• சங்ககால Soup boy

    இரு பாலரும் காதலித்து அதன்பின் காதலி,காதலனை கைவிட்டால் அந்த ஆடவருக்கு "Soup boy" என தற்போதைய தலைமுறை பெயர் சூட்டியுள்ளதை பார்த்துள்ளோம்.

    விரக்தியடைந்த ஆடவன் காதலி வீட்டுமுன் சென்று"என்னம்மா இப்டி பன்றிங்களேமா" என சோமபானம் அருந்தி கலாட்டா செய்வதை திரைப்படங்களில் கண்டுள்ளோம். இதைப்போல காதலியால் கைவிடப்பட்டு கடைசியில் வேறுவழியின்றி அந்த காதலியை உட்சபட்சமாய் அவமானப்படுத்தப்படும் நிகழ்வு "மடலேறும் நிலை" என சங்க இலக்கியம் சுட்டுகிறது.

    “வயங்கு வெயில் நெமியப் பாஅய்மின்னுவசியு
    மயங்குதுளி பொழிந்த பானாட் கங்குல்
    ஆராக் காமம் ஆடூஉ நின் றலைப்ப
    இறுவரை வீழ்நரின் நடுங்கி"

    தன் காதல் கைகூடாத நிலையில் இறப்புக்கும் அஞ்சுவது இல்லை என்பதை அகநானூறு எடுத்துக் காட்டுகிறது. காதல் கைகூடாத நிலையில் மலையில் இருந்து விழுந்து உயிர்விடுதலும் நிகழும் என்பதை மேற்கண்ட அகப்பாடல் குறிக்கிறது.

    மடல் என்பது பனைமட்டை, ஓலையைக் குறிக்கும். இவற்றைக்கொண்டு குதிரை மாதிரி ஒரு பதுமைகட்டி ஊரில் தெருவில் மன்றத்தில் நிறுத்தி அதன் மேலமர்ந்து காதலன் அணியக்கூடாத பூக்களை அணிந்து தன்னை இந்நிலைக்கு ஆளாக்கிய பெண் இவள்தான் என்று ஊரார்க்கு அறியச் செய்வான். அதனால் அக்குழுவினுள் நெருக்கடி ஏற்பட்டு அந்தப் பெண்ணை அவனுக்கு மணம் செய்து வைத்த வழக்கம் மிகவும் தொன்மையானது. தொல்காப்பியம் மடலேறுதல் துறையைப் பெருந்திணை என்ற ஒவ்வாக்காமத்தில் அடக்கித் தண்டித்தது. குறிஞ்சி, நெய்தல் திணைகளில் கைக்கிளைக் காமத்தில் வைத்துப் பாடப்பட்டது.
    சங்ககால Soup boy இரு பாலரும் காதலித்து அதன்பின் காதலி,காதலனை கைவிட்டால் அந்த ஆடவருக்கு "Soup boy" என தற்போதைய தலைமுறை பெயர் சூட்டியுள்ளதை பார்த்துள்ளோம். விரக்தியடைந்த ஆடவன் காதலி வீட்டுமுன் சென்று"என்னம்மா இப்டி பன்றிங்களேமா" என சோமபானம் அருந்தி கலாட்டா செய்வதை திரைப்படங்களில் கண்டுள்ளோம். இதைப்போல காதலியால் கைவிடப்பட்டு கடைசியில் வேறுவழியின்றி அந்த காதலியை உட்சபட்சமாய் அவமானப்படுத்தப்படும் நிகழ்வு "மடலேறும் நிலை" என சங்க இலக்கியம் சுட்டுகிறது. “வயங்கு வெயில் நெமியப் பாஅய்மின்னுவசியு மயங்குதுளி பொழிந்த பானாட் கங்குல் ஆராக் காமம் ஆடூஉ நின் றலைப்ப இறுவரை வீழ்நரின் நடுங்கி" தன் காதல் கைகூடாத நிலையில் இறப்புக்கும் அஞ்சுவது இல்லை என்பதை அகநானூறு எடுத்துக் காட்டுகிறது. காதல் கைகூடாத நிலையில் மலையில் இருந்து விழுந்து உயிர்விடுதலும் நிகழும் என்பதை மேற்கண்ட அகப்பாடல் குறிக்கிறது. மடல் என்பது பனைமட்டை, ஓலையைக் குறிக்கும். இவற்றைக்கொண்டு குதிரை மாதிரி ஒரு பதுமைகட்டி ஊரில் தெருவில் மன்றத்தில் நிறுத்தி அதன் மேலமர்ந்து காதலன் அணியக்கூடாத பூக்களை அணிந்து தன்னை இந்நிலைக்கு ஆளாக்கிய பெண் இவள்தான் என்று ஊரார்க்கு அறியச் செய்வான். அதனால் அக்குழுவினுள் நெருக்கடி ஏற்பட்டு அந்தப் பெண்ணை அவனுக்கு மணம் செய்து வைத்த வழக்கம் மிகவும் தொன்மையானது. தொல்காப்பியம் மடலேறுதல் துறையைப் பெருந்திணை என்ற ஒவ்வாக்காமத்தில் அடக்கித் தண்டித்தது. குறிஞ்சி, நெய்தல் திணைகளில் கைக்கிளைக் காமத்தில் வைத்துப் பாடப்பட்டது.
    0 Comments ·0 Shares ·1K Views ·0 Reviews
  • 🐅வீரவணக்கம்🐅

    தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்
    வீரச்சாவைத் தழுவிக்கொண்ட
    அனைத்து மாவீரர்களுக்கும்.....
    வீரணவக்கம்😭😭😭🙏🙏🙏🙏

    முதல் வித்து லெப்.சங்கர் அண்ணா
    😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

    ஒரு நாள் அதிகாலை, யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஒரு வீட்டைச் சுற்றிச் சிங்கள இராணுவம் முற்றுகையிடுகிறது. 1982ம் ஆண்டு அக்டோபர் மாதம் சாவகச்சேரியில் பொலிஸ் நிலையத்தைத் தாக்கியபோது காயமடைந்த விடுதலைப் புலிகளுக்கு அந்த வீட்டில் வைத்துச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்ததைத்தொடர்ந்து இராணுவத்தினரால் அந்த வீடு முற்றுகையிடப்படுகிறது.

    அவ வேளையில் அங்கிருந்த ஒரு இளைஞன் முற்றுகையிட்டவர்களை நோக்கி, தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுட்டவாறே வீட்டுமதிலைத் தாண்டிக் குதித்து ஓடுகிறான். அவனை நோக்கிச் சிங்கள இராணுவத்தினரின் துப்பாக்கி வேட்டுக்கள் சரமாரியாகத் தீர்க்கப்படுகின்றன. அப்போது அந்த இளைஞனின் வயிற்றில் ஒரு குண்டு பாய்கிறது.

    படுகாயமுற்ற நிலையிலுங்கூட அவன் இராணுவத்தினரிடம் அகப்பட்டு விடக்கூடாது என்ற இலட்சிய உறுதியோடு இரண்டு மைல்தூரம் இடைவிடாமல் ஓடி தன் இயக்கத் தோழர்களின் இருப்பிடத்தை அடைகிறான். தோழர்களிடம் தன் கைத் துப்பாக்கியை ஒப்படைத்து விட்டு கீழே விழுந்து மூர்ச்சையாகிறான். வயிற்றில் ஏற்பட்ட காயத்திலிருந்து பெருமளவு இரத்தம் வெளியேறிமையினால் இரும்பையொத்த அவனது கட்டுடல் சோர்வடைகிறது.

    விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டமாகையால் அப்போது அங்கு போதிய மருத்துவ வசதி ஏற்படுத்தப்படவில்லை. அவசர அவசரமாக முதலுதவிகள் செய்யப்பட்ட நிலையில் அவனை தோழர்கள் விசைப்படகுமூலம் கடல் மார்க்கமாகத் தமிழகத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். இராணுவத்தினரின் தேடுதல் நடவடிக்கை, முற்றுகை இவற்றைத்தாண்டி தமிழகம் செல்ல ஒரு வாரமாகிறது. தமிழகத்தில் தலைவர் பிரபாகரனைக் கண்டு பேசும்வரை அவன் நினைவு தப்பவில்லை. இருந்தபோதிலும் வயிற்றில் ஏற்பட்ட காயத்தின் நிலை மோசமடைந்தது. அவனைப் பிழைக்கவைக்க அவனது தோழர்கள் எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

    தலைவரும், தோழர்களும் கண்கலங்கி நிற்க (27-11-1982 அன்று மாலை 6.05 மணிக்கு) அந்த இளைஞன் இயக்கத்தில் முதற்களப்பலியாகும் பெருமையை அணைத்துக்கொள்கிறான். (இதே நாள் இதே நேரமே தமிழீழ மாவீரர் நாளாக நினைவு கூரப்பட்டு, மாவீரர் நினைவுச்சுடர் ஏற்றப்படுகிறது.)
    அவன்தான் வடமராட்சி கம்பர் மலையைப் பிறப்பிடமாக கொண்ட லெப்டினன்ட் சங்கர். சிங்கள இராணுவப்படையினர் வலைவிரித்துத் தேடிவந்த செ. சத்தியநாதன். சங்கர் அச்சம் என்றால் என்னவென்று அறியாத அடலேறு. இருபது வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட கெரில்லா வீரன். தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் பிரிவுத் தலைவன்..

    ஒரு சின்னப்பிசகு என்றாலும் கையோடு வெடித்து ஆளையே முடித்துவிடக்கூடிய வெடிகுண்டுகளின் தயாரிப்புகளிலும் அச்சமில்லாது ஈடுபடுவான். அரசபடைகளின் தீவிரக் கண்காணிப்புக்கு அவன் இலக்காகியிருந்தாலும் அச்சம் எதுவுமின்றி கிராமங்களில், வீதிகளில் சாதாரணமாக உலவி வருவான். அதே நேரத்தில் சுழன்றுகொண்டிருக்கும் அவன் விழிகள் சுற்றுப்புறச் சூழ்நிலைகளை நுணுக்கமாக அவதானித்தபடியே இருக்கும். தான் அறியாது செய்யும் சின்னத் தவறும்கூட ஒரு கெரில்லா வீரன் என்ற முறையில் தனக்கும் இயக்கத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதில் சங்கர் எப்போதும் விழிப்பாயிருப்பான். அரச படைகளின் கைகளில் சிக்க நேருமானால் எதிரிகளில் ஒருவனையாவது வீழ்த்திவிட்டுத் தானும் சாவது என்பதில் அவன் அசைந்தது கிடையாது. விடுதலைப்போராளிகள் எனப்படுபவர்கள், ஆயுதங்களோடு பிடிபடும் செய்திகளைப் பத்திரிக்கையில் வாசிக்கையில் குமுறுவான். அமைதியான தன்மையும், அதிகம் பேசாத சுபாவமும் கொண்ட சங்கரின் இந்தக் குமுறலுக்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. ஆயுதங்களையும் வைத்துக்கொண்டு, அரச படைகளின் கையில் எதிர்ப்பு எதுவுமில்லாமல் ஒரு விடுதலைப்போராளி சரணடைவது என்பது கோழைத்தனமானது என்பது சங்கரின் உறுதியான முடிவாக இருந்தது. குறிப்பாக, தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பக் கட்டங்களில் விடுதலைப்போராளிகளை ஆயுதங்களோடு அரச படைகள் கைது செய்வதை அனுமதிக்கும் போக்கானது, அரச படைகளுக்கு விடுதலைப் போராட்டத்தை முறியடித்துவிடுவதில் நம்பிக்கையை ஊட்டி, அவர்களின் துணிச்சலைக் கூட்டிவிடும் என்று சங்கர் கருதினான்.

