந்தன. ஆனால், வரலாற்றின் பக்கங்களில் விடை தெரியாத ஒரு மர்மம் இன்றும் எஞ்சி நிற்கிறது
    விஜயநகரப் பேரரசு முதல் நாயக்கர் காலம் வரை, இங்குள்ள கொல்லர்களின் உலைக்களங்கள் சாதாரண கருவிகளை மட்டும் உருவாக்கவில்லை; அவை பேரரசுகளைக் காக்கும் பீரங்கிகளை வார்த்தெடுத்தன. தஞ்சாவூரின் கிழக்கு வாயிலில் இன்றும் மௌன சாட்சியாய் நின்றுகொண்டிருக்கும் 22 டன் எடையுள்ள அந்த இரும்புப் பீரங்கி, தமிழர்களின் 'சூடாக்கி அடித்துப் பற்றவைக்கும்' (Forge-welding) அசாத்திய தொழில்நுட்பத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு.
    வார்ப்பிரும்பு அல்லாத, தேனிரும்பால் இவ்வளவு பெரிய பீரங்கியை உருவாக்கிய அந்தத் தொழில்நுட்பம் இன்றும் அறிவியலாளர்களை வியக்க வைக்கிறது.
    திப்பு சுல்தானின் ஏவுகணைகள் ஆங்கிலேயர்களை அலறவிட்டதும், செஞ்சிக்கோட்டையின் பீரங்கிகள் பிரெஞ்சுக்காரர்களை மலைக்க வைத்ததும் நம் தொழில்நுட்ப வரலாறின் பொன்னான பக்கங்கள். தமிழகத்தின் கடற்கரை மணலிலும், கரிசல் காட்டிலும் விளைந்த 'வெடியுப்பு' (Saltpeter) எனும் வெள்ளை தங்கம், ஐரோப்பியர்களின் கண்களை உறுத்தியது. போர்ச்சுகீசியர்கள் முதல் டச்சுக்காரர்கள் வரை, இங்கிருந்து ஏற்றுமதி செய்த வெடியுப்புதான் ஐரோப்பியப் போர்க்களங்களில் தீயாய் மழை பொழிந்தது.
    தமிழகக் கடற்கரையிலிருந்து போர்ச்சுகல் மற்றும் ஆசியாவிற்குப் போர்த்துக்கீசியர்களால் வெடியுப்பு ஏற்றுமதி செய்யப்பட்டது. 1524-1628
    1524வாக்கில் மயிலாப்பூரிலுள்ள சாந்தோமில் குடியேறிய போர்த்துக்கீசியர்கள் உள்நாட்டிலிருந்து வெடியுப்பைக் (சாம்பரிய வெடியகி பொட்டாசியம் நைட்ரேட்) கொள்முதல் செய்தனர். கொச்சிக்கு அனுப்பி மீண்டும் போர்ச்சுக்கலுக்கு கப்பலேற்றினர்." 1570இல் சோழமண்டலக் கடற்கரையிலிருந்து அய்ந்து பீப்பாய்களில் வெடியுப்புவை ஏற்றிக் கொண்டு, மயிலாப்பூரைச் சேர்ந்த கசாடோவான (திருமணமான குடியேற்றக்காரர்) அந்தோனியோ டினிஸ் சுந்தாவுக்கு (இந்தோனேசியாவில்) கப்பலில் பயணம் செய்தார்." தேவனாம்பட்டினம் துறைமுகத்தில் போர்த்துக்கீசிய வணிகத்தின் வளர்ச்சியானது உள்நாட்டில் கிடைத்த வளமான வெடியுப்பின் இயற்கை வளத்திற்குப் பெரிதும் கடன்பட்டிருந்தது. தேவனாம்பட்டினத்தின் உள்நாட்டுப் பகுதிகளில் உள்ள உள்ளூர் மக்களிடமிருந்து அதிக அளவு வெடியுப்புகள் கொள்முதல் செய்யப்பட்டு (போர்த்துக்கீசிய வரைபடத்திலும் திட்டத்திலும் உள்ள) வெடியுப்புக் கிடங்குகளில் சேமிக்கப்பட்டது." மதுரைத் திருமலை நாயக்கரின் (1627-1659) பேரரசில் தூத்துக்குடியில் குடியேறிய போர்த்துக்கீசியர்கள் வெடியுப்பு கிடைப்பதை அறிந்து அதை வாங்கத் தொடங்கினர்.இந்தியாவின் போர்த்துக்கீசியத் துணையரையர் கவுண்ட் டி லின்ஹரேஸ் அவர்களால் நியமிக்கப்பட்ட தூத்துக்குடியின் படைத் தளபதி பெட்ரோ சோரேஸ் டி பிரிட்டோ அவர்களுக்கு, முத்துக் குளிக்கும் கடற்கரை முழுவதற்கும் வெடியுப்பின் ஒப்பந்தக்காரர் 'ஓ கான்ட்ராடர் டி சாலிட்ரே யெம் டோடா டி பெஸ்காரியா') என்ற பட்டத்தை வழங்கினார்.
    போர்த்துக்கீசிய ஆவணங்கள், பெரும்பாலும் மதுரைப் பகுதியிலிருந்து உள்ளூர் மக்களால் பிரித்தெடுக்கப்பட்ட வெடியுப்பு இந்தியாவின் மற்ற பகுதிகளை விடச் சிறந்தது என்று குறிப்பிடுகின்றன. ஏனெனில் இருமுறை மட்டும் கொதிக்க வைத்துத் தூய்மைப்படுத்த இதற்குத் தேவைப்பட்டது. போர்த்துக்கீசியச் சான்றுகளின்படி வெள்ளை வேடியுப்பு மற்றும் கருப்பு வெடியுப்பு எனப்படும் இரு வகையான வெடியுப்புகள் கிடைத்தன." கருப்பு வெடியுப்பு முதன்மையாக வேடிமருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது. வெடிமருந்து என்பது பொருட்களின் தளர்வான கலவையாகும் என்பது கவனிக்கத்தக்கது, அவை கந்தகம், கரி மற்றும் வெடியுப்பு ஆகியனவாகும். வெரு மருந்தை நுண்மணித் தூளாக அறிமுகப்படுத்துவதற்கு முன், வெடி மருந்தை ஆயத்தமாக எடுத்துச் செல்வது நல்லதல்ல. இதற்குப் பின்னால் உள்ள காரணம் போக்குவரத்தினால் இவை அசைவுறும் போது, கந்தகம் கீழேயும் கரி மேலேயும் வந்துவிடும். எனவே, இப்பொருட்களைத் தனித்தனியே எடுத்துச் செல்லும் நடைமுறை பின்பற்றப்பட்டு இப்புலத்தில் முறையாகக் கலக்கப்பட்டது. போர்த்துக்கீசிய ஆவணத்தில் மூன்று அகப்பைகள் தூளை எடுப்பதற்காக ஒரு வாசிப்பு முறை உள்ளது.இந்தக் காலகட்டத்தில் சந்தையில் வெடியுப்பின் விலை ஒரு மணங்கு அளவு, ஒன்றரை ரூபாய் முதல் ஆறு ரூபாய் வரை ஏற்ற இறக்கமாக இருந்தது. போர்த்துக்கீசிய வணிகர்கள் தூத்துக்குடியிலிருந்து கோவாவிற்கு வெடியுப்பை ஏற்றுமதி செய்ததோடு போர்ச்சுகலுக்கும் அனுப்பினர்."
    புதுச்சேரியின் வெடிமருந்துத் தொழிற்சாலைகளில் உயிரைப் பணயம் வைத்து, கரி, கந்தகம், வெடியுப்பு கலந்த அந்த 'கறுப்புத் தூளை' (Gunpowder) நம் முன்னோர்கள் தயாரித்த விதம், ஒரு ரசாயன வித்தை. ஒரு சிறு தீப்பொறி பட்டால் கூட ஒட்டுமொத்தமாக வெடித்துச் சிதறும் அபாயம்... அதையும் தாண்டி அவர்கள் உருவாக்கிய அந்த நெருப்பு இயந்திரங்களின் கதை சிலிர்ப்பூட்டக்கூடியது.
