• மனம் நினைத்தால் பேய் மட்டும் இல்லை நோயும் உருவாகும் .
    இது எப்படி என்று பார்க்கலாம் .

    குழந்தைகள் அதிக நேரம் மொபைல் பார்க்கும் போது, அதற்கு பெற்றோர்கள் சொல்வது

    “மொபைல் அதிகம் பார்த்தா கண் கெட்டுப் போயிடும்.”

    “கண் கெட்டுப் போயிடும்” என்ற சொல்லை மூளை எடுத்துக்கொண்டு,
    அதை ரசாயன மாற்றமாக உடலில் உருவாக்கும், அப்பொழுதுதான் உண்மையாகவே கண்ணில் பிரச்சனை உருவாக ஆரம்பிக்கிறது.

    சொற்கள் தரும் அர்த்தம் தான் மனதில் மட்டும் அல்லாமல் உடலிலும் பிரச்சனையை உருவாக்குகின்றன.

    உண்மை என்னனா,
    ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு வாக்கியமும், ஒவ்வொரு சிந்தனையும்
    உடலில் ஒரு ரசாயன மாற்றத்தை உருவாக்கும்.


    உடல் பிரச்சனைகள் முதலில் மூளையில் தான் தொடங்குகிறது.

    சிலர் ஆராய்ச்சி கட்டுரைகள் படிப்பார்கள்:
    • “டீ அதிகம் குடிச்சா உடம்பு கெட்டுப் போகும்.”
    • “எண்ணெய் உணவு சாப்பிட்டா கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்.”

    இந்த “இப்படி ஆகும்” என்ற அர்த்தத்தை மூளை ஏற்றுக்கொண்ட உடனே,
    உடல் அதற்கேற்ப தயாராக ஆரம்பிக்கிறது.

    அதனால்,
    நோய் முதலில் உடலில் வர்றதில்லை.
    முதலில் மூளையில் அர்த்தமாக உருவாகிறது.



    வீட்டிலும் சூழலிலும் நோய்கள் எப்படி பரவுகிறது?

    சர்க்கரை, இதய நோய் உள்ளவர்களுடன் நாம் வாழும்போது:
    • அவர்களுடைய உடல் மொழி
    • அவர்களுடைய பயம்
    • அவர்களுடைய சிந்தனை முறை
    • அவர்களுடைய வாழ்க்கை பார்வை

    இவையெல்லாம் நமக்குள்ளும் மெதுவாக பதிந்து விடுகிறது.

    அதனால்,
    • நாமும் அதே மாதிரி யோசிக்கிறோம்
    • அதே உணர்ச்சியை எடுத்துக்கொள்கிறோம்
    • உடலும் அதே அறிகுறிகளை காட்ட ஆரம்பிக்கிறது

    இதுதான் நோய்கள் பரவுற விதம் —
    மரபணு மட்டுமல்ல, மனப்பாங்கும் காரணம்.



    மனநோய் மற்றும் நடத்தைப் பிரச்சனைகள் –

    மனநோய்கள் பெரும்பாலும் உருவாவது,
    மனிதன் தொடர்ந்து வேதனைஅனுபவிக்கும் போது.
    • அவமானம்
    • அசிங்கம்
    • தோல்வி உணர்வு

    இதையெல்லாம் மூளை வேதனை அனுபவமாக மாற்றி நடத்தை பிரச்சனையை உடல் வழியாக வெளிப்படுத்துகிறது.

    உடல்நலத்துக்கும் இதே விதி தான்.



    மூளை ஏற்றுக்கொள்ளும் அர்த்தத்தையே உடல் உருவாக்குகிறது

    நாம் தொடர்ந்து சொன்னால்:
    • “எனக்கு உடம்பு சரியில்லை”
    • “எனக்கு இந்த நோய் இருக்கு”
    • “இதெல்லாம் சரியாவாது”

    அந்த வார்த்தைகளை மூளை நம்பி,
    உடல் அதை நிஜமாக்க ஆரம்பிக்கிறது.

    இதற்குத்தான் நாம்
    உடல் நலப் பிரச்சனைன்னு பெயர் வைக்கிறோம்.



    தீர்வு: நோய் அர்த்தத்திலிருந்து வளர்ச்சி அர்த்தத்துக்கு மாறுங்கள்

    உடல் பிரச்சனையிலிருந்து வெளியே வரணும்னா:

    நோயை திரும்பத் திரும்ப சொல்லாதீங்க
    அதுக்கு அர்த்தம் கொடுக்காதீங்க
    பயம் சேர்க்காதீங்க

    பதிலா இந்த கேள்வியை கேளுங்க:
    “நான் என்ன ஆகணும்?
    என் வளர்ச்சிக்காக என் உடல் தயாராவது எப்படி?

    வளர்ச்சிக்கான தேவையை உருவாக்கினா,
    உடல் அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும்.



    ஒரு உண்மை சம்பவம்

    ஒரு நபர் 7 வருடங்களாக
    மலச்சிக்கல் பிரச்சனையுடன் என்கிட்ட வந்தார்.

    நான் நோயை பேசவே இல்ல.
    அவருடைய வளர்ச்சி கனவை கேட்டேன்.

    அவர் சொன்னார்:

    “நான் ஒரு எலக்ட்ரிக்கல் கடை வைத்திருக்கேன்.
    இந்தியாவிலேயே அதிக விற்பனை செய்யும் டிஸ்ட்ரிப்யூட்டராக ஆகணும்.” கூடவே நானும் ஒரு புதிய பிரேண்டை உருவாக்கனும்.

    நான் அவருக்கு ஒரு சின்ன formula சொன்னேன்:
    • “மலச்சிக்கல்” என்ற வார்த்தையை மனசிலிருந்து நீக்குங்க
    • உடம்பு இறுக்கமா தோன்றினா, அதைக் நோயா நினைக்காதீங்க
    • நீங்க மனசுக்குள்ள சொல்லிக்கோங்க:
    ‘இது வளர்ச்சி சக்தி.
    என் உடல் என் வெற்றிக்காக தன்னை தயார் பண்ணுது.’

    அவர் இதை தொடர்ந்து செய்தார்.

    மெதுவாக, இயல்பாக
    உடல் சரியான செயல்பாட்டுக்கு வந்தது.



    உண்மை
    வாழ்க்கையில் எதையும் மாற்ற முடியும்.
    நாமே நம் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் வடிவமைக்கலாம், அதில் வளர்ச்சியையும், வெற்றியை மட்டுமே பார்க்கலாம்.
    அதுதான் இயற்கையின் நோக்கமும் …

    இப்போ இருக்கிற பல நம்பிக்கைகள்
    வேற யாரோ ஒருத்தரின் வெற்றி அல்லது பயத்தின் கதைகள்.

    நீங்கள் உங்கள் வெற்றியை உருவாக்கணும்னா:
    • உங்கள் அர்த்தங்களை உருவாக்கணும்
    • உங்கள் வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தணும்
    • மூளை பயிற்சி பெறும் போது உங்களுக்கான வாழ்க்கையை நீங்கள் வாழ்வீர்கள்.



    Mehar Nithyan
    Calmscious

    மனம் நினைத்தால் பேய் மட்டும் இல்லை நோயும் உருவாகும் . இது எப்படி என்று பார்க்கலாம் . குழந்தைகள் அதிக நேரம் மொபைல் பார்க்கும் போது, அதற்கு பெற்றோர்கள் சொல்வது “மொபைல் அதிகம் பார்த்தா கண் கெட்டுப் போயிடும்.” “கண் கெட்டுப் போயிடும்” என்ற சொல்லை மூளை எடுத்துக்கொண்டு, அதை ரசாயன மாற்றமாக உடலில் உருவாக்கும், அப்பொழுதுதான் உண்மையாகவே கண்ணில் பிரச்சனை உருவாக ஆரம்பிக்கிறது. சொற்கள் தரும் அர்த்தம் தான் மனதில் மட்டும் அல்லாமல் உடலிலும் பிரச்சனையை உருவாக்குகின்றன. உண்மை என்னனா, ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு வாக்கியமும், ஒவ்வொரு சிந்தனையும் உடலில் ஒரு ரசாயன மாற்றத்தை உருவாக்கும். ⸻ உடல் பிரச்சனைகள் முதலில் மூளையில் தான் தொடங்குகிறது. சிலர் ஆராய்ச்சி கட்டுரைகள் படிப்பார்கள்: • “டீ அதிகம் குடிச்சா உடம்பு கெட்டுப் போகும்.” • “எண்ணெய் உணவு சாப்பிட்டா கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்.” இந்த “இப்படி ஆகும்” என்ற அர்த்தத்தை மூளை ஏற்றுக்கொண்ட உடனே, உடல் அதற்கேற்ப தயாராக ஆரம்பிக்கிறது. அதனால், நோய் முதலில் உடலில் வர்றதில்லை. முதலில் மூளையில் அர்த்தமாக உருவாகிறது. ⸻ வீட்டிலும் சூழலிலும் நோய்கள் எப்படி பரவுகிறது? சர்க்கரை, இதய நோய் உள்ளவர்களுடன் நாம் வாழும்போது: • அவர்களுடைய உடல் மொழி • அவர்களுடைய பயம் • அவர்களுடைய சிந்தனை முறை • அவர்களுடைய வாழ்க்கை பார்வை இவையெல்லாம் நமக்குள்ளும் மெதுவாக பதிந்து விடுகிறது. அதனால், • நாமும் அதே மாதிரி யோசிக்கிறோம் • அதே உணர்ச்சியை எடுத்துக்கொள்கிறோம் • உடலும் அதே அறிகுறிகளை காட்ட ஆரம்பிக்கிறது இதுதான் நோய்கள் பரவுற விதம் — மரபணு மட்டுமல்ல, மனப்பாங்கும் காரணம். ⸻ மனநோய் மற்றும் நடத்தைப் பிரச்சனைகள் – மனநோய்கள் பெரும்பாலும் உருவாவது, மனிதன் தொடர்ந்து வேதனைஅனுபவிக்கும் போது. • அவமானம் • அசிங்கம் • தோல்வி உணர்வு இதையெல்லாம் மூளை வேதனை அனுபவமாக மாற்றி நடத்தை பிரச்சனையை உடல் வழியாக வெளிப்படுத்துகிறது. உடல்நலத்துக்கும் இதே விதி தான். ⸻ மூளை ஏற்றுக்கொள்ளும் அர்த்தத்தையே உடல் உருவாக்குகிறது நாம் தொடர்ந்து சொன்னால்: • “எனக்கு உடம்பு சரியில்லை” • “எனக்கு இந்த நோய் இருக்கு” • “இதெல்லாம் சரியாவாது” அந்த வார்த்தைகளை மூளை நம்பி, உடல் அதை நிஜமாக்க ஆரம்பிக்கிறது. இதற்குத்தான் நாம் உடல் நலப் பிரச்சனைன்னு பெயர் வைக்கிறோம். ⸻ தீர்வு: நோய் அர்த்தத்திலிருந்து வளர்ச்சி அர்த்தத்துக்கு மாறுங்கள் உடல் பிரச்சனையிலிருந்து வெளியே வரணும்னா: ❌ நோயை திரும்பத் திரும்ப சொல்லாதீங்க ❌ அதுக்கு அர்த்தம் கொடுக்காதீங்க ❌ பயம் சேர்க்காதீங்க பதிலா இந்த கேள்வியை கேளுங்க: “நான் என்ன ஆகணும்? என் வளர்ச்சிக்காக என் உடல் தயாராவது எப்படி? வளர்ச்சிக்கான தேவையை உருவாக்கினா, உடல் அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும். ⸻ ஒரு உண்மை சம்பவம் ஒரு நபர் 7 வருடங்களாக மலச்சிக்கல் பிரச்சனையுடன் என்கிட்ட வந்தார். நான் நோயை பேசவே இல்ல. அவருடைய வளர்ச்சி கனவை கேட்டேன். அவர் சொன்னார்: “நான் ஒரு எலக்ட்ரிக்கல் கடை வைத்திருக்கேன். இந்தியாவிலேயே அதிக விற்பனை செய்யும் டிஸ்ட்ரிப்யூட்டராக ஆகணும்.” கூடவே நானும் ஒரு புதிய பிரேண்டை உருவாக்கனும். நான் அவருக்கு ஒரு சின்ன formula சொன்னேன்: • “மலச்சிக்கல்” என்ற வார்த்தையை மனசிலிருந்து நீக்குங்க • உடம்பு இறுக்கமா தோன்றினா, அதைக் நோயா நினைக்காதீங்க • நீங்க மனசுக்குள்ள சொல்லிக்கோங்க: ‘இது வளர்ச்சி சக்தி. என் உடல் என் வெற்றிக்காக தன்னை தயார் பண்ணுது.’ அவர் இதை தொடர்ந்து செய்தார். மெதுவாக, இயல்பாக உடல் சரியான செயல்பாட்டுக்கு வந்தது. ⸻ உண்மை வாழ்க்கையில் எதையும் மாற்ற முடியும். நாமே நம் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் வடிவமைக்கலாம், அதில் வளர்ச்சியையும், வெற்றியை மட்டுமே பார்க்கலாம். அதுதான் இயற்கையின் நோக்கமும் … இப்போ இருக்கிற பல நம்பிக்கைகள் வேற யாரோ ஒருத்தரின் வெற்றி அல்லது பயத்தின் கதைகள். நீங்கள் உங்கள் வெற்றியை உருவாக்கணும்னா: • உங்கள் அர்த்தங்களை உருவாக்கணும் • உங்கள் வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தணும் • மூளை பயிற்சி பெறும் போது உங்களுக்கான வாழ்க்கையை நீங்கள் வாழ்வீர்கள். ⸻ Mehar Nithyan Calmscious
    0 Kommentare ·0 Geteilt ·121 Ansichten ·0 Bewertungen
  • திருடனும் காது கேக்காத தாத்தாவும்!