    இருபத்தொரு வயதில் அவன் சாதித்தவை தமிழீழப் போராட்ட வரலாற்றுக்குச் சொந்தமானவை. இனிமேல் சாரணர்களை அனுப்பி வடக்கில் புலிப்படையை அடக்கிவிட முடியும் என்று பாசிச சர்வாதிகாரி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சிறீலங்காத் தலைநகரில் பிரகடனம் செய்தபோது, நெல்லியடியில் அரச படைகள் மீது சங்கர் நடத்திய கெரில்லாத் தாக்குதல் தமிழீழம் காணும்வரை தமிழீழப் போராட்டம் ஓயாது, ஓயாது என்பதை அரசுக்கு எடுத்துக்காட்டியது. ஜீப் சாரதியின் மீது வெற்றிகரமான முதல் தாக்குதலை நடத்தி, ஜீப் வண்டியை நிறுத்த வைத்து, கதவைத்திறந்து சாரதியை ஒரு கையில் வெளியே இழுத்து எறிந்தவாறு, மறு எதிரியை நோக்கிக் குண்டுகளைத் தீர்த்த லாவகம் சங்கருக்கே உரியது. இடுப்பிலிருந்து ரிவால்வரை எடுத்த மாத்திரத்தில் குறிவைக்கும் அவனது சாதுரியம் அலாதியானது. நெல்லியடியில் அரச படையினர் பீதியுற்ற நிலையில், சங்கர் கால்களை அகலவிரித்து பக்கவாட்டில் நின்று அரச படையினர் மீது குண்டுமாரி பொழிந்த காட்சி இப்போதும் நம் கண்களில் நிழலாடுகிறது.

    சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின்மீது சீலனின் தலைமையில் நடைபெற்ற கெரில்லாத்தாக்குதலின் வெற்றிக்கு சங்கரின் பங்கும் கணிசமானதாகும். அரசாங்கத்தால் பொலிஸ் நிலையங்கள் உஸார்ப்படுத்தப்பட்டிருந்தநிலையில், மாடிக்கட்டிடத்தோடு, பிரதான வீதியிலிருந்து சற்றுத்தள்ளி உள்ளே அமைந்திருந்த சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் மீது முன்பக்க வாயிலூடாகத் தாக்குதல் நடத்துவது என்பது விஸப்பரீட்சைதான். ஆனால் உயிரைக் கடந்த காலத்திற்கு எழுதி வைத்துவிட்டு, புரட்சி வேள்வியில் குதித்திருக்கும் சங்கர், சீலன் போன்ற போராளிகளின் முன்னே அபாயங்களும், தடைகளும் என்ன செய்துவிடமுடியும்? ஜி.3 சகிதம் படுத்துக்கிடந்த சங்கர் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தாக்குதலில் ஒரு பகுதிக்குப் பொறுப்பாக இருந்து நடத்திய தாக்குதல் இப்பகுதி அரச படைகளை ஸ்தம்பிக்கச் செய்தது..

    பொன்னாலைக் குண்டு வெடிப்பு நடவடிக்கையிலும் சங்கர் கடுமையாக உழைத்தவன். ஐக்கிய தேசியக்கட்சி (ஜெயவர்த்தனா கட்சி) உறுப்பினர் புன்னாலைக்கட்டுவன் தம்பாபிள்ளை மீதான இயக்க நடவடிக்கைக்குச் சங்கரே பொறுப்பு வகித்தான்.
    எந்தவிதமான வாகனத்தையும் நேர்த்தியாகச் செலுத்தும் ஆற்றலும் சங்கரின் பன்முனைப்பட்ட ஆற்றலுக்குச் சான்றாகும். ஒரு கெரில்லா தாக்குதலையடுத்து ஏற்படுகிற பரபரப்பு, எதிரிப்படைகள் அந்த இடத்திற்கு வருமுன்னர் வெளியேற வேண்டிய பதைப்பு என்பவற்றிற்கும் மத்தியில் மிகுந்த வேகத்துடன் அதிக நிதானத்துடனும் வாகனத்தைச் செலுத்துவதில் சங்கர் வல்லவன்.
    சக போராளிகளுக்கு ஆயுதங்களைப் பயிற்றுவிக்கும்போது மிகுந்த கவனம் செலுத்துவான். தெளிவாக விளக்குவான். தனக்குத் தெரியாத விடயங்களை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டவன். அன்போடும் பணிவோடும் பழகுவதால் சகபோராளிகள் மத்தியில் தனி மதிப்பு வகித்து வந்தான்.
    தமிழீழ விடுதலையைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல், இராணுவத் தலைமையிலேதான் வென்றெடுக்க முடியும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த சங்கர் இயக்கத்தில் தன்னையே கரைத்துக் கொண்டவன். விடுதலைப் போராட்டமே சங்கரின் முழுமூச்சாக இருந்தது. விடுதலைப் போராட்டத்திற்கென்றே ஆயுதமேந்திக் களத்திலே குதித்தவன் இந்த வீரன். சமூக விரோத நடவடிக்கைகளையும் சந்தா ப்பவாதிகளையும் அவன் அறவே வெறுத்தான். அவன் மனது மிகவும் சுத்தமானது. இத்தகைய இதய சுத்தி நிறைந்த போராளிகளே ஒரு விடுதலை இயக்கத்தின் தூய்மைக்குச் சாட்சியாக நிற்கிறார்கள்.

    இயக்கத்தலைவர் பிரபாகரனின் அரசியல் வழி காட்டலிலும், இராணுவக் கட்டுக் கோப்பிலும் சங்கர் ஊறி வளர்ந்தவன். பிரபாகரனின் அரசியல் தூய்மையில் அவன் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தான். மலரப்போகும் தமிழீழம் தன்னலமற்ற-தூய்மைமிக்க விடுதலைப் போராளிகளால்தான் தலைமையேற்று நடத்தப்பட வேண்டும் என்று அவன் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறான். பதவிப் பித்தர்களும் துரோகிகளும் எங்கள் புனித இயக்கத்தின் மீது களங்கம் கற்பிக்க முனைந்த போதெல்லாம் அமைதியான இந்தப் போர் மறவன் சினங்கொண்டு எழுந்திருக்கிறான்.