    பதிமூன்றாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் வடஇந்தியாவிற்கு, வெடிமருந்து தொழில்நுட்பம் சீனாவிலிருந்து அறிமுகமானது. வெடியுப்பு, கரி மற்றும் கந்தகம் போன்ற மூன்று பொருட்களை இணைத்து வெடி மருந்து தயாரிக்கப்பட்டது. 1671இன் ஓர் ஆவணத்தின்படி, களத்திலிருந்த படைத்தளபதிகள் தேனிரும்பு வெடிகுண்டுகளை மட்டுமே வலியுறுத்தத் தொடங்கினர். இது கல்பந்துகளைப் படிப்படியாக அப்புறப்படுத்தும் செயல்முறையை விரைவுபடுத்தியது. இதனால் போரில் வெடிமருந்துத் தொழில்நுட்பம் முதன்மை பெற்றது.
    தமிழ்நாட்டில் உள்ள கொல்லர்கள் மிகவும் திறமையானவர்கள் மற்றும் அவர்கள் பல்வேறு இடங்களில் வெடியுப்பை வெட்டி உற்பத்தி செய்தனர். வெடியுப்பு இயற்கையான செயல்முறையின் மூலம் சுண்ணாம்பு நிலத்தோடு தொடர்புகொண்ட அழுகும் வெடியப் பொருட்களிலிருந்து உருவானது. இந்த உப்பு மேலோடுகள் சுரங்கங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, பின்னர் நீரில் கலந்து நன்கு கிளறப்பட்டு, பின்னர் சில நாட்கள் இருக்க விடப்படுகிறது. பின்னர் கசடு அடைந்த வெடியுப்புப் படிவுகள் கீழே இறங்கி, நீர் ஆழமற்ற குழிகளில் வெளியேற்றப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டின் இறுதியிலும், பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பொதுவான இந்த முறை அய்ரோப்பியப் பயணிகளால் விளக்கப்பட்டது. * குழியில் இருந்து எடுக்கப்பட்ட கசடான வெடியுப்பை ஒரு தரம் குறைந்த வெடியுப்பைப் பெறக் கொதிக்க வைக்க வேண்டும். இரண்டாம் கொதிநிலை சிறந்த தரமான வெடியுப்பை உருவாக்கியது. மேலும், மூன்றாம் அல்லது நான்காம் கொதிநிலைக்குப் பிறகு மிகச் சிறந்த தரம் பெறப்பட்டது.
    இப்புத்தகத்தில் உள்ளது வெறும் போர்க்கருவிகளின் பட்டியல் அல்ல; பழம் நெடுங்கால தமிழகத்தின் அறிவியல் வரலாறு.
    நூல்: தமிழ்நாட்டின் வியப்பான தொழில்நுட்பமும் வேறுபட்ட உள்ளூர்க் கலைஞர்களும்: அய்ரோப்பியர்களின் பார்வையில் - எஸ்.ஜெயசீல ஸ்டீபன்
    தமிழில்: புதுவை சீனு. தமிழ்மணி
    வெடிமருந்து தயாரிப்பில் சிறந்து விளங்கிய தமிழர்கள் ஒரு காலத்தில் உலகையே அதிரவைக்கும் வெடிமருந்தின் மூலப்பொருளைத் தன்னகத்தே கொண்டிருந்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நவீன உலகம் தோன்றுவதற்கு முன்பே, ஐரோப்பாவில் 'வெடிமருந்துப் புரட்சி' (Gunpowder Revolution) நிலப்பிரபுத்துவத்தை வேரோடு சாய்த்துக்கொண்டிருந்த அதே வேளையில், இங்கே தமிழகத்தில் வேதியியலும் படைத் தொழில்நுட்பமும் ஒரு சத்தமில்லாத உச்சத்தைத் தொட்டிருந்தன. ஆனால், வரலாற்றின் பக்கங்களில் விடை தெரியாத ஒரு மர்மம் இன்றும் எஞ்சி நிற்கிறது விஜயநகரப் பேரரசு முதல் நாயக்கர் காலம் வரை, இங்குள்ள கொல்லர்களின் உலைக்களங்கள் சாதாரண கருவிகளை மட்டும் உருவாக்கவில்லை; அவை பேரரசுகளைக் காக்கும் பீரங்கிகளை வார்த்தெடுத்தன. தஞ்சாவூரின் கிழக்கு வாயிலில் இன்றும் மௌன சாட்சியாய் நின்றுகொண்டிருக்கும் 22 டன் எடையுள்ள அந்த இரும்புப் பீரங்கி, தமிழர்களின் 'சூடாக்கி அடித்துப் பற்றவைக்கும்' (Forge-welding) அசாத்திய தொழில்நுட்பத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. வார்ப்பிரும்பு அல்லாத, தேனிரும்பால் இவ்வளவு பெரிய பீரங்கியை உருவாக்கிய அந்தத் தொழில்நுட்பம் இன்றும் அறிவியலாளர்களை வியக்க வைக்கிறது. திப்பு சுல்தானின் ஏவுகணைகள் ஆங்கிலேயர்களை அலறவிட்டதும், செஞ்சிக்கோட்டையின் பீரங்கிகள் பிரெஞ்சுக்காரர்களை மலைக்க வைத்ததும் நம் தொழில்நுட்ப வரலாறின் பொன்னான பக்கங்கள். தமிழகத்தின் கடற்கரை மணலிலும், கரிசல் காட்டிலும் விளைந்த 'வெடியுப்பு' (Saltpeter) எனும் வெள்ளை தங்கம், ஐரோப்பியர்களின் கண்களை உறுத்தியது. போர்ச்சுகீசியர்கள் முதல் டச்சுக்காரர்கள் வரை, இங்கிருந்து ஏற்றுமதி செய்த வெடியுப்புதான் ஐரோப்பியப் போர்க்களங்களில் தீயாய் மழை பொழிந்தது. தமிழகக் கடற்கரையிலிருந்து போர்ச்சுகல் மற்றும் ஆசியாவிற்குப் போர்த்துக்கீசியர்களால் வெடியுப்பு ஏற்றுமதி செய்யப்பட்டது. 1524-1628 1524வாக்கில் மயிலாப்பூரிலுள்ள சாந்தோமில் குடியேறிய போர்த்துக்கீசியர்கள் உள்நாட்டிலிருந்து வெடியுப்பைக் (சாம்பரிய வெடியகி பொட்டாசியம் நைட்ரேட்) கொள்முதல் செய்தனர். கொச்சிக்கு அனுப்பி மீண்டும் போர்ச்சுக்கலுக்கு கப்பலேற்றினர்." 1570இல் சோழமண்டலக் கடற்கரையிலிருந்து அய்ந்து பீப்பாய்களில் வெடியுப்புவை ஏற்றிக் கொண்டு, மயிலாப்பூரைச் சேர்ந்த கசாடோவான (திருமணமான குடியேற்றக்காரர்) அந்தோனியோ டினிஸ் சுந்தாவுக்கு (இந்தோனேசியாவில்) கப்பலில் பயணம் செய்தார்." தேவனாம்பட்டினம் துறைமுகத்தில் போர்த்துக்கீசிய வணிகத்தின் வளர்ச்சியானது உள்நாட்டில் கிடைத்த வளமான வெடியுப்பின் இயற்கை வளத்திற்குப் பெரிதும் கடன்பட்டிருந்தது. தேவனாம்பட்டினத்தின் உள்நாட்டுப் பகுதிகளில் உள்ள உள்ளூர் மக்களிடமிருந்து அதிக அளவு வெடியுப்புகள் கொள்முதல் செய்யப்பட்டு (போர்த்துக்கீசிய வரைபடத்திலும் திட்டத்திலும் உள்ள) வெடியுப்புக் கிடங்குகளில் சேமிக்கப்பட்டது." மதுரைத் திருமலை நாயக்கரின் (1627-1659) பேரரசில் தூத்துக்குடியில் குடியேறிய போர்த்துக்கீசியர்கள் வெடியுப்பு கிடைப்பதை அறிந்து அதை வாங்கத் தொடங்கினர்.