• ♥இடம்: பிரான்ஸ் பாரிஸ் நகரத்தின் ஒரு குற்றவியல் நீதிமன்றம் (Tribunal correctionnel). நேரம்: ஒரு குளிர்கால காலை வேளை.

    ♥நீதிமன்றத்தின் உயர்ந்த கூரையும், மரத்தாலான சுவர்களும் அந்த இடத்தின் இறுக்கத்தை இன்னும் அதிகப்படுத்தின. பிரெஞ்சு மொழியில் வழக்கறிஞர்களின் வாதங்கள் மெல்லிய இரைச்சலாகக் கேட்டுக் கொண்டிருந்தன.

    ♥சாட்சிக் கூண்டில் (Barre des témoins) நின்றிருந்தாள் இருபத்தி ஐந்து வயது சுபாஷினி. அவளது தோற்றத்தில் ஒரு கவலையான நடுக்கம் இருந்தது. குளிரை தாங்கிக்கொள்ள அணிந்திருந்த தடித்த கோட்டுக்குள்ளும் அவளது மெலிந்த தேகம் நடுங்கியிருந்தது.

    ♥அவளது இடுப்பில், ஒரு வயது மகன் அகரன், தாயின் கழுத்தை இறுகப் பற்றிக்கொண்டு உலகமறியாமல் உறங்கிக் கொண்டிருந்தான்.

    ♥சுபாஷினியின் கண்கள் நேராக நீதிபதியைப் பார்க்க அஞ்சின. அவளது பார்வை அடிக்கடி வலதுபுறம் அமைந்திருந்த அந்தக் கண்ணாடிக் கூண்டின் பக்கம் சென்றது. அங்கே, இருபத்தி எட்டு வயது ரகு, அவளது காதல் கணவன், தலை குனிந்தபடி நின்றிருந்தான்.

    ♥சில வருடங்களுக்கு முன் பெற்றோர் நிச்சயம் செய்து இரண்டு வருட தொலைதூர காதலின் பின் யாழ்ப்பாணத்தில் உறவுகள் சூழ, மங்கல இசை முழங்க அவளுக்குத் தாலி கட்டிய அதே கைகள், இன்று நீதிமன்றக் காவலில் இறுகப் பிணைக்கப்பட்டிருந்தன.

    ♥அவர்களுக்கு அருகில் நின்றிருந்த மொழிபெயர்ப்பாளர் (Translator), நீதிபதி கேட்ட கேள்வியை தமிழில் மொழிபெயர்த்தார்.
    "திருமதி சுபாஷினி, அன்றைய தினம் இரவு என்ன நடந்தது என்று நீதிமன்றத்திற்கு விவரிக்க முடியுமா?"

    ♥சுபாஷினிக்கு தொண்டை வறண்டு போனது. அவளது தாய்மொழி, அந்நிய தேசத்து நீதிமன்றத்தில் ஒலிப்பது அவளுக்கு ஒருவித ஆறுதலையும், அதே சமயம் பெரும் துயரத்தையும் தந்தது. நடந்ததைச் சொல்வதா? சொன்னால் கணவன் ரகுவின் வாழ்க்கை என்னவாகும்? அவள் இப்போதும் கணவனை அதிகமாக காதலிக்கிறாள்...

    ♥சொல்லாவிட்டால் தன் குழந்தையின் எதிர்காலம் என்னவாகும்? என காதலா.? தாய்மையா?.. கணவனா ?குழந்தையின் எதிர்காலமா? என அவள் நடுவில் நின்று யோசித்தால்

    ♥புலம்பெயர்ந்து வந்த புதிதில் பிரான்ஸ் நாட்டின் வாழ்க்கை அவர்களுக்கு சொர்க்கமாகத் தெரியவில்லை. மொழி தெரியாத தடுமாற்றம், சிறிய வாடகை வீடு, ரகுவின் இரவு பகல் வேலைப்பளு, பொருளாதார நெருக்கடி என அனைத்தும் சேர்ந்து அவர்கள் இடையே இருந்த காதலை மெல்ல மெல்ல அரித்துத் தின்றிருந்தது.

    ♥இதனால் ரகுவின் விரக்தி, கோபமாக மாறியது. அந்தக் கோபம், சுபாஷினியின் மீதான வன்முறையாக வெடித்தது.

    ♥"அம்மா, நீங்கள் பயப்படாமல் உண்மையைச் சொல்லலாம்," என்று மொழிபெயர்ப்பாளர் மென்மையாக ஊக்கப்படுத்தினார்.

    ♥சுபாஷினி தன் மார்பில் சாய்ந்திருந்த குழந்தையை ஒருமுறை குனிந்து பார்த்தாள். அவன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் இருந்த அந்த அமைதி, அவளுக்குள் ஒரு தீப்பொறியை மூட்டியது. தான் அனுபவித்த வலியை தன் மகன் ஒருபோதும் காணக்கூடாது என்ற வைராக்கியம் அவளுக்குள் எழுந்தது.
    ஒரு ஆழமான மூச்சை இழுத்துவிட்டவள், மெல்லிய குரலில் பேசத் தொடங்கினாள்.

    ♥அவளது குரல் தழுதழுத்தது, ஆனால் வார்த்தைகள் தெளிவாக வந்தன.
    "அன்று... ரகு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். வாடகை மின்சாரம் கார் கட்டு பணம் லோன்பணம். என பணவிஷயமாகத் தகராறு ஏற்பட்டது. நான்... நான் அவரைத்அமைதிப்படுத்தி தடுத்தபோது..." அவள் விம்மினாள். கண்ணீர் கன்னங்களில் வழிந்தது.

    ♥நீதிமன்றமே அமைதியானது. ஒரு தமிழ் பெண், தன் கணவனுக்கு எதிராக சாட்சி சொல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. கலாச்சாரத் தடைகள், குடும்ப கௌரவம், சமூகத்தின் பார்வை என அனைத்தையும் உடைத்துக் கொண்டு அவள் அங்கு நின்றாள்.

    ♥மனைவி கூறி முடிக்க கூண்டில் நின்ற ரகு, நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவன் கண்களில் கோபம் இல்லை, ஒருவித இயலாமையும், குற்றவுணர்ச்சியும் தெரிந்தது. அவனும் அவளை இன்னும் காதலிக்கிறான் ஆனால் அவனின் கைமீறிய பொருளாதாரம் அவனை மனிதனாக வாழ விடவில்லை.

    ♥சுபாஷினி தொடர்ந்து பேசினாள். நடந்த வன்முறையை, தான் பட்ட காயங்களை, குழந்தையின் அழுரலைக் கேட்டு தான் துடித்த துடிப்பை விவரித்தாள். ஒவ்வொரு வார்த்தையும் ஒரு கல்லாக வந்து ரகுவின் மீது விழுவது போலிருந்தது.

    ♥சாட்சியம் முடிந்து அவள் திரும்பும்போது, அவளது கால்கள் தளர்ந்தன. ஆனால் மனதளவில் அவள் ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்த உணர்வைப் பெற்றாள். இது கணவனைப் பழிவாங்கும் செயல் அல்ல; இது ஒரு தாயாகத் தன் குழந்தையைப் பாதுகாக்கும் போராட்டம்.

    ♥ தன் கணவன் எப்படியும் வாழ்ந்து விடுவான் ஆனால் இந்த பச்சை குழந்தையை நான் இருக்கும் நாட்டில் ஒரு நல்ல பிள்ளையாக வளர்க்க வேண்டுமானால் இந்த பிரிவு தவிர்க்க முடியாதது என்று அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தார் அவளின் இதயத்தில் தன் கணவனைத் தவிர வேறு யாருக்கும் இடம் இருக்கப் போவதில்லை ஆனாலும் இந்த சமூகம் அவளை கணவனை நீதிமன்றத்தில் ஏற்றியவள் கணவனுக்கு எதிராக சாட்சி சொன்னவள் என்று நிச்சயம் அவதூறு பரப்பும் அதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை என் குழந்தையைப் பற்றி மட்டும் தான் நான் யோசிக்கிறேன் என்று அவள் மனதுக்குள் கூறிக் கொண்டாள்.

    ♥பிரான்ஸ் நாட்டின் அந்த நீதிமன்றத்தில், ஒரு இலங்கைத் தமிழ் அகதிப் பெண், தன் கண்ணீரால் நீதியை யாசித்துக் கொண்டிருந்தாள் - தனக்காக அல்ல, தன் மடியில் தவழும் அந்த பிஞ்சு உயிரின் எதிர்காலத்திற்காக.

    ♥ இதை இங்கு ஒரு கற்பனையாக நான் உங்களுக்குத் தந்திருந்தாலும் புலம்பெயர் தேசத்தில் வாழும் பல பெண்கள் குடும்பங்களை பிரிந்து கணவனைப் பிரிந்து செல்வதற்கு இப்படியான சம்பவங்களும் காரணமாகிறது

    செந்தமிழ்ச்செல்வன்
    உலகத்தமிழ் மங்கையர்மலர்
    ♥இடம்: பிரான்ஸ் பாரிஸ் நகரத்தின் ஒரு குற்றவியல் நீதிமன்றம் (Tribunal correctionnel). நேரம்: ஒரு குளிர்கால காலை வேளை. ♥நீதிமன்றத்தின் உயர்ந்த கூரையும், மரத்தாலான சுவர்களும் அந்த இடத்தின் இறுக்கத்தை இன்னும் அதிகப்படுத்தின. பிரெஞ்சு மொழியில் வழக்கறிஞர்களின் வாதங்கள் மெல்லிய இரைச்சலாகக் கேட்டுக் கொண்டிருந்தன. ♥சாட்சிக் கூண்டில் (Barre des témoins) நின்றிருந்தாள் இருபத்தி ஐந்து வயது சுபாஷினி. அவளது தோற்றத்தில் ஒரு கவலையான நடுக்கம் இருந்தது. குளிரை தாங்கிக்கொள்ள அணிந்திருந்த தடித்த கோட்டுக்குள்ளும் அவளது மெலிந்த தேகம் நடுங்கியிருந்தது. ♥அவளது இடுப்பில், ஒரு வயது மகன் அகரன், தாயின் கழுத்தை இறுகப் பற்றிக்கொண்டு உலகமறியாமல் உறங்கிக் கொண்டிருந்தான். ♥சுபாஷினியின் கண்கள் நேராக நீதிபதியைப் பார்க்க அஞ்சின. அவளது பார்வை அடிக்கடி வலதுபுறம் அமைந்திருந்த அந்தக் கண்ணாடிக் கூண்டின் பக்கம் சென்றது. அங்கே, இருபத்தி எட்டு வயது ரகு, அவளது காதல் கணவன், தலை குனிந்தபடி நின்றிருந்தான். ♥சில வருடங்களுக்கு முன் பெற்றோர் நிச்சயம் செய்து இரண்டு வருட தொலைதூர காதலின் பின் யாழ்ப்பாணத்தில் உறவுகள் சூழ, மங்கல இசை முழங்க அவளுக்குத் தாலி கட்டிய அதே கைகள், இன்று நீதிமன்றக் காவலில் இறுகப் பிணைக்கப்பட்டிருந்தன. ♥அவர்களுக்கு அருகில் நின்றிருந்த மொழிபெயர்ப்பாளர் (Translator), நீதிபதி கேட்ட கேள்வியை தமிழில் மொழிபெயர்த்தார். "திருமதி சுபாஷினி, அன்றைய தினம் இரவு என்ன நடந்தது என்று நீதிமன்றத்திற்கு விவரிக்க முடியுமா?" ♥சுபாஷினிக்கு தொண்டை வறண்டு போனது. அவளது தாய்மொழி, அந்நிய தேசத்து நீதிமன்றத்தில் ஒலிப்பது அவளுக்கு ஒருவித ஆறுதலையும், அதே சமயம் பெரும் துயரத்தையும் தந்தது. நடந்ததைச் சொல்வதா? சொன்னால் கணவன் ரகுவின் வாழ்க்கை என்னவாகும்? அவள் இப்போதும் கணவனை அதிகமாக காதலிக்கிறாள்... ♥சொல்லாவிட்டால் தன் குழந்தையின் எதிர்காலம் என்னவாகும்? என காதலா.? தாய்மையா?.. கணவனா ?குழந்தையின் எதிர்காலமா? என அவள் நடுவில் நின்று யோசித்தால் ♥புலம்பெயர்ந்து வந்த புதிதில் பிரான்ஸ் நாட்டின் வாழ்க்கை அவர்களுக்கு சொர்க்கமாகத் தெரியவில்லை. மொழி தெரியாத தடுமாற்றம், சிறிய வாடகை வீடு, ரகுவின் இரவு பகல் வேலைப்பளு, பொருளாதார நெருக்கடி என அனைத்தும் சேர்ந்து அவர்கள் இடையே இருந்த காதலை மெல்ல மெல்ல அரித்துத் தின்றிருந்தது. ♥இதனால் ரகுவின் விரக்தி, கோபமாக மாறியது. அந்தக் கோபம், சுபாஷினியின் மீதான வன்முறையாக வெடித்தது. ♥"அம்மா, நீங்கள் பயப்படாமல் உண்மையைச் சொல்லலாம்," என்று மொழிபெயர்ப்பாளர் மென்மையாக ஊக்கப்படுத்தினார். ♥சுபாஷினி தன் மார்பில் சாய்ந்திருந்த குழந்தையை ஒருமுறை குனிந்து பார்த்தாள். அவன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் இருந்த அந்த அமைதி, அவளுக்குள் ஒரு தீப்பொறியை மூட்டியது. தான் அனுபவித்த வலியை தன் மகன் ஒருபோதும் காணக்கூடாது என்ற வைராக்கியம் அவளுக்குள் எழுந்தது. ஒரு ஆழமான மூச்சை இழுத்துவிட்டவள், மெல்லிய குரலில் பேசத் தொடங்கினாள். ♥அவளது குரல் தழுதழுத்தது, ஆனால் வார்த்தைகள் தெளிவாக வந்தன. "அன்று... ரகு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். வாடகை மின்சாரம் கார் கட்டு பணம் லோன்பணம். என பணவிஷயமாகத் தகராறு ஏற்பட்டது. நான்... நான் அவரைத்அமைதிப்படுத்தி தடுத்தபோது..." அவள் விம்மினாள். கண்ணீர் கன்னங்களில் வழிந்தது. ♥நீதிமன்றமே அமைதியானது. ஒரு தமிழ் பெண், தன் கணவனுக்கு எதிராக சாட்சி சொல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. கலாச்சாரத் தடைகள், குடும்ப கௌரவம், சமூகத்தின் பார்வை என அனைத்தையும் உடைத்துக் கொண்டு அவள் அங்கு நின்றாள். ♥மனைவி கூறி முடிக்க கூண்டில் நின்ற ரகு, நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவன் கண்களில் கோபம் இல்லை, ஒருவித இயலாமையும், குற்றவுணர்ச்சியும் தெரிந்தது. அவனும் அவளை இன்னும் காதலிக்கிறான் ஆனால் அவனின் கைமீறிய பொருளாதாரம் அவனை மனிதனாக வாழ விடவில்லை. ♥சுபாஷினி தொடர்ந்து பேசினாள். நடந்த வன்முறையை, தான் பட்ட காயங்களை, குழந்தையின் அழுரலைக் கேட்டு தான் துடித்த துடிப்பை விவரித்தாள். ஒவ்வொரு வார்த்தையும் ஒரு கல்லாக வந்து ரகுவின் மீது விழுவது போலிருந்தது. ♥சாட்சியம் முடிந்து அவள் திரும்பும்போது, அவளது கால்கள் தளர்ந்தன. ஆனால் மனதளவில் அவள் ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்த உணர்வைப் பெற்றாள். இது கணவனைப் பழிவாங்கும் செயல் அல்ல; இது ஒரு தாயாகத் தன் குழந்தையைப் பாதுகாக்கும் போராட்டம். ♥ தன் கணவன் எப்படியும் வாழ்ந்து விடுவான் ஆனால் இந்த பச்சை குழந்தையை நான் இருக்கும் நாட்டில் ஒரு நல்ல பிள்ளையாக வளர்க்க வேண்டுமானால் இந்த பிரிவு தவிர்க்க முடியாதது என்று அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தார் அவளின் இதயத்தில் தன் கணவனைத் தவிர வேறு யாருக்கும் இடம் இருக்கப் போவதில்லை ஆனாலும் இந்த சமூகம் அவளை கணவனை நீதிமன்றத்தில் ஏற்றியவள் கணவனுக்கு எதிராக சாட்சி சொன்னவள் என்று நிச்சயம் அவதூறு பரப்பும் அதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை என் குழந்தையைப் பற்றி மட்டும் தான் நான் யோசிக்கிறேன் என்று அவள் மனதுக்குள் கூறிக் கொண்டாள். ♥பிரான்ஸ் நாட்டின் அந்த நீதிமன்றத்தில், ஒரு இலங்கைத் தமிழ் அகதிப் பெண், தன் கண்ணீரால் நீதியை யாசித்துக் கொண்டிருந்தாள் - தனக்காக அல்ல, தன் மடியில் தவழும் அந்த பிஞ்சு உயிரின் எதிர்காலத்திற்காக. ♥ இதை இங்கு ஒரு கற்பனையாக நான் உங்களுக்குத் தந்திருந்தாலும் புலம்பெயர் தேசத்தில் வாழும் பல பெண்கள் குடும்பங்களை பிரிந்து கணவனைப் பிரிந்து செல்வதற்கு இப்படியான சம்பவங்களும் காரணமாகிறது செந்தமிழ்ச்செல்வன் உலகத்தமிழ் மங்கையர்மலர்
    0 Commenti ·0 condivisioni ·11K Views ·0 Anteprima
  • பிரான்சில் கர்ப்பிணி மனைவியை சித்திரவதை செய்த கிளிநொச்சி இளைஞனுக்கு 6 வருட சிறை!!