    ஒரு நாள் ராத்திரி 2 மணி. ஊரே அமைதியா தூங்கிட்டு இருக்கு. "வண்டு முருகன்" அப்படின்னு ஒரு புது திருடன், முதல் முறையா திருடலாம்னு ஒரு பெரிய வீட்டுக்குள்ள சுவர் ஏறி குதிச்சான்.

    அந்த வீட்டு ஹால்ல ஒரு 80 வயசு தாத்தா ஈசி சேர்ல உக்காந்து தூங்கிட்டு இருந்தார். வண்டு முருகன் மெதுவா பூனை மாதிரி உள்ள போனான். திடீர்னு கால் தட்டி ஒரு பாத்திரத்தை உருட்டி விட்டுட்டான். "டொம்ம்ம்!" னு சத்தம் கேட்டு தாத்தா முழிச்சுட்டாரு.

    திருடன் பதறிப்போயி, கையில இருந்த கத்தியை எடுத்து தாத்தா கழுத்து கிட்ட வச்சு மிரட்டினான்.

    திருடன் (பயங்கரமான குரல்ல): "ஏய் பெரிசு! சத்தம் போடாதே! கத்தி குத்து வேணுமா? கத்தி!"

    தாத்தாவுக்கு காது சுத்தமா கேக்காது. அவர் திருடனைப் பார்த்து சிரிச்சுக்கிட்டே சொன்னாரு.

    தாத்தா: "என்னது... பக்தி பாட்டு பாடனுமா? இந்த ராத்திரில எதுக்குப்பா பக்தி பாட்டு? சிவராத்திரியா இன்னைக்கு?"

    திருடன் தலையில அடிச்சுகிட்டான்.

    திருடன்: "யோவ்! லூசு தாத்தா! நான் பாட வரல... நகை எங்க இருக்கு? நகை!"

    தாத்தா: "வடையா? அடப்பாவி! ராத்திரி ரெண்டு மணிக்கு வந்து வடை கேக்கற? காலையில பாட்டி சுட்டது வேணா ஃப்ரிட்ஜ்ல இருக்கு, எடுத்து தரவா?"

    திருடனுக்கு கோவம் தலைக்கு ஏறுச்சு. கத்தியை இன்னும் கிட்ட கொண்டு போனான்.

    திருடன்: "யோவ்... எனக்கு வடை வேணாம்! பணம்! பணம் எங்க இருக்குனு சொல்லு... இல்லன்னா உன்னை கொன்னுடுவேன்!"

    தாத்தா கூலா கண்ணாடியை கழட்டி துடைச்சுக்கிட்டே சொன்னாரு.

    தாத்தா: "ஓ... பிணமா? ஐயையோ! யாருப்பா செத்துப்போனா? எதிர் வீட்டு சுப்புவா? அவன் போன மாசமே போயிட்டானே!"

    திருடன் அப்படியே டயர்ட் ஆகி தரையில உக்காந்துட்டான். "இவன் நம்மள விட பெரிய ஆளா இருப்பான் போலயே"னு நினைச்சு, கடைசியா ஒரு முயற்சி பண்ணான்.

    திருடன் (கையெடுத்து கும்பிட்டு): "ஐயா சாமி! ஆளை விடுங்க... நான் திருட வந்தேன்!"

    தாத்தா: "என்னது? வருட வந்தியா? காலையில இருந்து எனக்கு கால் வலிக்குதுப்பா... கொஞ்சம் நல்லா அமுக்கி விடுப்பா... நல்லா இருப்பா நீ!" னு சொல்லிட்டு காலை நீட்டினார்.

    திருடன் அலறி அடிச்சுட்டு, "என்னை மன்னிச்சுருப்பா சாமி! நான் ஜெயிலுக்கே போறேன், அங்கயாச்சும் நிம்மதியா இருக்கலாம்!" னு சொல்லிட்டு ஓட ஆரம்பிச்சான்.

    அவன் ஓடுறத பாத்துட்டு தாத்தா சத்தமா கத்துனார்...

    தாத்தா: "ஏம்பா... தம்பி! போறது தான் போற... அந்த கேட்டை (Gate) பூட்டிட்டு போப்பா... எவனாச்சும் திருடன் உள்ள வந்துர போறான்!"

    திருடன் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துட்டான்!

    கதை நீதி: சில சமயத்துல நம்ம பலவீனமே நமக்கு பெரிய பலமா மாறிடும்! (குறிப்பா திருடன் கிட்ட மாட்டும் போது).
    திருடனும் காது கேக்காத தாத்தாவும்! ஒரு நாள் ராத்திரி 2 மணி. ஊரே அமைதியா தூங்கிட்டு இருக்கு. "வண்டு முருகன்" அப்படின்னு ஒரு புது திருடன், முதல் முறையா திருடலாம்னு ஒரு பெரிய வீட்டுக்குள்ள சுவர் ஏறி குதிச்சான். அந்த வீட்டு ஹால்ல ஒரு 80 வயசு தாத்தா ஈசி சேர்ல உக்காந்து தூங்கிட்டு இருந்தார். வண்டு முருகன் மெதுவா பூனை மாதிரி உள்ள போனான். திடீர்னு கால் தட்டி ஒரு பாத்திரத்தை உருட்டி விட்டுட்டான். "டொம்ம்ம்!" னு சத்தம் கேட்டு தாத்தா முழிச்சுட்டாரு. திருடன் பதறிப்போயி, கையில இருந்த கத்தியை எடுத்து தாத்தா கழுத்து கிட்ட வச்சு மிரட்டினான். திருடன் (பயங்கரமான குரல்ல): "ஏய் பெரிசு! சத்தம் போடாதே! கத்தி குத்து வேணுமா? கத்தி!" தாத்தாவுக்கு காது சுத்தமா கேக்காது. அவர் திருடனைப் பார்த்து சிரிச்சுக்கிட்டே சொன்னாரு. தாத்தா: "என்னது... பக்தி பாட்டு பாடனுமா? இந்த ராத்திரில எதுக்குப்பா பக்தி பாட்டு? சிவராத்திரியா இன்னைக்கு?" திருடன் தலையில அடிச்சுகிட்டான். திருடன்: "யோவ்! லூசு தாத்தா! நான் பாட வரல... நகை எங்க இருக்கு? நகை!" தாத்தா: "வடையா? அடப்பாவி! ராத்திரி ரெண்டு மணிக்கு வந்து வடை கேக்கற? காலையில பாட்டி சுட்டது வேணா ஃப்ரிட்ஜ்ல இருக்கு, எடுத்து தரவா?" திருடனுக்கு கோவம் தலைக்கு ஏறுச்சு. கத்தியை இன்னும் கிட்ட கொண்டு போனான். திருடன்: "யோவ்... எனக்கு வடை வேணாம்! பணம்! பணம் எங்க இருக்குனு சொல்லு... இல்லன்னா உன்னை கொன்னுடுவேன்!" தாத்தா கூலா கண்ணாடியை கழட்டி துடைச்சுக்கிட்டே சொன்னாரு. தாத்தா: "ஓ... பிணமா? ஐயையோ! யாருப்பா செத்துப்போனா? எதிர் வீட்டு சுப்புவா? அவன் போன மாசமே போயிட்டானே!" திருடன் அப்படியே டயர்ட் ஆகி தரையில உக்காந்துட்டான். "இவன் நம்மள விட பெரிய ஆளா இருப்பான் போலயே"னு நினைச்சு, கடைசியா ஒரு முயற்சி பண்ணான். திருடன் (கையெடுத்து கும்பிட்டு): "ஐயா சாமி! ஆளை விடுங்க... நான் திருட வந்தேன்!" தாத்தா: "என்னது? வருட வந்தியா? காலையில இருந்து எனக்கு கால் வலிக்குதுப்பா... கொஞ்சம் நல்லா அமுக்கி விடுப்பா... நல்லா இருப்பா நீ!" னு சொல்லிட்டு காலை நீட்டினார். திருடன் அலறி அடிச்சுட்டு, "என்னை மன்னிச்சுருப்பா சாமி! நான் ஜெயிலுக்கே போறேன், அங்கயாச்சும் நிம்மதியா இருக்கலாம்!" னு சொல்லிட்டு ஓட ஆரம்பிச்சான். அவன் ஓடுறத பாத்துட்டு தாத்தா சத்தமா கத்துனார்... தாத்தா: "ஏம்பா... தம்பி! போறது தான் போற... அந்த கேட்டை (Gate) பூட்டிட்டு போப்பா... எவனாச்சும் திருடன் உள்ள வந்துர போறான்!" திருடன் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துட்டான்! கதை நீதி: சில சமயத்துல நம்ம பலவீனமே நமக்கு பெரிய பலமா மாறிடும்! (குறிப்பா திருடன் கிட்ட மாட்டும் போது).
    0 Kommentare ·0 Geteilt ·390 Ansichten ·0 Bewertungen
  • செய்யும் தொழில் தெய்வம்..

    ஒரு பணக்காரர்
    தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க ஒரு சிற்பியை அணுகினார்.

    அவர் சென்ற நேரம்
    அந்த சிற்பி ஒரு பெண் கடவுள் சிலையை செதுக்கிக் கொண்டிருந்தார்.

    கொஞ்ச நேரம் அவர் செதுக்குவதை வேடிக்கை பார்த்த அவர்,
    சிற்பி செதுக்கிய இன்னொரு சிலை அதே மாதிரி இருப்பதை கவனித்தார்.

    உடனே பணக்காரர்,
    ஒரே கோவிலில் எப்படி ஒரே மாதிரி சிலைகள் வைப்பார்கள்?
    இல்லை... இந்த இரண்டு சிலைகளும் வெவ்வேறு கோவிலுக்காக செதுக்குகிறீர்களா?
    என்று சிற்பியிடம் கேட்டார்.

    சிற்பி சிரித்துக்கொண்டே,
    இல்லை ஐயா.
    கீழே கிடக்கும் சிலையானது உடைந்து போனது... என்றார்.

    பணக்காரர் ஆச்சரியத்துடன்,
    என்ன சொல்றீங்க... மிகவும் அழகாக தானே இருக்கிறது
    அந்த சிலை.

    எந்த பாகமும் உடையக்கூட இல்லையே! எனக் கேட்டார்.

    அந்த சிலையின் மூக்கில்
    சின்ன கீறல் இருக்கிறது... பாருங்கள் என்றார் சிற்பி.

    ஆமாம்!.
    அது சரி....
    இந்த சிலையை எங்கே வைக்கப் போகிறீர்கள்?
    என்று கேட்டார் பணக்காரர்.

    இது கோவில் கோபுரத்தில்,
    நாற்பது அடி உயரத்தில் வரும் சிலை!
    உளியை உயர்த்திக் காட்டி சொன்னார் சிற்பி.

    பணக்காரர் வியப்புடன்,
    நாற்பது அடி உயரத்தில் அந்த சின்ன கீறலை யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள்?
    இதற்காக ஏன் இன்னொரு சிலை செய்கிறாய்...
    முட்டாள்! என்றார்.

    அந்த சிலையில் கீறல் இருப்பது எனக்கு தெரியுமே!
    எப்போது அந்த கோவில் வழி சென்றாலும், எனக்கு என் தொழிலில் உள்ள குறை உறுத்துமே....
    அதனால் தான் இன்னொரு சிலை செய்கிறேன் என்றார் சிற்பி.