    சாகும்தறுவாயிற்கூட அவன் தன் உற்றார், பெற்றோரை நினைக்கவிலலை. தம்பி தம்பி என்றுதான் அந்த வீரனின் உதடுகள் வார்த்தைகளை உதிர்த்தன. தம்பியும், மற்ற இயக்கப்போராளிகளும் கண்கலங்கி நிற்க அந்த வீரமகன் சாவிலே வீழ்ந்து போனான்.
    ஒரு உண்மை மனிதனின் கதை என்ற ரஸ்ய நாவலைக் கடைசியாக வாசித்துக்கொண்டிருந்த சங்கர் அந்த நாவலை முழுதும் வாசித்து முடிக்கவில்லை. சங்கர் என்ற உண்மை மனிதனின் கதையே ஒரு வீர காவியம்தான்.
    🐅வீரவணக்கம்🐅 தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களுக்கும்..... வீரணவக்கம்😭😭😭🙏🙏🙏🙏 முதல் வித்து லெப்.சங்கர் அண்ணா 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏 ஒரு நாள் அதிகாலை, யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஒரு வீட்டைச் சுற்றிச் சிங்கள இராணுவம் முற்றுகையிடுகிறது. 1982ம் ஆண்டு அக்டோபர் மாதம் சாவகச்சேரியில் பொலிஸ் நிலையத்தைத் தாக்கியபோது காயமடைந்த விடுதலைப் புலிகளுக்கு அந்த வீட்டில் வைத்துச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்ததைத்தொடர்ந்து இராணுவத்தினரால் அந்த வீடு முற்றுகையிடப்படுகிறது. அவ வேளையில் அங்கிருந்த ஒரு இளைஞன் முற்றுகையிட்டவர்களை நோக்கி, தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுட்டவாறே வீட்டுமதிலைத் தாண்டிக் குதித்து ஓடுகிறான். அவனை நோக்கிச் சிங்கள இராணுவத்தினரின் துப்பாக்கி வேட்டுக்கள் சரமாரியாகத் தீர்க்கப்படுகின்றன. அப்போது அந்த இளைஞனின் வயிற்றில் ஒரு குண்டு பாய்கிறது. படுகாயமுற்ற நிலையிலுங்கூட அவன் இராணுவத்தினரிடம் அகப்பட்டு விடக்கூடாது என்ற இலட்சிய உறுதியோடு இரண்டு மைல்தூரம் இடைவிடாமல் ஓடி தன் இயக்கத் தோழர்களின் இருப்பிடத்தை அடைகிறான். தோழர்களிடம் தன் கைத் துப்பாக்கியை ஒப்படைத்து விட்டு கீழே விழுந்து மூர்ச்சையாகிறான். வயிற்றில் ஏற்பட்ட காயத்திலிருந்து பெருமளவு இரத்தம் வெளியேறிமையினால் இரும்பையொத்த அவனது கட்டுடல் சோர்வடைகிறது. விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டமாகையால் அப்போது அங்கு போதிய மருத்துவ வசதி ஏற்படுத்தப்படவில்லை. அவசர அவசரமாக முதலுதவிகள் செய்யப்பட்ட நிலையில் அவனை தோழர்கள் விசைப்படகுமூலம் கடல் மார்க்கமாகத் தமிழகத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். இராணுவத்தினரின் தேடுதல் நடவடிக்கை, முற்றுகை இவற்றைத்தாண்டி தமிழகம் செல்ல ஒரு வாரமாகிறது. தமிழகத்தில் தலைவர் பிரபாகரனைக் கண்டு பேசும்வரை அவன் நினைவு தப்பவில்லை. இருந்தபோதிலும் வயிற்றில் ஏற்பட்ட காயத்தின் நிலை மோசமடைந்தது. அவனைப் பிழைக்கவைக்க அவனது தோழர்கள் எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. தலைவரும், தோழர்களும் கண்கலங்கி நிற்க (27-11-1982 அன்று மாலை 6.05 மணிக்கு) அந்த இளைஞன் இயக்கத்தில் முதற்களப்பலியாகும் பெருமையை அணைத்துக்கொள்கிறான். (இதே நாள் இதே நேரமே தமிழீழ மாவீரர் நாளாக நினைவு கூரப்பட்டு, மாவீரர் நினைவுச்சுடர் ஏற்றப்படுகிறது.) அவன்தான் வடமராட்சி கம்பர் மலையைப் பிறப்பிடமாக கொண்ட லெப்டினன்ட் சங்கர். சிங்கள இராணுவப்படையினர் வலைவிரித்துத் தேடிவந்த செ. சத்தியநாதன். சங்கர் அச்சம் என்றால் என்னவென்று அறியாத அடலேறு. இருபது வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட கெரில்லா வீரன். தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் பிரிவுத் தலைவன்.. ஒரு சின்னப்பிசகு என்றாலும் கையோடு வெடித்து ஆளையே முடித்துவிடக்கூடிய வெடிகுண்டுகளின் தயாரிப்புகளிலும் அச்சமில்லாது ஈடுபடுவான். அரசபடைகளின் தீவிரக் கண்காணிப்புக்கு அவன் இலக்காகியிருந்தாலும் அச்சம் எதுவுமின்றி கிராமங்களில், வீதிகளில் சாதாரணமாக உலவி வருவான். அதே நேரத்தில் சுழன்றுகொண்டிருக்கும் அவன் விழிகள் சுற்றுப்புறச் சூழ்நிலைகளை நுணுக்கமாக அவதானித்தபடியே இருக்கும். தான் அறியாது செய்யும் சின்னத் தவறும்கூட ஒரு கெரில்லா வீரன் என்ற முறையில் தனக்கும் இயக்கத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதில் சங்கர் எப்போதும் விழிப்பாயிருப்பான். அரச படைகளின் கைகளில் சிக்க நேருமானால் எதிரிகளில் ஒருவனையாவது வீழ்த்திவிட்டுத் தானும் சாவது என்பதில் அவன் அசைந்தது கிடையாது. விடுதலைப்போராளிகள் எனப்படுபவர்கள், ஆயுதங்களோடு பிடிபடும் செய்திகளைப் பத்திரிக்கையில் வாசிக்கையில் குமுறுவான். அமைதியான தன்மையும், அதிகம் பேசாத சுபாவமும் கொண்ட சங்கரின் இந்தக் குமுறலுக்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. ஆயுதங்களையும் வைத்துக்கொண்டு, அரச படைகளின் கையில் எதிர்ப்பு எதுவுமில்லாமல் ஒரு விடுதலைப்போராளி சரணடைவது என்பது கோழைத்தனமானது என்பது சங்கரின் உறுதியான முடிவாக இருந்தது. குறிப்பாக, தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பக் கட்டங்களில் விடுதலைப்போராளிகளை ஆயுதங்களோடு அரச படைகள் கைது செய்வதை அனுமதிக்கும் போக்கானது, அரச படைகளுக்கு விடுதலைப் போராட்டத்தை முறியடித்துவிடுவதில் நம்பிக்கையை ஊட்டி, அவர்களின் துணிச்சலைக் கூட்டிவிடும் என்று சங்கர் கருதினான். இருபத்தொரு வயதில் அவன் சாதித்தவை தமிழீழப் போராட்ட வரலாற்றுக்குச் சொந்தமானவை. இனிமேல் சாரணர்களை அனுப்பி வடக்கில் புலிப்படையை அடக்கிவிட முடியும் என்று பாசிச சர்வாதிகாரி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சிறீலங்காத் தலைநகரில் பிரகடனம் செய்தபோது, நெல்லியடியில் அரச படைகள் மீது சங்கர் நடத்திய கெரில்லாத் தாக்குதல் தமிழீழம் காணும்வரை தமிழீழப் போராட்டம் ஓயாது, ஓயாது என்பதை அரசுக்கு எடுத்துக்காட்டியது. ஜீப் சாரதியின் மீது வெற்றிகரமான முதல் தாக்குதலை நடத்தி, ஜீப் வண்டியை நிறுத்த வைத்து, கதவைத்திறந்து சாரதியை ஒரு கையில் வெளியே இழுத்து எறிந்தவாறு, மறு எதிரியை நோக்கிக் குண்டுகளைத் தீர்த்த லாவகம் சங்கருக்கே உரியது. இடுப்பிலிருந்து ரிவால்வரை எடுத்த மாத்திரத்தில் குறிவைக்கும் அவனது சாதுரியம் அலாதியானது. நெல்லியடியில் அரச படையினர் பீதியுற்ற நிலையில், சங்கர் கால்களை அகலவிரித்து பக்கவாட்டில் நின்று அரச படையினர் மீது குண்டுமாரி பொழிந்த காட்சி இப்போதும் நம் கண்களில் நிழலாடுகிறது. சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின்மீது சீலனின் தலைமையில் நடைபெற்ற கெரில்லாத்தாக்குதலின் வெற்றிக்கு சங்கரின் பங்கும் கணிசமானதாகும். அரசாங்கத்தால் பொலிஸ் நிலையங்கள் உஸார்ப்படுத்தப்பட்டிருந்தநிலையில், மாடிக்கட்டிடத்தோடு, பிரதான வீதியிலிருந்து சற்றுத்தள்ளி உள்ளே அமைந்திருந்த சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் மீது முன்பக்க வாயிலூடாகத் தாக்குதல் நடத்துவது என்பது விஸப்பரீட்சைதான். ஆனால் உயிரைக் கடந்த காலத்திற்கு எழுதி வைத்துவிட்டு, புரட்சி வேள்வியில் குதித்திருக்கும் சங்கர், சீலன் போன்ற போராளிகளின் முன்னே அபாயங்களும், தடைகளும் என்ன செய்துவிடமுடியும்? ஜி.3 சகிதம் படுத்துக்கிடந்த சங்கர் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தாக்குதலில் ஒரு பகுதிக்குப் பொறுப்பாக இருந்து நடத்திய தாக்குதல் இப்பகுதி அரச படைகளை ஸ்தம்பிக்கச் செய்தது.. பொன்னாலைக் குண்டு வெடிப்பு நடவடிக்கையிலும் சங்கர் கடுமையாக உழைத்தவன். ஐக்கிய தேசியக்கட்சி (ஜெயவர்த்தனா கட்சி) உறுப்பினர் புன்னாலைக்கட்டுவன் தம்பாபிள்ளை மீதான இயக்க நடவடிக்கைக்குச் சங்கரே பொறுப்பு வகித்தான். எந்தவிதமான வாகனத்தையும் நேர்த்தியாகச் செலுத்தும் ஆற்றலும் சங்கரின் பன்முனைப்பட்ட ஆற்றலுக்குச் சான்றாகும். ஒரு கெரில்லா தாக்குதலையடுத்து ஏற்படுகிற பரபரப்பு, எதிரிப்படைகள் அந்த இடத்திற்கு வருமுன்னர் வெளியேற வேண்டிய பதைப்பு என்பவற்றிற்கும் மத்தியில் மிகுந்த வேகத்துடன் அதிக நிதானத்துடனும் வாகனத்தைச் செலுத்துவதில் சங்கர் வல்லவன். சக போராளிகளுக்கு ஆயுதங்களைப் பயிற்றுவிக்கும்போது மிகுந்த கவனம் செலுத்துவான். தெளிவாக விளக்குவான். தனக்குத் தெரியாத விடயங்களை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டவன். அன்போடும் பணிவோடும் பழகுவதால் சகபோராளிகள் மத்தியில் தனி மதிப்பு வகித்து வந்தான். தமிழீழ விடுதலையைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல், இராணுவத் தலைமையிலேதான் வென்றெடுக்க முடியும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த சங்கர் இயக்கத்தில் தன்னையே கரைத்துக் கொண்டவன். விடுதலைப் போராட்டமே சங்கரின் முழுமூச்சாக