    2015ம் ஆண்டிலிருந்து பிரான்சில் அகதி விசாவில் வசித்து வரும் கிளிநொச்சியைச் சேர்ந்த 32 வயதான நரேஷ் என்பவருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் 6 வருட சிறைதண்டனை வழங்கியுள்ளது. அத்துடன் மனைவிக்கு நட்டஈடும் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.

    2024ம் ஆண்டு தனது வீட்டில் வைத்து கர்ப்பிணி மனைவியான 28 வயதான விகிர்தாவை கட்டி வைத்து அவரது உடலின் மறைவிடங்களில் சிகரட் லைட்டர் மூலம் சுட்டு காயம் ஏற்படுத்தியதற்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    2021ம் ஆண்டு பிரான்சிலிருந்து இந்தியா சென்று இலங்கையில் கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த உறவுக்கார யுவதியான விகிர்தாவை நரேஷ் பதிவுத்திருமணம் முடித்துள்ளார். அதன் பின்னர் 2024ம் ஆண்டே விகிர்தாவை நரேஷ் பிரான்சிற்கு அழைத்துள்ளார்.

    விசா கிடைக்ம தாமதமான காரணமாக 3 ஆண்டுகள் விகிர்தா இலங்கையில் தங்கும் நிலையில் இருந்துள்ளார். 2024ம ஆண்டு மார்ச் மாதமளவில் பிரான்ஸ் சென்ற விகிர்தா அதன் பின் கர்ப்பமாகியுள்ளார்.

    மே மாதம் நடாத்தப்பட்ட கர்ப்ப பரிசோதனையில் விகிர்தா 5 மாத கர்ப்பினி என வைத்தியர்கள் கூறியதால்? நரேஷ் கடும் சந்தேகம் அடைந்ததாக தெரியவருகின்றது. அதன் பின்னர் நரேஷ் நடைபினமாகி மதுவிற்கு. அடிமையாகி மனநிலை குழம்பிய நிலையில் தனது மனைவியை தொடர்ச்சியாக சித்திரவதை செய்து வந்துள்ளார்.

    இவ்வாறான நிலையிலேயே நரேஷ் 2024ம் ஆண்டு யூன் மாதம் 2ம் திகதி இரவு 8 மணியளலில் மது போதையில் வந்து தனது மனைவியை தாக்கியதுடன் மனைவி கத்திய போது மனைவியின் வாய்க்குள் தனது டீ சேட்டை அடைந்த பின் மனைவியின் கை, கால்களை கட்டிவிட்டு மனைவியின். உடலில் மறைவிடங்களில் சிகரட் லைட்டரால் எரித்து சித்திரவதை செய்துள்ளார்.

    ஏற்கனவே மனைவியின் கதறல் சத்தம் கேட்ட அயலவர் பெலிசாருக்கு தெரியப்படுத்தியதால் அங்கு வந்த பொலிசார் மனைவி அலங்கோல நிலையில் காணப்படுவதையும் நரேஷ் மது போதையில் இருப்பதையும் கண்டுள்ளார்கள்.

    அதன் பின்னர் மனைவியை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பியதுடன் நரேஷ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தான். தற்போது அந்த வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    இந்த வழக்கு விசாரணைகளின் போது தனது ஒரு வயதுக் குழந்தையுடன் விகிர்தா நீதிமன்றில் வாக்குமூலம் அளித்துள்ளார். விகிர்தா கொடுத்த வாக்குமூலம் இது

    ” நான் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் பிரான்சிற்கு வந்தேன். அவரால் கர்ப்பமானேன். மருத்துவப் பரிசோதனையின் போது நான் 5 வாரத்துக்கு உட்பட்ட கர்ப்பிணி என வைத்தியர் பிரெஞ் மொழியில் கூறினார். எனக்கு அப்போது பிரெஞ் மொழி பரீட்சார்த்தமில்லை. கணவருக்கும் பெரிதாக பிரெஞ் மொழி தெரியாது. அவர் நான் 5 மாத கர்ப்பிணி என தவறாக விளங்கியுள்ளார்.
    என்னை காரில் அழைத்து வந்து அன்றே என்னைத் தாக்கினார். நான் பல தடவைகள் அவருக்கு சத்தியம் செய்தும் அவர் நம்பவில்லை. மீண்டும் என்னை இலங்கைக்கு போ என வற்புறுத்தி வந்தார். அத்துடன் உன்னை கர்ப்பமாக்கியவனுடன் சென்று வாழ் என கூறி வந்தார்.

    எனக்கு பிரான்சில் உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் நான் மௌனமாக இருந்தேன். பிள்ளை பிறந்தவுடன் மரபணு சோதனை செய்யலாம் என கூறியும் அவர் கேட்கவில்லை. அத்துடன் மது போதைக்கும் அடிமையானர். எனக்கு உணவு பொருட்கள் கூட வாங்கித்தர மறுத்தார். இவ்வாறான நிலையிலேயே ஒரு நாள் இரவு என்னை கட்டி வைத்து எனது மார்பு, பெண் உறுப்பு, ஆகியவற்றை சிகரட் லைட்டரால் எரித்தார்” என விகிர்தா வாக்குமூலம் அளித்துள்ளார். இதை கேட்டு நீதிமன்றம் சில நிமிடம் அதிர்ந்து நின்றது....

    தற்போது அரச பராமரிப்பில் குழந்தையுடன் நலமாக வாழ்ந்து வரும் விகிர்தா கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை.

    அத்தடன் மரபணுப் பரிசோதனையில் குழந்தை நரேஷ் உடையது என நிரூபனமாகியது
    பிரான்சில் கர்ப்பிணி மனைவியை சித்திரவதை செய்த கிளிநொச்சி இளைஞனுக்கு 6 வருட சிறை!! 2015ம் ஆண்டிலிருந்து பிரான்சில் அகதி விசாவில் வசித்து வரும் கிளிநொச்சியைச் சேர்ந்த 32 வயதான நரேஷ் என்பவருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் 6 வருட சிறைதண்டனை வழங்கியுள்ளது. அத்துடன் மனைவிக்கு நட்டஈடும் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. 2024ம் ஆண்டு தனது வீட்டில் வைத்து கர்ப்பிணி மனைவியான 28 வயதான விகிர்தாவை கட்டி வைத்து அவரது உடலின் மறைவிடங்களில் சிகரட் லைட்டர் மூலம் சுட்டு காயம் ஏற்படுத்தியதற்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு பிரான்சிலிருந்து இந்தியா சென்று இலங்கையில் கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த உறவுக்கார யுவதியான விகிர்தாவை நரேஷ் பதிவுத்திருமணம் முடித்துள்ளார். அதன் பின்னர் 2024ம் ஆண்டே விகிர்தாவை நரேஷ் பிரான்சிற்கு அழைத்துள்ளார். விசா கிடைக்ம தாமதமான காரணமாக 3 ஆண்டுகள் விகிர்தா இலங்கையில் தங்கும் நிலையில் இருந்துள்ளார். 2024ம ஆண்டு மார்ச் மாதமளவில் பிரான்ஸ் சென்ற விகிர்தா அதன் பின் கர்ப்பமாகியுள்ளார். மே மாதம் நடாத்தப்பட்ட கர்ப்ப பரிசோதனையில் விகிர்தா 5 மாத கர்ப்பினி என வைத்தியர்கள் கூறியதால்? நரேஷ் கடும் சந்தேகம் அடைந்ததாக தெரியவருகின்றது. அதன் பின்னர் நரேஷ் நடைபினமாகி மதுவிற்கு. அடிமையாகி மனநிலை குழம்பிய நிலையில் தனது மனைவியை தொடர்ச்சியாக சித்திரவதை செய்து வந்துள்ளார். இவ்வாறான நிலையிலேயே நரேஷ் 2024ம் ஆண்டு யூன் மாதம் 2ம் திகதி இரவு 8 மணியளலில் மது போதையில் வந்து தனது மனைவியை தாக்கியதுடன் மனைவி கத்திய போது மனைவியின் வாய்க்குள் தனது டீ சேட்டை அடைந்த பின் மனைவியின் கை, கால்களை கட்டிவிட்டு மனைவியின். உடலில் மறைவிடங்களில் சிகரட் லைட்டரால் எரித்து சித்திரவதை செய்துள்ளார். ஏற்கனவே மனைவியின் கதறல் சத்தம் கேட்ட அயலவர் பெலிசாருக்கு தெரியப்படுத்தியதால் அங்கு வந்த பொலிசார் மனைவி அலங்கோல நிலையில் காணப்படுவதையும் நரேஷ் மது போதையில் இருப்பதையும் கண்டுள்ளார்கள். அதன் பின்னர் மனைவியை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பியதுடன் நரேஷ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தான். தற்போது அந்த வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைகளின் போது தனது ஒரு வயதுக் குழந்தையுடன் விகிர்தா நீதிமன்றில் வாக்குமூலம் அளித்துள்ளார். விகிர்தா கொடுத்த வாக்குமூலம் இது ” நான் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் பிரான்சிற்கு வந்தேன். அவரால் கர்ப்பமானேன். மருத்துவப் பரிசோதனையின் போது நான் 5 வாரத்துக்கு உட்பட்ட கர்ப்பிணி என வைத்தியர் பிரெஞ் மொழியில் கூறினார். எனக்கு அப்போது பிரெஞ் மொழி பரீட்சார்த்தமில்லை. கணவருக்கும் பெரிதாக பிரெஞ் மொழி தெரியாது. அவர் நான் 5 மாத கர்ப்பிணி என தவறாக விளங்கியுள்ளார். என்னை காரில் அழைத்து வந்து அன்றே என்னைத் தாக்கினார். நான் பல தடவைகள் அவருக்கு சத்தியம் செய்தும் அவர் நம்பவில்லை. மீண்டும் என்னை இலங்கைக்கு போ என வற்புறுத்தி வந்தார். அத்துடன் உன்னை கர்ப்பமாக்கியவனுடன் சென்று வாழ் என கூறி வந்தார். எனக்கு பிரான்சில் உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் நான் மௌனமாக இருந்தேன். பிள்ளை பிறந்தவுடன் மரபணு சோதனை செய்யலாம் என கூறியும் அவர் கேட்கவில்லை. அத்துடன் மது போதைக்கும் அடிமையானர். எனக்கு உணவு பொருட்கள் கூட வாங்கித்தர மறுத்தார். இவ்வாறான நிலையிலேயே ஒரு நாள் இரவு என்னை கட்டி வைத்து எனது மார்பு, பெண் உறுப்பு, ஆகியவற்றை சிகரட் லைட்டரால் எரித்தார்” என விகிர்தா வாக்குமூலம் அளித்துள்ளார். இதை கேட்டு நீதிமன்றம் சில நிமிடம் அதிர்ந்து நின்றது.... தற்போது அரச பராமரிப்பில் குழந்தையுடன் நலமாக வாழ்ந்து வரும் விகிர்தா கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை. அத்தடன் மரபணுப் பரிசோதனையில் குழந்தை நரேஷ் உடையது என நிரூபனமாகியது
    0 Commenti ·0 condivisioni ·10K Views ·0 Anteprima
  • "அம்மா... எனக்கு ஒரு சந்தேகம்..". படுக்கையில் எழுந்து அமர்ந்தவாறு சிறுவன் அம்மாவை பார்த்துக் கேட்டான். "என்னப்பா" என்றவாறே அம்மாவும் எழுந்து அமர்ந்துகொண்டாள்.
    "அம்மா... நான் தினமும் காலையில் பிக்‌ஷை எடுத்து கொண்டுவரும் அரிசியை கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சமைத்து அதையும் தானம் பண்ணி மிச்சம் இருப்பதை நாம் சாப்பிடுகிறோம். அந்த அரிசியை மிச்சம் வைத்தால் நாம் இன்னும் நான்கு நாட்கள் நன்றாக சாப்பிடலாமே அம்மா.. எதற்காக எல்லாவற்றையும் சமைத்து மற்றவர்களுக்கும் கொடுக்கிறாய்" என்றான்.