    அடுத்தவர் பாராட்டுக்காக வேலை செய்யாதே.
    உன் மனத்திருப்திகாக வேலை செய்!,,,,,.........
    செய்யும் தொழில் தெய்வம்.. ஒரு பணக்காரர் தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க ஒரு சிற்பியை அணுகினார். அவர் சென்ற நேரம் அந்த சிற்பி ஒரு பெண் கடவுள் சிலையை செதுக்கிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் அவர் செதுக்குவதை வேடிக்கை பார்த்த அவர், சிற்பி செதுக்கிய இன்னொரு சிலை அதே மாதிரி இருப்பதை கவனித்தார். உடனே பணக்காரர், ஒரே கோவிலில் எப்படி ஒரே மாதிரி சிலைகள் வைப்பார்கள்? இல்லை... இந்த இரண்டு சிலைகளும் வெவ்வேறு கோவிலுக்காக செதுக்குகிறீர்களா? என்று சிற்பியிடம் கேட்டார். சிற்பி சிரித்துக்கொண்டே, இல்லை ஐயா. கீழே கிடக்கும் சிலையானது உடைந்து போனது... என்றார். பணக்காரர் ஆச்சரியத்துடன், என்ன சொல்றீங்க... மிகவும் அழகாக தானே இருக்கிறது அந்த சிலை. எந்த பாகமும் உடையக்கூட இல்லையே! எனக் கேட்டார். அந்த சிலையின் மூக்கில் சின்ன கீறல் இருக்கிறது... பாருங்கள் என்றார் சிற்பி. ஆமாம்!. அது சரி.... இந்த சிலையை எங்கே வைக்கப் போகிறீர்கள்? என்று கேட்டார் பணக்காரர். இது கோவில் கோபுரத்தில், நாற்பது அடி உயரத்தில் வரும் சிலை! உளியை உயர்த்திக் காட்டி சொன்னார் சிற்பி. பணக்காரர் வியப்புடன், நாற்பது அடி உயரத்தில் அந்த சின்ன கீறலை யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள்? இதற்காக ஏன் இன்னொரு சிலை செய்கிறாய்... முட்டாள்! என்றார். அந்த சிலையில் கீறல் இருப்பது எனக்கு தெரியுமே! எப்போது அந்த கோவில் வழி சென்றாலும், எனக்கு என் தொழிலில் உள்ள குறை உறுத்துமே.... அதனால் தான் இன்னொரு சிலை செய்கிறேன் என்றார் சிற்பி. அடுத்தவர் பாராட்டுக்காக வேலை செய்யாதே. உன் மனத்திருப்திகாக வேலை செய்!,,,,,.........
    0 Kommentare ·0 Geteilt ·361 Ansichten ·0 Bewertungen
  • மனித உடல் – இடைவிடாது உழைக்கும் அற்புத இயந்திரம்

    மனித உடல் என்பது ஒரு சாதாரண அமைப்பு அல்ல.
    அது இடைவிடாது இயங்கும், தன்னைத் தானே பராமரிக்கும், அதிசயமான ஒரு இயந்திரம்.
    நாம் விழித்திருந்தாலும், உறங்கினாலும், ஓய்வெடுத்தாலும் –
    உடலுக்குள் சில முக்கிய உறுப்புகள் ஒரு நொடியும் ஓய்வெடுக்காமல் நம்மை உயிருடன் வைத்திருக்கப் போராடிக் கொண்டே இருக்கின்றன.

    அவற்றில் மிகவும் கடுமையாக உழைக்கும் இரண்டு உறுப்புகள்:
    இதயம் (Heart)
    சிறுநீரகங்கள் (Kidneys)

    இவை தினமும் செய்யும் வேலைகளை அறிந்தால், நம் உடலைப் பற்றி ஒரு புதிய மரியாதை பிறக்கும்.

    ---

    இதயம் – ஒரு நிமிடமும் நிற்காத உயிரின் இயந்திரம்

    நமது இதயம் என்பது ஒரு சக்திவாய்ந்த பம்ப்.
    ஒரு நாளில் மட்டும் சுமார் 1,00,000 முறை அது துடிக்கிறது என்று தெரியுமா?

    ஒவ்வொரு துடிப்பிலும்,

    இரத்தத்தை உடல் முழுவதும் அனுப்புகிறது

    ஆக்சிஜனை ஒவ்வொரு செலுக்கும் கொண்டு செல்கிறது

    ஊட்டச்சத்துகள், சக்தி, ஹார்மோன்கள் அனைத்தையும் பகிர்கிறது

    நாம் தூங்கும் போதும்,
    ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போதும்,
    இதயம் ஒரு நொடியும் நிற்காமல் வேலை செய்துகொண்டே இருக்கும்.

    இதயம் நின்றால்… உயிர் நின்றுவிடும்.

    அதனால்தான், இதயம் மனித உடலில் மிகவும் முக்கியமான, சக்திவாய்ந்த உறுப்பாக கருதப்படுகிறது.

    ---

    சிறுநீரகங்கள் – உடலின் இயற்கை வடிகட்டி

    நம் உடலில் இருக்கும் இரண்டு சிறுநீரகங்கள் செய்யும் வேலை அதைவிட ஆச்சரியமானது.

    ஒரே ஒரு நாளில், சுமார் 150 முதல் 180 லிட்டர் வரை இரத்தத்தில் உள்ள திரவத்தை வடிகட்டுகின்றன.

    அந்த வடிகட்டலில்:

    நச்சுப் பொருட்கள்

    தேவையற்ற உப்புகள்

    ரசாயனங்கள்

    உடலுக்கு பயன்படாத கழிவுகள்

    அனைத்தையும் பிரித்து எடுத்து விடுகின்றன.

    பிறகு, தேவையான தண்ணீரையும்
    முக்கியமான ஊட்டச்சத்துகளையும்
    மீண்டும் இரத்தத்திற்கே திருப்பி அனுப்புகின்றன.

    மீதமுள்ள கழிவுகள் மட்டும் 1–2 லிட்டர் சிறுநீராக வெளியேற்றப்படுகிறது.

    சிறுநீரகங்கள் சரியாக இயங்கவில்லை என்றால்,

    இரத்தத்தில் நச்சுகள் தேங்கும்

    உடல் வீக்கம்

    கடும் சோர்வு

    உயிருக்கு ஆபத்தான நிலை

    எனவே, சிறுநீரகங்கள் நம்மை அமைதியாக, எவருக்கும் தெரியாமல் தினமும் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன.

    ---

    இந்த உறுப்புகளை பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

    இதயம் மற்றும் சிறுநீரகங்கள் இவ்வளவு கடுமையாக உழைக்கின்றன என்றால்,
    அவற்றைப் பாதுகாப்பது நம்முடைய பொறுப்பு.

    சில எளிய பழக்கங்கள் போதும்

    போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்

    சிறுநீரகங்களுக்கு மிக முக்கியம்

    அதிகமாக ப்ராசஸ்டு உணவுகளை தவிர்க்கவும்

    உப்பு, சர்க்கரை, ரசாயனங்கள் குறையும்

    தினமும் குறைந்தது 20–30 நிமிடம் நடக்கவும்

    இதய ஆரோக்கியம் மேம்படும்

    மனஅழுத்தத்தை குறைக்கவும்

    ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்

    காலந்தோறும் மருத்துவ பரிசோதனை செய்யவும்

    ஆரம்ப நிலையிலேயே பிரச்சனைகளை கண்டுபிடிக்கலாம்

    சிறிய மாற்றங்களே பெரிய பலனை தரும்.
    உப்பு குறைத்தல், தினசரி நடை, போதுமான தூக்கம் –
    இவையெல்லாம் நீண்ட ஆயுளுக்கு அடிப்படை.

    ---

    முடிவாக…

    நமது இதயம் மற்றும் சிறுநீரகங்கள்
    நாம் கவனிக்காமலே,
    ஒரு புகாரும் சொல்லாமல்,
    நம்முடைய உயிரைக் காப்பாற்றிக் கொண்டே இருக்கின்றன.

    அவற்றை கவனித்துக் கொள்வது, நீண்ட ஆயுள்
    நல்ல சக்தி
    ஆரோக்கியமான வாழ்க்கை

    எல்லாவற்றிற்கும் சிறந்த முதலீடு.

    உறுப்புகளை மதியுங்கள்
    உடலை நேசியுங்கள்
    ஆரோக்கியமாக வாழுங்கள்

    ---

    இந்த பதிவை
    அனைவருடனும் பகிருங்கள்
    ஆரோக்கிய தகவல்களுக்காக எங்கள் பக்கத்தை ஃபாலோ செய்யுங்கள்

    ஆரோக்கியம் தான் உண்மையான செல்வம்!
    மனித உடல் – இடைவிடாது உழைக்கும் அற்புத இயந்திரம் மனித உடல் என்பது ஒரு சாதாரண அமைப்பு அல்ல. அது இடைவிடாது இயங்கும், தன்னைத் தானே பராமரிக்கும், அதிசயமான ஒரு இயந்திரம். நாம் விழித்திருந்தாலும், உறங்கினாலும், ஓய்வெடுத்தாலும் – உடலுக்குள் சில முக்கிய உறுப்புகள் ஒரு நொடியும் ஓய்வெடுக்காமல் நம்மை உயிருடன் வைத்திருக்கப் போராடிக் கொண்டே இருக்கின்றன. அவற்றில் மிகவும் கடுமையாக உழைக்கும் இரண்டு உறுப்புகள்: 👉 இதயம் (Heart) 👉 சிறுநீரகங்கள் (Kidneys) இவை தினமும் செய்யும் வேலைகளை அறிந்தால், நம் உடலைப் பற்றி ஒரு புதிய மரியாதை பிறக்கும். --- ❤️ இதயம் – ஒரு நிமிடமும் நிற்காத உயிரின் இயந்திரம் நமது இதயம் என்பது ஒரு சக்திவாய்ந்த பம்ப். ஒரு நாளில் மட்டும் சுமார் 1,00,000 முறை அது துடிக்கிறது என்று தெரியுமா? ஒவ்வொரு துடிப்பிலும், இரத்தத்தை உடல் முழுவதும் அனுப்புகிறது ஆக்சிஜனை ஒவ்வொரு செலுக்கும் கொண்டு செல்கிறது ஊட்டச்சத்துகள், சக்தி, ஹார்மோன்கள் அனைத்தையும் பகிர்கிறது நாம் தூங்கும் போதும், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போதும், இதயம் ஒரு நொடியும் நிற்காமல் வேலை செய்துகொண்டே இருக்கும். இதயம் நின்றால்… ➡️ உயிர் நின்றுவிடும். அதனால்தான், இதயம் மனித உடலில் மிகவும் முக்கியமான, சக்திவாய்ந்த உறுப்பாக கருதப்படுகிறது. --- 🩺 சிறுநீரகங்கள் – உடலின் இயற்கை வடிகட்டி நம் உடலில் இருக்கும் இரண்டு சிறுநீரகங்கள் செய்யும் வேலை அதைவிட ஆச்சரியமானது. ஒரே ஒரு நாளில், 👉 சுமார் 150 முதல் 180 லிட்டர் வரை இரத்தத்தில் உள்ள திரவத்தை வடிகட்டுகின்றன. அந்த வடிகட்டலில்: நச்சுப் பொருட்கள் தேவையற்ற உப்புகள் ரசாயனங்கள் உடலுக்கு பயன்படாத கழிவுகள் அனைத்தையும் பிரித்து எடுத்து விடுகின்றன. பிறகு, ✔️ தேவையான தண்ணீரையும் ✔️ முக்கியமான ஊட்டச்சத்துகளையும் மீண்டும் இரத்தத்திற்கே திருப்பி அனுப்புகின்றன. மீதமுள்ள கழிவுகள் மட்டும் ➡️ 1–2 லிட்டர் சிறுநீராக வெளியேற்றப்படுகிறது. சிறுநீரகங்கள் சரியாக இயங்கவில்லை என்றால், இரத்தத்தில் நச்சுகள் தேங்கும் உடல் வீக்கம் கடும் சோர்வு உயிருக்கு ஆபத்தான நிலை எனவே, சிறுநீரகங்கள் நம்மை அமைதியாக, எவருக்கும் தெரியாமல் தினமும் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன. --- 🌿 இந்த உறுப்புகளை பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும்? இதயம் மற்றும் சிறுநீரகங்கள் இவ்வளவு கடுமையாக உழைக்கின்றன என்றால், அவற்றைப் பாதுகாப்பது நம்முடைய பொறுப்பு. சில எளிய பழக்கங்கள் போதும்👇 ✅ போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும் சிறுநீரகங்களுக்கு மிக முக்கியம் ✅ அதிகமாக ப்ராசஸ்டு உணவுகளை தவிர்க்கவும் உப்பு, சர்க்கரை, ரசாயனங்கள் குறையும் ✅ தினமும் குறைந்தது 20–30 நிமிடம் நடக்கவும் இதய ஆரோக்கியம் மேம்படும் ✅ மனஅழுத்தத்தை குறைக்கவும் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும் ✅ காலந்தோறும் மருத்துவ பரிசோதனை செய்யவும் ஆரம்ப நிலையிலேயே பிரச்சனைகளை கண்டுபிடிக்கலாம் சிறிய மாற்றங்களே பெரிய பலனை தரும். உப்பு குறைத்தல், தினசரி நடை, போதுமான தூக்கம் – இவையெல்லாம் நீண்ட ஆயுளுக்கு அடிப்படை. --- 🌟 முடிவாக… நமது இதயம் மற்றும் சிறுநீரகங்கள் நாம் கவனிக்காமலே, ஒரு புகாரும் சொல்லாமல், நம்முடைய உயிரைக் காப்பாற்றிக் கொண்டே இருக்கின்றன. அவற்றை கவனித்துக் கொள்வது, ➡️ நீண்ட ஆயுள் ➡️ நல்ல சக்தி ➡️ ஆரோக்கியமான வாழ்க்கை எல்லாவற்றிற்கும் சிறந்த முதலீடு. ❤️ உறுப்புகளை மதியுங்கள் ❤️ உடலை நேசியுங்கள் ❤️ ஆரோக்கியமாக வாழுங்கள் --- இந்த பதிவை 👉 அனைவருடனும் பகிருங்கள் 👉 ஆரோக்கிய தகவல்களுக்காக எங்கள் பக்கத்தை ஃபாலோ செய்யுங்கள் ஆரோக்கியம் தான் உண்மையான செல்வம்! 💚
    0 Kommentare ·0 Geteilt ·427 Ansichten ·0 Bewertungen
  • ஒரு #டாக்டர் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று ஒரு விளம்பரம் செய்தார்!