இருந்தது. விடுதலைப் போராட்டத்திற்கென்றே ஆயுதமேந்திக் களத்திலே குதித்தவன் இந்த வீரன். சமூக விரோத நடவடிக்கைகளையும் சந்தா ப்பவாதிகளையும் அவன் அறவே வெறுத்தான். அவன் மனது மிகவும் சுத்தமானது. இத்தகைய இதய சுத்தி நிறைந்த போராளிகளே ஒரு விடுதலை இயக்கத்தின் தூய்மைக்குச் சாட்சியாக நிற்கிறார்கள். இயக்கத்தலைவர் பிரபாகரனின் அரசியல் வழி காட்டலிலும், இராணுவக் கட்டுக் கோப்பிலும் சங்கர் ஊறி வளர்ந்தவன். பிரபாகரனின் அரசியல் தூய்மையில் அவன் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தான். மலரப்போகும் தமிழீழம் தன்னலமற்ற-தூய்மைமிக்க விடுதலைப் போராளிகளால்தான் தலைமையேற்று நடத்தப்பட வேண்டும் என்று அவன் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறான். பதவிப் பித்தர்களும் துரோகிகளும் எங்கள் புனித இயக்கத்தின் மீது களங்கம் கற்பிக்க முனைந்த போதெல்லாம் அமைதியான இந்தப் போர் மறவன் சினங்கொண்டு எழுந்திருக்கிறான். சாகும்தறுவாயிற்கூட அவன் தன் உற்றார், பெற்றோரை நினைக்கவிலலை. தம்பி தம்பி என்றுதான் அந்த வீரனின் உதடுகள் வார்த்தைகளை உதிர்த்தன. தம்பியும், மற்ற இயக்கப்போராளிகளும் கண்கலங்கி நிற்க அந்த வீரமகன் சாவிலே வீழ்ந்து போனான். ஒரு உண்மை மனிதனின் கதை என்ற ரஸ்ய நாவலைக் கடைசியாக வாசித்துக்கொண்டிருந்த சங்கர் அந்த நாவலை முழுதும் வாசித்து முடிக்கவில்லை. சங்கர் என்ற உண்மை மனிதனின் கதையே ஒரு வீர காவியம்தான்.
    0 Comments ·0 Shares ·1K Views ·2 Plays ·0 Reviews
  • வெடிமருந்து தயாரிப்பில் சிறந்து விளங்கிய தமிழர்கள்
    ஒரு காலத்தில் உலகையே அதிரவைக்கும் வெடிமருந்தின் மூலப்பொருளைத் தன்னகத்தே கொண்டிருந்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
    நவீன உலகம் தோன்றுவதற்கு முன்பே, ஐரோப்பாவில் 'வெடிமருந்துப் புரட்சி' (Gunpowder Revolution) நிலப்பிரபுத்துவத்தை வேரோடு சாய்த்துக்கொண்டிருந்த அதே வேளையில், இங்கே தமிழகத்தில் வேதியியலும் படைத் தொழில்நுட்பமும் ஒரு சத்தமில்லாத உச்சத்தைத் தொட்டிருந்தன. ஆனால், வரலாற்றின் பக்கங்களில் விடை தெரியாத ஒரு மர்மம் இன்றும் எஞ்சி நிற்கிறது
    விஜயநகரப் பேரரசு முதல் நாயக்கர் காலம் வரை, இங்குள்ள கொல்லர்களின் உலைக்களங்கள் சாதாரண கருவிகளை மட்டும் உருவாக்கவில்லை; அவை பேரரசுகளைக் காக்கும் பீரங்கிகளை வார்த்தெடுத்தன. தஞ்சாவூரின் கிழக்கு வாயிலில் இன்றும் மௌன சாட்சியாய் நின்றுகொண்டிருக்கும் 22 டன் எடையுள்ள அந்த இரும்புப் பீரங்கி, தமிழர்களின் 'சூடாக்கி அடித்துப் பற்றவைக்கும்' (Forge-welding) அசாத்திய தொழில்நுட்பத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு.
    வார்ப்பிரும்பு அல்லாத, தேனிரும்பால் இவ்வளவு பெரிய பீரங்கியை உருவாக்கிய அந்தத் தொழில்நுட்பம் இன்றும் அறிவியலாளர்களை வியக்க வைக்கிறது.
    திப்பு சுல்தானின் ஏவுகணைகள் ஆங்கிலேயர்களை அலறவிட்டதும், செஞ்சிக்கோட்டையின் பீரங்கிகள் பிரெஞ்சுக்காரர்களை மலைக்க வைத்ததும் நம் தொழில்நுட்ப வரலாறின் பொன்னான பக்கங்கள். தமிழகத்தின் கடற்கரை மணலிலும், கரிசல் காட்டிலும் விளைந்த 'வெடியுப்பு' (Saltpeter) எனும் வெள்ளை தங்கம், ஐரோப்பியர்களின் கண்களை உறுத்தியது. போர்ச்சுகீசியர்கள் முதல் டச்சுக்காரர்கள் வரை, இங்கிருந்து ஏற்றுமதி செய்த வெடியுப்புதான் ஐரோப்பியப் போர்க்களங்களில் தீயாய் மழை பொழிந்தது.
    தமிழகக் கடற்கரையிலிருந்து போர்ச்சுகல் மற்றும் ஆசியாவிற்குப் போர்த்துக்கீசியர்களால் வெடியுப்பு ஏற்றுமதி செய்யப்பட்டது. 1524-1628
    1524வாக்கில் மயிலாப்பூரிலுள்ள சாந்தோமில் குடியேறிய போர்த்துக்கீசியர்கள் உள்நாட்டிலிருந்து வெடியுப்பைக் (சாம்பரிய வெடியகி பொட்டாசியம் நைட்ரேட்) கொள்முதல் செய்தனர். கொச்சிக்கு அனுப்பி மீண்டும் போர்ச்சுக்கலுக்கு கப்பலேற்றினர்." 1570இல் சோழமண்டலக் கடற்கரையிலிருந்து அய்ந்து பீப்பாய்களில் வெடியுப்புவை ஏற்றிக் கொண்டு, மயிலாப்பூரைச் சேர்ந்த கசாடோவான (திருமணமான குடியேற்றக்காரர்) அந்தோனியோ டினிஸ் சுந்தாவுக்கு (இந்தோனேசியாவில்) கப்பலில் பயணம் செய்தார்." தேவனாம்பட்டினம் துறைமுகத்தில் போர்த்துக்கீசிய வணிகத்தின் வளர்ச்சியானது உள்நாட்டில் கிடைத்த வளமான வெடியுப்பின் இயற்கை வளத்திற்குப் பெரிதும் கடன்பட்டிருந்தது. தேவனாம்பட்டினத்தின் உள்நாட்டுப் பகுதிகளில் உள்ள உள்ளூர் மக்களிடமிருந்து அதிக அளவு வெடியுப்புகள் கொள்முதல் செய்யப்பட்டு (போர்த்துக்கீசிய வரைபடத்திலும் திட்டத்திலும் உள்ள) வெடியுப்புக் கிடங்குகளில் சேமிக்கப்பட்டது." மதுரைத் திருமலை நாயக்கரின் (1627-1659) பேரரசில் தூத்துக்குடியில் குடியேறிய போர்த்துக்கீசியர்கள் வெடியுப்பு கிடைப்பதை அறிந்து அதை வாங்கத் தொடங்கினர்.இந்தியாவின் போர்த்துக்கீசியத் துணையரையர் கவுண்ட் டி லின்ஹரேஸ் அவர்களால் நியமிக்கப்பட்ட தூத்துக்குடியின் படைத் தளபதி பெட்ரோ சோரேஸ் டி பிரிட்டோ அவர்களுக்கு, முத்துக் குளிக்கும் கடற்கரை முழுவதற்கும் வெடியுப்பின் ஒப்பந்தக்காரர் 'ஓ கான்ட்ராடர் டி சாலிட்ரே யெம் டோடா டி பெஸ்காரியா') என்ற பட்டத்தை வழங்கினார்.
    போர்த்துக்கீசிய ஆவணங்கள், பெரும்பாலும் மதுரைப் பகுதியிலிருந்து உள்ளூர் மக்களால் பிரித்தெடுக்கப்பட்ட வெடியுப்பு இந்தியாவின் மற்ற பகுதிகளை விடச் சிறந்தது என்று குறிப்பிடுகின்றன. ஏனெனில் இருமுறை மட்டும் கொதிக்க வைத்துத் தூய்மைப்படுத்த இதற்குத் தேவைப்பட்டது. போர்த்துக்கீசியச் சான்றுகளின்படி வெள்ளை வேடியுப்பு மற்றும் கருப்பு வெடியுப்பு எனப்படும் இரு வகையான வெடியுப்புகள் கிடைத்தன." கருப்பு வெடியுப்பு முதன்மையாக வேடிமருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது. வெடிமருந்து என்பது பொருட்களின் தளர்வான கலவையாகும் என்பது கவனிக்கத்தக்கது, அவை கந்தகம், கரி மற்றும் வெடியுப்பு ஆகியனவாகும். வெரு மருந்தை நுண்மணித் தூளாக அறிமுகப்படுத்துவதற்கு முன், வெடி மருந்தை ஆயத்தமாக எடுத்துச் செல்வது நல்லதல்ல. இதற்குப் பின்னால் உள்ள காரணம் போக்குவரத்தினால் இவை அசைவுறும் போது, கந்தகம் கீழேயும் கரி மேலேயும் வந்துவிடும். எனவே, இப்பொருட்களைத் தனித்தனியே எடுத்துச் செல்லும் நடைமுறை பின்பற்றப்பட்டு இப்புலத்தில் முறையாகக் கலக்கப்பட்டது. போர்த்துக்கீசிய ஆவணத்தில் மூன்று அகப்பைகள் தூளை எடுப்பதற்காக ஒரு வாசிப்பு முறை உள்ளது.இந்தக் காலகட்டத்தில் சந்தையில் வெடியுப்பின் விலை ஒரு மணங்கு அளவு, ஒன்றரை ரூபாய் முதல் ஆறு ரூபாய் வரை ஏற்ற இறக்கமாக இருந்தது. போர்த்துக்கீசிய வணிகர்கள் தூத்துக்குடியிலிருந்து கோவாவிற்கு வெடியுப்பை ஏற்றுமதி செய்ததோடு போர்ச்சுகலுக்கும் அனுப்பினர்."
    புதுச்சேரியின் வெடிமருந்துத் தொழிற்சாலைகளில் உயிரைப் பணயம் வைத்து, கரி, கந்தகம், வெடியுப்பு கலந்த அந்த 'கறுப்புத் தூளை' (Gunpowder) நம் முன்னோர்கள் தயாரித்த விதம், ஒரு ரசாயன வித்தை. ஒரு சிறு தீப்பொறி பட்டால் கூட ஒட்டுமொத்தமாக வெடித்துச் சிதறும் அபாயம்... அதையும் தாண்டி அவர்கள் உருவாக்கிய அந்த நெருப்பு இயந்திரங்களின் கதை சிலிர்ப்பூட்டக்கூடியது.
    பதிமூன்றாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் வடஇந்தியாவிற்கு, வெடிமருந்து தொழில்நுட்பம் சீனாவிலிருந்து அறிமுகமானது. வெடியுப்பு, கரி மற்றும் கந்தகம் போன்ற மூன்று பொருட்களை இணைத்து வெடி மருந்து தயாரிக்கப்பட்டது. 1671இன் ஓர் ஆவணத்தின்படி, களத்திலிருந்த படைத்தளபதிகள் தேனிரும்பு வெடிகுண்டுகளை மட்டுமே வலியுறுத்தத் தொடங்கினர். இது கல்பந்துகளைப் படிப்படியாக அப்புறப்படுத்தும் செயல்முறையை விரைவுபடுத்தியது. இதனால் போரில் வெடிமருந்துத் தொழில்நுட்பம் முதன்மை பெற்றது.
    தமிழ்நாட்டில் உள்ள கொல்லர்கள் மிகவும் திறமையானவர்கள் மற்றும் அவர்கள் பல்வேறு இடங்களில் வெடியுப்பை வெட்டி உற்பத்தி செய்தனர். வெடியுப்பு இயற்கையான செயல்முறையின் மூலம் சுண்ணாம்பு நிலத்தோடு தொடர்புகொண்ட அழுகும் வெடியப் பொருட்களிலிருந்து உருவானது. இந்த உப்பு மேலோடுகள் சுரங்கங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, பின்னர் நீரில் கலந்து நன்கு கிளறப்பட்டு, பின்னர் சில நாட்கள் இருக்க விடப்படுகிறது. பின்னர் கசடு அடைந்த வெடியுப்புப் படிவுகள் கீழே இறங்கி, நீர் ஆழமற்ற குழிகளில் வெளியேற்றப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டின் இறுதியிலும், பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பொதுவான இந்த முறை அய்ரோப்பியப் பயணிகளால் விளக்கப்பட்டது. * குழியில் இருந்து எடுக்கப்பட்ட கசடான வெடியுப்பை ஒரு தரம் குறைந்த வெடியுப்பைப் பெறக் கொதிக்க வைக்க வேண்டும். இரண்டாம் கொதிநிலை சிறந்த தரமான வெடியுப்பை உருவாக்கியது. மேலும், மூன்றாம் அல்லது நான்காம் கொதிநிலைக்குப் பிறகு மிகச் சிறந்த தரம் பெறப்பட்டது.