    அம்மா சிறுவன் தலையை மெதுவாக கோதிவிட்டாள். "குழந்தாய்.. நான் இப்பொழுது சொன்னால் உனக்குப் புரியாது, நீயே உணரும் நாள் வரும். இப்போது தூங்கு.." என்றவாறே பாயில் படுத்து அசதியில் உறங்கிப்போனாள்.
    சிறுவனுக்கு ஏனோ உறங்கமுடியவில்லை.
    அம்மா எதற்காக சமைத்ததை எல்லாம் தானம் செய்கிறாள்.. இந்த கேள்விக்கு பதில் கிடைக்காமல் வீடு திரும்பப்போவதில்லை என்ற தீர்மானத்துடன் கிளம்பி விட்டான் ஸ்ரீமன் நாராயணனை தேடிச்சென்ற துருவனைப்போல்...

    சிறுவன் மனதில் இதே கேள்வியுடன் நடந்துகொண்டே இருந்தான். இரவு நேரமாகி விட்டது. வந்து சேர்ந்த இடமோ அடர்ந்த வனம், காட்டு விலங்குகளின் இரவு நேர சத்தம் மற்றும் உறுமல்கள் அவனை மிகவும் பயமுறுத்தியது. குழந்தை தானே....?

    நாராயணா.. எனக்கு பயமாக இருக்கிறதே.. பசி வேறு, சோர்வாக ஒரு மரத்தடியில் அமர்கிறான். சிறுவன் மரத்தடியில் அமர்ந்திருப்பதை அங்கு வந்த ஓர் வேடன் பார்த்தான். "தம்பி.. நீ யார்? இது துஷ்ட மிருகங்கள் நடமாடும் நேரம், இங்கெல்லாம் இருக்கக் கூடாது. நீ உன் வீட்டிற்கு போய் விடு" என்றான். பின்னர் "வேண்டாம் வேண்டாம், இன்று இரவு என்னுடன் தங்கிவிடு.. நாளை விடிந்தபின் போகலாம்" என்றவாறு மரத்தை நிமிர்ந்து பார்த்து குரல் கொடுக்கிறான். மரத்தின் உச்சியில் அமைத்திருந்த வீட்டிலிருந்து அவன் மனைவி ஓர் நூலேணியை கீழே இறக்கி விடுகிறாள். சிறுவனை மெதுவாக மேலே ஏற்றி தானும் ஏறிச்செல்கிறான்.
    வேடனின் துணைவி இரண்டு தினை உருண்டை மட்டுமே செய்து வைத்திருந்தாள். தன் கணவனிடம் ஒன்றை கொடுத்துவிட்டு தன்னுடையதை உண்ண ஆரம்பித்துவிட்டாள். அவளுக்கு சிறுவன் அங்கு வந்ததில் உடன்பாடில்லை.
    என்ன செய்வது, வேடன் தன் பங்கு தினை உருண்டையை சிறுவனிடம் கொடுத்து உண்ணச்செய்தான். அங்கு படுப்பதற்கும் இடம் இல்லை.. இருவர் மட்டுமே படுத்துக்கொள்ள முடியும். சிறுவனை பாதுகாப்பாக படுக்கவைத்துவிட்டு வேடன் விளிம்பில் படுத்துக்கொள்கிறான். குழந்தை அசதியில் உறங்கி விட்டான். காலையில் வேடனின் மனைவியின் கூச்சல் கேட்டு திடுக்கிட்டு எழுகிறான். இரவில் வேடன் தவறி மரத்திலிருந்து கீழே விழுந்து ஓர் கரடிக்கு இரையாகிவிட்டிருந்தான்.

    சிறுவன் மீண்டும் சோகத்துடன் தன் கேள்விக்கு விடை தேடி நடக்கிறான். நாட்கள் உருண்டோடுகின்றன. அவன் கேள்விக்கு அதாவது, தானம் செய்தால் கிடைக்கும் பலன் என்ன?

    அவன் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. ஒரு நாள் முனிவர் ஒருவரை சந்திக்கிறான். தன் சந்தேகத்தை அவரிடம் கேட்கிறான். தன்னுடைய இத்தனை நாள் அனுபவங்களை கூறுகிறான். வேடன் கதை உட்பட.

    முனிவர் சிறிது யோசித்து பக்கத்தில் ஒரு நாட்டின் பெயரைக்கூறி, "நீ அங்கு போ.. உனக்கு விடை கிடைக்கும்" என்றார்.
    சிறுவன் அங்கு செல்கிறான். நாடே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. அந்த நாட்டின் ராணிக்கு வெகு நாட்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். குழந்தை பிறக்கும் நாளும் நெருங்கி விட்டது. இதைக் கேள்விப்பட்ட சிறுவனுக்கு சட்டென்று முனிவர் அவனிடம் சொன்ன விஷயம் நினைவு வந்தது. தனக்கு அரசனை பார்க்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் அரண்மனை செல்கிறான். ஞானப்பிழம்பாக நிற்கும் சிறுவனை கண்ட காவலாளி அமைச்சரிடம் சென்று சிறுவனின் கோரிக்கையை கூறுகிறார்.

    சிறுவனைப் பார்த்த உடன் என்ன தோன்றியதோ? அவனை அரசன் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். சிறுவன் மஹாராணிக்கு குழந்தை பிறக்கப்போகும் விஷயத்தை கூறி தனது கோரிக்கையை அரசன் முன் வைக்கிறான். "அரசே.. ராணிக்கு குழந்தை பிறக்கும் நேரம் நெருங்கி விட்டது அந்தக் குழந்தையை பூமியில் படாமல் ஓர் தங்கத் தாம்பாளத்தில் எடுத்துவந்து என்னிடம் காண்பிக்கவேண்டும்".

    அரசனுக்கு ஆச்சரியம்.. ஒரு பாலகன் தைரியமாக தன்னிடம் வந்து கேட்கிறானே என்னதான் நடக்கிறது பார்க்கலாம்.
    அவர் அந்தப்புரத்திற்குச் சென்று சிறுவனின் கோரிக்கையை மருத்துவச்சியிடம் கூறுகிறார். சிறிது நேரத்தில் ஓர் தங்கத் தாம்பாளத்தில் மலர்ச்செண்டுபோல் பச்சிளம் குழந்தையுடன் மஹாராணியின் தோழி எடுத்துவந்து அரசனிடம் குழந்தையை காண்பித்து "அரசே.. சாதாரணக் குழந்தையைப்போல் இந்தக்குழந்தை அழவில்லை. ஆனால் ஆரோக்கியமான குழந்தையாகத்தான் இருக்கிறது "என்று சற்று கவலையுடன் கூறினாள். அரசன் குழந்தையை அந்தச் சிறுவனிடம் எடுத்துச்செல் என்று ஆணையிட்டார். அரசனுக்கும் ஆர்வம். சிறுவன் குழந்தை அருகில் வருகிறான் "என் சந்தேகத்தை தீர்த்து வை.. தானத்தின் பலன் என்ன?"
    என்று சிறுவன் குழந்தையை பார்த்து கேட்க, என்ன ஆச்சரியம்..
    குழந்தையிடமிருந்து பதில்... "அத்தினைக்கு இத்தனையானால் அத்தனைக்கு எத்தனை.... வேண்டும்...." என்று கூறி சாதாரணக் குழந்தையாக அழ ஆரம்பித்தது . அரசனுக்கு கொள்ளை மகிழ்ச்சி. சிறுவன் அரசனிடம் விடைபெற்று தன் நாடு நோக்கி திரும்பினான். அவனுக்கு புரிந்து விட்டது. அன்று இரவு ஓர் உருண்டை தினைக்கே அந்த வேடன் அரசனுக்கு மகனாகப் பிறந்து விட்டான்.. தன் தாய் இருக்கோ இல்லையோ தினம் தினம் எத்தனை வழிபோக்கர்களுக்கு உணவளிக்கிறாள்.. ஆகா இதுதானா.... தானத்தின் மகிமை என்று வியந்தான்.