    அதாவது தன்னிடம் வரும் நோயாளிகள் 500 ரூபாய் பீஸ் கொடுக்க வேண்டும், அப்படி டாக்டர் அவர்களின் வியாதியை குணப்படுத்தவில்லை என்றால் டாக்டர் அவர்களுக்கு 1000 ரூபாய் தந்து விடுவதாக விளம்பரம் செய்தார்.

    விளம்பரத்தை பார்த்த ஒருவர் டாக்டரை ஏமாற்றி எப்படியாவது 1000 ரூபாய் ஆட்டய போடனும் என்ற நினைப்பில் அவரை சந்தித்தார்!

    டாக்டர் அவரிடம் என்ன பிரச்சினை உங்களுக்கு என்று கேட்க, அதற்கு அவர், டாக்டர் எனக்கு நாக்கில் சுத்தமாக ருசி இல்லை என்று சொல்ல ! டாக்டரும் எல்லா சோதனை செய்து பார்த்து விட்டு இவர் தம்மிடம் ஏமாற்றுகிறார் என்று தெரிந்து கொண்டு! அவரின் நர்சை கூப்பிட்டார்!

    நர்ஸ் அந்த அலமாரியில் 11 ஆம் நம்பர் பாட்டிலை எடுத்து இவர் நாக்கில் இரண்டு சொட்டு விடுங்கள் என்று சொல்ல ! நர்சும் அதே மாதிரி ரெண்டு சொட்டு விட! வந்தவர் டாக்டர் என்ன பெட்ரோல் போய் நாக்கில் விடரீங்க என்று சொல்ல !

    பார்த்தீர்களா உங்களுக்கு நாக்கில் சுவை வந்து விட்டது!

    நர்ஸ் இவரிடம் 500 ரூபாய் பீஸ் வாங்கிட்டு அனுப்புங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

    என்னடா இப்படி ஆகி விட்டதே என்று சரி அடுத்த வாரம் பார்ப்போம் என்று ஒரு வாரம் கழித்து டாக்டரை போய் பார்த்தார். டாக்டர் வர வர எனக்கு நியாபக சக்தி சுத்தமா போய் விட்டது! எப்படியாவது குணபடுத்துங்க! என்று சொல்ல டாக்டரும் எல்லா சோதனைகளும் செய்து விட்டு நர்சிடம் , அந்த அலமாரியில் 11ஆம் நம்பர் பாட்டில் எடுத்து வா என்று சொன்னது தான் போதும்!

    வந்தவர் ஐயோ டாக்டர் அலமாரியில் இருக்கும் 11 ஆம் நம்பர் பாட்டில் பெட்ரோல் ஆச்சே! என்று சொல்ல !

    பார்த்தீர்களா உங்களுக்கு நியாபக சக்தி வந்து விட்டது, போன வாரம் பார்த்தீர்கள் இப்பவும் உங்கள் நினைவில் இருக்கு பாருங்க! 500 ரூபாய் கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று டாக்டர் சொன்னார்.

    இப்படியே ஒரு வாரம் ஓடியது சரி இன்னைக்கு டாக்டர் கிட்ட எப்படியாவது 1000 ரூபாய் வாங்கி விடனும் என்று முடிவு செய்தார்.

    இப்போ டாக்டரை சந்தித்து தனக்கு கண் பார்வை சரியாக தெரியவில்லை என்று சொல்ல டாக்டரும் அவரை நன்றாக சோதித்து

    விட்டு உங்களுக்கு வந்து இருக்கும் வியாதியை என்னால் குணப்படுத்த முடியவில்லை நான் தோற்று விட்டேன்! இந்தாங்க 1000 ரூபாய் என்று நோட்டை நீட்டினார்!

    பணத்தை பார்த்தவுடன் நம்ம ஆளுக்கு ஒரே கோபம், என்ன டாக்டர் என்னை ஏமாற்ற பார்க்கிறீர்கள் 1000 ரூபாய் தருகிறீர்கள் என்று சொல்லி விட்டு வெறும் 100 ரூபாய் கொடுக்கிறீர்கள் என்று சொல்ல!

    டாக்டர் சிரித்துக் கொண்டே சொன்னாராம், பார்த்தீர்களா இப்பொழுது உங்களுக்கு கண் நன்றாக தெரிகிறது.

    நர்ஸ் இவர் கிட்ட 500 ரூபாய் வாங்கிட்டு அனுப்புங்க என்றாராம்.

    “ஏமாற்ற நினைப்பவன், தானே ஏமாந்து விடுவான்.”
    ஒரு #டாக்டர் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று ஒரு விளம்பரம் செய்தார்! அதாவது தன்னிடம் வரும் நோயாளிகள் 500 ரூபாய் பீஸ் கொடுக்க வேண்டும், அப்படி டாக்டர் அவர்களின் வியாதியை குணப்படுத்தவில்லை என்றால் டாக்டர் அவர்களுக்கு 1000 ரூபாய் தந்து விடுவதாக விளம்பரம் செய்தார். விளம்பரத்தை பார்த்த ஒருவர் டாக்டரை ஏமாற்றி எப்படியாவது 1000 ரூபாய் ஆட்டய போடனும் என்ற நினைப்பில் அவரை சந்தித்தார்! டாக்டர் அவரிடம் என்ன பிரச்சினை உங்களுக்கு என்று கேட்க, அதற்கு அவர், டாக்டர் எனக்கு நாக்கில் சுத்தமாக ருசி இல்லை என்று சொல்ல ! டாக்டரும் எல்லா சோதனை செய்து பார்த்து விட்டு இவர் தம்மிடம் ஏமாற்றுகிறார் என்று தெரிந்து கொண்டு! அவரின் நர்சை கூப்பிட்டார்! நர்ஸ் அந்த அலமாரியில் 11 ஆம் நம்பர் பாட்டிலை எடுத்து இவர் நாக்கில் இரண்டு சொட்டு விடுங்கள் என்று சொல்ல ! நர்சும் அதே மாதிரி ரெண்டு சொட்டு விட! வந்தவர் டாக்டர் என்ன பெட்ரோல் போய் நாக்கில் விடரீங்க என்று சொல்ல ! பார்த்தீர்களா உங்களுக்கு நாக்கில் சுவை வந்து விட்டது! நர்ஸ் இவரிடம் 500 ரூபாய் பீஸ் வாங்கிட்டு அனுப்புங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார். என்னடா இப்படி ஆகி விட்டதே என்று சரி அடுத்த வாரம் பார்ப்போம் என்று ஒரு வாரம் கழித்து டாக்டரை போய் பார்த்தார். டாக்டர் வர வர எனக்கு நியாபக சக்தி சுத்தமா போய் விட்டது! எப்படியாவது குணபடுத்துங்க! என்று சொல்ல டாக்டரும் எல்லா சோதனைகளும் செய்து விட்டு நர்சிடம் , அந்த அலமாரியில் 11ஆம் நம்பர் பாட்டில் எடுத்து வா என்று சொன்னது தான் போதும்! வந்தவர் ஐயோ டாக்டர் அலமாரியில் இருக்கும் 11 ஆம் நம்பர் பாட்டில் பெட்ரோல் ஆச்சே! என்று சொல்ல ! பார்த்தீர்களா உங்களுக்கு நியாபக சக்தி வந்து விட்டது, போன வாரம் பார்த்தீர்கள் இப்பவும் உங்கள் நினைவில் இருக்கு பாருங்க! 500 ரூபாய் கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று டாக்டர் சொன்னார். இப்படியே ஒரு வாரம் ஓடியது சரி இன்னைக்கு டாக்டர் கிட்ட எப்படியாவது 1000 ரூபாய் வாங்கி விடனும் என்று முடிவு செய்தார். இப்போ டாக்டரை சந்தித்து தனக்கு கண் பார்வை சரியாக தெரியவில்லை என்று சொல்ல டாக்டரும் அவரை நன்றாக சோதித்து விட்டு உங்களுக்கு வந்து இருக்கும் வியாதியை என்னால் குணப்படுத்த முடியவில்லை நான் தோற்று விட்டேன்! இந்தாங்க 1000 ரூபாய் என்று நோட்டை நீட்டினார்! பணத்தை பார்த்தவுடன் நம்ம ஆளுக்கு ஒரே கோபம், என்ன டாக்டர் என்னை ஏமாற்ற பார்க்கிறீர்கள் 1000 ரூபாய் தருகிறீர்கள் என்று சொல்லி விட்டு வெறும் 100 ரூபாய் கொடுக்கிறீர்கள் என்று சொல்ல! டாக்டர் சிரித்துக் கொண்டே சொன்னாராம், பார்த்தீர்களா இப்பொழுது உங்களுக்கு கண் நன்றாக தெரிகிறது. நர்ஸ் இவர் கிட்ட 500 ரூபாய் வாங்கிட்டு அனுப்புங்க என்றாராம். “ஏமாற்ற நினைப்பவன், தானே ஏமாந்து விடுவான்.”
    0 Kommentare ·0 Geteilt ·398 Ansichten ·0 Bewertungen
  • பீட்சாவை ஆர்டர் செய்ய ஒரு நபர் பீட்சா ஹட்டுக்கு போனில் அழைக்கிறார்...

    ஆண் : இது பீட்சா ஹட்டா?

    கூகுள்: இல்லை சார், இது கூகுள் பீட்சா.

    ஆண்: நான் தவறான எண்ணை டயல் செய்திருக்க வேண்டும், மன்னிக்கவும்.

    கூகுள்: இல்லை சார், கூகுள் பீட்சா ஹட்டை கடந்த மாதம் வாங்கிவிட்டது.

    ஆண்: சரி. நான் பீட்சா ஆர்டர் செய்ய விரும்புகிறேன்.

    கூகிள் : நீங்கள் வழக்கமா சாப்பிடும் பீட்ஸா வேண்டுமா, சார்?

    ஆண்: வழக்கமா சாப்பிடும் பீட்ஸா என்ன என்று தெரியுமா?

    கூகிள் : உங்கள் ஐடி ஐடி தரவுகளின்படி, கடந்த 12 முறை நீங்கள் அழைத்தபோது, ​​ஹார்ட் க்ரஸ்ட் , எக்ஸ்ட்ரா மூன்று சீஸ்கள், சாசேஜ் , பெப்பரோனி, காளான்கள் மற்றும் மீட் பால்ஸ்கள் கொண்ட எக்ஸ்ட்ரா லார்ஜ் பீட்சாவை ஆர்டர் செய்தீர்கள்.

    ஆண்: சூப்பர்! அதுதான் நான் எப்பவும் ஆர்டர் செய்வேன் !

    கூகிள் : ஆனால் இந்த முறை நீங்கள் ஒரு முழு கோதுமையில் க்ளூட்டன் கொழுப்பு குறைந்த ரிக்கோட்டா, அருகுலா, சீஸ் , வெயிலில் உலர்த்திய தக்காளி மற்றும் ஆலிவ்கள் கொண்ட பீட்சாவை ஆர்டர் செய்ய பரிந்துரைக்கலாமா?

    ஆண்: என்ன இது ? எனக்கு சைவ பீட்சா வேண்டாம்!

    கூகிள் : உங்க கொலஸ்ட்ரால் சரியில்லை சார்.

    ஆண்: அது உங்களுக்கு எப்படித் தெரியும்?

    கூகிள் : சார், உங்கள் மருத்துவப் பதிவுகளுடன் உங்கள் வீட்டு ஃபோன் எண்ணையும் ஒப்பீடு செய்துள்ளோம். கடந்த 7 ஆண்டுகளாக நீங்கள் செய்த இரத்தப் பரிசோதனையின் முடிவுகள் எங்களிடம் உள்ளன.

    ஆண்: சரி, ஆனால் உங்கள் அழுகிய சைவ பீட்சா எனக்கு வேண்டாம்! நான் ஏற்கனவே கொலஸ்ட்ராலுக்கு மருந்து சாப்பிட்டு வருகிறேன்.

    கூகிள் : மன்னிக்கவும் ஐயா, ஆனால் நீங்கள் தொடர்ந்து மருந்து உட்கொள்ளவில்லை. எங்கள் கிட்ட இருக்கும் ரெக்கார்டஸ் என்ன சொல்லுது என்றால் , 4 மாதங்களுக்கு முன்பு லாயிட்ஸ் மருந்தகத்தில் ஒருமுறை 30 கொலஸ்ட்ரால் மாத்திரைகள் கொண்ட ஒரு பெட்டியை மட்டுமே வாங்கியுள்ளீர்கள்.