    இப்புத்தகத்தில் உள்ளது வெறும் போர்க்கருவிகளின் பட்டியல் அல்ல; பழம் நெடுங்கால தமிழகத்தின் அறிவியல் வரலாறு.
    நூல்: தமிழ்நாட்டின் வியப்பான தொழில்நுட்பமும் வேறுபட்ட உள்ளூர்க் கலைஞர்களும்: அய்ரோப்பியர்களின் பார்வையில் - எஸ்.ஜெயசீல ஸ்டீபன்
    தமிழில்: புதுவை சீனு. தமிழ்மணி
    வெடிமருந்து தயாரிப்பில் சிறந்து விளங்கிய தமிழர்கள் ஒரு காலத்தில் உலகையே அதிரவைக்கும் வெடிமருந்தின் மூலப்பொருளைத் தன்னகத்தே கொண்டிருந்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நவீன உலகம் தோன்றுவதற்கு முன்பே, ஐரோப்பாவில் 'வெடிமருந்துப் புரட்சி' (Gunpowder Revolution) நிலப்பிரபுத்துவத்தை வேரோடு சாய்த்துக்கொண்டிருந்த அதே வேளையில், இங்கே தமிழகத்தில் வேதியியலும் படைத் தொழில்நுட்பமும் ஒரு சத்தமில்லாத உச்சத்தைத் தொட்டிருந்தன. ஆனால், வரலாற்றின் பக்கங்களில் விடை தெரியாத ஒரு மர்மம் இன்றும் எஞ்சி நிற்கிறது விஜயநகரப் பேரரசு முதல் நாயக்கர் காலம் வரை, இங்குள்ள கொல்லர்களின் உலைக்களங்கள் சாதாரண கருவிகளை மட்டும் உருவாக்கவில்லை; அவை பேரரசுகளைக் காக்கும் பீரங்கிகளை வார்த்தெடுத்தன. தஞ்சாவூரின் கிழக்கு வாயிலில் இன்றும் மௌன சாட்சியாய் நின்றுகொண்டிருக்கும் 22 டன் எடையுள்ள அந்த இரும்புப் பீரங்கி, தமிழர்களின் 'சூடாக்கி அடித்துப் பற்றவைக்கும்' (Forge-welding) அசாத்திய தொழில்நுட்பத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. வார்ப்பிரும்பு அல்லாத, தேனிரும்பால் இவ்வளவு பெரிய பீரங்கியை உருவாக்கிய அந்தத் தொழில்நுட்பம் இன்றும் அறிவியலாளர்களை வியக்க வைக்கிறது. திப்பு சுல்தானின் ஏவுகணைகள் ஆங்கிலேயர்களை அலறவிட்டதும், செஞ்சிக்கோட்டையின் பீரங்கிகள் பிரெஞ்சுக்காரர்களை மலைக்க வைத்ததும் நம் தொழில்நுட்ப வரலாறின் பொன்னான பக்கங்கள். தமிழகத்தின் கடற்கரை மணலிலும், கரிசல் காட்டிலும் விளைந்த 'வெடியுப்பு' (Saltpeter) எனும் வெள்ளை தங்கம், ஐரோப்பியர்களின் கண்களை உறுத்தியது. போர்ச்சுகீசியர்கள் முதல் டச்சுக்காரர்கள் வரை, இங்கிருந்து ஏற்றுமதி செய்த வெடியுப்புதான் ஐரோப்பியப் போர்க்களங்களில் தீயாய் மழை பொழிந்தது. தமிழகக் கடற்கரையிலிருந்து போர்ச்சுகல் மற்றும் ஆசியாவிற்குப் போர்த்துக்கீசியர்களால் வெடியுப்பு ஏற்றுமதி செய்யப்பட்டது. 1524-1628 1524வாக்கில் மயிலாப்பூரிலுள்ள சாந்தோமில் குடியேறிய போர்த்துக்கீசியர்கள் உள்நாட்டிலிருந்து வெடியுப்பைக் (சாம்பரிய வெடியகி பொட்டாசியம் நைட்ரேட்) கொள்முதல் செய்தனர். கொச்சிக்கு அனுப்பி மீண்டும் போர்ச்சுக்கலுக்கு கப்பலேற்றினர்." 1570இல் சோழமண்டலக் கடற்கரையிலிருந்து அய்ந்து பீப்பாய்களில் வெடியுப்புவை ஏற்றிக் கொண்டு, மயிலாப்பூரைச் சேர்ந்த கசாடோவான (திருமணமான குடியேற்றக்காரர்) அந்தோனியோ டினிஸ் சுந்தாவுக்கு (இந்தோனேசியாவில்) கப்பலில் பயணம் செய்தார்." தேவனாம்பட்டினம் துறைமுகத்தில் போர்த்துக்கீசிய வணிகத்தின் வளர்ச்சியானது உள்நாட்டில் கிடைத்த வளமான வெடியுப்பின் இயற்கை வளத்திற்குப் பெரிதும் கடன்பட்டிருந்தது. தேவனாம்பட்டினத்தின் உள்நாட்டுப் பகுதிகளில் உள்ள உள்ளூர் மக்களிடமிருந்து அதிக அளவு வெடியுப்புகள் கொள்முதல் செய்யப்பட்டு (போர்த்துக்கீசிய வரைபடத்திலும் திட்டத்திலும் உள்ள) வெடியுப்புக் கிடங்குகளில் சேமிக்கப்பட்டது." மதுரைத் திருமலை நாயக்கரின் (1627-1659) பேரரசில் தூத்துக்குடியில் குடியேறிய போர்த்துக்கீசியர்கள் வெடியுப்பு கிடைப்பதை அறிந்து அதை வாங்கத் தொடங்கினர்.இந்தியாவின் போர்த்துக்கீசியத் துணையரையர் கவுண்ட் டி லின்ஹரேஸ் அவர்களால் நியமிக்கப்பட்ட தூத்துக்குடியின் படைத் தளபதி பெட்ரோ சோரேஸ் டி பிரிட்டோ அவர்களுக்கு, முத்துக் குளிக்கும் கடற்கரை முழுவதற்கும் வெடியுப்பின் ஒப்பந்தக்காரர் 'ஓ கான்ட்ராடர் டி சாலிட்ரே யெம் டோடா டி பெஸ்காரியா') என்ற பட்டத்தை வழங்கினார். போர்த்துக்கீசிய ஆவணங்கள், பெரும்பாலும் மதுரைப் பகுதியிலிருந்து உள்ளூர் மக்களால் பிரித்தெடுக்கப்பட்ட வெடியுப்பு இந்தியாவின் மற்ற பகுதிகளை விடச் சிறந்தது என்று குறிப்பிடுகின்றன. ஏனெனில் இருமுறை மட்டும் கொதிக்க வைத்துத் தூய்மைப்படுத்த இதற்குத் தேவைப்பட்டது. போர்த்துக்கீசியச் சான்றுகளின்படி வெள்ளை வேடியுப்பு மற்றும் கருப்பு வெடியுப்பு எனப்படும் இரு வகையான வெடியுப்புகள் கிடைத்தன." கருப்பு வெடியுப்பு முதன்மையாக வேடிமருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது. வெடிமருந்து என்பது பொருட்களின் தளர்வான கலவையாகும் என்பது கவனிக்கத்தக்கது, அவை கந்தகம், கரி மற்றும் வெடியுப்பு ஆகியனவாகும். வெரு மருந்தை நுண்மணித் தூளாக அறிமுகப்படுத்துவதற்கு முன், வெடி மருந்தை ஆயத்தமாக எடுத்துச் செல்வது நல்லதல்ல. இதற்குப் பின்னால் உள்ள காரணம் போக்குவரத்தினால் இவை அசைவுறும் போது, கந்தகம் கீழேயும் கரி மேலேயும் வந்துவிடும். எனவே, இப்பொருட்களைத் தனித்தனியே எடுத்துச் செல்லும் நடைமுறை பின்பற்றப்பட்டு இப்புலத்தில் முறையாகக் கலக்கப்பட்டது. போர்த்துக்கீசிய ஆவணத்தில் மூன்று அகப்பைகள் தூளை எடுப்பதற்காக ஒரு வாசிப்பு முறை உள்ளது.இந்தக் காலகட்டத்தில் சந்தையில் வெடியுப்பின் விலை ஒரு மணங்கு அளவு, ஒன்றரை ரூபாய் முதல் ஆறு ரூபாய் வரை ஏற்ற இறக்கமாக இருந்தது. போர்த்துக்கீசிய வணிகர்கள் தூத்துக்குடியிலிருந்து கோவாவிற்கு வெடியுப்பை ஏற்றுமதி செய்ததோடு போர்ச்சுகலுக்கும் அனுப்பினர்." புதுச்சேரியின் வெடிமருந்துத் தொழிற்சாலைகளில் உயிரைப் பணயம் வைத்து, கரி, கந்தகம், வெடியுப்பு கலந்த அந்த 'கறுப்புத் தூளை' (Gunpowder) நம் முன்னோர்கள் தயாரித்த விதம், ஒரு ரசாயன வித்தை. ஒரு சிறு தீப்பொறி பட்டால் கூட ஒட்டுமொத்தமாக வெடித்துச் சிதறும் அபாயம்... அதையும் தாண்டி அவர்கள் உருவாக்கிய அந்த நெருப்பு இயந்திரங்களின் கதை சிலிர்ப்பூட்டக்கூடியது. பதிமூன்றாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் வடஇந்தியாவிற்கு, வெடிமருந்து தொழில்நுட்பம் சீனாவிலிருந்து அறிமுகமானது. வெடியுப்பு, கரி மற்றும் கந்தகம் போன்ற மூன்று பொருட்களை இணைத்து வெடி மருந்து தயாரிக்கப்பட்டது. 1671இன் ஓர் ஆவணத்தின்படி, களத்திலிருந்த படைத்தளபதிகள் தேனிரும்பு வெடிகுண்டுகளை மட்டுமே வலியுறுத்தத் தொடங்கினர். இது கல்பந்துகளைப் படிப்படியாக அப்புறப்படுத்தும் செயல்முறையை விரைவுபடுத்தியது. இதனால் போரில் வெடிமருந்துத் தொழில்நுட்பம் முதன்மை பெற்றது. தமிழ்நாட்டில் உள்ள கொல்லர்கள் மிகவும் திறமையானவர்கள் மற்றும் அவர்கள் பல்வேறு இடங்களில் வெடியுப்பை வெட்டி உற்பத்தி செய்தனர். வெடியுப்பு இயற்கையான செயல்முறையின் மூலம் சுண்ணாம்பு நிலத்தோடு தொடர்புகொண்ட அழுகும் வெடியப் பொருட்களிலிருந்து உருவானது. இந்த உப்பு மேலோடுகள் சுரங்கங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, பின்னர் நீரில் கலந்து நன்கு கிளறப்பட்டு, பின்னர் சில நாட்கள் இருக்க விடப்படுகிறது. பின்னர் கசடு அடைந்த வெடியுப்புப் படிவுகள் கீழே இறங்கி, நீர் ஆழமற்ற குழிகளில் வெளியேற்றப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டின் இறுதியிலும், பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பொதுவான இந்த முறை அய்ரோப்பியப் பயணிகளால் விளக்கப்பட்டது. * குழியில் இருந்து எடுக்கப்பட்ட கசடான வெடியுப்பை ஒரு தரம் குறைந்த வெடியுப்பைப் பெறக் கொதிக்க வைக்க வேண்டும். இரண்டாம் கொதிநிலை சிறந்த தரமான வெடியுப்பை உருவாக்கியது. மேலும், மூன்றாம் அல்லது நான்காம் கொதிநிலைக்குப் பிறகு மிகச் சிறந்த தரம் பெறப்பட்டது. இப்புத்தகத்தில் உள்ளது வெறும் போர்க்கருவிகளின் பட்டியல் அல்ல; பழம் நெடுங்கால தமிழகத்தின் அறிவியல் வரலாறு. நூல்: தமிழ்நாட்டின் வியப்பான தொழில்நுட்பமும் வேறுபட்ட உள்ளூர்க் கலைஞர்களும்: அய்ரோப்பியர்களின் பார்வையில் - எஸ்.ஜெயசீல ஸ்டீபன் தமிழில்: புதுவை சீனு. தமிழ்மணி
    0 Comments ·0 Shares ·1K Views ·0 Reviews
  • 🔥💉 “இந்த நோயை வாழ்க்கை முழுக்க கட்டுப்படுத்தலாம் — ஆனால் அலட்சியம் செய்தால் உயிருக்கு ஆபத்து!” ⚠️
    #Type1Diabetes #DiabetesAwareness