    "அம்மா... எனக்கு ஒரு சந்தேகம்..". படுக்கையில் எழுந்து அமர்ந்தவாறு சிறுவன் அம்மாவை பார்த்துக் கேட்டான். "என்னப்பா" என்றவாறே அம்மாவும் எழுந்து அமர்ந்துகொண்டாள். "அம்மா... நான் தினமும் காலையில் பிக்‌ஷை எடுத்து கொண்டுவரும் அரிசியை கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சமைத்து அதையும் தானம் பண்ணி மிச்சம் இருப்பதை நாம் சாப்பிடுகிறோம். அந்த அரிசியை மிச்சம் வைத்தால் நாம் இன்னும் நான்கு நாட்கள் நன்றாக சாப்பிடலாமே அம்மா.. எதற்காக எல்லாவற்றையும் சமைத்து மற்றவர்களுக்கும் கொடுக்கிறாய்" என்றான். அம்மா சிறுவன் தலையை மெதுவாக கோதிவிட்டாள். "குழந்தாய்.. நான் இப்பொழுது சொன்னால் உனக்குப் புரியாது, நீயே உணரும் நாள் வரும். இப்போது தூங்கு.." என்றவாறே பாயில் படுத்து அசதியில் உறங்கிப்போனாள். சிறுவனுக்கு ஏனோ உறங்கமுடியவில்லை. அம்மா எதற்காக சமைத்ததை எல்லாம் தானம் செய்கிறாள்.. இந்த கேள்விக்கு பதில் கிடைக்காமல் வீடு திரும்பப்போவதில்லை என்ற தீர்மானத்துடன் கிளம்பி விட்டான் ஸ்ரீமன் நாராயணனை தேடிச்சென்ற துருவனைப்போல்... சிறுவன் மனதில் இதே கேள்வியுடன் நடந்துகொண்டே இருந்தான். இரவு நேரமாகி விட்டது. வந்து சேர்ந்த இடமோ அடர்ந்த வனம், காட்டு விலங்குகளின் இரவு நேர சத்தம் மற்றும் உறுமல்கள் அவனை மிகவும் பயமுறுத்தியது. குழந்தை தானே....? நாராயணா.. எனக்கு பயமாக இருக்கிறதே.. பசி வேறு, சோர்வாக ஒரு மரத்தடியில் அமர்கிறான். சிறுவன் மரத்தடியில் அமர்ந்திருப்பதை அங்கு வந்த ஓர் வேடன் பார்த்தான். "தம்பி.. நீ யார்? இது துஷ்ட மிருகங்கள் நடமாடும் நேரம், இங்கெல்லாம் இருக்கக் கூடாது. நீ உன் வீட்டிற்கு போய் விடு" என்றான். பின்னர் "வேண்டாம் வேண்டாம், இன்று இரவு என்னுடன் தங்கிவிடு.. நாளை விடிந்தபின் போகலாம்" என்றவாறு மரத்தை நிமிர்ந்து பார்த்து குரல் கொடுக்கிறான். மரத்தின் உச்சியில் அமைத்திருந்த வீட்டிலிருந்து அவன் மனைவி ஓர் நூலேணியை கீழே இறக்கி விடுகிறாள். சிறுவனை மெதுவாக மேலே ஏற்றி தானும் ஏறிச்செல்கிறான். வேடனின் துணைவி இரண்டு தினை உருண்டை மட்டுமே செய்து வைத்திருந்தாள். தன் கணவனிடம் ஒன்றை கொடுத்துவிட்டு தன்னுடையதை உண்ண ஆரம்பித்துவிட்டாள். அவளுக்கு சிறுவன் அங்கு வந்ததில் உடன்பாடில்லை. என்ன செய்வது, வேடன் தன் பங்கு தினை உருண்டையை சிறுவனிடம் கொடுத்து உண்ணச்செய்தான். அங்கு படுப்பதற்கும் இடம் இல்லை.. இருவர் மட்டுமே படுத்துக்கொள்ள முடியும். சிறுவனை பாதுகாப்பாக படுக்கவைத்துவிட்டு வேடன் விளிம்பில் படுத்துக்கொள்கிறான். குழந்தை அசதியில் உறங்கி விட்டான். காலையில் வேடனின் மனைவியின் கூச்சல் கேட்டு திடுக்கிட்டு எழுகிறான். இரவில் வேடன் தவறி மரத்திலிருந்து கீழே விழுந்து ஓர் கரடிக்கு இரையாகிவிட்டிருந்தான். சிறுவன் மீண்டும் சோகத்துடன் தன் கேள்விக்கு விடை தேடி நடக்கிறான். நாட்கள் உருண்டோடுகின்றன. அவன் கேள்விக்கு அதாவது, தானம் செய்தால் கிடைக்கும் பலன் என்ன? அவன் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. ஒரு நாள் முனிவர் ஒருவரை சந்திக்கிறான். தன் சந்தேகத்தை அவரிடம் கேட்கிறான். தன்னுடைய இத்தனை நாள் அனுபவங்களை கூறுகிறான். வேடன் கதை உட்பட. முனிவர் சிறிது யோசித்து பக்கத்தில் ஒரு நாட்டின் பெயரைக்கூறி, "நீ அங்கு போ.. உனக்கு விடை கிடைக்கும்" என்றார். சிறுவன் அங்கு செல்கிறான். நாடே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. அந்த நாட்டின் ராணிக்கு வெகு நாட்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். குழந்தை பிறக்கும் நாளும் நெருங்கி விட்டது. இதைக் கேள்விப்பட்ட சிறுவனுக்கு சட்டென்று முனிவர் அவனிடம் சொன்ன விஷயம் நினைவு வந்தது. தனக்கு அரசனை பார்க்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் அரண்மனை செல்கிறான். ஞானப்பிழம்பாக நிற்கும் சிறுவனை கண்ட காவலாளி அமைச்சரிடம் சென்று சிறுவனின் கோரிக்கையை கூறுகிறார். சிறுவனைப் பார்த்த உடன் என்ன தோன்றியதோ? அவனை அரசன் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். சிறுவன் மஹாராணிக்கு குழந்தை பிறக்கப்போகும் விஷயத்தை கூறி தனது கோரிக்கையை அரசன் முன் வைக்கிறான். "அரசே.. ராணிக்கு குழந்தை பிறக்கும் நேரம் நெருங்கி விட்டது அந்தக் குழந்தையை பூமியில் படாமல் ஓர் தங்கத் தாம்பாளத்தில் எடுத்துவந்து என்னிடம் காண்பிக்கவேண்டும்". அரசனுக்கு ஆச்சரியம்.. ஒரு பாலகன் தைரியமாக தன்னிடம் வந்து கேட்கிறானே என்னதான் நடக்கிறது பார்க்கலாம். அவர் அந்தப்புரத்திற்குச் சென்று சிறுவனின் கோரிக்கையை மருத்துவச்சியிடம் கூறுகிறார். சிறிது நேரத்தில் ஓர் தங்கத் தாம்பாளத்தில் மலர்ச்செண்டுபோல் பச்சிளம் குழந்தையுடன் மஹாராணியின் தோழி எடுத்துவந்து அரசனிடம் குழந்தையை காண்பித்து "அரசே.. சாதாரணக் குழந்தையைப்போல் இந்தக்குழந்தை அழவில்லை. ஆனால் ஆரோக்கியமான குழந்தையாகத்தான் இருக்கிறது "என்று சற்று கவலையுடன் கூறினாள். அரசன் குழந்தையை அந்தச் சிறுவனிடம் எடுத்துச்செல் என்று ஆணையிட்டார். அரசனுக்கும் ஆர்வம். சிறுவன் குழந்தை அருகில் வருகிறான் "என் சந்தேகத்தை தீர்த்து வை.. தானத்தின் பலன் என்ன?" என்று சிறுவன் குழந்தையை பார்த்து கேட்க, என்ன ஆச்சரியம்.. குழந்தையிடமிருந்து பதில்... "அத்தினைக்கு இத்தனையானால் அத்தனைக்கு எத்தனை.... வேண்டும்...." என்று கூறி சாதாரணக் குழந்தையாக அழ ஆரம்பித்தது . அரசனுக்கு கொள்ளை மகிழ்ச்சி. சிறுவன் அரசனிடம் விடைபெற்று தன் நாடு நோக்கி திரும்பினான். அவனுக்கு புரிந்து விட்டது. அன்று இரவு ஓர் உருண்டை தினைக்கே அந்த வேடன் அரசனுக்கு மகனாகப் பிறந்து விட்டான்.. தன் தாய் இருக்கோ இல்லையோ தினம் தினம் எத்தனை வழிபோக்கர்களுக்கு உணவளிக்கிறாள்.. ஆகா இதுதானா.... தானத்தின் மகிமை என்று வியந்தான்.
    0 Commenti ·0 condivisioni ·4K Views ·0 Anteprima
  • தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்..
    1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.

    2. எந்த மொழியை சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.

    3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித்தனமாய் முயற்சி செய்யுங்கள்.

    4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.

    5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.

    6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.

    7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

    8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்தவருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.
    மாற்றத்தை வெளியில் தேடாமல் உங்களுக்குள் தேடினால், தாழ்வு மனப்பான்மையை எளிதில் போக்கி விடலாம். ..

    தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்.. 1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள். 2. எந்த மொழியை சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று. 3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித்தனமாய் முயற்சி செய்யுங்கள். 4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை. 5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது. 6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள். 7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள். 8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்தவருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். மாற்றத்தை வெளியில் தேடாமல் உங்களுக்குள் தேடினால், தாழ்வு மனப்பான்மையை எளிதில் போக்கி விடலாம். ..
    0 Commenti ·0 condivisioni ·3K Views ·0 Anteprima
  • ஆர்வமானவர்கள் வீட்டில், அமைதியானவர்கள் பள்ளியில்:
    குழந்தைகளின் "இரட்டை இயல்புகளை" புரிந்துகொள்வது எப்படி?
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

    பெற்றோர்கள் பலர் சொல்வார்கள்,

    "என் குழந்தை வீட்டில் மிகவும் ஆர்வமாகவும், உணர்வுகளை வெளிப்படையாகக் காட்டுபவனாகவும் இருக்கிறார்."

    ஆனால் பள்ளியில், அதே குழந்தை அமைதியாக, reserved ஆக, Quiet ஆக இருக்கும்.

    இதற்கு

    "குழந்தையிடம் ஏதோ பிரச்சனை இருக்கிறது"
    என்று அர்த்தமில்லை.
    இதற்கு

    "குழந்தை வெவ்வேறு சூழல்களுக்கு ஏற்ப தன்னை மாற்றி அமைத்துக் கொள்கிறது"

    என்று தான் அர்த்தம்.

    "A child's behavior is a language, not a label. Listen to what their silence is also saying."

    பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளின் இந்த இரட்டை இயல்புகளை நன்றாக புரிந்துகொள்ள சில

    key points:

    1. சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் திறன் (Adaptability):
    வீடு என்பது பாதுகாப்பான, பரிச்சயமான, சுதந்திரமான இடம்.
    பள்ளி என்பது விதிகள், கட்டமைப்பு, பலரின் கண்கள் உள்ள இடம்.
    சில குழந்தைகள் இயற்கையாகவே ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்ப தங்கள் நடத்தையை சரி செய்து கொள்கிறார்கள்.

    2. அமைதி என்பது புரிதலின் இன்மை அல்ல:
    Quiet ஆன குழந்தை கவனமாக கேட்கக்கூடும்.
    பாடத்தை புரிந்திருக்கலாம், ஆனால் சிந்தித்துக் கொண்டிருக்கலாம்.
    எல்லா கற்றலும் பேசி வெளிப்படுத்தப்பட வேண்டியதில்லை.

    3. நம்பிக்கை (Confidence) வெவ்வேறு குழந்தைகளில் வெவ்வேறு வடிவத்தில் தெரியும்:
    சிலர் பேசி தங்கள் confidence-ஐ காட்டுவர்.
    சிலர் கவனித்தல், சிந்தித்தல், தங்கள் பணியை சிறப்பாக செய்தல் மூலம் காட்டுவர்.
    இரண்டும் சரியான வடிவங்கள்தான்.

    4. "வீட்டில் இருக்கும்போது போல இரு" என்று கட்டாயப்படுத்தாமல் இருங்கள்:
    "நீ வீட்டில் இப்படி இல்லையே!" போன்ற வார்த்தைகள் குழந்தையை குழப்பும்.
    ஒவ்வொரு குழந்தையின் உணர்ச்சி மற்றும் வளர்ச்சியின் வேகம் வேறு.
    பள்ளியில் confidence வர நேரம் பிடிக்கும்.

    5. வெளிப்பாட்டுக்கு முன் நம்பிக்கையை (Trust) கட்டியெழுப்புங்கள்:
    குழந்தைகளின் உணர்ச்சி பாதுகாப்பினை (Emotional Safety) உணரும்போது தான் அதிகம் பேசுவார்கள்.
    அழுத்தம் கொடுப்பதை விட மெதுவான ஊக்குவிப்பு நல்லது.
    Trust தான் வெளிப்பாட்டிற்கான சாவியை திறக்கும்.

    6. உடல் மொழி (Body Language) மற்றும் எழுத்து பணியை கவனியுங்கள்:
    சில குழந்தைகள் எழுதுதல், வரைதல் அல்லது செயல்கள் மூலம் தங்களின் கருத்தை சிறப்பாக தெரிவிப்பார்கள்.
    அவர்களின் பணி, கவனம், முயற்சியைக் கவனியுங்கள்.
    அவை அவர்களின் குரலை விட அதிகம் சொல்லும்.

    7. வாய்மொழி பதில்களுக்கு முன் தயாராகும் நேரம் (Preparation Time) கொடுங்கள்:
    சில குழந்தைகளுக்கு பேசுவதற்கு முன் சிந்திக்க நேரம் தேவை.
    முதலில் ஜோடிகளாக பகிர்ந்து கொள்ள அல்லது மனதளவில் பயிற்சி செய்ய அனுமதியுங்கள்.
    இது படிப்படியாக confidence-ஐ வளர்க்கும்.

    8. ஆர்வமான பங்கேற்பை மட்டும் போற்றாதீர்கள்; முயற்சியை போற்றுங்கள்:
    கேட்பது, முயற்சிப்பது, சிறிய அளவில் பேச முயல்வது போன்றவற்றை பாராட்டுங்கள்.
    வகுப்பில் மட்டும் உரக்க பேசுவோரை மட்டுமே பாராட்டாதீர்கள்.
    ஒவ்வொரு முயற்சியும் முக்கியம்.

    9. வீடு - பள்ளி இடையே திறந்த உறவை (Open Communication) பேணுங்கள்:
    பெற்றோர்களும் ஆசிரியர்களும் தங்கள் கவனிப்புகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
    குழந்தையின் இரு பக்கங்களையும் புரிந்துகொள்வது முழுமையான படத்தைத் தரும்.
    Teamwork தான் வளர்ச்சியை ஆதரிக்கும்.

    10. வளர்ச்சி வரும் என நம்புங்கள் (Trust The Growth):
    பல quietஆன குழந்தைகள் நேரம் கொடுத்தால் மலர்வார்கள்.
    உரத்த குரலில் அல்ல, ஆனால் தெளிவாகவும் நம்பிக்கையுடனும் (Clear & Confident) மாறுவார்கள்.
    வளர்ச்சி என்பது ஒரு process, race அல்ல.

    Final Thought:
    இரட்டை இயல்புகள் கொண்ட குழந்தைகள் என்பது குழப்பமடைந்த குழந்தைகள் அல்ல.
    அவர்கள் மாற்றத்திறனுள்ள குழந்தைகள் (Adaptable Children).

    நாம் அவர்களைப் புரிந்துகொண்டு, ஆதரித்து, நேரம் கொடுக்கும்போது, அவர்கள் தழைத்து வளர்வார்கள் (Thrive).