இந்தியாவின் போர்த்துக்கீசியத் துணையரையர் கவுண்ட் டி லின்ஹரேஸ் அவர்களால் நியமிக்கப்பட்ட தூத்துக்குடியின் படைத் தளபதி பெட்ரோ சோரேஸ் டி பிரிட்டோ அவர்களுக்கு, முத்துக் குளிக்கும் கடற்கரை முழுவதற்கும் வெடியுப்பின் ஒப்பந்தக்காரர் 'ஓ கான்ட்ராடர் டி சாலிட்ரே யெம் டோடா டி பெஸ்காரியா') என்ற பட்டத்தை வழங்கினார். போர்த்துக்கீசிய ஆவணங்கள், பெரும்பாலும் மதுரைப் பகுதியிலிருந்து உள்ளூர் மக்களால் பிரித்தெடுக்கப்பட்ட வெடியுப்பு இந்தியாவின் மற்ற பகுதிகளை விடச் சிறந்தது என்று குறிப்பிடுகின்றன. ஏனெனில் இருமுறை மட்டும் கொதிக்க வைத்துத் தூய்மைப்படுத்த இதற்குத் தேவைப்பட்டது. போர்த்துக்கீசியச் சான்றுகளின்படி வெள்ளை வேடியுப்பு மற்றும் கருப்பு வெடியுப்பு எனப்படும் இரு வகையான வெடியுப்புகள் கிடைத்தன." கருப்பு வெடியுப்பு முதன்மையாக வேடிமருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது. வெடிமருந்து என்பது பொருட்களின் தளர்வான கலவையாகும் என்பது கவனிக்கத்தக்கது, அவை கந்தகம், கரி மற்றும் வெடியுப்பு ஆகியனவாகும். வெரு மருந்தை நுண்மணித் தூளாக அறிமுகப்படுத்துவதற்கு முன், வெடி மருந்தை ஆயத்தமாக எடுத்துச் செல்வது நல்லதல்ல. இதற்குப் பின்னால் உள்ள காரணம் போக்குவரத்தினால் இவை அசைவுறும் போது, கந்தகம் கீழேயும் கரி மேலேயும் வந்துவிடும். எனவே, இப்பொருட்களைத் தனித்தனியே எடுத்துச் செல்லும் நடைமுறை பின்பற்றப்பட்டு இப்புலத்தில் முறையாகக் கலக்கப்பட்டது. போர்த்துக்கீசிய ஆவணத்தில் மூன்று அகப்பைகள் தூளை எடுப்பதற்காக ஒரு வாசிப்பு முறை உள்ளது.இந்தக் காலகட்டத்தில் சந்தையில் வெடியுப்பின் விலை ஒரு மணங்கு அளவு, ஒன்றரை ரூபாய் முதல் ஆறு ரூபாய் வரை ஏற்ற இறக்கமாக இருந்தது. போர்த்துக்கீசிய வணிகர்கள் தூத்துக்குடியிலிருந்து கோவாவிற்கு வெடியுப்பை ஏற்றுமதி செய்ததோடு போர்ச்சுகலுக்கும் அனுப்பினர்." புதுச்சேரியின் வெடிமருந்துத் தொழிற்சாலைகளில் உயிரைப் பணயம் வைத்து, கரி, கந்தகம், வெடியுப்பு கலந்த அந்த 'கறுப்புத் தூளை' (Gunpowder) நம் முன்னோர்கள் தயாரித்த விதம், ஒரு ரசாயன வித்தை. ஒரு சிறு தீப்பொறி பட்டால் கூட ஒட்டுமொத்தமாக வெடித்துச் சிதறும் அபாயம்... அதையும் தாண்டி அவர்கள் உருவாக்கிய அந்த நெருப்பு இயந்திரங்களின் கதை சிலிர்ப்பூட்டக்கூடியது. பதிமூன்றாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் வடஇந்தியாவிற்கு, வெடிமருந்து தொழில்நுட்பம் சீனாவிலிருந்து அறிமுகமானது. வெடியுப்பு, கரி மற்றும் கந்தகம் போன்ற மூன்று பொருட்களை இணைத்து வெடி மருந்து தயாரிக்கப்பட்டது. 1671இன் ஓர் ஆவணத்தின்படி, களத்திலிருந்த படைத்தளபதிகள் தேனிரும்பு வெடிகுண்டுகளை மட்டுமே வலியுறுத்தத் தொடங்கினர். இது கல்பந்துகளைப் படிப்படியாக அப்புறப்படுத்தும் செயல்முறையை விரைவுபடுத்தியது. இதனால் போரில் வெடிமருந்துத் தொழில்நுட்பம் முதன்மை பெற்றது. தமிழ்நாட்டில் உள்ள கொல்லர்கள் மிகவும் திறமையானவர்கள் மற்றும் அவர்கள் பல்வேறு இடங்களில் வெடியுப்பை வெட்டி உற்பத்தி செய்தனர். வெடியுப்பு இயற்கையான செயல்முறையின் மூலம் சுண்ணாம்பு நிலத்தோடு தொடர்புகொண்ட அழுகும் வெடியப் பொருட்களிலிருந்து உருவானது. இந்த உப்பு மேலோடுகள் சுரங்கங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, பின்னர் நீரில் கலந்து நன்கு கிளறப்பட்டு, பின்னர் சில நாட்கள் இருக்க விடப்படுகிறது. பின்னர் கசடு அடைந்த வெடியுப்புப் படிவுகள் கீழே இறங்கி, நீர் ஆழமற்ற குழிகளில் வெளியேற்றப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டின் இறுதியிலும், பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பொதுவான இந்த முறை அய்ரோப்பியப் பயணிகளால் விளக்கப்பட்டது. * குழியில் இருந்து எடுக்கப்பட்ட கசடான வெடியுப்பை ஒரு தரம் குறைந்த வெடியுப்பைப் பெறக் கொதிக்க வைக்க வேண்டும். இரண்டாம் கொதிநிலை சிறந்த தரமான வெடியுப்பை உருவாக்கியது. மேலும், மூன்றாம் அல்லது நான்காம் கொதிநிலைக்குப் பிறகு மிகச் சிறந்த தரம் பெறப்பட்டது. இப்புத்தகத்தில் உள்ளது வெறும் போர்க்கருவிகளின் பட்டியல் அல்ல; பழம் நெடுங்கால தமிழகத்தின் அறிவியல் வரலாறு. நூல்: தமிழ்நாட்டின் வியப்பான தொழில்நுட்பமும் வேறுபட்ட உள்ளூர்க் கலைஞர்களும்: அய்ரோப்பியர்களின் பார்வையில் - எஸ்.ஜெயசீல ஸ்டீபன் தமிழில்: புதுவை சீனு. தமிழ்மணி
    0 Kommentare ·0 Geteilt ·1KB Ansichten ·0 Bewertungen
  • ஒரு விரக்தி அடைந்த கன்னிப் பெண் காவல் நிலையத்துக்குச் சென்று தன்னுடைய படுக்கை அறையில் கட்டிலின் கீழ் ஒரு ஆள் எப்பொழுதும் இருக்கிறார் என்று திரும்பத் திரும்பக் கூறி புகார் கொடுத்தாள்.