    🌿💬 உங்கள் உடல் தானே தன்னைத்தான் தாக்குகிறது என்று நினைத்துப் பாருங்கள்! இதுதான் Type 1 Diabetes எனப்படும் “தானியக்க நோய்” (Autoimmune Disease). இதில், நமது உடல் பாதுகாப்பு அமைப்பு (Immune System) தவறாக **அகப்பை (Pancreas)**யில் உள்ள இன்சுலின் உற்பத்தி செல்களை தாக்குகிறது.

    இதனால் உடலில் இன்சுலின் குறைகிறது, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது, பின்னர் இதயம், நரம்பு, சிறுநீரகம் போன்ற உறுப்புகளுக்கும் ஆபத்து ஏற்படுகிறது.

    👶👩‍🦰 இது பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களில் காணப்படும் ஒரு நோயாகும் — ஆனால் எந்த வயதிலும் தோன்றலாம். இதை வாழ்க்கை முறை (Lifestyle) காரணமாக ஏற்படும் Type 2 Diabetes உடன் குழப்ப வேண்டாம்!

    ---

    💡 Type 1 Diabetes-இன் முக்கிய அறிகுறிகள்:
    ✅ அடிக்கடி தாகம் அடைவது
    ✅ அடிக்கடி சிறுநீர் கழிப்பது
    ✅ கண்ணில் மங்கலாகத் தோன்றுவது
    ✅ சோர்வு மற்றும் பலவீனம்
    ✅ திடீரென உடல் எடை குறைதல்

    ⚠️ மிக ஆபத்தான நிலை — Diabetic Ketoacidosis (DKA)
    இது உயிருக்கு ஆபத்தான ஒரு அவசர நிலை.
    அதற்கான அறிகுறிகள்:
    ❗ பழவாசம் போன்ற மூச்சு மணம்
    ❗ உலர்ந்த தோல்
    ❗ வாந்தி, வயிற்று வலி
    ❗ குழப்பமான சிந்தனை, மயக்கம்

    ---

    💊 இன்றைக்கு இதற்கு நிரந்தர மருந்து இல்லை, ஆனால் இன்சுலின் சிகிச்சை (Insulin Therapy) மூலம் இதை முழுமையாக கட்டுப்படுத்தலாம்.
    👩‍⚕️ தினசரி இன்சுலின் ஊசி அல்லது இன்சுலின் பம்ப் மூலம் சிகிச்சை பெற வேண்டும்.
    🍽️ சரியான உணவு பழக்கம் + ரத்த சர்க்கரை அளவை அடிக்கடி கண்காணித்தல் மிக அவசியம்!

    ---

    🌟 விஞ்ஞானிகள் தற்போது புதுமையான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர் —
    🔬 Immunotherapy மற்றும் Beta-Cell Replacement Therapy போன்ற சிகிச்சைகள் மூலம் எதிர்காலத்தில் Type 1 Diabetes-க்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது!

    ---

    ❤️ அறிவு பகிர்வோம் – உயிரைக் காப்போம்!
    👉 இந்த பதிவை அதிகமானவர்களுக்கு Share செய்யுங்கள்!
    அறிவு பரப்புவோம், ஆரோக்கியத்தை பாதுகாப்போம்! 💪

    ---

    🔥💉 “You can control this disease for life — but neglect can be deadly!” ⚠️

    🌿💬 Imagine your own body attacking itself — shocking, right? That’s exactly what happens in Type 1 Diabetes, an autoimmune disease. In this condition, the body’s immune system mistakenly attacks the insulin-producing cells in the pancreas.

    Because of this, the body doesn’t produce enough insulin, causing high blood sugar levels, which can later damage the heart, nerves, kidneys, and other organs.

    👶👩‍🦰 It’s most common among children and young adults, but it can occur at any age. And unlike Type 2 Diabetes, it’s not caused by lifestyle habits — diet or exercise aren’t to blame!

    ---

    💡 Key Symptoms of Type 1 Diabetes:
    ✅ Frequent thirst
    ✅ Frequent urination
    ✅ Blurred vision
    ✅ Fatigue or tiredness
    ✅ Sudden, unexplained weight loss

    ⚠️ The most dangerous complication — Diabetic Ketoacidosis (DKA)
    This is a life-threatening condition that needs emergency care.
    Signs include:
    ❗ Fruity-smelling breath
    ❗ Dry skin
    ❗ Nausea, vomiting, abdominal pain
    ❗ Confusion or drowsiness

    ---

    💊 Currently, there’s no permanent cure, but insulin therapy helps keep the condition under control.
    👩‍⚕️ People need daily insulin injections or an insulin pump to regulate blood sugar levels.
    🍽️ Maintaining a healthy diet and checking blood sugar regularly are essential!

    ---

    🌟 Scientists are working on groundbreaking research, including:
    🔬 Immunotherapy and Beta-Cell Replacement Therapy, which bring new hope for a future permanent cure!

    ---

    ❤️ Let’s spread awareness — save lives!
    👉 Share this post with everyone you care about.
    Knowledge saves lives — awareness protects health! 💪

    ---

    #Type1DiabetesAwareness #InsulinLife #HealthEducation #AutoimmuneDisease #DiabetesCare #TamilHealthPost #StayHealthy
    🔥💉 “இந்த நோயை வாழ்க்கை முழுக்க கட்டுப்படுத்தலாம் — ஆனால் அலட்சியம் செய்தால் உயிருக்கு ஆபத்து!” ⚠️ #Type1Diabetes #DiabetesAwareness 🌿💬 உங்கள் உடல் தானே தன்னைத்தான் தாக்குகிறது என்று நினைத்துப் பாருங்கள்! இதுதான் Type 1 Diabetes எனப்படும் “தானியக்க நோய்” (Autoimmune Disease). இதில், நமது உடல் பாதுகாப்பு அமைப்பு (Immune System) தவறாக **அகப்பை (Pancreas)**யில் உள்ள இன்சுலின் உற்பத்தி செல்களை தாக்குகிறது. இதனால் உடலில் இன்சுலின் குறைகிறது, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது, பின்னர் இதயம், நரம்பு, சிறுநீரகம் போன்ற உறுப்புகளுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. 👶👩‍🦰 இது பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களில் காணப்படும் ஒரு நோயாகும் — ஆனால் எந்த வயதிலும் தோன்றலாம். இதை வாழ்க்கை முறை (Lifestyle) காரணமாக ஏற்படும் Type 2 Diabetes உடன் குழப்ப வேண்டாம்! --- 💡 Type 1 Diabetes-இன் முக்கிய அறிகுறிகள்: ✅ அடிக்கடி தாகம் அடைவது ✅ அடிக்கடி சிறுநீர் கழிப்பது ✅ கண்ணில் மங்கலாகத் தோன்றுவது ✅ சோர்வு மற்றும் பலவீனம் ✅ திடீரென உடல் எடை குறைதல் ⚠️ மிக ஆபத்தான நிலை — Diabetic Ketoacidosis (DKA) இது உயிருக்கு ஆபத்தான ஒரு அவசர நிலை. அதற்கான அறிகுறிகள்: ❗ பழவாசம் போன்ற மூச்சு மணம் ❗ உலர்ந்த தோல் ❗ வாந்தி, வயிற்று வலி ❗ குழப்பமான சிந்தனை, மயக்கம் --- 💊 இன்றைக்கு இதற்கு நிரந்தர மருந்து இல்லை, ஆனால் இன்சுலின் சிகிச்சை (Insulin Therapy) மூலம் இதை முழுமையாக கட்டுப்படுத்தலாம். 👩‍⚕️ தினசரி இன்சுலின் ஊசி அல்லது இன்சுலின் பம்ப் மூலம் சிகிச்சை பெற வேண்டும். 🍽️ சரியான உணவு பழக்கம் + ரத்த சர்க்கரை அளவை அடிக்கடி கண்காணித்தல் மிக அவசியம்! --- 🌟 விஞ்ஞானிகள் தற்போது புதுமையான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர் — 🔬 Immunotherapy மற்றும் Beta-Cell Replacement Therapy போன்ற சிகிச்சைகள் மூலம் எதிர்காலத்தில் Type 1 Diabetes-க்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது! --- ❤️ அறிவு பகிர்வோம் – உயிரைக் காப்போம்! 👉 இந்த பதிவை அதிகமானவர்களுக்கு Share செய்யுங்கள்! அறிவு பரப்புவோம், ஆரோக்கியத்தை பாதுகாப்போம்! 💪 --- 🔥💉 “You can control this disease for life — but neglect can be deadly!” ⚠️ 🌿💬 Imagine your own body attacking itself — shocking, right? That’s exactly what happens in Type 1 Diabetes, an autoimmune disease. In this condition, the body’s immune system mistakenly attacks the insulin-producing cells in the pancreas. Because of this, the body doesn’t produce enough insulin, causing high blood sugar levels, which can later damage the heart, nerves, kidneys, and other organs. 👶👩‍🦰 It’s most common among children and young adults, but it can occur at any age. And unlike Type 2 Diabetes, it’s not caused by lifestyle habits — diet or exercise aren’t to blame! --- 💡 Key Symptoms of Type 1 Diabetes: ✅ Frequent thirst ✅ Frequent urination ✅ Blurred vision ✅ Fatigue or tiredness ✅ Sudden, unexplained weight loss ⚠️ The most dangerous complication — Diabetic Ketoacidosis (DKA) This is a life-threatening condition that needs emergency care. Signs include: ❗ Fruity-smelling breath ❗ Dry skin ❗ Nausea, vomiting, abdominal pain ❗ Confusion or drowsiness --- 💊 Currently, there’s no permanent cure, but insulin therapy helps keep the condition under control. 👩‍⚕️ People need daily insulin injections or an insulin pump to regulate blood sugar levels. 🍽️ Maintaining a healthy diet and checking blood sugar regularly are essential! --- 🌟 Scientists are working on groundbreaking research, including: 🔬 Immunotherapy and Beta-Cell Replacement Therapy, which bring new hope for a future permanent cure! --- ❤️ Let’s spread awareness — save lives! 👉 Share this post with everyone you care about. Knowledge saves lives — awareness protects health! 💪 --- #Type1DiabetesAwareness #InsulinLife #HealthEducation #AutoimmuneDisease #DiabetesCare #TamilHealthPost #StayHealthy
    0 Comments ·0 Shares ·3K Views ·0 Reviews
  • 💀🌿 “உலகின் மிக ஆபத்தான புற்றுநோய் – இதை முன்பே தெரிந்தால் உயிரைக் காப்பாற்றலாம்!” ⚠️