    #ParentingTips #ChildBehavior #TamilParenting #Education #ChildPsychology #அறிவுரை #குழந்தைவளர்ப்பு #பள்ளிச்சூழல்
    ஆர்வமானவர்கள் வீட்டில், அமைதியானவர்கள் பள்ளியில்: குழந்தைகளின் "இரட்டை இயல்புகளை" புரிந்துகொள்வது எப்படி? ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■ பெற்றோர்கள் பலர் சொல்வார்கள், "என் குழந்தை வீட்டில் மிகவும் ஆர்வமாகவும், உணர்வுகளை வெளிப்படையாகக் காட்டுபவனாகவும் இருக்கிறார்." ஆனால் பள்ளியில், அதே குழந்தை அமைதியாக, reserved ஆக, Quiet ஆக இருக்கும். இதற்கு "குழந்தையிடம் ஏதோ பிரச்சனை இருக்கிறது" என்று அர்த்தமில்லை. இதற்கு "குழந்தை வெவ்வேறு சூழல்களுக்கு ஏற்ப தன்னை மாற்றி அமைத்துக் கொள்கிறது" என்று தான் அர்த்தம். "A child's behavior is a language, not a label. Listen to what their silence is also saying." பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளின் இந்த இரட்டை இயல்புகளை நன்றாக புரிந்துகொள்ள சில key points: 1. சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் திறன் (Adaptability): வீடு என்பது பாதுகாப்பான, பரிச்சயமான, சுதந்திரமான இடம். பள்ளி என்பது விதிகள், கட்டமைப்பு, பலரின் கண்கள் உள்ள இடம். சில குழந்தைகள் இயற்கையாகவே ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்ப தங்கள் நடத்தையை சரி செய்து கொள்கிறார்கள். 2. அமைதி என்பது புரிதலின் இன்மை அல்ல: Quiet ஆன குழந்தை கவனமாக கேட்கக்கூடும். பாடத்தை புரிந்திருக்கலாம், ஆனால் சிந்தித்துக் கொண்டிருக்கலாம். எல்லா கற்றலும் பேசி வெளிப்படுத்தப்பட வேண்டியதில்லை. 3. நம்பிக்கை (Confidence) வெவ்வேறு குழந்தைகளில் வெவ்வேறு வடிவத்தில் தெரியும்: சிலர் பேசி தங்கள் confidence-ஐ காட்டுவர். சிலர் கவனித்தல், சிந்தித்தல், தங்கள் பணியை சிறப்பாக செய்தல் மூலம் காட்டுவர். இரண்டும் சரியான வடிவங்கள்தான். 4. "வீட்டில் இருக்கும்போது போல இரு" என்று கட்டாயப்படுத்தாமல் இருங்கள்: "நீ வீட்டில் இப்படி இல்லையே!" போன்ற வார்த்தைகள் குழந்தையை குழப்பும். ஒவ்வொரு குழந்தையின் உணர்ச்சி மற்றும் வளர்ச்சியின் வேகம் வேறு. பள்ளியில் confidence வர நேரம் பிடிக்கும். 5. வெளிப்பாட்டுக்கு முன் நம்பிக்கையை (Trust) கட்டியெழுப்புங்கள்: குழந்தைகளின் உணர்ச்சி பாதுகாப்பினை (Emotional Safety) உணரும்போது தான் அதிகம் பேசுவார்கள். அழுத்தம் கொடுப்பதை விட மெதுவான ஊக்குவிப்பு நல்லது. Trust தான் வெளிப்பாட்டிற்கான சாவியை திறக்கும். 6. உடல் மொழி (Body Language) மற்றும் எழுத்து பணியை கவனியுங்கள்: சில குழந்தைகள் எழுதுதல், வரைதல் அல்லது செயல்கள் மூலம் தங்களின் கருத்தை சிறப்பாக தெரிவிப்பார்கள். அவர்களின் பணி, கவனம், முயற்சியைக் கவனியுங்கள். அவை அவர்களின் குரலை விட அதிகம் சொல்லும். 7. வாய்மொழி பதில்களுக்கு முன் தயாராகும் நேரம் (Preparation Time) கொடுங்கள்: சில குழந்தைகளுக்கு பேசுவதற்கு முன் சிந்திக்க நேரம் தேவை. முதலில் ஜோடிகளாக பகிர்ந்து கொள்ள அல்லது மனதளவில் பயிற்சி செய்ய அனுமதியுங்கள். இது படிப்படியாக confidence-ஐ வளர்க்கும். 8. ஆர்வமான பங்கேற்பை மட்டும் போற்றாதீர்கள்; முயற்சியை போற்றுங்கள்: கேட்பது, முயற்சிப்பது, சிறிய அளவில் பேச முயல்வது போன்றவற்றை பாராட்டுங்கள். வகுப்பில் மட்டும் உரக்க பேசுவோரை மட்டுமே பாராட்டாதீர்கள். ஒவ்வொரு முயற்சியும் முக்கியம். 9. வீடு - பள்ளி இடையே திறந்த உறவை (Open Communication) பேணுங்கள்: பெற்றோர்களும் ஆசிரியர்களும் தங்கள் கவனிப்புகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். குழந்தையின் இரு பக்கங்களையும் புரிந்துகொள்வது முழுமையான படத்தைத் தரும். Teamwork தான் வளர்ச்சியை ஆதரிக்கும். 10. வளர்ச்சி வரும் என நம்புங்கள் (Trust The Growth): பல quietஆன குழந்தைகள் நேரம் கொடுத்தால் மலர்வார்கள். உரத்த குரலில் அல்ல, ஆனால் தெளிவாகவும் நம்பிக்கையுடனும் (Clear & Confident) மாறுவார்கள். வளர்ச்சி என்பது ஒரு process, race அல்ல. Final Thought: இரட்டை இயல்புகள் கொண்ட குழந்தைகள் என்பது குழப்பமடைந்த குழந்தைகள் அல்ல. அவர்கள் மாற்றத்திறனுள்ள குழந்தைகள் (Adaptable Children). நாம் அவர்களைப் புரிந்துகொண்டு, ஆதரித்து, நேரம் கொடுக்கும்போது, அவர்கள் தழைத்து வளர்வார்கள் (Thrive). #ParentingTips #ChildBehavior #TamilParenting #Education #ChildPsychology #அறிவுரை #குழந்தைவளர்ப்பு #பள்ளிச்சூழல்
    0 Commenti ·0 condivisioni ·4K Views ·0 Anteprima
  • அப்பா… ஏன் எப்போதும் பின்னால்?

    (யார் எழுதியது என்று தெரியவில்லை… ஆனால் இதயம் நிறைந்த எழுத்து)

    1️⃣ அம்மா 9 மாதம் சுமக்கிறார்…
    அப்பா 25 வருடங்கள் சுமக்கிறார்…
    இருவரும் சமம்.
    அப்படியிருக்க,
    அப்பா ஏன் எப்போதும் பின்னால்?

    2️⃣ அம்மா சம்பளம் இல்லாமல் குடும்பத்தை நடத்துகிறார்…
    அப்பா தன் சம்பளமெல்லாம் குடும்பத்திற்காகச் செலவழிக்கிறார்…
    இருவருமே சம உழைப்பு.
    அப்படியிருக்க,
    அப்பா ஏன் பின்தங்குகிறார்?

    3️⃣ அம்மா உனக்கு பிடித்ததை சமைப்பார்…
    அப்பா உனக்கு பிடித்ததை வாங்கித் தருவார்…
    அன்பு இருவரிடமும் சமம்.
    ஆனால் ஏன்
    தாயின் அன்பு மட்டும் உயர்த்திக் காட்டப்படுகிறது?

    4️⃣ போனில் பேசினால்
    முதலில் “அம்மா”…
    கஷ்டம் வந்தால்
    அழைக்கும் முதல் குரல் “அம்மா”…

    உங்களுக்குத் தேவைப்படும் போது மட்டும்
    நீங்கள் நினைப்பது “அப்பா”…
    ஆனால் அவர் ஒருபோதும்
    உங்களை நினைக்கவில்லையா என்று
    வருத்தப்பட்டதே இல்லை.
    அப்படியிருக்க,
    தந்தைகள் ஏன் பின்தங்குகிறார்கள்?

    5️⃣ அலமாரியில்
    அம்மாவின் கலர்புல் புடவைகள்…
    குழந்தைகளின் நிறைய உடைகள்…
    ஆனால்
    அப்பாவின் உடைகள் மிகக் குறைவு.

    அவர் தன் தேவையை
    ஒருபோதும் முன்னிலைப்படுத்துவதில்லை.
    அப்படியிருக்க,
    அப்பா ஏன் பின்னால்?

    6️⃣ அம்மாவுக்கு
    நிறைய தங்க நகைகள்…
    அப்பாவுக்கு
    திருமணத்தில் போட்ட
    ஒரே ஒரு மோதிரம்.

    அம்மா குறைவைக் குறித்து
    சில நேரம் சொல்வார்…
    அப்பா?
    ஒருபோதும் இல்லை.

    7️⃣ குடும்பத்தின் நிம்மதிக்காக
    அப்பா
    தன் வாழ்நாள் முழுவதும் உழைக்கிறார்…
    ஆனால்
    அங்கீகாரம் என்ற இடத்தில்
    அவர் ஏன் எப்போதும்
    பின்தள்ளப்படுகிறார்?

    8️⃣ “இந்த மாதம்
    காலேஜ் கட்டணம்…”
    “பண்டிகைக்கு
    புது உடை வாங்கித் தருங்கள்…”

    அம்மா சொல்வார்…
    அப்பா கேட்பார்…
    ஆனால்
    அப்பா தன் உடையைப் பற்றி
    ஒருபோதும் யோசிப்பதில்லை.

    9️⃣ பெற்றோர் வயதாகிவிட்டால்…
    சில குழந்தைகள் சொல்வார்கள்:
    “அம்மா வீட்டு வேலைகளுக்கு
    இன்னும் பயன்படுவார்…”
    “அப்பா என்ன செய்ய முடியும்?”

    இந்த கேள்வி
    எத்தனை தந்தைகளின்
    மனதை உடைத்திருக்கும்…

    🔟 அப்பா குடும்பத்தின் முதுகெலும்பு.
    முதுகெலும்பு எங்கே இருக்கிறது?
    👉 நம் உடலின் பின்னால்.

    அதை நாம்
    தினமும் பார்க்க மாட்டோம்…
    ஆனால்
    அது இல்லையென்றால்
    நாம் நின்றுகூட இருக்க முடியாது.

    👉 ஒருவேளை…
    👉 இதனால்தான்
    👉 அப்பா எப்போதும் பின்னால் நிற்கிறாரோ…



    அனைத்து தந்தைகளுக்கும் சமர்ப்பணம் ❤️

    இன்று ஒருமுறை
    👉 உங்கள் அப்பாவை நினையுங்கள்…
    👉 பேசுங்கள்…
    👉 நன்றி சொல்லுங்கள்…

    அவர் கேட்க மாட்டார்.
    ஆனால்
    அவரின் கண்கள் பேசும்.
    அப்பா… ஏன் எப்போதும் பின்னால்? (யார் எழுதியது என்று தெரியவில்லை… ஆனால் இதயம் நிறைந்த எழுத்து) 1️⃣ அம்மா 9 மாதம் சுமக்கிறார்… அப்பா 25 வருடங்கள் சுமக்கிறார்… இருவரும் சமம். அப்படியிருக்க, அப்பா ஏன் எப்போதும் பின்னால்? 2️⃣ அம்மா சம்பளம் இல்லாமல் குடும்பத்தை நடத்துகிறார்… அப்பா தன் சம்பளமெல்லாம் குடும்பத்திற்காகச் செலவழிக்கிறார்… இருவருமே சம உழைப்பு. அப்படியிருக்க, அப்பா ஏன் பின்தங்குகிறார்? 3️⃣ அம்மா உனக்கு பிடித்ததை சமைப்பார்… அப்பா உனக்கு பிடித்ததை வாங்கித் தருவார்… அன்பு இருவரிடமும் சமம். ஆனால் ஏன் தாயின் அன்பு மட்டும் உயர்த்திக் காட்டப்படுகிறது? 4️⃣ போனில் பேசினால் முதலில் “அம்மா”… கஷ்டம் வந்தால் அழைக்கும் முதல் குரல் “அம்மா”… உங்களுக்குத் தேவைப்படும் போது மட்டும் நீங்கள் நினைப்பது “அப்பா”… ஆனால் அவர் ஒருபோதும் உங்களை நினைக்கவில்லையா என்று வருத்தப்பட்டதே இல்லை. அப்படியிருக்க, தந்தைகள் ஏன் பின்தங்குகிறார்கள்? 5️⃣ அலமாரியில் அம்மாவின் கலர்புல் புடவைகள்… குழந்தைகளின் நிறைய உடைகள்… ஆனால் அப்பாவின் உடைகள் மிகக் குறைவு. அவர் தன் தேவையை ஒருபோதும் முன்னிலைப்படுத்துவதில்லை. அப்படியிருக்க, அப்பா ஏன் பின்னால்? 6️⃣ அம்மாவுக்கு நிறைய தங்க நகைகள்… அப்பாவுக்கு திருமணத்தில் போட்ட ஒரே ஒரு மோதிரம். அம்மா குறைவைக் குறித்து சில நேரம் சொல்வார்… அப்பா? ஒருபோதும் இல்லை. 7️⃣ குடும்பத்தின் நிம்மதிக்காக அப்பா தன் வாழ்நாள் முழுவதும் உழைக்கிறார்… ஆனால் அங்கீகாரம் என்ற இடத்தில் அவர் ஏன் எப்போதும் பின்தள்ளப்படுகிறார்? 8️⃣ “இந்த மாதம் காலேஜ் கட்டணம்…” “பண்டிகைக்கு புது உடை வாங்கித் தருங்கள்…” அம்மா சொல்வார்… அப்பா கேட்பார்… ஆனால் அப்பா தன் உடையைப் பற்றி ஒருபோதும் யோசிப்பதில்லை. 9️⃣ பெற்றோர் வயதாகிவிட்டால்… சில குழந்தைகள் சொல்வார்கள்: “அம்மா வீட்டு வேலைகளுக்கு இன்னும் பயன்படுவார்…” “அப்பா என்ன செய்ய முடியும்?” இந்த கேள்வி எத்தனை தந்தைகளின் மனதை உடைத்திருக்கும்… 🔟 அப்பா குடும்பத்தின் முதுகெலும்பு. முதுகெலும்பு எங்கே இருக்கிறது? 👉 நம் உடலின் பின்னால். அதை நாம் தினமும் பார்க்க மாட்டோம்… ஆனால் அது இல்லையென்றால் நாம் நின்றுகூட இருக்க முடியாது. 👉 ஒருவேளை… 👉 இதனால்தான் 👉 அப்பா எப்போதும் பின்னால் நிற்கிறாரோ… ⸻ அனைத்து தந்தைகளுக்கும் சமர்ப்பணம் ❤️ இன்று ஒருமுறை 👉 உங்கள் அப்பாவை நினையுங்கள்… 👉 பேசுங்கள்… 👉 நன்றி சொல்லுங்கள்… அவர் கேட்க மாட்டார். ஆனால் அவரின் கண்கள் பேசும்.
    0 Commenti ·0 condivisioni ·3K Views ·0 Anteprima
  • இரவு 1 மணிக்கு தூங்குவது உங்கள் ஆரோக்கியத்திற்கு மெதுவான பெரிய அச்சுறுத்தலாக மாறுகிறது.
    தூக்கம் என்பது வெறும் ஓய்வு அல்ல. அது உடலும் மூளையும் தங்களைச் சீரமைத்து, அடுத்த நாளுக்குத் தயாராகும் மிக முக்கியமான நேரம். இரவு நேரத்தில் போதிய தூக்கம் கிடைக்கும் போது, ஹார்மோன்கள் சரியான அளவில் சுரக்கின்றன, நினைவாற்றல் வலுப்பெறுகிறது, உடல் செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன.