    ஆண்: நான் வேறொரு மருந்தகத்தில் இருந்து அதே மாத்திரையை அதிகம் வாங்கியுள்ளேன்;

    கூகிள் : அது உங்கள் கிரெடிட் கார்டு அறிக்கையில் காட்டப்பட வில்லை சார்.

    ஆண்: நான் பணமாக செலுத்தி மாத்திரை வாங்கினேன் .

    கூகிள் : ஆனால் உங்கள் வங்கி ஸ்டாட்ட்மென்ட் படி அதற்கு நீங்கள் தேவையான பணத்தை எடுக்கவில்லை.

    ஆண்: என்னிடம் வேறு பணம் இருந்ததது.

    கூகிள் : சட்டத்திற்கு முரணான, அறிவிக்கப்படாத வருமானத்தைப் பயன்படுத்தி நீங்கள் வாங்கியிருந்தால் தவிர, உங்கள் சமீபத்திய வரிக் கணக்குகளில் அது காட்டப்படவில்லை !

    ஆண்: வாட் தி ஹெல் இஸ் திஸ் !

    கூகிள் : மன்னிக்கவும் சார், உங்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மட்டுமே இதுபோன்ற தகவல்களைப் பயன்படுத்துகிறோம்.

    ஆண்: இனி இந்த கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் உபயோகபப்டுத்த மாட்டேன் போதும்! போதும் ! இன்டர்நெட், டி.வி., போன் சர்வீஸ் இல்லாத, என்னை உளவு பார்க்கவோ யாரும் இல்லாத தீவுக்குப் போகிறேன்.

    கூகிள் : எனக்கு புரிகிறது சார், ஆனால் முதலில் உங்கள் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வேண்டும். அது 6 வாரங்களுக்கு முன்பு காலாவதியாகி விட்டது ...
    பீட்சாவை ஆர்டர் செய்ய ஒரு நபர் பீட்சா ஹட்டுக்கு போனில் அழைக்கிறார்... ஆண் : இது பீட்சா ஹட்டா? கூகுள்: இல்லை சார், இது கூகுள் பீட்சா. ஆண்: நான் தவறான எண்ணை டயல் செய்திருக்க வேண்டும், மன்னிக்கவும். கூகுள்: இல்லை சார், கூகுள் பீட்சா ஹட்டை கடந்த மாதம் வாங்கிவிட்டது. ஆண்: சரி. நான் பீட்சா ஆர்டர் செய்ய விரும்புகிறேன். கூகிள் : நீங்கள் வழக்கமா சாப்பிடும் பீட்ஸா வேண்டுமா, சார்? ஆண்: வழக்கமா சாப்பிடும் பீட்ஸா என்ன என்று தெரியுமா? கூகிள் : உங்கள் ஐடி ஐடி தரவுகளின்படி, கடந்த 12 முறை நீங்கள் அழைத்தபோது, ​​ஹார்ட் க்ரஸ்ட் , எக்ஸ்ட்ரா மூன்று சீஸ்கள், சாசேஜ் , பெப்பரோனி, காளான்கள் மற்றும் மீட் பால்ஸ்கள் கொண்ட எக்ஸ்ட்ரா லார்ஜ் பீட்சாவை ஆர்டர் செய்தீர்கள். ஆண்: சூப்பர்! அதுதான் நான் எப்பவும் ஆர்டர் செய்வேன் ! கூகிள் : ஆனால் இந்த முறை நீங்கள் ஒரு முழு கோதுமையில் க்ளூட்டன் கொழுப்பு குறைந்த ரிக்கோட்டா, அருகுலா, சீஸ் , வெயிலில் உலர்த்திய தக்காளி மற்றும் ஆலிவ்கள் கொண்ட பீட்சாவை ஆர்டர் செய்ய பரிந்துரைக்கலாமா? ஆண்: என்ன இது ? எனக்கு சைவ பீட்சா வேண்டாம்! கூகிள் : உங்க கொலஸ்ட்ரால் சரியில்லை சார். ஆண்: அது உங்களுக்கு எப்படித் தெரியும்? கூகிள் : சார், உங்கள் மருத்துவப் பதிவுகளுடன் உங்கள் வீட்டு ஃபோன் எண்ணையும் ஒப்பீடு செய்துள்ளோம். கடந்த 7 ஆண்டுகளாக நீங்கள் செய்த இரத்தப் பரிசோதனையின் முடிவுகள் எங்களிடம் உள்ளன. ஆண்: சரி, ஆனால் உங்கள் அழுகிய சைவ பீட்சா எனக்கு வேண்டாம்! நான் ஏற்கனவே கொலஸ்ட்ராலுக்கு மருந்து சாப்பிட்டு வருகிறேன். கூகிள் : மன்னிக்கவும் ஐயா, ஆனால் நீங்கள் தொடர்ந்து மருந்து உட்கொள்ளவில்லை. எங்கள் கிட்ட இருக்கும் ரெக்கார்டஸ் என்ன சொல்லுது என்றால் , 4 மாதங்களுக்கு முன்பு லாயிட்ஸ் மருந்தகத்தில் ஒருமுறை 30 கொலஸ்ட்ரால் மாத்திரைகள் கொண்ட ஒரு பெட்டியை மட்டுமே வாங்கியுள்ளீர்கள். ஆண்: நான் வேறொரு மருந்தகத்தில் இருந்து அதே மாத்திரையை அதிகம் வாங்கியுள்ளேன்; கூகிள் : அது உங்கள் கிரெடிட் கார்டு அறிக்கையில் காட்டப்பட வில்லை சார். ஆண்: நான் பணமாக செலுத்தி மாத்திரை வாங்கினேன் . கூகிள் : ஆனால் உங்கள் வங்கி ஸ்டாட்ட்மென்ட் படி அதற்கு நீங்கள் தேவையான பணத்தை எடுக்கவில்லை. ஆண்: என்னிடம் வேறு பணம் இருந்ததது. கூகிள் : சட்டத்திற்கு முரணான, அறிவிக்கப்படாத வருமானத்தைப் பயன்படுத்தி நீங்கள் வாங்கியிருந்தால் தவிர, உங்கள் சமீபத்திய வரிக் கணக்குகளில் அது காட்டப்படவில்லை ! ஆண்: வாட் தி ஹெல் இஸ் திஸ் ! கூகிள் : மன்னிக்கவும் சார், உங்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மட்டுமே இதுபோன்ற தகவல்களைப் பயன்படுத்துகிறோம். ஆண்: இனி இந்த கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் உபயோகபப்டுத்த மாட்டேன் போதும்! போதும் ! இன்டர்நெட், டி.வி., போன் சர்வீஸ் இல்லாத, என்னை உளவு பார்க்கவோ யாரும் இல்லாத தீவுக்குப் போகிறேன். கூகிள் : எனக்கு புரிகிறது சார், ஆனால் முதலில் உங்கள் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வேண்டும். அது 6 வாரங்களுக்கு முன்பு காலாவதியாகி விட்டது ...😜😜😜😜😜😜
    0 Kommentare ·0 Geteilt ·404 Ansichten ·0 Bewertungen
  • அருகில் மனைவி இருக்க.. மொபைல் எதற்காக???

    #படுக்கையறையில் மொபைல் போனை
    கொண்டு போகாதீர்கள்..
    படுக்கையறையில் மொபைல் போனை பயன்படுத்தினால் பழ பிரச்சினை வரும்

    1,ஒருவர் ஒருவர் மனம் விட்டு பேச மாட்டீர்கள்.

    2,தாம்பத்திய உறவு கெடும்.

    3,நான் அருகில் இருக்க யார் கூட அரட்டை அடிக்கிறார் என்ற ஒரு சந்தேகம் வரும்.

    4, தூக்கம் வரவில்லை என்றால் உடனே மொபைல் போன் எடுத்து பார்த்துக் கொண்டே இருப்பீர்கள் அதனால் உங்கள் தூக்கம் கெடும்..

    5, அதிகாலையில் சீக்கிரம் எழுந்திருக்க முடியாது..

    6, வேலைக்கு போன இடத்தில் தூக்கம் வரும். யார் என்ன சொன்னாலும் கோபம் வரும்..

    7, லைட்டை அமத்திவிட்டு மொபைல் பார்த்தால் கண்கள் கெடும்...

    படுக்கையறையில் கணவனும் மனைவியும் மனம் விட்டு பேசுங்கள்..
    #தாம்பத்திய உறவும் நல்லா இருக்கும் வாழ்க்கையில் சந்தோஷமாகவும் இருக்கும்....

    #இரவு_வணக்கம்
    அருகில் மனைவி இருக்க.. மொபைல் எதற்காக??? #படுக்கையறையில் மொபைல் போனை கொண்டு போகாதீர்கள்.. படுக்கையறையில் மொபைல் போனை பயன்படுத்தினால் பழ பிரச்சினை வரும் 1,ஒருவர் ஒருவர் மனம் விட்டு பேச மாட்டீர்கள். 2,தாம்பத்திய உறவு கெடும். 3,நான் அருகில் இருக்க யார் கூட அரட்டை அடிக்கிறார் என்ற ஒரு சந்தேகம் வரும். 4, தூக்கம் வரவில்லை என்றால் உடனே மொபைல் போன் எடுத்து பார்த்துக் கொண்டே இருப்பீர்கள் அதனால் உங்கள் தூக்கம் கெடும்.. 5, அதிகாலையில் சீக்கிரம் எழுந்திருக்க முடியாது.. 6, வேலைக்கு போன இடத்தில் தூக்கம் வரும். யார் என்ன சொன்னாலும் கோபம் வரும்.. 7, லைட்டை அமத்திவிட்டு மொபைல் பார்த்தால் கண்கள் கெடும்... படுக்கையறையில் கணவனும் மனைவியும் மனம் விட்டு பேசுங்கள்.. #தாம்பத்திய உறவும் நல்லா இருக்கும் வாழ்க்கையில் சந்தோஷமாகவும் இருக்கும்.... #இரவு_வணக்கம்
    0 Kommentare ·0 Geteilt ·586 Ansichten ·0 Bewertungen
  • என் நாட்படு தேறல் நீ - 2
    (தலைவன், தலைவி கூடல் குறிப்புகள்)

    யாயும் ஞாயும் யாராகியரோ
    எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
    யானும் நீயும் எவ்வழி அறிதும்
    செம்புலப் பெயல்நீர் போல
    அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே! - குறுந்தொகை 40

    "சற்று முன்பு வரை நாம் இருவரும் அந்நியர்கள்.

    உன் தாய் யாரோ, என் தாய் யாரோ. உன் தந்தைக்கும் என் தந்தைக்கும் எந்த உறவும் இல்லை. ஏன், நீயும் நானும் கூட இதற்கு முன் ஒருவரை ஒருவர் சந்தித்தது கூட இல்லை.

    ஆனால், இப்போது...?

    இந்த அகலமான கோரைப் பாயில், கலைந்த போர்வைகளுக்கு நடுவே, ஆடையின்றி நாம் பின்னிப் பிணைந்து கிடக்கும் இந்தக் கோலத்தைப் பார். என் மார்பின் மீது உன் தலை சாய்ந்திருக்கிறது. உன் கூந்தல் என் முகத்தில் பரவி, என் சுவாசத்தை மறைக்கிறது. நம் இருவரின் வியர்வைத் துளிகளும் ஒன்றாகக் கலந்து, யாருடையது என்று பிரித்தறிய முடியாதபடி நம் உடல்களில் வழிந்தோடுகிறது.

    சற்று நேரத்திற்கு முன்பு நடந்த அந்த யுத்தத்தை நினைத்துப் பார்க்கிறேன். என் கரங்களுக்குள் நீ சிக்கித் திணறியபோது, உன் கண்கள் சொக்கியிருந்தன. வானம் பூமிக்கே வளைந்து வருவது போல, நான் உன் மேல் கவிழ்ந்து, என் மொத்த பாரத்தையும் உன் மென்மையான உடலில் இறக்கியபோது... நீ எழுப்பிய அந்த முனகல் சத்தம் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

    காய்ந்து வெடித்துக் கிடக்கும் செம்மண் பூமி, வானத்திலிருந்து ஆவேசமாகக் கொட்டும் மழை நீரை எப்படி வரவேற்கும்? முதல் துளி விழுந்ததும், அந்த மண் சிலிர்த்துக்கொண்டு, அந்த நீரைத் தனக்குள்ளே ஒவ்வொரு அணுவாக இழுத்துக் கொள்ளுமே... அப்படித்தான் நீயும் என்னை ஏற்றுக்கொண்டாய்.

