• பிரான்சில் கர்ப்பிணி மனைவியை சித்திரவதை செய்த கிளிநொச்சி இளைஞனுக்கு 6 வருட சிறை!!

    2015ம் ஆண்டிலிருந்து பிரான்சில் அகதி விசாவில் வசித்து வரும் கிளிநொச்சியைச் சேர்ந்த 32 வயதான நரேஷ் என்பவருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் 6 வருட சிறைதண்டனை வழங்கியுள்ளது. அத்துடன் மனைவிக்கு நட்டஈடும் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.

    2024ம் ஆண்டு தனது வீட்டில் வைத்து கர்ப்பிணி மனைவியான 28 வயதான விகிர்தாவை கட்டி வைத்து அவரது உடலின் மறைவிடங்களில் சிகரட் லைட்டர் மூலம் சுட்டு காயம் ஏற்படுத்தியதற்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    2021ம் ஆண்டு பிரான்சிலிருந்து இந்தியா சென்று இலங்கையில் கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த உறவுக்கார யுவதியான விகிர்தாவை நரேஷ் பதிவுத்திருமணம் முடித்துள்ளார். அதன் பின்னர் 2024ம் ஆண்டே விகிர்தாவை நரேஷ் பிரான்சிற்கு அழைத்துள்ளார்.

    விசா கிடைக்ம தாமதமான காரணமாக 3 ஆண்டுகள் விகிர்தா இலங்கையில் தங்கும் நிலையில் இருந்துள்ளார். 2024ம ஆண்டு மார்ச் மாதமளவில் பிரான்ஸ் சென்ற விகிர்தா அதன் பின் கர்ப்பமாகியுள்ளார்.

    மே மாதம் நடாத்தப்பட்ட கர்ப்ப பரிசோதனையில் விகிர்தா 5 மாத கர்ப்பினி என வைத்தியர்கள் கூறியதால்? நரேஷ் கடும் சந்தேகம் அடைந்ததாக தெரியவருகின்றது. அதன் பின்னர் நரேஷ் நடைபினமாகி மதுவிற்கு. அடிமையாகி மனநிலை குழம்பிய நிலையில் தனது மனைவியை தொடர்ச்சியாக சித்திரவதை செய்து வந்துள்ளார்.

    இவ்வாறான நிலையிலேயே நரேஷ் 2024ம் ஆண்டு யூன் மாதம் 2ம் திகதி இரவு 8 மணியளலில் மது போதையில் வந்து தனது மனைவியை தாக்கியதுடன் மனைவி கத்திய போது மனைவியின் வாய்க்குள் தனது டீ சேட்டை அடைந்த பின் மனைவியின் கை, கால்களை கட்டிவிட்டு மனைவியின். உடலில் மறைவிடங்களில் சிகரட் லைட்டரால் எரித்து சித்திரவதை செய்துள்ளார்.

    ஏற்கனவே மனைவியின் கதறல் சத்தம் கேட்ட அயலவர் பெலிசாருக்கு தெரியப்படுத்தியதால் அங்கு வந்த பொலிசார் மனைவி அலங்கோல நிலையில் காணப்படுவதையும் நரேஷ் மது போதையில் இருப்பதையும் கண்டுள்ளார்கள்.

    அதன் பின்னர் மனைவியை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பியதுடன் நரேஷ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தான். தற்போது அந்த வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    இந்த வழக்கு விசாரணைகளின் போது தனது ஒரு வயதுக் குழந்தையுடன் விகிர்தா நீதிமன்றில் வாக்குமூலம் அளித்துள்ளார். விகிர்தா கொடுத்த வாக்குமூலம் இது

    ” நான் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் பிரான்சிற்கு வந்தேன். அவரால் கர்ப்பமானேன். மருத்துவப் பரிசோதனையின் போது நான் 5 வாரத்துக்கு உட்பட்ட கர்ப்பிணி என வைத்தியர் பிரெஞ் மொழியில் கூறினார். எனக்கு அப்போது பிரெஞ் மொழி பரீட்சார்த்தமில்லை. கணவருக்கும் பெரிதாக பிரெஞ் மொழி தெரியாது. அவர் நான் 5 மாத கர்ப்பிணி என தவறாக விளங்கியுள்ளார்.
    என்னை காரில் அழைத்து வந்து அன்றே என்னைத் தாக்கினார். நான் பல தடவைகள் அவருக்கு சத்தியம் செய்தும் அவர் நம்பவில்லை. மீண்டும் என்னை இலங்கைக்கு போ என வற்புறுத்தி வந்தார். அத்துடன் உன்னை கர்ப்பமாக்கியவனுடன் சென்று வாழ் என கூறி வந்தார்.