    ஆனால் தினமும் இரவு 12–1 மணிக்குப் பிறகு தூங்கும் பழக்கம் தொடர்ந்தால், அதன் விளைவுகள் மெதுவாக வெளிப்படும். முடி உதிர்வு அதிகரித்தல், உடல் எடை கட்டுப்பாட்டை இழத்தல், நாள் முழுவதும் சோர்வு, கவனம் குறைதல், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் உருவாகலாம். குறிப்பாக, மூளை சரியாக ஓய்வெடுக்காததால் நினைவாற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறனும் பாதிக்கப்படும்.

    இரவு 9–10 மணிக்குள் தூங்கும் பழக்கம் இளமையை காக்கவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடலுக்கு இயல்பான சக்தியை வழங்கவும் உதவுகிறது. இது நீண்டகால ஆரோக்கியத்திற்கான ஒரு எளிய ஆனால் சக்திவாய்ந்த பழக்கம்.

    ஆரோக்கியமான வாழ்க்கையை விரும்பினால், இன்று முதல் சரியான நேரத்தில் படுக்கையை அணுகுங்கள். நல்ல தூக்கம் தான் நல்ல நாளின் ஆரம்பம்.

    #sleepwell #sleepingtime #healthylifestyle

    இரவு 1 மணிக்கு தூங்குவது உங்கள் ஆரோக்கியத்திற்கு மெதுவான பெரிய அச்சுறுத்தலாக மாறுகிறது. தூக்கம் என்பது வெறும் ஓய்வு அல்ல. அது உடலும் மூளையும் தங்களைச் சீரமைத்து, அடுத்த நாளுக்குத் தயாராகும் மிக முக்கியமான நேரம். இரவு நேரத்தில் போதிய தூக்கம் கிடைக்கும் போது, ஹார்மோன்கள் சரியான அளவில் சுரக்கின்றன, நினைவாற்றல் வலுப்பெறுகிறது, உடல் செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன. ஆனால் தினமும் இரவு 12–1 மணிக்குப் பிறகு தூங்கும் பழக்கம் தொடர்ந்தால், அதன் விளைவுகள் மெதுவாக வெளிப்படும். முடி உதிர்வு அதிகரித்தல், உடல் எடை கட்டுப்பாட்டை இழத்தல், நாள் முழுவதும் சோர்வு, கவனம் குறைதல், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் உருவாகலாம். குறிப்பாக, மூளை சரியாக ஓய்வெடுக்காததால் நினைவாற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறனும் பாதிக்கப்படும். இரவு 9–10 மணிக்குள் தூங்கும் பழக்கம் இளமையை காக்கவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடலுக்கு இயல்பான சக்தியை வழங்கவும் உதவுகிறது. இது நீண்டகால ஆரோக்கியத்திற்கான ஒரு எளிய ஆனால் சக்திவாய்ந்த பழக்கம். ஆரோக்கியமான வாழ்க்கையை விரும்பினால், இன்று முதல் சரியான நேரத்தில் படுக்கையை அணுகுங்கள். நல்ல தூக்கம் தான் நல்ல நாளின் ஆரம்பம். #sleepwell #sleepingtime #healthylifestyle
    0 Commenti ·0 condivisioni ·3K Views ·0 Anteprima
  • #BREAKING 🚨
    நேரடி மோதலில் #அமெரிக்கா ரஷ்யா? ஐஸ்லாந்து கடற்பரப்பில் உச்சகட்ட பதற்றம்..

    ஐஸ்லாந்து சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், ரஷ்யாவின் பிரம்மாண்ட #எண்ணெய் கப்பலை அமெரிக்கப் படைகள் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளன.

    இதனால் இரு வல்லரசு நாடுகளுக்கும் இடையே நேரடிப் #போர் மூளும் அபாயம் உருவாகியுள்ளது.

    கடத்தப்பட்ட #மரினெரா" (பெல்லா 1)
    ஐஸ்லாந்து அருகே ரஷ்யக் கொடியுடன் பயணித்துக்கொண்டிருந்த மரினெரா" #பெல்லா 1 என்ற எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பலை அமெரிக்கப் படைகள் வழிமறித்தன இதனைத் தொடர்ந்து மிகத் திட்டமிடப்பட்ட இராணுவ நடவடிக்கை மூலம் அக்கப்பலை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

    நடுவானில் இருந்து தரையிறங்கிய கமாண்டோக்கள்
    கப்பலைப் பாதுகாப்பதற்காக ரஷ்யா ஏற்கனவே ஒரு நீர்மூழ்கிக் கப்பலை #Submarine பாதுகாப்புக்கு நிறுத்தியிருந்தது. இருப்பினும், அதனைப் பொருட்படுத்தாத அமெரிக்க விமானப்படை, அதிரடித் தாக்குதலில் இறங்கியது
    MH-6 ரக ஹெலிகாப்டர்கள் மூலம் அமெரிக்க கமாண்டோக்கள் கப்பலின் 'டேங்க் டெக் Tank Deck பகுதியில் தரை இறக்கப்பட்டனர்.
    தற்போது கப்பல் முழுமையாக அமெரிக்க வீரர்களின் பிடியில் இருப்பதாகத் தெரிகிறது.

    சீறிப்பாயும் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் தங்கள் நாட்டு எண்ணெய் கப்பல் கைப்பற்றப்பட்ட செய்தியை அடுத்து, பாதுகாப்புக்கு அருகே இருந்த ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் தற்போது அதிவேகமாக அமெரிக்கப் படைகளை நோக்கி முன்னேறி வருகின்றது.

    போர் மேகங்கள்..
    இதுவரை உக்ரைன் போர் போன்ற மறைமுக மோதல்களில் ஈடுபட்டு வந்த அமெரிக்காவும் ரஷ்யாவும், இப்போது முதன்முறையாக நேரடியாக மோதும் சூழல் உருவாகியுள்ளது.

    ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலுக்கும் அமெரிக்க வான்படைக்கும் இடையே மோதல் வெடித்தால் அது உலகளாவிய பெரும் போராக மாற வாய்ப்புள்ளதாக இராணுவ ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

    மோ.கோகுலன்
    #BREAKING 🚨 நேரடி மோதலில் #அமெரிக்கா ரஷ்யா? ஐஸ்லாந்து கடற்பரப்பில் உச்சகட்ட பதற்றம்.. ஐஸ்லாந்து சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், ரஷ்யாவின் பிரம்மாண்ட #எண்ணெய் கப்பலை அமெரிக்கப் படைகள் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளன. இதனால் இரு வல்லரசு நாடுகளுக்கும் இடையே நேரடிப் #போர் மூளும் அபாயம் உருவாகியுள்ளது. கடத்தப்பட்ட #மரினெரா" (பெல்லா 1) ஐஸ்லாந்து அருகே ரஷ்யக் கொடியுடன் பயணித்துக்கொண்டிருந்த மரினெரா" #பெல்லா 1 என்ற எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பலை அமெரிக்கப் படைகள் வழிமறித்தன இதனைத் தொடர்ந்து மிகத் திட்டமிடப்பட்ட இராணுவ நடவடிக்கை மூலம் அக்கப்பலை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. நடுவானில் இருந்து தரையிறங்கிய கமாண்டோக்கள் கப்பலைப் பாதுகாப்பதற்காக ரஷ்யா ஏற்கனவே ஒரு நீர்மூழ்கிக் கப்பலை #Submarine பாதுகாப்புக்கு நிறுத்தியிருந்தது. இருப்பினும், அதனைப் பொருட்படுத்தாத அமெரிக்க விமானப்படை, அதிரடித் தாக்குதலில் இறங்கியது MH-6 ரக ஹெலிகாப்டர்கள் மூலம் அமெரிக்க கமாண்டோக்கள் கப்பலின் 'டேங்க் டெக் Tank Deck பகுதியில் தரை இறக்கப்பட்டனர். தற்போது கப்பல் முழுமையாக அமெரிக்க வீரர்களின் பிடியில் இருப்பதாகத் தெரிகிறது. சீறிப்பாயும் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் தங்கள் நாட்டு எண்ணெய் கப்பல் கைப்பற்றப்பட்ட செய்தியை அடுத்து, பாதுகாப்புக்கு அருகே இருந்த ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் தற்போது அதிவேகமாக அமெரிக்கப் படைகளை நோக்கி முன்னேறி வருகின்றது. போர் மேகங்கள்.. இதுவரை உக்ரைன் போர் போன்ற மறைமுக மோதல்களில் ஈடுபட்டு வந்த அமெரிக்காவும் ரஷ்யாவும், இப்போது முதன்முறையாக நேரடியாக மோதும் சூழல் உருவாகியுள்ளது. ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலுக்கும் அமெரிக்க வான்படைக்கும் இடையே மோதல் வெடித்தால் அது உலகளாவிய பெரும் போராக மாற வாய்ப்புள்ளதாக இராணுவ ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். மோ.கோகுலன்
    0 Commenti ·0 condivisioni ·2K Views ·3 Plays ·0 Anteprima
  • 8 கோடி தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டில்,
    ஒரு தமிழர் வரலாற்றுக்கே
    திரையரங்குகள் கிடைக்கவில்லை.

    கோடிகோடியாகப் பணத்தைக்கொட்டி நடிகர்களை வளர்த்துவிடும் ஈழத்தமிழர்கள் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் இந்தத் திரைப்படம் திரைக்கு வந்ததாக நான் அறியவில்லை.

    நாம் பணம் செலுத்தும் இடத்தில்
    அதிகாரம் உருவாகிறது.
    ஆனால் அந்த அதிகாரத்தை
    நம் கதைகளுக்காக
    பயன்படுத்த மறுக்கிறோம்.

    பிறர் கதைகளுக்காக
    கோடிகளை செலுத்தும் நாம்,
    நம் வரலாற்றுக்கு
    ஒரு டிக்கெட்டுக்குக் கூட
    குரல் கொடுக்காமல்
    மௌனமாக நிற்கிறோம்.

    நம் அடையாளத்தைப் பேசும் ஒரு கலைஞனைத் தெருவில் நிற்க விடுகிறோம். 💔

    மாற்றம்
    திரையரங்குகளில் அல்ல—
    நம் முன்னுரிமைகளில்
    தொடங்க வேண்டும்.

    உலகம் முழுக்க
    மரியாதை இல்லாதவர்களை
    மக்கள் தண்டிக்கிறார்கள்.ஆனால்
    தமிழர்கள் மட்டும்
    அவர்களை கொண்டாடுகிறார்கள்.

    தமிழர் கதை பேசும் “சல்லியர்கள்” திரைப்படத்திற்கு
    திரையரங்குகள் மறுக்கப்படுகின்றன.

    ஆனால் உலகெல்லாம் வாழும் அதே தமிழர்கள்,
    எம்மை மதிக்காதவர்களின் படங்களை
    மாபெரும் வெற்றியாக மாற்றுகிறோம்.

    மதிக்காதவர்களை
    கொண்டாடும் இனம்,
    தன்னைத் தானே
    தோற்கடிக்கிறது.

    இது தற்செயலல்ல.
    இது நம்மை நாமே புறக்கணிக்கும் பழக்கம்.

    எல்லோருக்கும் தமிழன் என்றா இளிச்ச வாயன்.

    தன் இனத்திற்குள் மட்டும்
    ஒற்றுமை இல்லை.
    ஆனால்
    மற்றைய இனத்தவர்களுக்கு
    அன்பும் மரியாதையும்
    அளவில்லாமல் வழங்குகிறோம்.