    மழை நீர் மண்ணுக்குள் இறங்கிய பிறகு, 'இது மண், இது நீர்' என்று யாராவது பிரித்துப் பார்க்க முடியுமா? முடியாது. அந்த நீர் மண்ணின் நிறமாகவே மாறிவிடும்; மண்ணின் வாசனையாகவே மாறிவிடும்.
    அதுபோலத்தான் பெண்ணே... என் உயிர்ச் சாரம் உனக்குள் பாய்ந்த அந்த நொடியில், நான் வேறு நீ வேறு என்ற பேதமே அழிந்துவிட்டது. என் ஆன்மா உனக்குள் கரைந்துவிட்டது. இப்போது உன் நாடி நரம்புகளில் ஓடுவது என் வெப்பம். உன் கருப்பைக்குள் நிறைந்திருப்பது என் உயிர். இனி எக்காலத்திலும், யாராலும் நம்மைப் பிரிக்க முடியாது.

    செம்மண்ணில் கலந்த மழைநீரைப் போல... நாம் இப்போது ஒரே உயிராகிவிட்டோம். இந்தத் தழுவலை இப்படியே நீட்டிப்போம், விடியல் நம்மைப் பிரிக்கும் வரை."

    -சி.வெற்றிவேல்,
    சாளையக்குறிச்சி.
    என் நாட்படு தேறல் நீ - 2 (தலைவன், தலைவி கூடல் குறிப்புகள்) யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே! - குறுந்தொகை 40 "சற்று முன்பு வரை நாம் இருவரும் அந்நியர்கள். உன் தாய் யாரோ, என் தாய் யாரோ. உன் தந்தைக்கும் என் தந்தைக்கும் எந்த உறவும் இல்லை. ஏன், நீயும் நானும் கூட இதற்கு முன் ஒருவரை ஒருவர் சந்தித்தது கூட இல்லை. ஆனால், இப்போது...? இந்த அகலமான கோரைப் பாயில், கலைந்த போர்வைகளுக்கு நடுவே, ஆடையின்றி நாம் பின்னிப் பிணைந்து கிடக்கும் இந்தக் கோலத்தைப் பார். என் மார்பின் மீது உன் தலை சாய்ந்திருக்கிறது. உன் கூந்தல் என் முகத்தில் பரவி, என் சுவாசத்தை மறைக்கிறது. நம் இருவரின் வியர்வைத் துளிகளும் ஒன்றாகக் கலந்து, யாருடையது என்று பிரித்தறிய முடியாதபடி நம் உடல்களில் வழிந்தோடுகிறது. சற்று நேரத்திற்கு முன்பு நடந்த அந்த யுத்தத்தை நினைத்துப் பார்க்கிறேன். என் கரங்களுக்குள் நீ சிக்கித் திணறியபோது, உன் கண்கள் சொக்கியிருந்தன. வானம் பூமிக்கே வளைந்து வருவது போல, நான் உன் மேல் கவிழ்ந்து, என் மொத்த பாரத்தையும் உன் மென்மையான உடலில் இறக்கியபோது... நீ எழுப்பிய அந்த முனகல் சத்தம் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. காய்ந்து வெடித்துக் கிடக்கும் செம்மண் பூமி, வானத்திலிருந்து ஆவேசமாகக் கொட்டும் மழை நீரை எப்படி வரவேற்கும்? முதல் துளி விழுந்ததும், அந்த மண் சிலிர்த்துக்கொண்டு, அந்த நீரைத் தனக்குள்ளே ஒவ்வொரு அணுவாக இழுத்துக் கொள்ளுமே... அப்படித்தான் நீயும் என்னை ஏற்றுக்கொண்டாய். மழை நீர் மண்ணுக்குள் இறங்கிய பிறகு, 'இது மண், இது நீர்' என்று யாராவது பிரித்துப் பார்க்க முடியுமா? முடியாது. அந்த நீர் மண்ணின் நிறமாகவே மாறிவிடும்; மண்ணின் வாசனையாகவே மாறிவிடும். அதுபோலத்தான் பெண்ணே... என் உயிர்ச் சாரம் உனக்குள் பாய்ந்த அந்த நொடியில், நான் வேறு நீ வேறு என்ற பேதமே அழிந்துவிட்டது. என் ஆன்மா உனக்குள் கரைந்துவிட்டது. இப்போது உன் நாடி நரம்புகளில் ஓடுவது என் வெப்பம். உன் கருப்பைக்குள் நிறைந்திருப்பது என் உயிர். இனி எக்காலத்திலும், யாராலும் நம்மைப் பிரிக்க முடியாது. செம்மண்ணில் கலந்த மழைநீரைப் போல... நாம் இப்போது ஒரே உயிராகிவிட்டோம். இந்தத் தழுவலை இப்படியே நீட்டிப்போம், விடியல் நம்மைப் பிரிக்கும் வரை." -சி.வெற்றிவேல், சாளையக்குறிச்சி.
    0 Kommentare ·0 Geteilt ·630 Ansichten ·0 Bewertungen
  • "சர்க்கரை – வெள்ளை நஞ்சு" என்று ஏன் சொல்கிறார்கள்?

    நாம் தினசரி குடிக்கும் தேநீர், காபி, ஜூஸ், இனிப்புகள் — அனைத்திலும் சர்க்கரை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், அதை "White Poison" என்று அழைக்கிறார்கள் என்பதை பலர் புரிந்து கொள்ளாமல் பயன்படுத்திக் கொண்டே போகிறார்கள்.

    சர்க்கரையை நம் கண்களுக்கு அழகாக வெண்மையாகவும், கண்ணாடி போல ஜொலிக்கவும் செய்ய பதப்படுத்தும் போது பல இரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று சல்பர் (Sulphur).
    இந்த இரசாயனம் உடலுக்கு தேவையில்லாததுடன், நீண்ட காலப் பயன்படுத்தும் போது உடலில் பல பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

    ---

    இரசாயன சர்க்கரையின் மோசமான விளைவுகள்

    சல்பர் போன்ற இரசாயனங்கள் நிரம்பிய சர்க்கரையை தொடர்ந்து சாப்பிடும்போது:

    உடலில் உள்ள கால்சியம் மெல்ல மெல்ல குறைந்து விடுகிறது

    எலும்புகள் பலவீனமடைந்து எளிதாக உடையும் நிலை உருவாகிறது

    மூட்டு வலி, எலும்பு குறைபாடு, உடல்சோர்வு போன்றவை அதிகரிக்கின்றன

    வளர்சிதை மாற்றம் (Metabolism) மந்தமாகி உடல் எடை அதிகரிக்கும் நிலை உருவாகிறது

    உடல் நோய் எதிர்ப்பு சக்தி குறைய ஆரம்பிக்கும்

    எளிமையாக சொன்னால், சர்க்கரை உடலுக்குள் நுழைந்து மெதுவாக நஞ்சு போல செயல்படுகிறது.

    ---

    அப்படியானால் நாம் என்ன செய்வது?

    சர்க்கரைக்கு மாற்றாக நம் பாரம்பரிய உணவுகளில் பயன்படுத்தப்படும் வெல்லம் (Jaggery) மிகச் சிறந்த, ஆரோக்கியமான, இயற்கையான தேர்வு.

    வெல்லத்தின் நன்மைகள்:

    இரும்புச் சத்து, கால்சியம், மக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்தது

    இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும்

    செரிமானத்தை மேம்படுத்தும்

    எலும்புகளை பலமாக வைத்திருக்க உதவும்

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

    அதாவது, வெல்லம் இனிப்புだけயல்ல — உடலுக்கு உண்மையான ஊட்டச்சத்தும்!

    ---

    நாம் மாற்றத்தை செய்ய வேண்டிய நேரம் இது!

    இன்றைய காலத்தில் பல நோய்களின் வேராக இருக்கும் காரணங்களில் ஒன்று அதிகப்படியான சர்க்கரை.
    அதனால் வீட்டிலேயே ஒரு சிறிய மாற்றம் — சர்க்கரையை குறைத்து வெல்லத்திற்கு மாறுதல் — நம் ஆரோக்கியத்தையும், குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதில் பெரிய பங்கு வகிக்கும்.

    ---

    கடைசியாக

    இந்த முக்கியமான தகவலை உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோருக்கும் ஷேர் செய்து அனைவரும் அறிந்து கொள்ள உதவுங்கள்.
    ஆரோக்கியம் பகிர்ந்தால் தான் பரவும்!

    ---

    #fblifestylechallenge #bonehealth #healthytamil #jaggerybenefits #saynosugar
    "சர்க்கரை – வெள்ளை நஞ்சு" என்று ஏன் சொல்கிறார்கள்? நாம் தினசரி குடிக்கும் தேநீர், காபி, ஜூஸ், இனிப்புகள் — அனைத்திலும் சர்க்கரை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், அதை "White Poison" என்று அழைக்கிறார்கள் என்பதை பலர் புரிந்து கொள்ளாமல் பயன்படுத்திக் கொண்டே போகிறார்கள். சர்க்கரையை நம் கண்களுக்கு அழகாக வெண்மையாகவும், கண்ணாடி போல ஜொலிக்கவும் செய்ய பதப்படுத்தும் போது பல இரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று சல்பர் (Sulphur). இந்த இரசாயனம் உடலுக்கு தேவையில்லாததுடன், நீண்ட காலப் பயன்படுத்தும் போது உடலில் பல பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். --- இரசாயன சர்க்கரையின் மோசமான விளைவுகள் சல்பர் போன்ற இரசாயனங்கள் நிரம்பிய சர்க்கரையை தொடர்ந்து சாப்பிடும்போது: உடலில் உள்ள கால்சியம் மெல்ல மெல்ல குறைந்து விடுகிறது எலும்புகள் பலவீனமடைந்து எளிதாக உடையும் நிலை உருவாகிறது மூட்டு வலி, எலும்பு குறைபாடு, உடல்சோர்வு போன்றவை அதிகரிக்கின்றன வளர்சிதை மாற்றம் (Metabolism) மந்தமாகி உடல் எடை அதிகரிக்கும் நிலை உருவாகிறது உடல் நோய் எதிர்ப்பு சக்தி குறைய ஆரம்பிக்கும் எளிமையாக சொன்னால், சர்க்கரை உடலுக்குள் நுழைந்து மெதுவாக நஞ்சு போல செயல்படுகிறது. --- அப்படியானால் நாம் என்ன செய்வது? சர்க்கரைக்கு மாற்றாக நம் பாரம்பரிய உணவுகளில் பயன்படுத்தப்படும் வெல்லம் (Jaggery) மிகச் சிறந்த, ஆரோக்கியமான, இயற்கையான தேர்வு. வெல்லத்தின் நன்மைகள்: இரும்புச் சத்து, கால்சியம், மக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்தது இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும் செரிமானத்தை மேம்படுத்தும் எலும்புகளை பலமாக வைத்திருக்க உதவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அதாவது, வெல்லம் இனிப்புだけயல்ல — உடலுக்கு உண்மையான ஊட்டச்சத்தும்! --- நாம் மாற்றத்தை செய்ய வேண்டிய நேரம் இது! இன்றைய காலத்தில் பல நோய்களின் வேராக இருக்கும் காரணங்களில் ஒன்று அதிகப்படியான சர்க்கரை. அதனால் வீட்டிலேயே ஒரு சிறிய மாற்றம் — சர்க்கரையை குறைத்து வெல்லத்திற்கு மாறுதல் — நம் ஆரோக்கியத்தையும், குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதில் பெரிய பங்கு வகிக்கும். --- கடைசியாக இந்த முக்கியமான தகவலை உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோருக்கும் ஷேர் செய்து அனைவரும் அறிந்து கொள்ள உதவுங்கள். ஆரோக்கியம் பகிர்ந்தால் தான் பரவும்! 💛 --- #fblifestylechallenge #bonehealth #healthytamil #jaggerybenefits #saynosugar
    0 Kommentare ·0 Geteilt ·619 Ansichten ·0 Bewertungen
  • திருமணமான புதிதில் பெண்கள்...

    1. கணவர் கூப்பிடாத போதே... என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.

    2. எங்கம்மாவை பார்க்கணும் போல இருக்கு.. வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்.

    3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்.

    4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.

    5. அத்தை லெட்டர் போட்டிருக்காங்க.

    6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.

    7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.

    8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப்... நல்லா பேசுறாங்க.

    9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி. போகலாம்பா.

    சிறிது ஆண்டுகள் கழித்து
    =======================

    1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க. பக்கத்தில் வந்து சொல்லிட்டு போனா என்ன?

    2. நானும் குழந்தைகளும் போறோம். 10 நாள்கள் கழித்து வந்தால் போதும் புரியுதா?

    3. எனக்கு கோஸ் பொரியல். உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை. ஊறுகாய் போதும்ல?

    4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.

    5. ம்ம்ம்.. உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.

    6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான் இருக்கு.

    7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே..
    8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க
    முடியுமா?

    9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக்
    கூப்பிடுவீங்க. நீங்க மட்டும் போங்க.

    பல ஆண்டுகள் கழித்து
    =====================

    1. காதில் வாங்குவதே இல்லை.

    2. போறவளுக்கு வர்ற வழி தெரியும்... யாரும் வர வேண்டாம்.

    3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க. இல்லாட்டி போங்க.

    4. ஒரு 5000 ரூபாய் மட்டும் வெட்டுங்க. புடைவையெல்லாம் நானே பார்த்துக்கிறேன்.

    5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.

    6. போதும்.. போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம்.