    கடைசியாக அவளை ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்கள் அங்கே உள்ள டாக்டரிடம் அப்படியே திரும்பத் திரும்பச் சொன்னாள்.

    அவளுக்கு புதிதாக கண்டுபிடித்த மருந்து ஒன்றை கொடுத்தார்.

    பிறகு அவள் தீடீர் என்று தான் குணமடைந்து விட்டதாக கூறினாள்.

    உண்மையாகவே சொல்கிறீர்களா? நீங்கள் அந்த ஆளை உங்களுடைய படுக்கையின் கீழே இப்பொழுது பார்க்கவில்லையா? என்று கேட்டார் டாக்டர்.

    இல்லை!
    ஆனால் இப்பொழுது இரண்டு ஆட்கள் தென்படுகிறார்கள் என்றாள்.

    அப்பொழுது ஒரு டாக்டர் மற்றவரிடம் இந்த வியாதிக்கு பெயர் விபரீதமான கன்னித்தன்மை ( மெலிக்நன்ட் வெர்ஜனிட்டி) என்று பெயர் இதற்கு ஒரே ஒரு ஊசி மருந்துதான் இருக்கிறது.

    ஏன் இவளையும் ஆஸ்பத்திரியில் உள்ள தச்சு வேலை செய்பவனையும் அவளுடைய தனியறையில் தனியாக விடக்கூடாது என்று கூடி பேசி தச்சு வேலை செய்பவனே அழைத்து வரச் செய்து அவனிடம் இந்த வியாதியை பற்றி விளக்கினார்கள்.

    அவளும் அவனும் அவளுடைய அறையில் ஒரு மணி நேரம் தனியாக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
    அதற்கு அவன் அது ஒன்றும் அவ்வளவு நீளமாகாது என்று சொல்லி ஒத்துக் கொண்டான்.

    அவர்கள் இருவரையும் அவளுடைய படுக்கையில் தள்ளி தாழ்ப்பாள் போட்டுவிட்டு என்ன நடக்கிறது என்று பார்க்க வெளியில் ஆவலாக கூடியிருந்தார்கள்.

    அப்பொழுது உள்ளே இருந்து இல்லை!

    முடியாது!

    நிறுத்து!

    என் தாயார் என்னை ஒருக்காலும் மன்னிக்க மாட்டாள்!
    என்று சத்தம் கேட்டது.

    கத்துவதை முதலில் நிறுத்து!

    இதை முன்பே செய்திருக்க வேண்டும்!

    இப்படி மூர்க்கத்தனமாக செய்வதா?

    நீ ஒரு காட்டுமிராண்டி!

    இதனை உனது கணவன் செய்ய வேண்டும்.
    அப்படி ஒருவன் இல்லையே!

    வெளியில் இருந்தவர்கள் தங்களுடைய ஆவலை அடக்க முடியாமல் கதவை தள்ளிக் கொண்டு உள்ளே சென்றார்கள்.

    அப்பொழுது அந்த தச்சு வேலைக்காரன் நான் அவளை குணப்படுத்திவிட்டேன் என்றான்.

    அவளும் ஆமாம் நான் இப்பொழுது குணமடைந்து விட்டேன் என்றாள்.

    அப்பொழுது அவன் அந்த கட்டில் கால்களை காட்டினான்.
    அதன் நான்கு கால்களும் அகற்றப்பட்டிருந்தன.

    சில சமயம் குணப்படுத்துதல் மிகவும் வலிதானது.
    நீங்கள் ஆயிரத்து ஒரு வழிமுறைகளை கையாளலாம்.
    ஆனால் அந்தத் தச்சு தொழிலாளி நல்ல வேலை செய்தான்.
    அந்த கட்டிலில் நான்கு கால்களை அகற்றிவிட்டான்.

    வேலை முடிந்து விட்டது இப்பொழுது கட்டில் அடியில் யார் படுத்துக் கொள்வார்கள்? மறைந்து கொள்வார்கள்?

    கிட்டத்தட்ட நம்முடைய பிரச்சினைகளும் இப்படிதான்.
    சகல பிரச்சனைகளுக்கும் அவ்வளவு சுலபமாக தீர்வு காண முடியாது. ஏனெனில் பல ஆயிரக்கணக்கான வருடங்களாக அதில் நஞ்சு கலக்கப்பட்டுள்ளது.
    நாம் ஆயிரம் வழிமுறைகளைக் கையாளலாம்.
    அதற்கு திறமையான நுட்பமான முறைகள் எப்போதும் அவசியமாகின்றன
    ஒரு விரக்தி அடைந்த கன்னிப் பெண் காவல் நிலையத்துக்குச் சென்று தன்னுடைய படுக்கை அறையில் கட்டிலின் கீழ் ஒரு ஆள் எப்பொழுதும் இருக்கிறார் என்று திரும்பத் திரும்பக் கூறி புகார் கொடுத்தாள். கடைசியாக அவளை ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்கள் அங்கே உள்ள டாக்டரிடம் அப்படியே திரும்பத் திரும்பச் சொன்னாள். அவளுக்கு புதிதாக கண்டுபிடித்த மருந்து ஒன்றை கொடுத்தார். பிறகு அவள் தீடீர் என்று தான் குணமடைந்து விட்டதாக கூறினாள். உண்மையாகவே சொல்கிறீர்களா? நீங்கள் அந்த ஆளை உங்களுடைய படுக்கையின் கீழே இப்பொழுது பார்க்கவில்லையா? என்று கேட்டார் டாக்டர். இல்லை! ஆனால் இப்பொழுது இரண்டு ஆட்கள் தென்படுகிறார்கள் என்றாள். அப்பொழுது ஒரு டாக்டர் மற்றவரிடம் இந்த வியாதிக்கு பெயர் விபரீதமான கன்னித்தன்மை ( மெலிக்நன்ட் வெர்ஜனிட்டி) என்று பெயர் இதற்கு ஒரே ஒரு ஊசி மருந்துதான் இருக்கிறது. ஏன் இவளையும் ஆஸ்பத்திரியில் உள்ள தச்சு வேலை செய்பவனையும் அவளுடைய தனியறையில் தனியாக விடக்கூடாது என்று கூடி பேசி தச்சு வேலை செய்பவனே அழைத்து வரச் செய்து அவனிடம் இந்த வியாதியை பற்றி விளக்கினார்கள். அவளும் அவனும் அவளுடைய அறையில் ஒரு மணி நேரம் தனியாக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதற்கு அவன் அது ஒன்றும் அவ்வளவு நீளமாகாது என்று சொல்லி ஒத்துக் கொண்டான். அவர்கள் இருவரையும் அவளுடைய படுக்கையில் தள்ளி தாழ்ப்பாள் போட்டுவிட்டு என்ன நடக்கிறது என்று பார்க்க வெளியில் ஆவலாக கூடியிருந்தார்கள். அப்பொழுது உள்ளே இருந்து இல்லை! முடியாது! நிறுத்து! என் தாயார் என்னை ஒருக்காலும் மன்னிக்க மாட்டாள்! என்று சத்தம் கேட்டது. கத்துவதை முதலில் நிறுத்து! இதை முன்பே செய்திருக்க வேண்டும்! இப்படி மூர்க்கத்தனமாக செய்வதா? நீ ஒரு காட்டுமிராண்டி! இதனை உனது கணவன் செய்ய வேண்டும். அப்படி ஒருவன் இல்லையே! வெளியில் இருந்தவர்கள் தங்களுடைய ஆவலை அடக்க முடியாமல் கதவை தள்ளிக் கொண்டு உள்ளே சென்றார்கள். அப்பொழுது அந்த தச்சு வேலைக்காரன் நான் அவளை குணப்படுத்திவிட்டேன் என்றான். அவளும் ஆமாம் நான் இப்பொழுது குணமடைந்து விட்டேன் என்றாள். அப்பொழுது அவன் அந்த கட்டில் கால்களை காட்டினான். அதன் நான்கு கால்களும் அகற்றப்பட்டிருந்தன. சில சமயம் குணப்படுத்துதல் மிகவும் வலிதானது. நீங்கள் ஆயிரத்து ஒரு வழிமுறைகளை கையாளலாம். ஆனால் அந்தத் தச்சு தொழிலாளி நல்ல வேலை செய்தான். அந்த கட்டிலில் நான்கு கால்களை அகற்றிவிட்டான். வேலை முடிந்து விட்டது இப்பொழுது கட்டில் அடியில் யார் படுத்துக் கொள்வார்கள்? மறைந்து கொள்வார்கள்? கிட்டத்தட்ட நம்முடைய பிரச்சினைகளும் இப்படிதான். சகல பிரச்சனைகளுக்கும் அவ்வளவு சுலபமாக தீர்வு காண முடியாது. ஏனெனில் பல ஆயிரக்கணக்கான வருடங்களாக அதில் நஞ்சு கலக்கப்பட்டுள்ளது. நாம் ஆயிரம் வழிமுறைகளைக் கையாளலாம். அதற்கு திறமையான நுட்பமான முறைகள் எப்போதும் அவசியமாகின்றன
    0 Kommentare ·0 Geteilt ·474 Ansichten ·0 Bewertungen
  • 😴💥 “உங்கள் Diet சரியா இருந்தாலும்… தூக்க நேரம் குறைந்தால் உங்க உடலை முழுக்க மாற்றிடும்!”