    எப்போது நாம் எம் இனத்திற்கு முன்னுரிமை கொடுக்கப் போகிறோம்.எம்மை நாமே மதிக்காத போது வேற்றினத்தவர்கள் எப்படி மதிப்பார்கள்?

    சுயமரியாதை இல்லாத இனத்துக்கு
    வெளி மரியாதை கிடையாது.

    தம்மை மதிக்காதவர்களை உலகம் எப்படி நடத்துகிறது என்பதை பார்ப்போம் 👇

    Black community
    கருப்பின மக்களை அவமதித்த நடிகர்கள், நிறுவனங்களை
    முழுமையாக Boycott செய்தது
    → மன்னிப்பு கேட்டாலும் ஆதரவு திரும்பவில்லை..

    பாலஸ்தீன் விவகாரம்
    அடக்குமுறைக்கு ஆதரவாக நின்ற
    உலகப் புகழ் பிராண்டுகளை
    பல நாடுகள் சந்தையிலிருந்து தள்ளி வைத்தன..

    பிரான்ஸ்
    தங்கள் மொழி, பண்பாட்டை அவமதித்த
    ஹாலிவுட் கலாச்சார ஆதிக்கத்தை
    அரசு அளவிலேயே கட்டுப்படுத்தினர்..

    சீனா
    சீனாவை அவமதித்த
    நடிகர்கள், படங்கள், நிறுவனங்கள்
    ஒரே நாளில் முழு சந்தையிலிருந்து காணாமல் போனது..

    தென் கொரியா
    கொரியாவை அவமதித்த வெளிநாட்டு கலைஞர்களை
    ரசிகர்களே நிரந்தரமாக புறக்கணித்தனர்..

    முஸ்லிம் உலகம்
    மதத்தை அவமதித்த தயாரிப்புகள், பிராண்டுகள்
    நாடு முழுவதும் அகற்றப்பட்டன
    → “Market decides respect” என்பதற்கான உதாரணம்

    அவர்கள் அனைவரும் செய்தது ஒன்றே —
    மரியாதை இல்லாத இடத்தில்
    பணம் இல்லை.
    புகழ் இல்லை.
    ஆதரவு இல்லை.

    ஆனால் நாம்?

    எம்மை ஒரு பொருட்டாக கூட
    கருதாதவர்களை
    பொங்கல் திருவிழாவாக
    கொண்டாடக் காத்துக் கொண்டிருக்கின்றோம்.

    நாம் எம்மை மதிக்காதவர்களை
    ரசித்து ரசித்து
    வெற்றி கொடுக்கும் வரை,
    நம் கதைகள்
    திரையரங்குகள் இல்லாமல்
    அனாதையாகவே நிற்கும்.

    “சல்லியர்”
    ஒரு படம் மட்டும் அல்ல.அது தமிழராகிய
    👉 நம் அடையாளம்.
    👉 நம் வரலாறு.
    👉 நம் வலி.

    நாம் உண்மையாகவே புறக்கணிக்க வேண்டியது
    எம்மை மதிக்காதவர்களின்
    படைப்புகளையே.

    மாற்றத்தை நாங்களே தொடங்குவோம். 🔥

    #Salliyargal #TamilIdentity #BoycottDisrespect
    #RespectBeforeSupport #OurStoriesMatter
    #ThinkTamil #WakeUpTamil
    8 கோடி தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டில், ஒரு தமிழர் வரலாற்றுக்கே திரையரங்குகள் கிடைக்கவில்லை. கோடிகோடியாகப் பணத்தைக்கொட்டி நடிகர்களை வளர்த்துவிடும் ஈழத்தமிழர்கள் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் இந்தத் திரைப்படம் திரைக்கு வந்ததாக நான் அறியவில்லை. நாம் பணம் செலுத்தும் இடத்தில் அதிகாரம் உருவாகிறது. ஆனால் அந்த அதிகாரத்தை நம் கதைகளுக்காக பயன்படுத்த மறுக்கிறோம். பிறர் கதைகளுக்காக கோடிகளை செலுத்தும் நாம், நம் வரலாற்றுக்கு ஒரு டிக்கெட்டுக்குக் கூட குரல் கொடுக்காமல் மௌனமாக நிற்கிறோம். நம் அடையாளத்தைப் பேசும் ஒரு கலைஞனைத் தெருவில் நிற்க விடுகிறோம். 💔 மாற்றம் திரையரங்குகளில் அல்ல— நம் முன்னுரிமைகளில் தொடங்க வேண்டும். உலகம் முழுக்க மரியாதை இல்லாதவர்களை மக்கள் தண்டிக்கிறார்கள்.ஆனால் தமிழர்கள் மட்டும் அவர்களை கொண்டாடுகிறார்கள். தமிழர் கதை பேசும் “சல்லியர்கள்” திரைப்படத்திற்கு திரையரங்குகள் மறுக்கப்படுகின்றன. ஆனால் உலகெல்லாம் வாழும் அதே தமிழர்கள், எம்மை மதிக்காதவர்களின் படங்களை மாபெரும் வெற்றியாக மாற்றுகிறோம். மதிக்காதவர்களை கொண்டாடும் இனம், தன்னைத் தானே தோற்கடிக்கிறது. இது தற்செயலல்ல. இது நம்மை நாமே புறக்கணிக்கும் பழக்கம். எல்லோருக்கும் தமிழன் என்றா இளிச்ச வாயன். தன் இனத்திற்குள் மட்டும் ஒற்றுமை இல்லை. ஆனால் மற்றைய இனத்தவர்களுக்கு அன்பும் மரியாதையும் அளவில்லாமல் வழங்குகிறோம். எப்போது நாம் எம் இனத்திற்கு முன்னுரிமை கொடுக்கப் போகிறோம்.எம்மை நாமே மதிக்காத போது வேற்றினத்தவர்கள் எப்படி மதிப்பார்கள்? சுயமரியாதை இல்லாத இனத்துக்கு வெளி மரியாதை கிடையாது. தம்மை மதிக்காதவர்களை உலகம் எப்படி நடத்துகிறது என்பதை பார்ப்போம் 👇 Black community கருப்பின மக்களை அவமதித்த நடிகர்கள், நிறுவனங்களை முழுமையாக Boycott செய்தது → மன்னிப்பு கேட்டாலும் ஆதரவு திரும்பவில்லை.. பாலஸ்தீன் விவகாரம் அடக்குமுறைக்கு ஆதரவாக நின்ற உலகப் புகழ் பிராண்டுகளை பல நாடுகள் சந்தையிலிருந்து தள்ளி வைத்தன.. பிரான்ஸ் தங்கள் மொழி, பண்பாட்டை அவமதித்த ஹாலிவுட் கலாச்சார ஆதிக்கத்தை அரசு அளவிலேயே கட்டுப்படுத்தினர்.. சீனா சீனாவை அவமதித்த நடிகர்கள், படங்கள், நிறுவனங்கள் ஒரே நாளில் முழு சந்தையிலிருந்து காணாமல் போனது.. தென் கொரியா கொரியாவை அவமதித்த வெளிநாட்டு கலைஞர்களை ரசிகர்களே நிரந்தரமாக புறக்கணித்தனர்.. முஸ்லிம் உலகம் மதத்தை அவமதித்த தயாரிப்புகள், பிராண்டுகள் நாடு முழுவதும் அகற்றப்பட்டன → “Market decides respect” என்பதற்கான உதாரணம் அவர்கள் அனைவரும் செய்தது ஒன்றே — மரியாதை இல்லாத இடத்தில் பணம் இல்லை. புகழ் இல்லை. ஆதரவு இல்லை. ஆனால் நாம்? எம்மை ஒரு பொருட்டாக கூட கருதாதவர்களை பொங்கல் திருவிழாவாக கொண்டாடக் காத்துக் கொண்டிருக்கின்றோம். நாம் எம்மை மதிக்காதவர்களை ரசித்து ரசித்து வெற்றி கொடுக்கும் வரை, நம் கதைகள் திரையரங்குகள் இல்லாமல் அனாதையாகவே நிற்கும். “சல்லியர்” ஒரு படம் மட்டும் அல்ல.அது தமிழராகிய 👉 நம் அடையாளம். 👉 நம் வரலாறு. 👉 நம் வலி. நாம் உண்மையாகவே புறக்கணிக்க வேண்டியது எம்மை மதிக்காதவர்களின் படைப்புகளையே. மாற்றத்தை நாங்களே தொடங்குவோம். 🔥 #Salliyargal #TamilIdentity #BoycottDisrespect #RespectBeforeSupport #OurStoriesMatter #ThinkTamil #WakeUpTamil
    0 Commenti ·0 condivisioni ·3K Views ·0 Anteprima
  • மலச்சிக்கல் - உங்களுக்குத் தெரியாமல் உங்கள் உடலில் ஒளிந்திருக்கும் ஆரோக்கியப் பிரச்சனை

    லட்சக்கணக்கான மக்கள் சோர்வு, வயிற்று உப்பசம் அல்லது அசௌகரியத்துடன் நடமாடுகிறார்கள். ஆனால், இவற்றிற்குப் பின்னால் நாள்பட்ட மலச்சிக்கல் (Chronic Constipation) ஒரு மறைமுகக் காரணமாக இருக்கலாம் என்பதை அவர்கள் உணருவதில்லை. நீங்கள் தினமும் மலம் கழிப்பவராக இருந்தாலும், உங்கள் செரிமான அமைப்பு கழிவுகளை முழுமையாக வெளியேற்றுகிறது என்று அர்த்தமல்ல. குடலின் மேற்பகுதியில் பழைய கழிவுகள் தேங்கிவிடுவதால், காலப்போக்கில் சில கிலோ எடையுள்ள மலம் அங்கேயே தங்கிவிடக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

    கழிவுகள் தேங்குவதால் ஏற்படும் பாதிப்புகள்:
    இவ்வாறு கழிவுகள் தேங்குவது செரிமானத்தை மெதுவாக்குகிறது, வயிற்று உப்பசத்தை அதிகரிக்கிறது மற்றும் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. கழிவுகள் நீண்ட நேரம் குடலில் தங்கும்போது, வெளியேற்றப்பட வேண்டிய நச்சுக்கள் மீண்டும் இரத்தத்தில் கலக்க வாய்ப்புள்ளது. இது பின்வரும் பாதிப்புகளை உண்டாக்கும்:

    அதிகப்படியான சோர்வு.

    தலைவலி.

    சருமப் பிரச்சனைகள்.

    உடல் பாரமாக இருப்பது போன்ற உணர்வு.

    இதற்குக் காரணமான நவீன வாழ்க்கை முறை:
    நார்ச்சத்து குறைந்த உணவுகள், போதிய அளவு தண்ணீர் குடிக்காதது, உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அடிக்கடி உண்பது போன்ற காரணங்களால் இந்தப் பிரச்சனை இன்று மிகச் சாதாரணமாகிவிட்டது.

    குடல் ஆரோக்கியம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது?
    நமது பெருங்குடல் கழிவுகளைச் சீராக நகர்த்த தண்ணீர், நார்ச்சத்து மற்றும் முறையான நரம்பு சமிக்கைகளை (Nerve signaling) நம்பியுள்ளது. இதில் ஏதேனும் குறைபாடு ஏற்படும்போது, மலம் வறண்டு இறுகிப்போகிறது. இதனால் தினமும் மலம் கழித்தாலும், குடல் முழுமையாகச் சுத்தமாவதில்லை. காலப்போக்கில் இது குடலின் தசைகளை வலுவிழக்கச் செய்து, மலம் கழிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும் திறனைக் குறைக்கிறது.

    தீர்வு என்ன?
    சிறந்த செரிமான ஆரோக்கியத்திற்கு வெறும் மலம் கழிப்பது மட்டும் போதாது, குடல் முழுமையாகச் சுத்தமாவது அவசியம். இதற்கு:

    அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

    நார்ச்சத்து நிறைந்த முழு உணவுகளை (Whole foods) உட்கொள்ள வேண்டும்.

    தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

    மன அழுத்தத்தைக் குறைத்து குடலின் இயக்கத்தைச் சீராக்க வேண்டும்.

    உண்மையான செரிமான ஆரோக்கியம் என்பது கழிவுகளை முழுமையாக அகற்றி, உங்கள் உடல் சிறந்த முறையில் இயங்க வழிவகை செய்வதுதான்.