    7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ....
    வாயை மூடுங்க. கொசு வாய்ல போய்டபோகுது.

    8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?

    9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்டாம்... என் பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல தான் இருக்கு...

    🫠-JH
    திருமணமான புதிதில் பெண்கள்... 1. கணவர் கூப்பிடாத போதே... என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன். 2. எங்கம்மாவை பார்க்கணும் போல இருக்கு.. வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம். 3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன். 4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும். 5. அத்தை லெட்டர் போட்டிருக்காங்க. 6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு. 7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு. 8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப்... நல்லா பேசுறாங்க. 9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி. போகலாம்பா. சிறிது ஆண்டுகள் கழித்து ======================= 1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க. பக்கத்தில் வந்து சொல்லிட்டு போனா என்ன? 2. நானும் குழந்தைகளும் போறோம். 10 நாள்கள் கழித்து வந்தால் போதும் புரியுதா? 3. எனக்கு கோஸ் பொரியல். உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை. ஊறுகாய் போதும்ல? 4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ. 5. ம்ம்ம்.. உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர். 6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான் இருக்கு. 7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே.. 8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க முடியுமா? 9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக் கூப்பிடுவீங்க. நீங்க மட்டும் போங்க. பல ஆண்டுகள் கழித்து ===================== 1. காதில் வாங்குவதே இல்லை. 2. போறவளுக்கு வர்ற வழி தெரியும்... யாரும் வர வேண்டாம். 3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க. இல்லாட்டி போங்க. 4. ஒரு 5000 ரூபாய் மட்டும் வெட்டுங்க. புடைவையெல்லாம் நானே பார்த்துக்கிறேன். 5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர். 6. போதும்.. போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம். 7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ.... வாயை மூடுங்க. கொசு வாய்ல போய்டபோகுது. 8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ? 9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்டாம்... என் பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல தான் இருக்கு... 🫠-JH
    0 Kommentare ·0 Geteilt ·510 Ansichten ·0 Bewertungen
  • ஒரு காய்கறிகடை லட்சுமி அம்மாள் காய்கறி வாங்க வந்திருக்கிறாள்.

    கத்தரிக்காய் என்ன விலையப்பா?

    நீங்களாமா மகாலட்சுமியாட்டம் வந்திருக்கீங்க!
    காலங்காத்தால எடுத்துக்கங்க அம்மா!

    விலை என்ன சொல்லு!

    விலையென்னம்மா பொல்லாத விலை. நீங்கதான் அம்மா காலையிலேயே முதல் போணி பண்றீங்க.
    உங்க ராசியான கையால் எடுத்துக்கோங்க!

    இருபது ரூபாயை கொடுத்துவிட்டு மலர்ந்த முகத்தோடு வீடு திரும்புகிறார்.

    அடுத்து ஒரு விளையாட்டு மைதானம்! ரமேஷ் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறான்.
    அவன் பௌலிங் செய்கிறான்.
    பந்தை நன்கு தேய்த்து வீசப் போகும்போது தான் கவனித்தான். மைதானத்திற்குள் ஜீன்ஸ் பேண்டும் டி-ஷர்ட்டும் அணிந்த மூன்று பெண்கள் நுழைகிறார்கள்.
    இந்த இளம் பெண்கள் அங்கு நடக்கும் கிரிக்கெட் விளையாட்டை கவனமாக பார்த்தபடி வந்தார்கள்.

    பிடித்தது சனி அங்கே பேட் செய்து கொண்டிருந்தவனுக்கு!
    ரமேஷ் முன்பைவிட வேகமாக ஓடி வந்து பந்தை எறிந்தான்.
    அந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது மட்டை பிடித்தவன் கிளீன் போல்ட்டானான்.

    அந்தப் பெண்கள் கொஞ்சம் சும்மா இருக்கக் கூடாதா?
    கையைத் தட்டி ரமேஷின் பந்துவீச்சை பாராட்டினார்கள்.

    அடுத்து ஆட வந்தவனுக்கு தன்னை நோக்கி ரமேஷ் எப்படி பந்து வீசினான் என்றே தெரியாது.
    ஸ்டம்ப் உடைந்து நொறுங்கியது.

    அடுத்து ஒரு வீட்டு வேலை செய்யும் சரசுவிடம் வீட்டுக்கார அம்மாள் மரகதம் பேசிக் கொண்டிருக்கிறாள்.

    ஏமா சரசு!
    நீ கழுவின பாத்திரமா இது!
    ஆச்சரியமா இருக்கு!

    ஏம்மா! என்ன விஷயம்?

    இல்லை நீ கழுவின பாத்திரம்னா அப்படியே கண்ண மூடிக்கிட்டு பாலை காய்ச்சலாமே ஆனா இது உள்ள பாரு எப்படி இருக்கு!

    அதை கொண்டாங்க இப்படி! அதைத்தான் சொல்றது இந்த சரசு வேலை செய்றப்போ யாரும் தொந்தரவு பண்ணாதீங்கனு!

    வாங்கிச் சென்று மீண்டும் அதை துலக்கி பள பளவென்று கொண்டு வருகிறாள்.

    இந்த மூன்று நிகழ்ச்சிகளிலும் ஒரு ஒற்றுமையை கவனித்திருக்கலாம். பிரச்சனை அதிகம் இன்றி மனமுவந்து சுறுசுறுப்பாக வேலை நடந்ததை பார்த்தோம்.

    உங்கள் கை ராசியான கை!

    நீங்கள் லட்சுமிகரம்!

    ஆகா நீ எப்படி பந்து வீசுகிறாய்.
    நாங்கள் ரசிக்கிறோம் என கைதட்டல் சொல்லாமல் சொல்லிய வார்த்தை.

    நம்ப முடியவில்லை உன் வேலையின் தரம் மிக உயர்ந்ததாயிற்றே!

    இந்த வார்த்தைகள் செய்ததுதான் மாயம்.
    ரமேஷின் பந்துவீச்சு வீரியம் பெற்றது. வேலை செய்யும் சரசு முகத்தைக் சுழிக்காமல் பாத்திரத்தை இரண்டாவது முறை கழுவிக் கொண்டு வந்தாள்.
    அதிக பேரம் பேசாமல் கத்தரிக்காய் வாங்க செய்தது.

    மாறாக முதலில் கத்திரிக்காயில் இருந்து கையை எடும்மா! காலங்காத்தால வந்துட்டாங்க!
    என சொல்லி இருந்தாலோ,
    ஆஹா என கேலியாக பெண்கள் ரமேஷின் பந்துவீச்சு , ஓட்டத்தை கேலி செய்திருந்தாலோ, உனக்கு எதுக்கு சம்பளம் கொடுக்குறன்னே தெரியல! எல்லா பாத்திரத்தையும் நாங்க ஒரு தரம் கழுவ வேண்டி இருக்குது என்று மரகதம்மாள் சொல்லி இருந்தாலோ வேலை நடந்து இருக்குமா?
    அடுத்த விக்கெட்டும் உடன் விழுந்திருக்குமா?

    பாராட்டு என்பதை மிகச் சிறந்த ஊட்டச்சத்து.
    மனிதர்களுக்கு பாராட்டும் தன்னை மதிக்கிறார்கள் என்ற எண்ணமும் எப்போதும் தேவை.

    அவ்வளவு ஏன் கடவுளுக்கே 108, 1008 என்று போற்றிகள் தேவைப்படவில்லையா?

    புகழ்ச்சி வேறு பாராட்டு வேறு.
    பாராட்டு என்பது யதார்த்தமானதாக இருக்க வேண்டுமே தவிர அந்த பாராட்டு மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கக் கூடாது .
    பாராட்ட வேண்டும் என்பதற்காக சம்மந்தம் இல்லாமல் பேசக்கூடாது.

    பேப்பர் போடும் பையனிலிருந்து கோயில் குருக்கள் வரை நம்ம வீட்டு பெரியவர்கள் முதல் அலுவலக நண்பர் வரை எல்லோரையும் பாராட்ட வேண்டும்.

    இதில் நிறைய பலன் இருக்கிறது. நம்மை பார்த்தால் முகத்தை திருப்பிக் கொள்ள மாட்டார்கள். புன்னகைப்பார்கள்.
    நம்மை விரும்புவார்கள்.
    நம்மை ஒதுக்க மாட்டார்கள்.

    நாலு பேர் பையை தூக்கிக் கொண்டு கடையில் நிற்கும் போது சாருக்கு என்ன வேணும்னு கேட்டு முதல்ல போடு என்று கடைக்காரர் சொல்லலாம்.

    எங்கே உங்களை ரொம்ப நாளா காணும் என்று ஒரு இரண்டு நாட்கள் ஆனாலும் நண்பர்கள் கேட்பார்கள்.

    எல்லாம் எதனால்?

    இன்முகத்துடன் மற்றவர்களின் நல்ல குணங்களை வெளிப்படையாக சொல்வதனால் தானே!

    மாறாக நம்மில் சிலர் நம்மைப் பற்றி அதிகமாக நினைப்பதனால் மற்றவர்களிடம் உள்ள குறைகளை பெரிதுபடுத்தி பேசி விடுகிறோம்.

    நீங்க அப்படி செஞ்சது நல்ல அல்ல!

    விலை கூட கொடுத்துட்டீங்க!

    ஏமாந்துட்டீங்க!

    தேவையா?
    மற்றவர்களை நல்லவற்றை சொல்லி மகிழ்விக்க சந்தர்ப்பங்கள் இருக்கையில் தவறுகளை தேடி சொல்லிக் காட்ட வேண்டாமே!

    ஆக முடிந்த அளவு மற்றவர்களை பாராட்டுங்கள்.
    கொஞ்சம் உண்மையாக யோசித்து எதார்த்தமாக பாராட்டுங்கள். சந்தோசமாக காரியத்தை சாதித்துக் கொள்ளுங்கள்.