    எனக்கு பிரான்சில் உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் நான் மௌனமாக இருந்தேன். பிள்ளை பிறந்தவுடன் மரபணு சோதனை செய்யலாம் என கூறியும் அவர் கேட்கவில்லை. அத்துடன் மது போதைக்கும் அடிமையானர். எனக்கு உணவு பொருட்கள் கூட வாங்கித்தர மறுத்தார். இவ்வாறான நிலையிலேயே ஒரு நாள் இரவு என்னை கட்டி வைத்து எனது மார்பு, பெண் உறுப்பு, ஆகியவற்றை சிகரட் லைட்டரால் எரித்தார்” என விகிர்தா வாக்குமூலம் அளித்துள்ளார். இதை கேட்டு நீதிமன்றம் சில நிமிடம் அதிர்ந்து நின்றது....

    தற்போது அரச பராமரிப்பில் குழந்தையுடன் நலமாக வாழ்ந்து வரும் விகிர்தா கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை.

    அத்தடன் மரபணுப் பரிசோதனையில் குழந்தை நரேஷ் உடையது என நிரூபனமாகியது
    பிரான்சில் கர்ப்பிணி மனைவியை சித்திரவதை செய்த கிளிநொச்சி இளைஞனுக்கு 6 வருட சிறை!! 2015ம் ஆண்டிலிருந்து பிரான்சில் அகதி விசாவில் வசித்து வரும் கிளிநொச்சியைச் சேர்ந்த 32 வயதான நரேஷ் என்பவருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் 6 வருட சிறைதண்டனை வழங்கியுள்ளது. அத்துடன் மனைவிக்கு நட்டஈடும் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. 2024ம் ஆண்டு தனது வீட்டில் வைத்து கர்ப்பிணி மனைவியான 28 வயதான விகிர்தாவை கட்டி வைத்து அவரது உடலின் மறைவிடங்களில் சிகரட் லைட்டர் மூலம் சுட்டு காயம் ஏற்படுத்தியதற்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு பிரான்சிலிருந்து இந்தியா சென்று இலங்கையில் கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த உறவுக்கார யுவதியான விகிர்தாவை நரேஷ் பதிவுத்திருமணம் முடித்துள்ளார். அதன் பின்னர் 2024ம் ஆண்டே விகிர்தாவை நரேஷ் பிரான்சிற்கு அழைத்துள்ளார். விசா கிடைக்ம தாமதமான காரணமாக 3 ஆண்டுகள் விகிர்தா இலங்கையில் தங்கும் நிலையில் இருந்துள்ளார். 2024ம ஆண்டு மார்ச் மாதமளவில் பிரான்ஸ் சென்ற விகிர்தா அதன் பின் கர்ப்பமாகியுள்ளார். மே மாதம் நடாத்தப்பட்ட கர்ப்ப பரிசோதனையில் விகிர்தா 5 மாத கர்ப்பினி என வைத்தியர்கள் கூறியதால்? நரேஷ் கடும் சந்தேகம் அடைந்ததாக தெரியவருகின்றது. அதன் பின்னர் நரேஷ் நடைபினமாகி மதுவிற்கு. அடிமையாகி மனநிலை குழம்பிய நிலையில் தனது மனைவியை தொடர்ச்சியாக சித்திரவதை செய்து வந்துள்ளார். இவ்வாறான நிலையிலேயே நரேஷ் 2024ம் ஆண்டு யூன் மாதம் 2ம் திகதி இரவு 8 மணியளலில் மது போதையில் வந்து தனது மனைவியை தாக்கியதுடன் மனைவி கத்திய போது மனைவியின் வாய்க்குள் தனது டீ சேட்டை அடைந்த பின் மனைவியின் கை, கால்களை கட்டிவிட்டு மனைவியின். உடலில் மறைவிடங்களில் சிகரட் லைட்டரால் எரித்து சித்திரவதை செய்துள்ளார். ஏற்கனவே மனைவியின் கதறல் சத்தம் கேட்ட அயலவர் பெலிசாருக்கு தெரியப்படுத்தியதால் அங்கு வந்த பொலிசார் மனைவி அலங்கோல நிலையில் காணப்படுவதையும் நரேஷ் மது போதையில் இருப்பதையும் கண்டுள்ளார்கள். அதன் பின்னர் மனைவியை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பியதுடன் நரேஷ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தான். தற்போது அந்த வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைகளின் போது தனது ஒரு வயதுக் குழந்தையுடன் விகிர்தா நீதிமன்றில் வாக்குமூலம் அளித்துள்ளார். விகிர்தா கொடுத்த வாக்குமூலம் இது ” நான் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் பிரான்சிற்கு