    #healthylifestyle #health #tamilnewsupdates #TamilNews #hrtamilnews #constipation
    மலச்சிக்கல் - உங்களுக்குத் தெரியாமல் உங்கள் உடலில் ஒளிந்திருக்கும் ஆரோக்கியப் பிரச்சனை லட்சக்கணக்கான மக்கள் சோர்வு, வயிற்று உப்பசம் அல்லது அசௌகரியத்துடன் நடமாடுகிறார்கள். ஆனால், இவற்றிற்குப் பின்னால் நாள்பட்ட மலச்சிக்கல் (Chronic Constipation) ஒரு மறைமுகக் காரணமாக இருக்கலாம் என்பதை அவர்கள் உணருவதில்லை. நீங்கள் தினமும் மலம் கழிப்பவராக இருந்தாலும், உங்கள் செரிமான அமைப்பு கழிவுகளை முழுமையாக வெளியேற்றுகிறது என்று அர்த்தமல்ல. குடலின் மேற்பகுதியில் பழைய கழிவுகள் தேங்கிவிடுவதால், காலப்போக்கில் சில கிலோ எடையுள்ள மலம் அங்கேயே தங்கிவிடக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கழிவுகள் தேங்குவதால் ஏற்படும் பாதிப்புகள்: இவ்வாறு கழிவுகள் தேங்குவது செரிமானத்தை மெதுவாக்குகிறது, வயிற்று உப்பசத்தை அதிகரிக்கிறது மற்றும் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. கழிவுகள் நீண்ட நேரம் குடலில் தங்கும்போது, வெளியேற்றப்பட வேண்டிய நச்சுக்கள் மீண்டும் இரத்தத்தில் கலக்க வாய்ப்புள்ளது. இது பின்வரும் பாதிப்புகளை உண்டாக்கும்: அதிகப்படியான சோர்வு. தலைவலி. சருமப் பிரச்சனைகள். உடல் பாரமாக இருப்பது போன்ற உணர்வு. இதற்குக் காரணமான நவீன வாழ்க்கை முறை: நார்ச்சத்து குறைந்த உணவுகள், போதிய அளவு தண்ணீர் குடிக்காதது, உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அடிக்கடி உண்பது போன்ற காரணங்களால் இந்தப் பிரச்சனை இன்று மிகச் சாதாரணமாகிவிட்டது. குடல் ஆரோக்கியம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது? நமது பெருங்குடல் கழிவுகளைச் சீராக நகர்த்த தண்ணீர், நார்ச்சத்து மற்றும் முறையான நரம்பு சமிக்கைகளை (Nerve signaling) நம்பியுள்ளது. இதில் ஏதேனும் குறைபாடு ஏற்படும்போது, மலம் வறண்டு இறுகிப்போகிறது. இதனால் தினமும் மலம் கழித்தாலும், குடல் முழுமையாகச் சுத்தமாவதில்லை. காலப்போக்கில் இது குடலின் தசைகளை வலுவிழக்கச் செய்து, மலம் கழிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும் திறனைக் குறைக்கிறது. தீர்வு என்ன? சிறந்த செரிமான ஆரோக்கியத்திற்கு வெறும் மலம் கழிப்பது மட்டும் போதாது, குடல் முழுமையாகச் சுத்தமாவது அவசியம். இதற்கு: அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நார்ச்சத்து நிறைந்த முழு உணவுகளை (Whole foods) உட்கொள்ள வேண்டும். தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும். மன அழுத்தத்தைக் குறைத்து குடலின் இயக்கத்தைச் சீராக்க வேண்டும். உண்மையான செரிமான ஆரோக்கியம் என்பது கழிவுகளை முழுமையாக அகற்றி, உங்கள் உடல் சிறந்த முறையில் இயங்க வழிவகை செய்வதுதான். #healthylifestyle #health #tamilnewsupdates #TamilNews #hrtamilnews #constipation
    0 Commenti ·0 condivisioni ·4K Views ·0 Anteprima
  • எத்தனையோ மனநிலையில் இருப்போம், ஏதோ கொஞ்ச நேரம் இளைப்பார நினைத்து தான் சோஷியல் மீடியா பக்கம் வருகிறோம் .
    ஆனால் இது வெறும் ஹாஹா 😂 ஸ்மைலி போட்டு விட்டு கடந்து செல்லும் பதிவு அல்ல ...
    அவரின் மனநிலையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது ...

    உழைப்பே உயர்வு தரும் ...
    கல்வியே சிறந்த செல்வம் ...
    நேர்மையும் உண்மையும் தான் தலை சிறந்த சொத்து ...

    இப்படி சொல்லி வளர்க்கப்பட்டு , அதன்படியே வளர்த்து நின்று வாழ்க்கையை திரும்பி பார்க்கும் போது நாமிருக்கும் நிலைமை,

    தப்பாக தான் கமெண்ட் அடிப்பார்கள் என தெரிந்தும் இரட்டை அர்த்தம் பொதிந்த போஸ்ட் போடுபவர்கள் ,
    அறை குறை ஆடையோடு ரீல்ஸ் போடுபவர்கள் ,
    நேற்று பிறந்த குழந்தை, நாளைக்கு சாக தயாராக இருக்கும் பாட்டி என குடும்பத்தில் ஒருவரையும் விட்டு வைக்காமல் , திருமணம் செய்வதே மனைவியை வைத்து வீடியோ போடத்தான் என்பது போல் மனைவியை வைத்து வீடியோ போடுபவர்கள் , இவர்கள் தான் இன்று செலிபிரிட்டி ...

    இவர்களை இவ்வளவு வளர்த்து விடுவது நாம் தான்.

    இவர்களுக்கு கிடைக்கும் மரியாதை, அதீத வளர்ச்சி இதையெல்லாம் பார்க்கும் போது என சொல்ல வரும்போதே உனக்கு பொறாமை ன்னு ஒரு நக்கல் கேள்வி வரும் .

    இது பொறாமை இல்லை . ஆதங்கம் ...

    "Stop making stupid people famous"

    #Stop_making_stupid_people_famous
    எத்தனையோ மனநிலையில் இருப்போம், ஏதோ கொஞ்ச நேரம் இளைப்பார நினைத்து தான் சோஷியல் மீடியா பக்கம் வருகிறோம் . ஆனால் இது வெறும் ஹாஹா 😂 ஸ்மைலி போட்டு விட்டு கடந்து செல்லும் பதிவு அல்ல ... அவரின் மனநிலையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது ... உழைப்பே உயர்வு தரும் ... கல்வியே சிறந்த செல்வம் ... நேர்மையும் உண்மையும் தான் தலை சிறந்த சொத்து ... இப்படி சொல்லி வளர்க்கப்பட்டு , அதன்படியே வளர்த்து நின்று வாழ்க்கையை திரும்பி பார்க்கும் போது நாமிருக்கும் நிலைமை, தப்பாக தான் கமெண்ட் அடிப்பார்கள் என தெரிந்தும் இரட்டை அர்த்தம் பொதிந்த போஸ்ட் போடுபவர்கள் , அறை குறை ஆடையோடு ரீல்ஸ் போடுபவர்கள் , நேற்று பிறந்த குழந்தை, நாளைக்கு சாக தயாராக இருக்கும் பாட்டி என குடும்பத்தில் ஒருவரையும் விட்டு வைக்காமல் , திருமணம் செய்வதே மனைவியை வைத்து வீடியோ போடத்தான் என்பது போல் மனைவியை வைத்து வீடியோ போடுபவர்கள் , இவர்கள் தான் இன்று செலிபிரிட்டி ... இவர்களை இவ்வளவு வளர்த்து விடுவது நாம் தான். இவர்களுக்கு கிடைக்கும் மரியாதை, அதீத வளர்ச்சி இதையெல்லாம் பார்க்கும் போது என சொல்ல வரும்போதே உனக்கு பொறாமை ன்னு ஒரு நக்கல் கேள்வி வரும் . இது பொறாமை இல்லை . ஆதங்கம் ... "Stop making stupid people famous" #Stop_making_stupid_people_famous
    0 Commenti ·0 condivisioni ·2K Views ·0 Anteprima
  • அண்டார்டிகாவில் ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட ஒரு தன்னாட்சி கடல் ரோபோ
    எதிர்பாராத விதத்தில், விஞ்ஞான உலகையே அதிர வைத்த ஒரு கண்டுபிடிப்பை செய்து விட்டது.

    ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள், Antarcticaவில் உள்ள Totten Glacier அருகே கடல் நீரின் இயக்கங்களை ஆய்வு செய்ய இந்த ரோபோவை அனுப்பினர்.
    ஆனால் இயற்கையின் சக்தி வேறு திட்டம் போட்டது.

    கடல் ஓட்டங்களில் சிக்கிய அந்த ரோபோ, திட்டமிட்ட இடத்தை விட்டு விலகி, இதுவரை மனிதர்கள் நேரடியாக ஆய்வு செய்யாத Denman Glacier-ன் அடியில் சென்று சிக்கிக் கொண்டது.

    ---

    ❄️ பனியின் அடியில்… பல மாதங்கள்

    தடித்த பனிக்கட்டின் கீழ்,
    ஒளியே இல்லாத சூழலில்,
    பல மாதங்கள் அந்த ரோபோ செயல்பட்டு வந்தது.

    அது நகரும் போது, பனிப்பாறையின் அடிப்பகுதியை மீண்டும் மீண்டும் தொட்டு சென்றது.
    இதன் மூலம், Denman Glacier-ன் பனி தடிமனை
    முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு துல்லியமாக வரைபடம் தயாரிக்க முடிந்தது.

    ---

    🌊 மறைந்திருந்த அபாயம் வெளிச்சத்திற்கு

    ரோபோவில் உள்ள கருவிகள்,
    Denman Glacier-ன் அடிப்பகுதியில்
    சாதாரணத்தை விட வெப்பமான கடல் நீர்
    ஓடிக்கொண்டிருப்பதை கண்டறிந்தன.

    இந்த வெப்பமான நீர்,
    பனிப்பாறையை கீழ்புறத்திலிருந்து வேகமாக உருக்கி,
    மிகப் பெரிய பனி களஞ்சியத்தில்
    மறைந்திருந்த நிலையற்ற தன்மையை வெளிப்படுத்தியுள்ளது.

    ---

    🌍 உலகிற்கு என்ன அர்த்தம்?

    Denman Glacier போன்ற பெரும் பனிப்பாறைகள்
    நிலைத்தன்மையை இழந்தால்,

    • கடல் மட்டம் உயர்வது வேகமாகும்
    • கடலோர நகரங்களுக்கு அபாயம் அதிகரிக்கும்
    • காலநிலை மாற்றத்தின் தாக்கம் தீவிரமாகும்

    என்பதை இந்த ஆய்வு எச்சரிக்கையாக சொல்கிறது.

    ---

    🔬 விபத்தாக தொடங்கி… வரலாற்று கண்டுபிடிப்பு

    ஒரு தவறான பாதை,
    ஒரு எதிர்பாராத சிக்கல்,
    ஆனால் அதுவே
    மனிதகுலத்திற்கு மிக முக்கியமான அறிவை அளித்துள்ளது.

    அண்டார்டிகாவில் மறைந்திருக்கும் வெப்பம்,
    நாம் நினைப்பதை விட
    உலகின் எதிர்காலத்தை வேகமாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

    இந்த தகவல் முக்கியம் என்று நினைத்தால்,
    மற்றவர்களும் அறிய பகிருங்கள்.

    #antarctica #climatescience #sealevelrise #oceanresearch #earthchanges #fblifestyle
    அண்டார்டிகாவில் ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட ஒரு தன்னாட்சி கடல் ரோபோ எதிர்பாராத விதத்தில், விஞ்ஞான உலகையே அதிர வைத்த ஒரு கண்டுபிடிப்பை செய்து விட்டது. ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள், Antarcticaவில் உள்ள Totten Glacier அருகே கடல் நீரின் இயக்கங்களை ஆய்வு செய்ய இந்த ரோபோவை அனுப்பினர். ஆனால் இயற்கையின் சக்தி வேறு திட்டம் போட்டது. கடல் ஓட்டங்களில் சிக்கிய அந்த ரோபோ, திட்டமிட்ட இடத்தை விட்டு விலகி, இதுவரை மனிதர்கள் நேரடியாக ஆய்வு செய்யாத Denman Glacier-ன் அடியில் சென்று சிக்கிக் கொண்டது. --- ❄️ பனியின் அடியில்… பல மாதங்கள் தடித்த பனிக்கட்டின் கீழ், ஒளியே இல்லாத சூழலில், பல மாதங்கள் அந்த ரோபோ செயல்பட்டு வந்தது. அது நகரும் போது, பனிப்பாறையின் அடிப்பகுதியை மீண்டும் மீண்டும் தொட்டு சென்றது. இதன் மூலம், Denman Glacier-ன் பனி தடிமனை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு துல்லியமாக வரைபடம் தயாரிக்க முடிந்தது. --- 🌊 மறைந்திருந்த அபாயம் வெளிச்சத்திற்கு ரோபோவில் உள்ள கருவிகள், Denman Glacier-ன் அடிப்பகுதியில் சாதாரணத்தை விட வெப்பமான கடல் நீர் ஓடிக்கொண்டிருப்பதை கண்டறிந்தன. இந்த வெப்பமான நீர், பனிப்பாறையை கீழ்புறத்திலிருந்து வேகமாக உருக்கி, மிகப் பெரிய பனி களஞ்சியத்தில் மறைந்திருந்த நிலையற்ற தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. --- 🌍 உலகிற்கு என்ன அர்த்தம்? Denman Glacier போன்ற பெரும் பனிப்பாறைகள் நிலைத்தன்மையை இழந்தால், • கடல் மட்டம் உயர்வது வேகமாகும் • கடலோர நகரங்களுக்கு அபாயம் அதிகரிக்கும் • காலநிலை மாற்றத்தின் தாக்கம் தீவிரமாகும் என்பதை இந்த ஆய்வு எச்சரிக்கையாக சொல்கிறது. --- 🔬 விபத்தாக தொடங்கி… வரலாற்று கண்டுபிடிப்பு ஒரு தவறான பாதை, ஒரு எதிர்பாராத சிக்கல், ஆனால் அதுவே மனிதகுலத்திற்கு மிக முக்கியமான அறிவை அளித்துள்ளது. அண்டார்டிகாவில் மறைந்திருக்கும் வெப்பம், நாம் நினைப்பதை விட உலகின் எதிர்காலத்தை வேகமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த தகவல் முக்கியம் என்று நினைத்தால், மற்றவர்களும் அறிய பகிருங்கள். #antarctica #climatescience #sealevelrise #oceanresearch #earthchanges #fblifestyle
    0 Commenti ·0 condivisioni ·3K Views ·0 Anteprima
Pagine in Evidenza
Idaivelai.com https://idaivelai.com