    💬 “சில நாட்களாக உடலில் ஏதோ சரியில்லையா தோணுது? வயிற்றில் புளிப்பு, வீக்கம் — ‘சாதாரணம்தான்’ன்னு நினைத்து கடந்து போயிட்டீங்களா?”

    அதுதான் பலரின் உயிரை ஆபத்துக்கு உட்படுத்தும் மிகப்பெரிய தவறு 😟
    சில நேரங்களில் அந்தச் சிறிய அறிகுறிகளே உடல் நம்மை எச்சரிக்க அனுப்பும் அவசர சின்னங்கள்!

    இன்று நாம தெரிந்துகொள்ளப் போறது —
    உலகிலேயே மிகவும் ஆபத்தான புற்றுநோய்களில் ஒன்று, “அகப்பை புற்றுநோய் (Pancreatic Cancer)” பற்றி.

    இதுக்கு “Silent Killer” என்று சொல்லப்படுவதற்குக் காரணம் என்ன தெரியுமா?
    இது ஆரம்பத்தில் எந்த வலியும், பெரிய அறிகுறியும் காட்டாது.
    அதனால் தான், பெரும்பாலோருக்கும் இது தெரியும்னு புரியும் நேரத்துக்குள் நோய் கடைசிப் படிக்கு போயிருக்கும் 😔

    ஆனா நல்ல செய்தி என்ன தெரியுமா? 🙌
    நீங்கள் உங்கள் உடலை கவனிக்க ஆரம்பிச்சா — இதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கலாம்!

    அதுக்காக தெரிஞ்சிக்கணும் 👉 இந்த 8 முக்கிய எச்சரிக்கை அறிகுறிகள் 👇

    ---

    ⚠️ 1️⃣ மெதுவான வயிற்று வலி
    சாப்பாட்டுக்குப் பிறகு அல்லது ஓய்வில் இருந்தாலும் வயிற்று மேல்பகுதியில் சுழல் வலி வருதா?
    அது சாதாரண அசிடிட்டி இல்ல – கவனியுங்கள்!

    ---

    ⚠️ 2️⃣ கண்கள் அல்லது தோலில் மஞ்சள் நிறம் (Jaundice)
    கண்கள் மஞ்சள், தோல் மஞ்சள் நிறமா மாறுதா?
    இது “பைல் அடைப்பு” காரணமாக வரும் அறிகுறி.

    ---

    ⚠️ 3️⃣ சிறுநீர் கருப்பு, மலம் வெள்ளை நிறம்
    சிறுநீர் டீ நிறமா? மலம் சாம்பல் நிறமா?
    அது அகப்பை வழி அடைப்பு சின்னம் — இதையும் புறக்கணிக்காதீங்க.

    ---

    ⚠️ 4️⃣ விளக்கம் இல்லாத உடல் எடை குறைவு
    சாப்பாடு மாற்றமில்லாமலே எடை குறைஞ்சா, அது ஆபத்தான சின்னம்.

    ---

    ⚠️ 5️⃣ கண் மங்கல், நினைவழிவு (Brain Fog)
    பார்வை மங்கல், கவனம் குறைவு, மறதி — இன்சுலின் சீர்கேடு காரணமாக இருக்கலாம்.

    ---

    ⚠️ 6️⃣ உடல் சொறி / இச்சை (Itching)
    இரவில் சொறி வருதா? கைகள், பாதங்களில் ரேஷ் இல்லாமலே சொறி வருதா? இது Bilirubin அதிகரிப்பு சின்னம்.

    ---

    ⚠️ 7️⃣ கொழுப்பு உணவுக்குப் பிறகு வயிற்றில் நிறை / வீக்கம்
    கொழுப்பு உணவு சாப்பிட்டதும் வயிற்று நிறை, குமட்டல் வந்தால் அகப்பை எண்சைம் குறைவு காரணம்.

    ---

    ⚠️ 8️⃣ வெளிர், எண்ணெய் போல மலம் + மிகுந்த சோர்வு
    மலம் வெளிர், மிதக்குதா? சோர்வாக, பலவீனமா இருக்கிறீங்களா?
    அது செரிமானக் குறைவு மற்றும் சக்தி இழப்பின் சின்னம் ⚠️

    ---

    🩺 எப்போது டாக்டரை அணுக வேண்டும்?
    இந்த அறிகுறிகளில் ஒன்று அல்லது இரண்டு கூட நீங்க நீங்கத் தொடர்ந்து இருந்தா —
    அதை “பரவாயில்லே”ன்னு நினைக்காதீங்க.
    அது வேறு நோயாக இருந்தாலும் பரவாயில்லை, டாக்டரை சந்திங்க.
    ஆரம்பத்திலே கண்டுபிடிச்சா – வாழ்வை காப்பாத்த முடியும்! ❤️

    ---

    💡 நினைவில் வையுங்கள்:
    சிறிய அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.
    உடல் சொல்லும் ஒவ்வொரு சின்னமும் முக்கியம் — அதைக் கேளுங்கள். 🙏

    ---

    🔥 இந்த பதிவை உங்க நண்பர்கள், குடும்பம், உறவினர்களோட ஷேர் பண்ணுங்க.
    ஒரு “ஷேர்” உங்கள் ஒருவரின் உயிரை காப்பாற்றக்கூடும் ❤️

    ---

    💀🌿 “The World’s Deadliest Cancer — Early Signs That Could Save Your Life!” ⚠️

    💬 “Have you been feeling like something’s off lately? A bit of bloating, mild stomach pain, or indigestion? You brush it off thinking — maybe it’s just stress, gas, or something you ate?”

    That’s exactly where most people make their biggest mistake!
    Sometimes, those small discomforts are actually urgent warning signals your body is sending you. 😟

    Today, let’s talk about one of the most dangerous and silent cancers in the world — Pancreatic Cancer.
    It’s often called the “Silent Killer” because its early symptoms are so subtle that most people — and even doctors — miss them.

    👉 In more than 90% of cases, it’s discovered only after it has reached an advanced stage.

    But here’s the good news 🙌 —
    If you know what to watch for, you can catch it early and save your life.

    So here are the 8 early warning signs you should NEVER ignore 👇

    ---

    ⚠️ 8️⃣ Mild Abdominal Pain

    Do you feel a dull, mild pain in the upper part of your belly after meals or when stressed?
    Most people blame it on acidity or poor digestion.
    But this could actually be one of the first signs of pancreatic cancer.

    The pain sometimes eases when you lean forward or lie down, making you think it’s nothing serious.
    If it comes back often or spreads to your back — don’t ignore it. 🚨

    ---

    ⚠️ 7️⃣ Yellow Skin or Eyes (Jaundice)

    Have you noticed a slight yellowish tint in your eyes or skin?
    That’s because a tumor in the pancreas can block the bile ducts,
    causing bilirubin to build up in your blood — giving your skin and eyes that yellow color.
    Even if it starts subtly, this is one of the most visible early warnings.

    ---

    ⚠️ 6️⃣ Dark Urine & Pale Stool

    If your urine looks like dark tea and your stool turns grayish or whitish,
    your bile flow may be blocked — another red flag.
    You might also feel heavy after eating fatty foods or experience nausea.
    Don’t wait for these signs to “go away on their own.”

    ---

    ⚠️ 5️⃣ Unexplained Weight Loss

    Losing 5–10 kg in just a few months without dieting or exercise?
    That’s not a blessing — it’s a warning.
    When your pancreas fails, your body can’t absorb nutrients properly,
    so you lose fat and muscle even though you eat normally.
    If you feel weaker, thinner, or more tired, consult your doctor.

    ---

    ⚠️ 4️⃣ Blurry Vision & Brain Fog

    If your vision feels blurry, your focus is off, or you forget things often —
    it could be due to unstable blood sugar from a pancreas that isn’t working right.
    This imbalance affects your eyes and your brain, causing tired eyes, poor focus, and mental fog.
    Don’t ignore it if these changes appear suddenly.

    ---

    ⚠️ 3️⃣ Constant Skin Itching

    Persistent itching — especially at night — on your hands, feet, or all over your body,
    even without a rash, can be linked to buildup of bile and bilirubin in your blood.
    Many people treat it as dry skin or allergies — but this could be a serious internal warning.