    (இந்த தகவலை குறைச்சாவது ஒரு நண்பருடன் ஷேர் பண்ணுங்க – அவருக்கு இது தெரியாம இருக்கும்!)

    ---

    நம்மில் எல்லாருக்கும் ஒரு common thought என்னன்னா…
    👉 “எடை குறையணும்னா சாப்பாடு தான் முக்கியம்!”

    ஆனா உண்மை என்னன்னு தெரிந்தா அதிர்ச்சி அடிவீங்க…
    உங்க உடலே Diet-க்கு support குடுக்கணும்னா முதல்ல நல்ல தூக்கத்தான் வேண்டியது! 😴🔥

    📌 Sleep = Rest அல்ல; அது உங்க Metabolism-ஐ balance பண்ணும் master switch.

    ---

    🧪 புதிய ஆய்வு என்ன சொல்றது?

    Annals of Internal Medicine வெளியிட்ட study-ல, ஒரே மாதிரி Diet சாப்பிட்ட இரண்டு குழுக்களை ஆய்வு பண்ணாங்க:

    🔻 தினமும் 5.5 மணி நேரம் மட்டும் தூங்கியவர்கள்:

    ❌ 55% குறைவான Fat தான் எரிச்சது

    ❌ 60% Muscle loss அதிகம்

    ❌ Energy குறைவு, பசி அதிகம்

    🔺 8.5 மணி நேரம் தூங்கியவர்கள்:

    ✅ உடம்பு அதிகமாக Fat burn பண்ணுது

    ✅ Muscle loss பலமடங்கு குறைவு

    ✅ Metabolism super active

    🤯 அதே சாப்பாடு… அதே quantity…
    Difference-ஆனா என்ன? –தூக்கம்!

    ---

    ⚠️ தூக்கம் குறைந்தால் உடலுக்குள் என்ன கலக்கம் நடக்குது?

    உங்க hormones எல்லாம் balance-ல இருந்து வெளியேறிடும்:

    🔺 Ghrelin அதிகரிக்கும்

    ➡ பசி அதிகம் → அதிகமாக சாப்பிடுவீங்க

    🔻 Leptin குறையும்

    ➡ நிறைவு உணரவே மாட்டீங்க → மீண்டும் சாப்பிடுவீங்க

    🔺 Cortisol உயரும்

    ➡ உடல் “Stress mode”-க்கு போகும் → Fat-ஐ storage-ஆகப் பிடித்துக் கொண்டு விடும்

    🔺 Insulin resistance அதிகரிக்கும்

    ➡ உடல், உங்க சாப்பாட்டை Energy-ஆக use பண்ணாம நேரே Fat-ஆக சேமிச்சு விடும்

    ---

    💣 அதன் முடிவு என்ன?

    👉 நீங்க சாப்பிடும் SAME FOOD கூட
    உடல் அதை FAT-ஆக சேமிச்சு விடும் 😱

    👉 உடம்பு Muscle repair பண்ண மாட்டேங்குது
    👉 Weight loss slow ஆகிடும்
    👉 Diet follow பண்ணியும் எடை குறையாத நிலை வருது

    இதனால தான் பலர் “Diet follow பண்ணுறேன்… ஆனா result வரலியே!” என்று மனசு உடைஞ்சு போறாங்க.

    ---

    💡 முடிவு (எல்லாத்துக்கும் காரணம்):

    “Sleep is your natural fat-burning machine!” 🔥

    நீங்கள் நல்லா தூங்கினால் Diet சும்மா rocket வேகத்தில் வேலை செய்யும் 🚀

    நீங்கள் தூக்கம் குறைச்சா Diet-யே உங்களுக்கு எதிராக வேலை செய்யும் 💔

    ---

    📣 நிஜமாகவே இது தெரியாத நிறைய பேர் இருக்காங்க…
    இந்த post-ஐ Share பண்ணுங்க — ஒருவருக்கு உதவி செய்யலாம்! 🙌💚

    ---

    😴💥 “Even if your diet is perfect… Lack of sleep can completely change your body!”
    (Share this with at least ONE friend — they might not know this!)

    ---

    Most of us believe one common thing:
    👉 “If you want to lose weight, diet is everything!”

    But the shocking truth is…
    Your body can only SUPPORT your diet if you first give it GOOD SLEEP! 😴🔥

    📌 Sleep is NOT just rest; it is the master switch that controls your metabolism.

    ---

    🧪 What does the new study say?

    A study published in the Annals of Internal Medicine observed two groups who ate the exact same diet:

    🔻 People who slept only 5.5 hours:

    ❌ Burned 55% less fat

    ❌ Lost 60% more muscle

    ❌ Felt low energy and more hunger

    🔺 People who slept 8.5 hours:

    ✅ Burned much more fat

    ✅ Lost very little muscle

    ✅ Had more active metabolism

    🤯 Same food… same quantity…
    The ONLY difference? – S̲L̲E̲E̲P̲!

    ---

    ⚠️ What happens inside your body when sleep is low?

    Your hormones go completely out of balance:

    🔺 Ghrelin increases

    ➡ More hunger → you eat more

    🔻 Leptin decreases

    ➡ You don’t feel full → you keep eating

    🔺 Cortisol rises

    ➡ Body goes into “stress mode” → stores more fat

    🔺 Insulin resistance increases

    ➡ Body stores your food as fat instead of using it as energy

    ---

    💣 The result?

    👉 Even the SAME FOOD you eat
    Your body will store it as FAT 😱

    👉 Muscle repair stops
    👉 Weight loss becomes slow
    👉 You feel like “I’m dieting… but nothing is working!”

    That’s why many people lose motivation even though they are doing everything right.

    ---

    💡 Final takeaway:

    “Sleep is your natural fat-burning machine!” 🔥

    When you sleep well, your diet works like a rocket 🚀

    When you sleep less, your diet starts working against you 💔

    ---

    📣 Many people don’t know this…
    Share this post — you might help someone! 🙌💚

    ---

    1️⃣ #TamilHealthFacts
    2️⃣ #WeightLossTamil
    3️⃣ #SleepForFatLoss
    4️⃣ #HealthyLifestyleTamil
    😴💥 “உங்கள் Diet சரியா இருந்தாலும்… தூக்க நேரம் குறைந்தால் உங்க உடலை முழுக்க மாற்றிடும்!” (இந்த தகவலை குறைச்சாவது ஒரு நண்பருடன் ஷேர் பண்ணுங்க – அவருக்கு இது தெரியாம இருக்கும்!) --- நம்மில் எல்லாருக்கும் ஒரு common thought என்னன்னா… 👉 “எடை குறையணும்னா சாப்பாடு தான் முக்கியம்!” ஆனா உண்மை என்னன்னு தெரிந்தா அதிர்ச்சி அடிவீங்க… உங்க உடலே Diet-க்கு support குடுக்கணும்னா முதல்ல நல்ல தூக்கத்தான் வேண்டியது! 😴🔥 📌 Sleep = Rest அல்ல; அது உங்க Metabolism-ஐ balance பண்ணும் master switch. --- 🧪 புதிய ஆய்வு என்ன சொல்றது? Annals of Internal Medicine வெளியிட்ட study-ல, ஒரே மாதிரி Diet சாப்பிட்ட இரண்டு குழுக்களை ஆய்வு பண்ணாங்க: 🔻 தினமும் 5.5 மணி நேரம் மட்டும் தூங்கியவர்கள்: ❌ 55% குறைவான Fat தான் எரிச்சது ❌ 60% Muscle loss அதிகம் ❌ Energy குறைவு, பசி அதிகம் 🔺 8.5 மணி நேரம் தூங்கியவர்கள்: ✅ உடம்பு அதிகமாக Fat burn பண்ணுது ✅ Muscle loss பலமடங்கு குறைவு ✅ Metabolism super active 🤯 அதே சாப்பாடு… அதே quantity… Difference-ஆனா என்ன? –தூக்கம்! --- ⚠️ தூக்கம் குறைந்தால் உடலுக்குள் என்ன கலக்கம் நடக்குது? உங்க hormones எல்லாம் balance-ல இருந்து வெளியேறிடும்: 🔺 Ghrelin அதிகரிக்கும் ➡ பசி அதிகம் → அதிகமாக சாப்பிடுவீங்க 🔻 Leptin குறையும் ➡ நிறைவு உணரவே மாட்டீங்க → மீண்டும் சாப்பிடுவீங்க 🔺 Cortisol உயரும் ➡ உடல் “Stress mode”-க்கு போகும் → Fat-ஐ storage-ஆகப் பிடித்துக் கொண்டு விடும் 🔺 Insulin resistance அதிகரிக்கும் ➡ உடல், உங்க சாப்பாட்டை Energy-ஆக use பண்ணாம நேரே Fat-ஆக சேமிச்சு விடும் --- 💣 அதன் முடிவு என்ன? 👉 நீங்க சாப்பிடும் SAME FOOD கூட உடல் அதை FAT-ஆக சேமிச்சு விடும் 😱 👉 உடம்பு Muscle repair பண்ண மாட்டேங்குது 👉 Weight loss slow ஆகிடும் 👉 Diet follow பண்ணியும் எடை குறையாத நிலை வருது இதனால தான் பலர் “Diet follow பண்ணுறேன்… ஆனா result வரலியே!” என்று மனசு உடைஞ்சு போறாங்க. --- 💡 முடிவு (எல்லாத்துக்கும் காரணம்): “Sleep is your natural fat-burning machine!” 🔥 நீங்கள் நல்லா தூங்கினால் Diet சும்மா rocket வேகத்தில் வேலை செய்யும் 🚀 நீங்கள் தூக்கம் குறைச்சா Diet-யே உங்களுக்கு எதிராக வேலை செய்யும் 💔 --- 📣 நிஜமாகவே இது தெரியாத நிறைய பேர் இருக்காங்க… இந்த post-ஐ Share பண்ணுங்க — ஒருவருக்கு உதவி செய்யலாம்! 🙌💚 --- 😴💥 “Even if your diet is perfect… Lack of sleep can completely change your body!” (Share this with at least ONE friend — they might not know this!) --- Most of us believe one common thing: 👉 “If you want to lose weight, diet is everything!” But the shocking truth is… Your body can only SUPPORT your diet if you first give it GOOD SLEEP! 😴🔥 📌 Sleep is NOT just rest; it is the master switch that controls your metabolism. --- 🧪 What does the new study say? A study published in the Annals of Internal Medicine observed two groups who ate the exact same diet: 🔻 People who slept only 5.5 hours: ❌ Burned 55% less fat ❌ Lost 60% more muscle ❌ Felt low energy and more hunger 🔺 People who slept 8.5 hours: ✅ Burned much more fat ✅ Lost very little muscle ✅ Had more active metabolism 🤯 Same food… same quantity… The ONLY difference? – S̲L̲E̲E̲P̲! --- ⚠️ What happens inside your body when sleep is low? Your hormones go completely out of balance: 🔺 Ghrelin increases ➡ More hunger → you eat more 🔻 Leptin decreases ➡ You don’t feel full → you keep eating 🔺 Cortisol rises ➡ Body goes into “stress mode” → stores more fat 🔺 Insulin resistance increases ➡ Body stores your food as fat instead of using it as energy --- 💣 The result? 👉 Even the SAME FOOD you eat Your body will store it as FAT 😱 👉 Muscle repair stops 👉 Weight loss becomes slow 👉 You feel like “I’m dieting… but nothing is working!” That’s why many people lose motivation even though they are doing everything right. --- 💡 Final takeaway: “Sleep is your natural fat-burning machine!” 🔥 When you sleep well, your diet works like a rocket 🚀 When you sleep less, your diet starts working against you 💔 --- 📣 Many people don’t know this… Share this post — you might help someone! 🙌💚 --- 1️⃣ #TamilHealthFacts 2️⃣ #WeightLossTamil 3️⃣ #SleepForFatLoss 4️⃣ #HealthyLifestyleTamil
    0 Kommentare ·0 Geteilt ·2KB Ansichten ·0 Bewertungen
  • போட்டி
    இப்போ என்ன பண்றது? அந்த பிஸ்கட் கம்பனியோட தலைவர் யோசித்தார்.
    கடைகளில் இதுவரைக்கும் அவரோட பிஸ்கட் நல்லா விற்றிருந்தது. இப்போ விற்பனை ரொம்ப ரொம்ப குறைவாகி கொண்டே வருகிறது. காரணம் புதுசா ஒரு பிஸ்கட் வந்திருக்கு. அதுவும் வட்ட வடிவமா, அதில் ஒரு முந்திரிப்பருப்பு வைத்த டிசைன் எல்லாம் போட்டு அழகாக இருக்கு.
    நம்ம கம்பனி முதலாளியும் அந்த கம்பனி பிஸ்கட்டை வாங்கினார். எப்படி இருக்குண்ணு தெரிஞ்சுக்கத்தான் அதை வாங்கினார். விளையும் கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது.