வந்தேன். அவரால் கர்ப்பமானேன். மருத்துவப் பரிசோதனையின் போது நான் 5 வாரத்துக்கு உட்பட்ட கர்ப்பிணி என வைத்தியர் பிரெஞ் மொழியில் கூறினார். எனக்கு அப்போது பிரெஞ் மொழி பரீட்சார்த்தமில்லை. கணவருக்கும் பெரிதாக பிரெஞ் மொழி தெரியாது. அவர் நான் 5 மாத கர்ப்பிணி என தவறாக விளங்கியுள்ளார். என்னை காரில் அழைத்து வந்து அன்றே என்னைத் தாக்கினார். நான் பல தடவைகள் அவருக்கு சத்தியம் செய்தும் அவர் நம்பவில்லை. மீண்டும் என்னை இலங்கைக்கு போ என வற்புறுத்தி வந்தார். அத்துடன் உன்னை கர்ப்பமாக்கியவனுடன் சென்று வாழ் என கூறி வந்தார். எனக்கு பிரான்சில் உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் நான் மௌனமாக இருந்தேன். பிள்ளை பிறந்தவுடன் மரபணு சோதனை செய்யலாம் என கூறியும் அவர் கேட்கவில்லை. அத்துடன் மது போதைக்கும் அடிமையானர். எனக்கு உணவு பொருட்கள் கூட வாங்கித்தர மறுத்தார். இவ்வாறான நிலையிலேயே ஒரு நாள் இரவு என்னை கட்டி வைத்து எனது மார்பு, பெண் உறுப்பு, ஆகியவற்றை சிகரட் லைட்டரால் எரித்தார்” என விகிர்தா வாக்குமூலம் அளித்துள்ளார். இதை கேட்டு நீதிமன்றம் சில நிமிடம் அதிர்ந்து நின்றது.... தற்போது அரச பராமரிப்பில் குழந்தையுடன் நலமாக வாழ்ந்து வரும் விகிர்தா கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை. அத்தடன் மரபணுப் பரிசோதனையில் குழந்தை நரேஷ் உடையது என நிரூபனமாகியது
    0 Commentaires ·0 Parts ·10KB Vue ·0 Aperçu
  • இது ஒரு எச்சரிக்கை பதிவு...

    படித்துவிட்டு கட்டாயமாக
    பகிருங்கள் தேனீக்கள் மட்டும்
    இந்த மண்ணில் இருந்து
    மறைந்துவிட்டால், மனிதன்
    வாழ்வதற்கு நான்கு
    ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்
    இருக்காது!’ என்று
    சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட்
    ஐன்ஸ்டீன். ஜாக்கிரதை.....
    இனிக்கும் செய்தியல்ல!
    தேனீ... உலகின் மிக
    சுவாரஸ்யமான,
    நுணுக்கமான உயிரினம்.
    அந்தத் தேனீக்களைப் பற்றி
    ஆச்சரியமான மற்றும்
    அதிர்ச்சியான விஷயத்தைத்
    தெரிந்துகொள்ளலாமா?
    முதலில்... ஆச்சரியம்.
    தக்கனூண்டு சைஸில்
    இருக்கும் தேனீதான் உலகின்
    மிகச் சிறந்த மகரந்தச்
    சேர்க்கையாளர். தென்னை,
    வாழை, பூசணி, ஆப்பிள், பீச்
    போன்ற பல பழ வகைகள் காபி,
    ஏலக்காய், பருத்தி போன்ற
    செடிகள் மற்றும் உணவு
    தானியங்கள் எனப் பல கோடி
    மகரந்தச் சேர்க்கைகளுக்குக்
    காரணமாக இருக்கும்
    தேனீக்கள்தான், உலகின் 80
    சதவிகித உணவுப்
    பொருள்களின் பெருக்கத்துக்கு
    ம் காரணம்.
    தேனீயின் தகவல் பரிமாற்ற
    முறை, ஸ்கைப், வாட்ஸ்அப்
    முறைகளை விடத்
    துல்லியமானது. யானை,
    ஆமைகளுக்கு ஞாபகசக்தி
    அதிகம் என்போம். ஆனால்,
    அவற்றைவிடவும்
    கூர்மையான ஞாபகசக்தி
    கொண்டவை தேனீக்கள்.
    இதுபோல இன்னும் பல
    ஆச்சரியங்கள் அந்தத்
    தக்கனூண்டு உடம்பில்
    இருக்கின்றன. ஆனால், அதிர்ச்சி
    தரும் விஷயம்... அந்தத்
    தேனீக்கள் இப்போது
    'அழிந்துவரும் உயிரினங்கள்’
    பட்டியலில் இடம்பிடித்திருக
    ்கின்றன.
    ஆம்... 'உலகை உலுக்கும்
    செய்தி’ என்றால், நிச்சயம்
    இதுதான். ஒட்டுமொத்த மக்கள்
    தொகையாலும் பூமிக்கு
    விளையாத நன்மை, ஒரே ஒரு
    தேனீயால் விளையும். அந்த
    அளவுக்குத் தேனீயின்
    ஒவ்வொரு சிறகசைப்பும்
    பூமிப் பந்தில் பசுமைப்
    போர்வையைப் போத்துகிறது.