    "வாழ்க்கையை வெற்றி கொள்ள... மனிதர்களை புரிந்து கொள்ள..."
    ஒரு காய்கறிகடை லட்சுமி அம்மாள் காய்கறி வாங்க வந்திருக்கிறாள். கத்தரிக்காய் என்ன விலையப்பா? நீங்களாமா மகாலட்சுமியாட்டம் வந்திருக்கீங்க! காலங்காத்தால எடுத்துக்கங்க அம்மா! விலை என்ன சொல்லு! விலையென்னம்மா பொல்லாத விலை. நீங்கதான் அம்மா காலையிலேயே முதல் போணி பண்றீங்க. உங்க ராசியான கையால் எடுத்துக்கோங்க! இருபது ரூபாயை கொடுத்துவிட்டு மலர்ந்த முகத்தோடு வீடு திரும்புகிறார். அடுத்து ஒரு விளையாட்டு மைதானம்! ரமேஷ் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறான். அவன் பௌலிங் செய்கிறான். பந்தை நன்கு தேய்த்து வீசப் போகும்போது தான் கவனித்தான். மைதானத்திற்குள் ஜீன்ஸ் பேண்டும் டி-ஷர்ட்டும் அணிந்த மூன்று பெண்கள் நுழைகிறார்கள். இந்த இளம் பெண்கள் அங்கு நடக்கும் கிரிக்கெட் விளையாட்டை கவனமாக பார்த்தபடி வந்தார்கள். பிடித்தது சனி அங்கே பேட் செய்து கொண்டிருந்தவனுக்கு! ரமேஷ் முன்பைவிட வேகமாக ஓடி வந்து பந்தை எறிந்தான். அந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது மட்டை பிடித்தவன் கிளீன் போல்ட்டானான். அந்தப் பெண்கள் கொஞ்சம் சும்மா இருக்கக் கூடாதா? கையைத் தட்டி ரமேஷின் பந்துவீச்சை பாராட்டினார்கள். அடுத்து ஆட வந்தவனுக்கு தன்னை நோக்கி ரமேஷ் எப்படி பந்து வீசினான் என்றே தெரியாது. ஸ்டம்ப் உடைந்து நொறுங்கியது. அடுத்து ஒரு வீட்டு வேலை செய்யும் சரசுவிடம் வீட்டுக்கார அம்மாள் மரகதம் பேசிக் கொண்டிருக்கிறாள். ஏமா சரசு! நீ கழுவின பாத்திரமா இது! ஆச்சரியமா இருக்கு! ஏம்மா! என்ன விஷயம்? இல்லை நீ கழுவின பாத்திரம்னா அப்படியே கண்ண மூடிக்கிட்டு பாலை காய்ச்சலாமே ஆனா இது உள்ள பாரு எப்படி இருக்கு! அதை கொண்டாங்க இப்படி! அதைத்தான் சொல்றது இந்த சரசு வேலை செய்றப்போ யாரும் தொந்தரவு பண்ணாதீங்கனு! வாங்கிச் சென்று மீண்டும் அதை துலக்கி பள பளவென்று கொண்டு வருகிறாள். இந்த மூன்று நிகழ்ச்சிகளிலும் ஒரு ஒற்றுமையை கவனித்திருக்கலாம். பிரச்சனை அதிகம் இன்றி மனமுவந்து சுறுசுறுப்பாக வேலை நடந்ததை பார்த்தோம். உங்கள் கை ராசியான கை! நீங்கள் லட்சுமிகரம்! ஆகா நீ எப்படி பந்து வீசுகிறாய். நாங்கள் ரசிக்கிறோம் என கைதட்டல் சொல்லாமல் சொல்லிய வார்த்தை. நம்ப முடியவில்லை உன் வேலையின் தரம் மிக உயர்ந்ததாயிற்றே! இந்த வார்த்தைகள் செய்ததுதான் மாயம். ரமேஷின் பந்துவீச்சு வீரியம் பெற்றது. வேலை செய்யும் சரசு முகத்தைக் சுழிக்காமல் பாத்திரத்தை இரண்டாவது முறை கழுவிக் கொண்டு வந்தாள். அதிக பேரம் பேசாமல் கத்தரிக்காய் வாங்க செய்தது. மாறாக முதலில் கத்திரிக்காயில் இருந்து கையை எடும்மா! காலங்காத்தால வந்துட்டாங்க! என சொல்லி இருந்தாலோ, ஆஹா என கேலியாக பெண்கள் ரமேஷின் பந்துவீச்சு , ஓட்டத்தை கேலி செய்திருந்தாலோ, உனக்கு எதுக்கு சம்பளம் கொடுக்குறன்னே தெரியல! எல்லா பாத்திரத்தையும் நாங்க ஒரு தரம் கழுவ வேண்டி இருக்குது என்று மரகதம்மாள் சொல்லி இருந்தாலோ வேலை நடந்து இருக்குமா? அடுத்த விக்கெட்டும் உடன் விழுந்திருக்குமா? பாராட்டு என்பதை மிகச் சிறந்த ஊட்டச்சத்து. மனிதர்களுக்கு பாராட்டும் தன்னை மதிக்கிறார்கள் என்ற எண்ணமும் எப்போதும் தேவை. அவ்வளவு ஏன் கடவுளுக்கே 108, 1008 என்று போற்றிகள் தேவைப்படவில்லையா? புகழ்ச்சி வேறு பாராட்டு வேறு. பாராட்டு என்பது யதார்த்தமானதாக இருக்க வேண்டுமே தவிர அந்த பாராட்டு மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கக் கூடாது . பாராட்ட வேண்டும் என்பதற்காக சம்மந்தம் இல்லாமல் பேசக்கூடாது. பேப்பர் போடும் பையனிலிருந்து கோயில் குருக்கள் வரை நம்ம வீட்டு பெரியவர்கள் முதல் அலுவலக நண்பர் வரை எல்லோரையும் பாராட்ட வேண்டும். இதில் நிறைய பலன் இருக்கிறது. நம்மை பார்த்தால் முகத்தை திருப்பிக் கொள்ள மாட்டார்கள். புன்னகைப்பார்கள். நம்மை விரும்புவார்கள். நம்மை ஒதுக்க மாட்டார்கள். நாலு பேர் பையை தூக்கிக் கொண்டு கடையில் நிற்கும் போது சாருக்கு என்ன வேணும்னு கேட்டு முதல்ல போடு என்று கடைக்காரர் சொல்லலாம். எங்கே உங்களை ரொம்ப நாளா காணும் என்று ஒரு இரண்டு நாட்கள் ஆனாலும் நண்பர்கள் கேட்பார்கள். எல்லாம் எதனால்? இன்முகத்துடன் மற்றவர்களின் நல்ல குணங்களை வெளிப்படையாக சொல்வதனால் தானே! மாறாக நம்மில் சிலர் நம்மைப் பற்றி அதிகமாக நினைப்பதனால் மற்றவர்களிடம் உள்ள குறைகளை பெரிதுபடுத்தி பேசி விடுகிறோம். நீங்க அப்படி செஞ்சது நல்ல அல்ல! விலை கூட கொடுத்துட்டீங்க! ஏமாந்துட்டீங்க! தேவையா? மற்றவர்களை நல்லவற்றை சொல்லி மகிழ்விக்க சந்தர்ப்பங்கள் இருக்கையில் தவறுகளை தேடி சொல்லிக் காட்ட வேண்டாமே! ஆக முடிந்த அளவு மற்றவர்களை பாராட்டுங்கள். கொஞ்சம் உண்மையாக யோசித்து எதார்த்தமாக பாராட்டுங்கள். சந்தோசமாக காரியத்தை சாதித்துக் கொள்ளுங்கள். "வாழ்க்கையை வெற்றி கொள்ள... மனிதர்களை புரிந்து கொள்ள..."
    0 Kommentare ·0 Geteilt ·421 Ansichten ·0 Bewertungen
  • மனித வாழ்க்கை என்பது இன்பம் மட்டுமே நிரம்பிய மலர்ப் பாதை அல்ல.தடைகளும், இடையூறுகளும், இழப்புகளும், சோதனைகளும் நிரம்பியது தான்...

    சிலருக்கு வாழ்க்கையில் எல்லா இன்பங்களும், எதிர்பார்ப்புகளும் நிறைவேறுகிறது. சிலருக்கோ அடுத்தடுத்து துன்பங்கள் தொடருகிறது...

    எவ்வளவு தான் நாம் உண்மையுடன் உழைத்தாலும், முன்னேறினாலும் வாழ்வில் பல ஏற்றத் தாழ்வுகளை, துன்பங்களை,, சோதனைகளை கடந்து தான் சிகரங்களாய் அடைய வேண்டி இருக்கிறது..

    துன்பங்கள், சோதனைகள் வரும் போது அதைத் தாங்கி, வெற்றிகரமாக வென்று முன்னேறுகிறவர்கள் தான் சிகரத்தை அடைகிறார்கள்..

    ஒரு சமையல் கலைஞரின் மகள் வாழ்வில் எத்தனையோ துன்பங்களையும், துயரங்களையும் சோதனைகளையும் தாங்கிக் கொண்டு வாழ்ந்து வந்தார்..

    “ஒரு நாள் தளர்ந்த மனதுடன் தன் தந்தையிடம் வந்தாள். தன் வாழ்வில் தான் படும் இல்லல்களை சொல்லி அழுதார்..

    அவரது தந்தை அவளைத் தேற்றி, தன் சமையல் கூடத்திற்குள் அவளை அழைத்துச் சென்று ஒரு பாத்திரத்தில் செம்முள்ளங்கிகளை (கேரட்) இட்டு வேக வைத்தார்...

    மற்றொரு பாத்திரத்தில் கோழி முட்டைகளைப் இட்டு வேக வைத்தார். சிறிது நேரம் கழித்து அவற்றை அடுப்பிலிருந்து இறக்கி இரண்டையும் தன் மகளிடம் காட்டி,

    “என் அன்பு மகளே, முட்டையின் உட்பகுதி திரவமாய் இருந்தது. வெப்பத்தை எதிர்கொண்டதும் இறுகி விட்டது. செம்முள்ளங்கியின் உட்புறம் திடமாய் இருந்தது. வெப்பத்தை எதிர் கொண்டதும் இளகி விட்டது...

    சோதனைகள் இந்த வெப்பம் போலத்தான்.. சோதனை வரும் போது செம்முள்ளங்கி போல இளகி விடாதே. முட்டை போல் திடமாகி விடு” என்று ஆலோசனை கூறினார்...

    மகளுக்கு சமையலும் புரிந்தது. வாழ்க்கையின் மெய்யியலும் புரிந்தது...

    யாருடைய வாழ்க்கையில் இடர்பாடு இல்லை..? வாழ்க்கைப் பாதை என்பதே கரடுமுரடு நிறைந்ததாகத் தான் இருக்கும். எல்லோர் வாழ்விலும் சோதனைகளும், வேதனைகளும் வந்து கொண்டு தான் இருக்கும். அதற்காக நாம் துவண்டு போய் விடக் கூடாது...!

    வாழ்க்கையில் நிகழும் துன்பங்கள், துயரங்களை நேசியுங்கள். அதில் ஒவ்வொன்றிலும் நீங்கள் ஒரு பாடத்தை கற்றுக் கொண்டு இருப்பீர்கள். வேதனைகள், சோதனைகளைத் தயக்கம் இன்றி தைரியமாக சந்திக்கத் தயாராகுங்கள்...!!

    நினைவில் கொள்ளுங்கள். சோதனைகளையும், வேதனைகளையும்
    எதிர்கொள்பவர்கள் தான், சாதனையாளர்களாகிறார்கள். ஏற்பட்ட இடர்களை மறந்து ,நமக்கான கடமைகளை நிறைவேற்ற வாழ்க்கையை மகிழ்வுடன் தொடருங்கள்...!!!

    வெற்றி உங்கள் பக்கம தேடி வரும்...!
    நன்றி
    திரு.@ -உடுமலை சு. தண்டபாணி

    🙏🏻
    மனித வாழ்க்கை என்பது இன்பம் மட்டுமே நிரம்பிய மலர்ப் பாதை அல்ல.தடைகளும், இடையூறுகளும், இழப்புகளும், சோதனைகளும் நிரம்பியது தான்... சிலருக்கு வாழ்க்கையில் எல்லா இன்பங்களும், எதிர்பார்ப்புகளும் நிறைவேறுகிறது. சிலருக்கோ அடுத்தடுத்து துன்பங்கள் தொடருகிறது... எவ்வளவு தான் நாம் உண்மையுடன் உழைத்தாலும், முன்னேறினாலும் வாழ்வில் பல ஏற்றத் தாழ்வுகளை, துன்பங்களை,, சோதனைகளை கடந்து தான் சிகரங்களாய் அடைய வேண்டி இருக்கிறது.. துன்பங்கள், சோதனைகள் வரும் போது அதைத் தாங்கி, வெற்றிகரமாக வென்று முன்னேறுகிறவர்கள் தான் சிகரத்தை அடைகிறார்கள்.. ஒரு சமையல் கலைஞரின் மகள் வாழ்வில் எத்தனையோ துன்பங்களையும், துயரங்களையும் சோதனைகளையும் தாங்கிக் கொண்டு வாழ்ந்து வந்தார்.. “ஒரு நாள் தளர்ந்த மனதுடன் தன் தந்தையிடம் வந்தாள். தன் வாழ்வில் தான் படும் இல்லல்களை சொல்லி அழுதார்.. அவரது தந்தை அவளைத் தேற்றி, தன் சமையல் கூடத்திற்குள் அவளை அழைத்துச் சென்று ஒரு பாத்திரத்தில் செம்முள்ளங்கிகளை (கேரட்) இட்டு வேக வைத்தார்... மற்றொரு பாத்திரத்தில் கோழி முட்டைகளைப் இட்டு வேக வைத்தார். சிறிது நேரம் கழித்து அவற்றை அடுப்பிலிருந்து இறக்கி இரண்டையும் தன் மகளிடம் காட்டி, “என் அன்பு மகளே, முட்டையின் உட்பகுதி திரவமாய் இருந்தது. வெப்பத்தை எதிர்கொண்டதும் இறுகி விட்டது. செம்முள்ளங்கியின் உட்புறம் திடமாய் இருந்தது. வெப்பத்தை எதிர் கொண்டதும் இளகி விட்டது... சோதனைகள் இந்த வெப்பம் போலத்தான்.. சோதனை வரும் போது செம்முள்ளங்கி போல இளகி விடாதே. முட்டை போல் திடமாகி விடு” என்று ஆலோசனை கூறினார்... மகளுக்கு சமையலும் புரிந்தது. வாழ்க்கையின் மெய்யியலும் புரிந்தது... 🟡 யாருடைய வாழ்க்கையில் இடர்பாடு இல்லை..? வாழ்க்கைப் பாதை என்பதே கரடுமுரடு நிறைந்ததாகத் தான் இருக்கும். எல்லோர் வாழ்விலும் சோதனைகளும், வேதனைகளும் வந்து கொண்டு தான் இருக்கும். அதற்காக நாம் துவண்டு போய் விடக் கூடாது...! 🔴 வாழ்க்கையில் நிகழும் துன்பங்கள், துயரங்களை நேசியுங்கள். அதில் ஒவ்வொன்றிலும் நீங்கள் ஒரு பாடத்தை கற்றுக் கொண்டு இருப்பீர்கள். வேதனைகள், சோதனைகளைத் தயக்கம் இன்றி தைரியமாக சந்திக்கத் தயாராகுங்கள்...!! ⚫ நினைவில் கொள்ளுங்கள். சோதனைகளையும், வேதனைகளையும் எதிர்கொள்பவர்கள் தான், சாதனையாளர்களாகிறார்கள். ஏற்பட்ட இடர்களை மறந்து ,நமக்கான கடமைகளை நிறைவேற்ற வாழ்க்கையை மகிழ்வுடன் தொடருங்கள்...!!! 🔘 வெற்றி உங்கள் பக்கம தேடி வரும்...! நன்றி 🌹 திரு.@ -உடுமலை சு. தண்டபாணி✒️ 🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹
    0 Kommentare ·0 Geteilt ·375 Ansichten ·0 Bewertungen
Weitere Ergebnisse
Idaivelai.com https://idaivelai.com