    பிஸ்கட்டு பொட்டலத்தைப் பிரிச்சார். நல்ல மணம் மூக்கில் ஏறியது. சாப்பிட்டுப் பாத்தார். நல்லாத்தான் இருந்தது. நாம் புதுசா எதாவது செய்யாமலிருந்தா கம்பனியை இழுத்து மூடிட வேண்டியதுதான். அவருக்கு ஒரே கவலையாப்போனது.
    அடுத்த நாள் அவர் தன்னோட கம்பனியில் பிஸ்கட் தயார் செய்பவரை எல்லாம் கூப்பிட்டார்.
    "இங்க பாருங்க, நம்ம பிஸ்கட்டோட விற்பனை ரொம்ப குறைவாகிவிட்டது. நம்ம எதாவது செய்யணும். புதிய சுவையில், புதிய பிஸ்கட் தயரிக்கனும். ஒரு வாரத்திற்குள்ள எனக்கு புதிய சுவையில் புதிய வடிவத்தில் பிஸ்கட் உண்டாக்கித் தரணும். இல்லேண்ணா உங்களோட சேர்ந்து நானும் வீட்டிலில் போய் சும்மா இருக்க வேண்டியதுதான்.'' என்றார்.
    வேலைக்காரங்களும் "கண்டிப்பா முயற்சி செய்கிறோம்'' என்றார்கள். புதிய பிஸ்கட்டுகளை செய்வதைப் பற்றி யோசிச்சாங்க. ஒரு வாரம் ஓடி விட்டது. கம்பனி முதலாளி ரொம்ம எதிர்பார்ப்போட கம்பனிக்கு வந்தார்.
    வேலைக்காரங்க நாலைந்து புதிய பிஸ்கட்டுகளை கொண்டு வந்து கொடுத்தாங்க. ஆனா முதலாளிக்கு அந்தப் பிஸ்கட்களை பார்க்கவே பிடிக்க வில்லை. நிறம் மங்கலா இருந்தது.
    வடிவமும் சரியா அமைய வில்லை. அப்புறம் பிஸ்கட்டத் திண்ணு பார்த்தார். புதிய சுவையாக அவருக்குத் தோன்ற வில்லை. அவர் ரொம்ப எதிர்பார்த்து வந்தார் ஆனா ஏமார்ந்து விட்டார்.
    இனி என்ன செய்யலாம் என்று தீவிரமா யோசித்தார். பிஸ்கட் தயார் செய்பவர்களுக்கு திறமை இருக்கு. ஆனா அதை நல்லா பயன்படுத்தத் தெரிய வில்லை.
    நாலைந்து நாட்களாக யோசித்தார். இருக்கிறவங்களை மாற்றி வேறு புது ஆட்களை வைத்தால் எப்படியிருக்கும் என்று யோசித்தார். புது ஆட்கள் எப்படி இருப்பார்கள் என்று தெரியாது.
    அவரகளை முழு நம்பவும் முடியாது. கடைசியில் அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக இருக்கும் என்று நினைத்து அந்த யோசனையை கைவிட்டார்.
    அப்புறம் நாலைந்து நாட்களாக யோசித்தார். பிஸ்கட்டு தயார் செய்பவர் உள்ளே ஒரு போட்டி வைத்தால் எப்படி இருக்கும். யாரு நல்லசுவையாக சூப்பரா பிஸ்கட் தயார் செய்கிறார்களோ அவங்களுக்கு இரண்டு லட்சம் ரூபா பரிசு கொடுக்கலாம்.
    என்று நினைத்தார்.
    அடுத்த நாள் அதை பிஸ்கட் தயார் செய்பவர்களிடம் சொல்லவும் செய்தார்.
    அங்கிருந்து தான் பிரச்சனையே ஆரம்பமானது. அதுவரைக்கும் எல்லாரும் புது பிஸ்கட் உண்டாக்கிற முறையை, அவங்க நினைகிரதை அடுத்தவங்ககிட்ட சொல்லி ஆலோசனை கேட்டுச் செய்தாங்க. அதனால் பிஸ்கட் நல்லாயில்லேண்ணா எல்லோருக்கும் தானே பொறுப்பு. என்று நினைத்து கொண்டு அதிக அக்கறையெடுக்காமல் இருந்தாங்க.
    போட்டி வந்தபோது வேறு பிரச்சனை வந்தது. ரொம்ப தீவிரமா யோசிச்சாங்க. ஆனா ஒருத்தர் யோசிக்கிற திட்டத்தை அடுத்தவங்க கிட்ட சொல்லாமல் மறைத்தாங்க. மட்டுமல்ல, மத்தவங்க ஜெயிக்கக் கூடாது. பரிசு எனக்கே கிடைக்கணும் என்கிற மாதிரியான கெட்ட எண்ணங்களும் தோன்றியது.
    அந்தக் கம்பனியில் ரமேஷ்ங்கிறவர் எல்லாருக்கும் புடிக்கும். உண்மையில் அவர் தான் தலைமைச் சமையல்காரர் மாதிரி. ஒவ்வொரு முறையும் மாவு கலக்கிறது, சக்கரை போட்டது, மணத்துக்கான கலவையைக்கலந்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்கிறவரர் அவரர் தான். அதனால் இந்தப் பரிசுத்தொகை அவருக்குக் தான் கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கும் என்று எல்லாரும் நினைத்தாங்க.
    இருந்தாலும் ஒவ்வொருத்தரும் அவங்களுக்கு தெரிந்த மாதிரி பிஸ்கட் உண்டாக்கி போட்டியில் கலந்துக்கலாம் என்று முடிவு செய்தாங்க. ஆனா சந்திர மூர்த்தி மட்டும் அந்தத்தொகை தனக்கே கிடைக்கனும் என்று நினைத்தார். அதுக்கு என்ன பண்ணலாம் என்று யோசித்தார். மனசில் ஒரு திட்டம் உதித்தது. அந்தத் திட்டப்படி எல்லாம் நடக்கிறதாகவும் இரண்டு லட்சம் ரூபாத் தனக்குக் கிடைக்கிறதாகவும் நினைத்து மகிழ்ச்சி அடைந்தார்.
    அவர் பிஸ்கட் உண்டாக்கிற நாள்ளில் ரமேஷுக்குப் பக்கத்து மேசையைத் தேர்ந்தெடுத்தார் .ரமேஷ் எந்தளவுக்கு மாவு எடுக்கிறார் , என்னென்ன பொருளையெல்லாம் மாவில் கலக்கிறார், என்று பார்த்து விட்டு அதே மாதிரி அவரும் செய்தார். ரமேஷ் அதைக்கவனிக்கவே இல்லை. இப்படிக் கலக்கியதை ஒரு நாள் முழுக்க அப்படியே வைக்கணும் அப்போத்தான் மாவில் எல்லாம் நல்லா பிடிக்கும். அதனால் கலக்கின மாவை அப்படியே வச்சிட்டு எல்லாரும் வேற வேற வேலைகளப் பார்க்கப்போயிட்டாங்க. அந்த நேரம் பார்த்து சுந்தர மூர்த்தி ஒரு கை உப்பை அள்ளி ரமேஷ் கலக்கி வைத்த மாவில் யாருக்கும் தெரியாமல் தூவிட்டு ஒன்றும் தெரியாத மாதிரி வேலை செய்துகொண்டிருந்தார்.
    அடுத்த நாள் அவர்கள் கலக்கி வைத்த மாவில் பிஸ்கட் பண்ணினாங்க. கம்பனி முதலாளி வந்தார். பிஸ்கட்ட சாப்பிட்டுப் பாத்தார். ரமேஷோட பிஸ்கட்டைச் சாப்பிட்டாரு. "ஆகா... அருமையாக இருக்கு. இதுவரைக்கும் யாரும் இப்படியொரு பிஸ்கட்டை உண்டாக்கவே இல்லை. இனிப்புக்கு இனிப்பு, உப்புக்கு உப்பு. பாதிக்குப் பாதி. "ரமேஷ் உங்களுக்குத்தான் அந்த இரண்டு லச்சம். மட்டுமல்ல அடுத்த மாசத்திலிருந்து சம்பளமும் கூட்டித்தர்றேன்'' என்றார்.
    சுந்தர மூர்த்திக்கு அப்படியே உடைந்து போய் உக்காந்திட்டார். அவரும் ஒரு பிஸ்கட் எடுத்துச் சாப்பிட்டுப் பாத்தார். அட ஆமா நல்லாத்தான் இருக்கு. ஒரு பிடி உப்பைப் போட்டாலும் போட்டேன். என்னோட மாவிலயே போட்டிருக்கலாம்.
    ரமேஷ்க்குக் கிடைக்கக் கூடாதுண்ணு நினைத்து போட்டேன். ஆனா பரிசும் கிடைத்தது, அதிக சம்பளமும் கிடைக்குது.
    தன்னோட தலையில் தானே மண்ணை வாரி போட்டது மாதிரியாகிவிட்டதே என்று நினைத்தார் சுந்தரமூர்த்தி.