    தேனீக்களின் 'லைஃப்ஸ்டைல்’
    பற்றி தெரிந்துகொண்டால்தான்,
    அது காடுகளின்
    பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட
    நன்மை விளைவிக்கிறது என்று
    புரியும்.
    தேனீக்களின் வாழ்வியல்
    குணங்களைப் பற்றி கேட்டதும்,
    சுவாரஸ்யமாகப்
    பட்டியலிட்டார் தமிழ்நாடு
    வேளாண்மை
    பல்கலைக்கழகத்தின் பூச்சிகள்
    துறையைச் சேர்ந்த டாக்டர்
    எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.
    உலகத்தில் அஞ்சு வகை
    தேனீக்கள் இருக்கு. மலைத்
    தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத்
    தேனீ, இத்தாலியன் தேனீ,
    கொடுக்கில்லாத் தேனீ. இதில்
    இந்திய, இத்தாலிய மற்றும்
    கொடுக்கில்லாத்
    தேனீக்களைத்தான் மனிதர்கள்
    வளர்ப்பாங்க. மத்த தேனீக்கள்
    தானாகவே காட்டில் வளரும்.
    ஒரு குடும்பத்தில் ஒரு ராணித்
    தேனீ, சில நூறு ஆண்
    தேனீக்கள், பல்லாயிரம் பணித்
    தேனீக்கள் (பெண்கள்)
    இருக்கும். இதில் ஆண்
    தேனீக்களுக்கு 90 நாள்களும்,
    பணித் தேனீக்களுக்கு 70
    நாள்களும், ராணித் தேனீக்கு
    இரண்டு வருடங்களும் ஆயுள்.
    ராணித் தேனீக்களுக்கு
    முட்டையிடுவது மட்டும்தான்
    வேலை. ஆண் தேனீக்கு,
    ராணியோடு புணர்வதும்
    தேன் கூட்டைப் பாதுகாப்பதும்
    கடமை. மற்ற எல்லா
    வேலைகளும் பணித் தேனீக்கள்
    பொறுப்பு. உணவுச் சேகரிப்பு,
    தேன்கூடு கட்டுவது, தேனைப்
    பக்குவப்படுத்துவது,
    கூட்டைச் சுத்தமாகப்
    பராமரிப்பதுனு எல்லா
    வேலைகளையும் பணித்
    தேனீக்கள்தான் கவனிக்கும்.
    தேனீக்களின் பொறியியல்
    அறிவு அபாரமானது. தேன்
    கூட்டை அறுங்கோண
    வடிவத்துல கட்டும். ஏன்னா,
    அப்பத்தான் ஒரு சென்ட்டிமீட்டர்
    இடத்தைக்கூட வீணாக்காம
    முழுசாப் பயன்படுத்த
    முடியும். ஆண் தேனீகளுக்குப்
    பெரிய அறுங்கோண செல்,
    பணித் தேனீக்களுக்குச் சிறிய
    அறுங்கோண செல் வடிவத்தில்
    கூடு கட்டிட்டு, ராணித்
    தேனீக்கு சிலிண்டர் வடிவில்
    செல் கட்டும். கூட்டின்
    கட்டுமானம் திருப்தியாக
    இருந்தால் மட்டுமே, ராணித்
    தேனீ அதில் முட்டையிடும்.
    பூக்களின் மகரந்தம், மதுரம்...
    இரண்டும்தான் தேனீக்களின்
    உணவு. அப்போதைய பசிக்கு
    அப்போதே சாப்பிட்டுவிடும்.
    அப்புறம் ஏன் தேன்
    சேகரிக்கிறது? குளிர்
    காலங்கள், பூ பூக்காத
    காலங்களில் உணவுத்
    தட்டுப்பாட்டைச்
    சமாளிக்கத்தான் தேன்
    சேகரிக்கிறது. தேனீக்கள் தேன்
    சேகரித்துப் பதப்படுத்துவதுத
    ான் உலகின் சிறந்த உணவுப்
    பதப்படுத்தும் தொழில்நுட்பம்.
    தேன் தேடிச் செல்லும் பணித்
    தேனீக்கள், பூக்களின்
    மதுரத்தை உறிந்து தன்
    உடலில் இருக்கும் 'தேன்
    பை’யில் சேகரித்துக்கொள்
    ளும். அந்த மதுரம் முழுவதும்
    செரிக்காமல், தேனீயின்
    வயிற்றில் இருக்கும்
    நொதிகளுடன் சேர்ந்து
    திரவமாக மாறிவிடும்.