    ---

    ⚠️ 2️⃣ Digestive Trouble After Fatty Meals

    Does your belly bloat immediately after eating oily or fried food?
    That heavy feeling, nausea, or need to rest afterward can mean your pancreas isn’t making enough digestive enzymes.
    If this happens again and again, especially after fatty meals — don’t just pop an antacid. Get checked.

    ---

    ⚠️ 1️⃣ Pale, Greasy Stools + Extreme Fatigue

    This is one of the most overlooked but strongest warning signs.
    If your poop looks pale, greasy, floats in the toilet, and smells unusually bad —
    your body isn’t digesting fat properly.

    Combine that with deep, unexplained tiredness that doesn’t go away with rest —
    and your body might be starving for nutrients and energy.
    It’s a clear cry for help. ⚠️

    ---

    🩺 When to See a Doctor

    Having one or two of these symptoms doesn’t mean you have cancer —
    but if they persist, worsen, or appear together, see a doctor immediately.
    Pancreatic cancer is hard to detect early — but early action can make all the difference.

    ---

    #HealthAwareness #PancreaticCancer #SilentKiller
    #HealthTipsTamil #உடல்நலம் #புற்றுநோய் #அகப்பைபுற்றுநோய்
    #வாழ்வை_காப்போம் #HealthTamil #நோய்நீக்குவோம்
    💀🌿 “உலகின் மிக ஆபத்தான புற்றுநோய் – இதை முன்பே தெரிந்தால் உயிரைக் காப்பாற்றலாம்!” ⚠️ 💬 “சில நாட்களாக உடலில் ஏதோ சரியில்லையா தோணுது? வயிற்றில் புளிப்பு, வீக்கம் — ‘சாதாரணம்தான்’ன்னு நினைத்து கடந்து போயிட்டீங்களா?” அதுதான் பலரின் உயிரை ஆபத்துக்கு உட்படுத்தும் மிகப்பெரிய தவறு 😟 சில நேரங்களில் அந்தச் சிறிய அறிகுறிகளே உடல் நம்மை எச்சரிக்க அனுப்பும் அவசர சின்னங்கள்! இன்று நாம தெரிந்துகொள்ளப் போறது — உலகிலேயே மிகவும் ஆபத்தான புற்றுநோய்களில் ஒன்று, “அகப்பை புற்றுநோய் (Pancreatic Cancer)” பற்றி. இதுக்கு “Silent Killer” என்று சொல்லப்படுவதற்குக் காரணம் என்ன தெரியுமா? இது ஆரம்பத்தில் எந்த வலியும், பெரிய அறிகுறியும் காட்டாது. அதனால் தான், பெரும்பாலோருக்கும் இது தெரியும்னு புரியும் நேரத்துக்குள் நோய் கடைசிப் படிக்கு போயிருக்கும் 😔 ஆனா நல்ல செய்தி என்ன தெரியுமா? 🙌 நீங்கள் உங்கள் உடலை கவனிக்க ஆரம்பிச்சா — இதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கலாம்! அதுக்காக தெரிஞ்சிக்கணும் 👉 இந்த 8 முக்கிய எச்சரிக்கை அறிகுறிகள் 👇 --- ⚠️ 1️⃣ மெதுவான வயிற்று வலி சாப்பாட்டுக்குப் பிறகு அல்லது ஓய்வில் இருந்தாலும் வயிற்று மேல்பகுதியில் சுழல் வலி வருதா? அது சாதாரண அசிடிட்டி இல்ல – கவனியுங்கள்! --- ⚠️ 2️⃣ கண்கள் அல்லது தோலில் மஞ்சள் நிறம் (Jaundice) கண்கள் மஞ்சள், தோல் மஞ்சள் நிறமா மாறுதா? இது “பைல் அடைப்பு” காரணமாக வரும் அறிகுறி. --- ⚠️ 3️⃣ சிறுநீர் கருப்பு, மலம் வெள்ளை நிறம் சிறுநீர் டீ நிறமா? மலம் சாம்பல் நிறமா? அது அகப்பை வழி அடைப்பு சின்னம் — இதையும் புறக்கணிக்காதீங்க. --- ⚠️ 4️⃣ விளக்கம் இல்லாத உடல் எடை குறைவு சாப்பாடு மாற்றமில்லாமலே எடை குறைஞ்சா, அது ஆபத்தான சின்னம். --- ⚠️ 5️⃣ கண் மங்கல், நினைவழிவு (Brain Fog) பார்வை மங்கல், கவனம் குறைவு, மறதி — இன்சுலின் சீர்கேடு காரணமாக இருக்கலாம். --- ⚠️ 6️⃣ உடல் சொறி / இச்சை (Itching) இரவில் சொறி வருதா? கைகள், பாதங்களில் ரேஷ் இல்லாமலே சொறி வருதா? இது Bilirubin அதிகரிப்பு சின்னம். --- ⚠️ 7️⃣ கொழுப்பு உணவுக்குப் பிறகு வயிற்றில் நிறை / வீக்கம் கொழுப்பு உணவு சாப்பிட்டதும் வயிற்று நிறை, குமட்டல் வந்தால் அகப்பை எண்சைம் குறைவு காரணம். --- ⚠️ 8️⃣ வெளிர், எண்ணெய் போல மலம் + மிகுந்த சோர்வு மலம் வெளிர், மிதக்குதா? சோர்வாக, பலவீனமா இருக்கிறீங்களா? அது செரிமானக் குறைவு மற்றும் சக்தி இழப்பின் சின்னம் ⚠️ --- 🩺 எப்போது டாக்டரை அணுக வேண்டும்? இந்த அறிகுறிகளில் ஒன்று அல்லது இரண்டு கூட நீங்க நீங்கத் தொடர்ந்து இருந்தா — அதை “பரவாயில்லே”ன்னு நினைக்காதீங்க. அது வேறு நோயாக இருந்தாலும் பரவாயில்லை, டாக்டரை சந்திங்க. ஆரம்பத்திலே கண்டுபிடிச்சா – வாழ்வை காப்பாத்த முடியும்! ❤️ --- 💡 நினைவில் வையுங்கள்: சிறிய அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க. உடல் சொல்லும் ஒவ்வொரு சின்னமும் முக்கியம் — அதைக் கேளுங்கள். 🙏 --- 🔥 இந்த பதிவை உங்க நண்பர்கள், குடும்பம், உறவினர்களோட ஷேர் பண்ணுங்க. ஒரு “ஷேர்” உங்கள் ஒருவரின் உயிரை காப்பாற்றக்கூடும் ❤️ --- 💀🌿 “The World’s Deadliest Cancer — Early Signs That Could Save Your Life!” ⚠️ 💬 “Have you been feeling like something’s off lately? A bit of bloating, mild stomach pain, or indigestion? You brush it off thinking — maybe it’s just stress, gas, or something you ate?” That’s exactly where most people make their biggest mistake! Sometimes, those small discomforts are actually urgent warning signals your body is sending you. 😟 Today, let’s talk about one of the most dangerous and silent cancers in the world — Pancreatic Cancer. It’s often called the “Silent Killer” because its early symptoms are so subtle that most people — and even doctors — miss them. 👉 In more than 90% of cases, it’s discovered only after it has reached an advanced stage. But here’s the good news 🙌 — If you know what to watch for, you can catch it early and save your life. So here are the 8 early warning signs you should NEVER ignore 👇 --- ⚠️ 8️⃣ Mild Abdominal Pain Do you feel a dull, mild pain in the upper part of your belly after meals or when stressed? Most people blame it on acidity or poor digestion. But this could actually be one of the first signs of pancreatic cancer. The pain sometimes eases when you lean forward or lie down, making you think it’s nothing serious. If it comes back often or spreads to your back — don’t ignore it. 🚨 --- ⚠️ 7️⃣ Yellow Skin or Eyes (Jaundice) Have you noticed a slight yellowish tint in your eyes or skin? That’s because a tumor in the pancreas can block the bile ducts, causing bilirubin to build up in your blood — giving your skin and eyes that yellow color. Even if it starts subtly, this is one of the most visible early warnings. --- ⚠️ 6️⃣ Dark Urine & Pale Stool If your urine looks like dark tea and your stool turns grayish or whitish, your bile flow may be blocked — another red flag. You might also feel heavy after eating fatty foods or experience nausea. Don’t wait for these signs to “go away on their own.” --- ⚠️ 5️⃣ Unexplained Weight Loss Losing 5–10 kg in just a few months without dieting or exercise? That’s not a blessing — it’s a warning. When your pancreas fails, your body can’t absorb nutrients properly, so you lose fat and muscle even though you eat normally. If you feel weaker, thinner, or more tired, consult your doctor. --- ⚠️ 4️⃣ Blurry Vision & Brain Fog If your vision feels blurry, your focus is off, or you forget things often — it could be due to unstable blood sugar from a pancreas that isn’t working right. This imbalance affects your eyes and your brain, causing tired eyes, poor focus, and mental fog. Don’t ignore it if these changes appear suddenly. --- ⚠️ 3️⃣ Constant Skin Itching Persistent itching — especially at night — on your hands, feet, or all over your body, even without a rash, can be linked to buildup of bile and bilirubin in your blood. Many people treat it as dry skin or allergies — but this could be a serious internal warning. --- ⚠️ 2️⃣ Digestive Trouble After Fatty Meals Does your belly bloat immediately after eating oily or fried food? That heavy feeling, nausea, or need to rest afterward can mean your pancreas isn’t making enough digestive enzymes. If this happens again and again, especially after fatty meals — don’t just pop an antacid. Get checked. --- ⚠️ 1️⃣ Pale, Greasy Stools + Extreme Fatigue This is one of the most overlooked but strongest warning signs. If your poop looks pale, greasy, floats in the toilet, and smells unusually bad — your body isn’t digesting fat properly. Combine that with deep, unexplained tiredness that doesn’t go away with rest — and your body might be starving for nutrients and energy. It’s a clear cry for help. ⚠️ --- 🩺 When to See a Doctor Having one or two of these symptoms doesn’t mean you have cancer — but if they persist, worsen, or appear together, see a doctor immediately. Pancreatic cancer is hard to detect early — but early action can make all the difference. --- #HealthAwareness #PancreaticCancer #SilentKiller #HealthTipsTamil #உடல்நலம் #புற்றுநோய் #அகப்பைபுற்றுநோய் #வாழ்வை_காப்போம் #HealthTamil #நோய்நீக்குவோம்
    0 Comments ·0 Shares ·2K Views ·0 Reviews
Idaivelai.com https://idaivelai.com