நான் காபி தயாரித்துக் கொண்டிருந்தேன். திடீரென என் மனைவி அந்தப் பக்கமாக வந்தாள். வந்தவள் ஒரு பார்வை பார்த்து விட்டு, ஒரு விஷயம் சொன்னாள்:
'ஏன் நீங்கள் சர்க்கரை போட முன்னர் காபித் தூளை போட்டீர்கள்?

சொல்லி விட்டு, அவள் தன் பாட்டில் சென்றுவிட்டாள்.

நான் ஒரு பெரிய தவறு செய்துவிட்டதாக உணர்ந்தேன். நான் வழக்கம் போல, எந்த ஒன்றையும் பல கோணத்தில் ஆராய்வேன்.

தண்ணீரில் காபியை முதலில் கலந்தால் பின்னர் சர்க்கரை போட்டால், சர்க்கரை
கரையும் திறன் இழந்துவிடுமோ! 🤔🤔

அல்லது சர்க்கரைக்குப் பிறகு காபியைச் சேர்த்தால் காபியின் சுவை நன்றாக இருக்குமோ!🤔🤔

நான் எனக்குத் தெரிந்த வேதியியல் அறிவுகள் அனைத்தையும் தலைக்கு வரவழைத்து யோசிக்க ஆரம்பித்தேன்.

இறுதியில் ஒரு உறுதியான முடிவுக்கு வந்தேன்: அப்படிப் போட்டாலும் ஒன்று, இப்படிப் போட்டாலும் ஒன்றுதான். நான் தயாரித்த காபியின் வடிவில் , சுவையில் எந்த விதமான மாற்றமும் இருக்கவில்லை.

நான் தைரியமாக அவளிடம் சென்று, இதோ
காபி நன்றாகத்தான் இருக்கிறது. காபித் தூளை முதலில் போட்டு, சர்க்கரை தூளை பிறகு போட்டாலும் எந்த வித்தியாசமும் இல்லை என்றேன்.

அதற்கு அவள்:
இல்லை, நீங்கள செய்த வேலை பிழை.
முதலில் கபியை கலக்கி விட்டு, பின்னர் சர்க்கரை போடுவதால், அந்த கரண்டியில் இருக்கும் காபித் தூளின் அடையாளங்கள் சர்க்கரை பாட்டிலில் அப்படியே நின்று விடும்." என்றாள்.

✍ பெர்னார்டோ ஷா
✍ தமிழாக்கம் / imran farook

🔺️🔺️🔺️
ஆதலால் பெண்கள் ஏதாவது சொல்லித் தந்தால் அதனை, கருத்தில் கொள்ளுங்கள்.
தலைக்கு எடுத்து யோசனை செய்யுங்கள்.

நான் காபி தயாரித்துக் கொண்டிருந்தேன். திடீரென என் மனைவி அந்தப் பக்கமாக வந்தாள். வந்தவள் ஒரு பார்வை பார்த்து விட்டு, ஒரு விஷயம் சொன்னாள்: 'ஏன் நீங்கள் சர்க்கரை போட முன்னர் காபித் தூளை போட்டீர்கள்? சொல்லி விட்டு, அவள் தன் பாட்டில் சென்றுவிட்டாள். நான் ஒரு பெரிய தவறு செய்துவிட்டதாக உணர்ந்தேன். நான் வழக்கம் போல, எந்த ஒன்றையும் பல கோணத்தில் ஆராய்வேன். தண்ணீரில் காபியை முதலில் கலந்தால் பின்னர் சர்க்கரை போட்டால், சர்க்கரை கரையும் திறன் இழந்துவிடுமோ! 🤔🤔 அல்லது சர்க்கரைக்குப் பிறகு காபியைச் சேர்த்தால் காபியின் சுவை நன்றாக இருக்குமோ!🤔🤔 நான் எனக்குத் தெரிந்த வேதியியல் அறிவுகள் அனைத்தையும் தலைக்கு வரவழைத்து யோசிக்க ஆரம்பித்தேன். இறுதியில் ஒரு உறுதியான முடிவுக்கு வந்தேன்: அப்படிப் போட்டாலும் ஒன்று, இப்படிப் போட்டாலும் ஒன்றுதான். நான் தயாரித்த காபியின் வடிவில் , சுவையில் எந்த விதமான மாற்றமும் இருக்கவில்லை. நான் தைரியமாக அவளிடம் சென்று, இதோ காபி நன்றாகத்தான் இருக்கிறது. காபித் தூளை முதலில் போட்டு, சர்க்கரை தூளை பிறகு போட்டாலும் எந்த வித்தியாசமும் இல்லை என்றேன். அதற்கு அவள்: இல்லை, நீங்கள செய்த வேலை பிழை. முதலில் கபியை கலக்கி விட்டு, பின்னர் சர்க்கரை போடுவதால், அந்த கரண்டியில் இருக்கும் காபித் தூளின் அடையாளங்கள் சர்க்கரை பாட்டிலில் அப்படியே நின்று விடும்." என்றாள். ✍ பெர்னார்டோ ஷா ✍ தமிழாக்கம் / imran farook 🔺️🔺️🔺️ ஆதலால் பெண்கள் ஏதாவது சொல்லித் தந்தால் அதனை, கருத்தில் கொள்ளுங்கள். தலைக்கு எடுத்து யோசனை செய்யுங்கள்.
0 Comments ·0 Shares ·2K Views ·0 Reviews
Idaivelai.com https://idaivelai.com