    கூட்டுக்குத் திரும்பி வரும்
    தேனீக்கள், கூட்டின் வாசலில்
    காத்திருக்கும் தேனீக்களிடம்
    அந்தத் திரவத்தை
    ஒப்படைக்கும். அதற்காக
    ஏப்பமிட்டு ஏப்பமிட்டு தேன்
    பையில் இருந்து திரவத்தை
    வெளியில் கொண்டுவந்து எதிர்
    தேனீயின் வாயில் கொட்டும்.
    ஒரு தேனீ இப்படி 50 முறை
    கக்கினால்தான், ஒரு துளி தேன்
    சேரும். கூட்டைப் பராமரிக்கும்
    தேனீக்கள் அந்தத் திரவத்தைக்
    கூட்டின் ஓர் ஒரத்தில்
    இருக்கும் தேனடையில் கக்கி,
    அதில் இன்வர்டோஸ் எனும்
    நொதியைச் சேர்க்கும். பிறகு
    அந்தத் திரவத்தில் இருந்து
    நீர்த்தன்மை வற்றிப்போவதற்கா
    க தன் இறகை ஆட்டி ஆட்டி
    ஆவியாக்கும். பிறகு தேனைப்
    பாதுகாக்க ஒருவகை
    மெழுகைப் பூசிவைக்கும்.
    இத்தனை
    நடைமுறைகளுக்குப்
    பிறகுதான் நாம் சுவைக்கும்
    தேன் உருவாகும். தேன்
    எடுப்பவர்கள் கொஞ்சம்
    தேனை தேனிக்களுக்கு எனக்
    கூட்டில் விட்டுத்தான்
    எடுப்பார்கள். அதுதான் தேன்
    சேகரிக்கும் தர்மம்!
    இந்த வேலை நடக்கும்போது
    ராணித் தேனீ அதை வேடிக்கை
    மட்டுமே பார்க்கும்.
    இனப்பெருக்கக் காலத்தில்
    மட்டும்தான் அதற்கு வேலை
    வரும். அந்தச் சமயத்தில்
    வேகமாக ராணித் தேனீ
    உயரத்துக்குப் பறக்கும். அதை
    எந்த ஆண் தேனீ துரத்திப்
    பிடிக்கிறதோ, அதோடுதான்
    இணை சேரும் ராணி. புணர்ச்சி
    முடிந்தவுடன் ஆண்
    இறந்துவிடும். அதன் பிறகு
    ராணித் தேனீ முட்டையிட,
    முட்டையில் இருந்து வரும்
    தேனீக்களைப் பணித்
    தேனீக்கள்தான் வளர்ப்புத்
    தாயாக வளர்க்கும்!
    தேன் சேகரிப்பதற்கான
    தகவல்களை தேனீக்கள்
    பகிர்ந்துகொள்ளும் முறை
    அட்டகாசமானது. உணவுத்
    தேவை ஏற்படும்போது
    'ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள்
    முன்னே சென்று பூக்கள்
    இருக்கும் இடத்தைக்
    கண்டுபிடித்துவிட்டுக்
    கூட்டுக்குத் திரும்பும்.
    கூட்டில் உள்ள மற்ற பணித்
    தேனீக்களுக்கு ஸ்கவுட்
    தேனீக்கள், தாங்கள்
    கண்டுபிடித்த தோட்டம்
    அல்லது சோலை எந்தத்
    திசையில் எவ்வளவு தூரத்தில்
    உள்ளது என்பதை நடனம் ஆடித்
    தெரிவிக்கும்.
    இதில் இரண்டு வித நடனங்கள்
    உள்ளன. வட்ட நடனம் மற்றும்
    வாலாட்டு நடனம். வட்ட
    நடனத்தில் வட்டமிட்டு
    வட்டமிட்டு பூக்கள் இருக்கும்
    தொலைவை மட்டும்
    குறிக்கும். வாலாட்டு
    நடனத்தில் உயரப் பறந்து
    வாலை ஆட்டினால், சூரியன்
    இருக்கும் அதே திசையில்
    உணவு உள்ளது என்றும், கீழே
    பறந்து வாலை ஆட்டினால்,
    சூரியனுக்கு நேரெதிர்
    திசையில் தோட்டம் உள்ளது
    என்றும் அர்த்தம். வாலை
    வேகமாக ஆட்டினால், சோலை
    அருகில் உள்ளது என்றும்,
    மெதுவாக ஆட்டினால்,
    தொலைவில் உள்ளது என்றும்
    அர்த்தம்
    சூரியன், சோலையின் திசை,
    தங்கள் கூட்டின் இருப்பிடம்...
    இந்த மூன்றையும்
    சம்பந்தப்படுத்தி நடன
    அசைவுகள் இருக்கும். இந்த
    நுட்பமான நடன ரகசியத்தைக்
    கண்டுபிடித்த ஆஸ்திரிய
    ஸ்காலர் கார்ல்வான் ஃப்ரிஸ்-
    க்கு நோபல் பரிசு
    கொடுத்தார்கள்.