    போட்டி இப்போ என்ன பண்றது? அந்த பிஸ்கட் கம்பனியோட தலைவர் யோசித்தார். கடைகளில் இதுவரைக்கும் அவரோட பிஸ்கட் நல்லா விற்றிருந்தது. இப்போ விற்பனை ரொம்ப ரொம்ப குறைவாகி கொண்டே வருகிறது. காரணம் புதுசா ஒரு பிஸ்கட் வந்திருக்கு. அதுவும் வட்ட வடிவமா, அதில் ஒரு முந்திரிப்பருப்பு வைத்த டிசைன் எல்லாம் போட்டு அழகாக இருக்கு. நம்ம கம்பனி முதலாளியும் அந்த கம்பனி பிஸ்கட்டை வாங்கினார். எப்படி இருக்குண்ணு தெரிஞ்சுக்கத்தான் அதை வாங்கினார். விளையும் கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது. பிஸ்கட்டு பொட்டலத்தைப் பிரிச்சார். நல்ல மணம் மூக்கில் ஏறியது. சாப்பிட்டுப் பாத்தார். நல்லாத்தான் இருந்தது. நாம் புதுசா எதாவது செய்யாமலிருந்தா கம்பனியை இழுத்து மூடிட வேண்டியதுதான். அவருக்கு ஒரே கவலையாப்போனது. அடுத்த நாள் அவர் தன்னோட கம்பனியில் பிஸ்கட் தயார் செய்பவரை எல்லாம் கூப்பிட்டார். "இங்க பாருங்க, நம்ம பிஸ்கட்டோட விற்பனை ரொம்ப குறைவாகிவிட்டது. நம்ம எதாவது செய்யணும். புதிய சுவையில், புதிய பிஸ்கட் தயரிக்கனும். ஒரு வாரத்திற்குள்ள எனக்கு புதிய சுவையில் புதிய வடிவத்தில் பிஸ்கட் உண்டாக்கித் தரணும். இல்லேண்ணா உங்களோட சேர்ந்து நானும் வீட்டிலில் போய் சும்மா இருக்க வேண்டியதுதான்.'' என்றார். வேலைக்காரங்களும் "கண்டிப்பா முயற்சி செய்கிறோம்'' என்றார்கள். புதிய பிஸ்கட்டுகளை செய்வதைப் பற்றி யோசிச்சாங்க. ஒரு வாரம் ஓடி விட்டது. கம்பனி முதலாளி ரொம்ம எதிர்பார்ப்போட கம்பனிக்கு வந்தார். வேலைக்காரங்க நாலைந்து புதிய பிஸ்கட்டுகளை கொண்டு வந்து கொடுத்தாங்க. ஆனா முதலாளிக்கு அந்தப் பிஸ்கட்களை பார்க்கவே பிடிக்க வில்லை. நிறம் மங்கலா இருந்தது. வடிவமும் சரியா அமைய வில்லை. அப்புறம் பிஸ்கட்டத் திண்ணு பார்த்தார். புதிய சுவையாக அவருக்குத் தோன்ற வில்லை. அவர் ரொம்ப எதிர்பார்த்து வந்தார் ஆனா ஏமார்ந்து விட்டார். இனி என்ன செய்யலாம் என்று தீவிரமா யோசித்தார். பிஸ்கட் தயார் செய்பவர்களுக்கு திறமை இருக்கு. ஆனா அதை நல்லா பயன்படுத்தத் தெரிய வில்லை. நாலைந்து நாட்களாக யோசித்தார். இருக்கிறவங்களை மாற்றி வேறு புது ஆட்களை வைத்தால் எப்படியிருக்கும் என்று யோசித்தார். புது ஆட்கள் எப்படி இருப்பார்கள் என்று தெரியாது. அவரகளை முழு நம்பவும் முடியாது. கடைசியில் அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக இருக்கும் என்று நினைத்து அந்த யோசனையை கைவிட்டார். அப்புறம் நாலைந்து நாட்களாக யோசித்தார். பிஸ்கட்டு தயார் செய்பவர் உள்ளே ஒரு போட்டி வைத்தால் எப்படி இருக்கும். யாரு நல்லசுவையாக சூப்பரா பிஸ்கட் தயார் செய்கிறார்களோ அவங்களுக்கு இரண்டு லட்சம் ரூபா பரிசு கொடுக்கலாம். என்று நினைத்தார். அடுத்த நாள் அதை பிஸ்கட் தயார் செய்பவர்களிடம் சொல்லவும் செய்தார். அங்கிருந்து தான் பிரச்சனையே ஆரம்பமானது. அதுவரைக்கும் எல்லாரும் புது பிஸ்கட் உண்டாக்கிற முறையை, அவங்க நினைகிரதை அடுத்தவங்ககிட்ட சொல்லி ஆலோசனை கேட்டுச் செய்தாங்க. அதனால் பிஸ்கட் நல்லாயில்லேண்ணா எல்லோருக்கும் தானே பொறுப்பு. என்று நினைத்து கொண்டு அதிக அக்கறையெடுக்காமல் இருந்தாங்க. போட்டி வந்தபோது வேறு பிரச்சனை வந்தது. ரொம்ப தீவிரமா யோசிச்சாங்க. ஆனா ஒருத்தர் யோசிக்கிற திட்டத்தை அடுத்தவங்க கிட்ட சொல்லாமல் மறைத்தாங்க. மட்டுமல்ல, மத்தவங்க ஜெயிக்கக் கூடாது. பரிசு எனக்கே கிடைக்கணும் என்கிற மாதிரியான கெட்ட எண்ணங்களும் தோன்றியது. அந்தக் கம்பனியில் ரமேஷ்ங்கிறவர் எல்லாருக்கும் புடிக்கும். உண்மையில் அவர் தான் தலைமைச் சமையல்காரர் மாதிரி. ஒவ்வொரு முறையும் மாவு கலக்கிறது, சக்கரை போட்டது, மணத்துக்கான கலவையைக்கலந்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்கிறவரர் அவரர் தான். அதனால் இந்தப் பரிசுத்தொகை அவருக்குக் தான் கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கும் என்று எல்லாரும் நினைத்தாங்க. இருந்தாலும் ஒவ்வொருத்தரும் அவங்களுக்கு தெரிந்த மாதிரி பிஸ்கட் உண்டாக்கி போட்டியில் கலந்துக்கலாம் என்று முடிவு செய்தாங்க. ஆனா சந்திர மூர்த்தி மட்டும் அந்தத்தொகை தனக்கே கிடைக்கனும் என்று நினைத்தார். அதுக்கு என்ன பண்ணலாம் என்று யோசித்தார். மனசில் ஒரு திட்டம் உதித்தது. அந்தத் திட்டப்படி எல்லாம் நடக்கிறதாகவும் இரண்டு லட்சம் ரூபாத் தனக்குக் கிடைக்கிறதாகவும் நினைத்து மகிழ்ச்சி அடைந்தார். அவர் பிஸ்கட் உண்டாக்கிற நாள்ளில் ரமேஷுக்குப் பக்கத்து மேசையைத் தேர்ந்தெடுத்தார் .ரமேஷ் எந்தளவுக்கு மாவு எடுக்கிறார் , என்னென்ன பொருளையெல்லாம் மாவில் கலக்கிறார், என்று பார்த்து விட்டு அதே மாதிரி அவரும் செய்தார். ரமேஷ் அதைக்கவனிக்கவே இல்லை. இப்படிக் கலக்கியதை ஒரு நாள் முழுக்க அப்படியே வைக்கணும் அப்போத்தான் மாவில் எல்லாம் நல்லா பிடிக்கும். அதனால் கலக்கின மாவை அப்படியே வச்சிட்டு எல்லாரும் வேற வேற வேலைகளப் பார்க்கப்போயிட்டாங்க. அந்த நேரம் பார்த்து சுந்தர மூர்த்தி ஒரு கை உப்பை அள்ளி ரமேஷ் கலக்கி வைத்த மாவில் யாருக்கும் தெரியாமல் தூவிட்டு ஒன்றும் தெரியாத மாதிரி வேலை செய்துகொண்டிருந்தார். அடுத்த நாள் அவர்கள் கலக்கி வைத்த மாவில் பிஸ்கட் பண்ணினாங்க. கம்பனி முதலாளி வந்தார். பிஸ்கட்ட சாப்பிட்டுப் பாத்தார். ரமேஷோட பிஸ்கட்டைச் சாப்பிட்டாரு. "ஆகா... அருமையாக இருக்கு. இதுவரைக்கும் யாரும் இப்படியொரு பிஸ்கட்டை உண்டாக்கவே இல்லை. இனிப்புக்கு இனிப்பு, உப்புக்கு உப்பு. பாதிக்குப் பாதி. "ரமேஷ் உங்களுக்குத்தான் அந்த இரண்டு லச்சம். மட்டுமல்ல அடுத்த மாசத்திலிருந்து சம்பளமும் கூட்டித்தர்றேன்'' என்றார். சுந்தர மூர்த்திக்கு அப்படியே உடைந்து போய் உக்காந்திட்டார். அவரும் ஒரு பிஸ்கட் எடுத்துச் சாப்பிட்டுப் பாத்தார். அட ஆமா நல்லாத்தான் இருக்கு. ஒரு பிடி உப்பைப் போட்டாலும் போட்டேன். என்னோட மாவிலயே போட்டிருக்கலாம். ரமேஷ்க்குக் கிடைக்கக் கூடாதுண்ணு நினைத்து போட்டேன். ஆனா பரிசும் கிடைத்தது, அதிக சம்பளமும் கிடைக்குது. தன்னோட தலையில் தானே மண்ணை வாரி போட்டது மாதிரியாகிவிட்டதே என்று நினைத்தார் சுந்தரமூர்த்தி.
    0 Kommentare ·0 Geteilt ·841 Ansichten ·0 Bewertungen
Weitere Ergebnisse
Idaivelai.com https://idaivelai.com