    தேன் சேகரிக்கும்போது
    தேனீக்களின் காலில்
    ஒட்டிக்கொள்ளும் பூக்களின்
    மகரந்தம், அடுத்தடுத்து
    பூக்களின் மேல்
    உட்காரும்போது, விதவிதமான
    கூட்டணியுடன் பரவும்.
    இதுதான் காடுகளின்,
    சோலைகளின் பரவலுக்குக்
    காரணம். தேனீக்களை அதிகம்
    காடுகளுக்குள்தான் பார்க்க
    முடியும். காரணம், தேனீக்கள்
    இருக்கிற இடத்திலேயே
    இயற்கையாகவே அடர்ந்த
    காடுகள் உருவாகிவிடும்!''
    ''அழியும் உயிரினம்
    பட்டியலில் இடம் பிடிக்கும்
    அளவுக்கு தேனீக்களுக்கு
    என்ன ஆபத்து?''
    ''அமெரிக்கா, ஐரோப்பா போன்ற
    மேற்கத்திய நாடுகளில்
    தேனீக்கள் அழிந்துவரும்
    உயிரினங்கள். கடந்த ஐந்து
    ஆண்டுகளில் மட்டும் உலகின்
    மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள்
    அழிந்துவிட்டன. அதாவது,
    தேனீக்களின் அழிவு சதவிகிதம்
    42 சதவிகிதம் அதிகரித்திருக்க
    ிறது. இன்னும் இந்தியாவில்
    தேனீக்களுக்கு அந்த
    அளவுக்குப் பெரிய அபாயம்
    ஏற்படவில்லை. ஆனால்,
    கூடிய சீக்கிரமே அந்த
    நிலைமை வரலாம்.
    தேனீக்களின் இந்தப்
    பேரழிவுக்குக் காரணம், Colony
    Collapse Disorder - சுருக்கமாக...
    CCD. அதாவது கூட்டில் இருந்து
    உணவு சேகரிக்கச் சென்ற
    பணித் தேனீக்கள்
    கொத்துக்கொத்தாகக்
    காணாமல்போய்விடும். ராணி
    மட்டும் கூட்டில் இருக்கும்.
    பணித் தேனீக்கள் கொஞ்சம்
    கொஞ்சமாகக் குறைந்து ஒரு
    கட்டத்தில் இல்லாமலேயே
    போய்விட்டால், ராணித் தேனீ
    என்ன செய்வதெனத்
    தெரியாமல் குழம்பி, சீக்கிரமே
    இறந்துவிடும்.
    இல்லையெனில், வேறு கூடு
    தேடிப் போய்விடும். பணித்
    தேனீக்கள் இப்படித்
    தொலைந்துபோவதற்குப் பல
    காரணங்கள் உண்டு. அதில்
    முக்கியமானது... செயற்கை
    உரம், பூச்சிக்கொல்லி, மரபணு
    மாற்றப்பட்ட பயிர்கள்.
    செயற்கை உரத்தில் உள்ள
    நியோ நிக்டினாய்ட்ஸ்
    எனப்படும் வேதிப்பொருள்,
    தேனீக்களின் நரம்பு
    மண்டலத்தைப் பாதித்து
    அவற்றின் நினைவுத்திறனை
    மழுங்கடித்துவிடும். இதனால்
    கூட்டுக்குத் திரும்பும் வழி
    மறந்துபோய் பறந்துபோய்
    அலைந்து திரிந்து
    இறந்துவிடும். மரபணு
    மாற்றப்பட்ட உணவுப்
    பயிர்களின் விதைகளை
    'டெர்மினேட்டர் சீட்ஸ்’
    என்பார்கள். அதாவது, அந்தப்
    பயிர்கள் 'விதை தானியத்தை’
    உருவாக்காது. மலட்டு
    விதைகளைத்தான்
    உருவாக்கும். அப்படியான
    மரபணு மாற்றப்பட்ட
    பயிர்களின் மகரந்தத்தில் உள்ள
    புரோட்டீன் தேனீக்களிடம்
    செரிமானக் கோளாறுகளை
    உண்டாக்கி, ஒரு கட்டத்தில்
    தேனீக்களைக் கொன்றேவிடும்.
    இப்படி விவசாயத்தில் 'வணிக
    லாபத்துக்காக’ மனிதன் செய்த
    பல மாற்றங்கள் தேனீக்களை
    அழிக்கின்றன. ஐரோப்பிய
    நாடுகளில் கடந்த ஐந்து
    வருடங்களாக விவசாய
    உற்பத்தி பெருமளவு
    குறைந்துவருவதற்குக்
    காரணம் தேனீக்களின் இறப்பு
    எனத் தெரியவந்தது. அதனால்,
    அங்கு செயற்கை உரம், மரபணு
    மாற்றப்பட்ட விதைகள்
    போன்றவற்றைத் தடை
    செய்துவிட்டனர். வளர்ப்புத்
    தேனீக்களைப் பிடித்து வந்து
    தங்கள் வயல்களில்
    பறக்கவிட்டு மகரந்தச்சேர்க்க
    ை உண்டாக்க முயற்சிக்கிறார்
    கள். பல லட்சம் தேனீக்களை
    அழித்த சுயநல மனிதனால்,
    ஒரே ஒரு தேனீயைக்கூட
    உருவாக்க முடியாது. இதை
    நாம் எப்போது உணர்வோம்?''
    என்று வருத்தமாகச்
    சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவ
    ாசன்.
    'தேனீக்கள் மட்டும் இந்த
    மண்ணில் இருந்து
    மறைந்துவிட்டால், மனிதன்
    வாழ்வதற்கு நான்கு
    ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்
    இருக்காது!’ என்று
    சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட்
    ஐன்ஸ்டீன். ஜாக்கிரதை.
    இது ஒரு எச்சரிக்கை பதிவு... படித்துவிட்டு கட்டாயமாக பகிருங்கள் தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஜாக்கிரதை..... இனிக்கும் செய்தியல்ல! தேனீ... உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம். அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்துகொள்ளலாமா? முதலில்... ஆச்சரியம். தக்கனூண்டு சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர். தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச் போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய், பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும் தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கு ம் காரணம். தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப், வாட்ஸ்அப் முறைகளை விடத் துல்லியமானது. யானை, ஆமைகளுக்கு ஞாபகசக்தி அதிகம் என்போம். ஆனால், அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி கொண்டவை தேனீக்கள். இதுபோல இன்னும் பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு உடம்பில் இருக்கின்றன. ஆனால், அதிர்ச்சி தரும் விஷயம்... அந்தத் தேனீக்கள் இப்போது 'அழிந்துவரும் உயிரினங்கள்’ பட்டியலில் இடம்பிடித்திருக ்கின்றன. ஆம்... 'உலகை உலுக்கும் செய்தி’ என்றால், நிச்சயம் இதுதான். ஒட்டுமொத்த மக்கள் தொகையாலும் பூமிக்கு விளையாத நன்மை, ஒரே ஒரு தேனீயால் விளையும். அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு சிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப் போர்வையைப் போத்துகிறது. தேனீக்களின் 'லைஃப்ஸ்டைல்’ பற்றி தெரிந்துகொண்டால்தான், அது காடுகளின் பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட நன்மை விளைவிக்கிறது என்று புரியும். தேனீக்களின் வாழ்வியல் குணங்களைப் பற்றி கேட்டதும், சுவாரஸ்யமாகப் பட்டியலிட்டார் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் துறையைச் சேர்ந்த டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன். உலகத்தில் அஞ்சு வகை தேனீக்கள் இருக்கு. மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத் தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத் தேனீ. இதில் இந்திய, இத்தாலிய மற்றும் கொடுக்கில்லாத் தேனீக்களைத்தான் மனிதர்கள் வளர்ப்பாங்க. மத்த தேனீக்கள் தானாகவே காட்டில் வளரும். ஒரு குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித் தேனீக்கள் (பெண்கள்) இருக்கும். இதில் ஆண் தேனீக்களுக்கு 90 நாள்களும், பணித் தேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித் தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள். ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது மட்டும்தான் வேலை. ஆண் தேனீக்கு, ராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப் பாதுகாப்பதும் கடமை. மற்ற எல்லா வேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு. உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது, தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச் சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லா வேலைகளையும் பணித் தேனீக்கள்தான் கவனிக்கும். தேனீக்களின் பொறியியல் அறிவு அபாரமானது. தேன் கூட்டை அறுங்கோண வடிவத்துல கட்டும். ஏன்னா, அப்பத்தான் ஒரு சென்ட்டிமீட்டர் இடத்தைக்கூட வீணாக்காம முழுசாப் பயன்படுத்த முடியும். ஆண் தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறிய அறுங்கோண செல் வடிவத்தில் கூடு கட்டிட்டு, ராணித் தேனீக்கு சிலிண்டர் வடிவில் செல் கட்டும். கூட்டின் கட்டுமானம் திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித் தேனீ அதில் முட்டையிடும். பூக்களின் மகரந்தம், மதுரம்... இரண்டும்தான் தேனீக்களின் உணவு. அப்போதைய பசிக்கு அப்போதே சாப்பிட்டுவிடும். அப்புறம் ஏன் தேன் சேகரிக்கிறது? குளிர் காலங்கள், பூ பூக்காத காலங்களில் உணவுத் தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன் சேகரிக்கிறது. தேனீக்கள் தேன் சேகரித்துப் பதப்படுத்துவதுத ான் உலகின் சிறந்த உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம். தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள், பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில் இருக்கும் 'தேன் பை’யில் சேகரித்துக்கொள் ளும். அந்த மதுரம் முழுவதும் செரிக்காமல், தேனீயின் வயிற்றில் இருக்கும் நொதிகளுடன் சேர்ந்து திரவமாக மாறிவிடும். கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள், கூட்டின் வாசலில் காத்திருக்கும் தேனீக்களிடம் அந்தத் திரவத்தை ஒப்படைக்கும். அதற்காக ஏப்பமிட்டு ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து திரவத்தை வெளியில் கொண்டுவந்து எதிர் தேனீயின் வாயில் கொட்டும். ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான், ஒரு துளி தேன் சேரும். கூட்டைப் பராமரிக்கும் தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர் ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி, அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச் சேர்க்கும். பிறகு அந்தத் திரவத்தில் இருந்து நீர்த்தன்மை வற்றிப்போவதற்கா க தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும். பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை மெழுகைப் பூசிவைக்கும். இத்தனை நடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம் சுவைக்கும் தேன் உருவாகும். தேன் எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை தேனிக்களுக்கு எனக் கூட்டில் விட்டுத்தான் எடுப்பார்கள். அதுதான் தேன் சேகரிக்கும் தர்மம்! இந்த வேலை நடக்கும்போது ராணித் தேனீ அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும். இனப்பெருக்கக் காலத்தில் மட்டும்தான் அதற்கு வேலை வரும். அந்தச் சமயத்தில் வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப் பறக்கும். அதை எந்த ஆண் தேனீ துரத்திப் பிடிக்கிறதோ, அதோடுதான் இணை சேரும் ராணி. புணர்ச்சி முடிந்தவுடன் ஆண் இறந்துவிடும். அதன் பிறகு ராணித் தேனீ முட்டையிட, முட்டையில் இருந்து வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள்தான் வளர்ப்புத் தாயாக வளர்க்கும்! தேன் சேகரிப்பதற்கான தகவல்களை தேனீக்கள் பகிர்ந்துகொள்ளும் முறை அட்டகாசமானது. உணவுத் தேவை ஏற்படும்போது 'ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள் முன்னே சென்று பூக்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டுக் கூட்டுக்குத் திரும்பும். கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள், தாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது சோலை எந்தத் திசையில் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித் தெரிவிக்கும். இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன. வட்ட நடனம் மற்றும் வாலாட்டு நடனம். வட்ட நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள் இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும். வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது என்றும் அர்த்தம். வாலை வேகமாக ஆட்டினால், சோலை அருகில் உள்ளது என்றும், மெதுவாக ஆட்டினால், தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம் சூரியன், சோலையின் திசை, தங்கள் கூட்டின் இருப்பிடம்... இந்த மூன்றையும் சம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும். இந்த நுட்பமான நடன ரகசியத்தைக் கண்டுபிடித்த ஆஸ்திரிய ஸ்காலர் கார்ல்வான் ஃப்ரிஸ்- க்கு நோபல் பரிசு கொடுத்தார்கள். தேன் சேகரிக்கும்போது தேனீக்களின் காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின் மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல் உட்காரும்போது, விதவிதமான கூட்டணியுடன் பரவும். இதுதான் காடுகளின், சோலைகளின் பரவலுக்குக் காரணம். தேனீக்களை அதிகம் காடுகளுக்குள்தான் பார்க்க முடியும். காரணம், தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே இயற்கையாகவே அடர்ந்த காடுகள் உருவாகிவிடும்!'' ''அழியும் உயிரினம் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன ஆபத்து?'' ''அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும் உயிரினங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்துவிட்டன. அதாவது, தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42 சதவிகிதம் அதிகரித்திருக்க ிறது. இன்னும் இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை. ஆனால், கூடிய சீக்கிரமே அந்த நிலைமை வரலாம். தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம், Colony Collapse Disorder - சுருக்கமாக... CCD. அதாவது கூட்டில் இருந்து உணவு சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள் கொத்துக்கொத்தாகக் காணாமல்போய்விடும். ராணி மட்டும் கூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால், ராணித் தேனீ என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பி, சீக்கிரமே இறந்துவிடும். இல்லையெனில், வேறு கூடு தேடிப் போய்விடும். பணித் தேனீக்கள் இப்படித் தொலைந்துபோவதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது... செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள். செயற்கை உரத்தில் உள்ள நியோ நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து அவற்றின் நினைவுத்திறனை மழுங்கடித்துவிடும். இதனால் கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய் பறந்துபோய் அலைந்து திரிந்து இறந்துவிடும். மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்களின் விதைகளை 'டெர்மினேட்டர் சீட்ஸ்’ என்பார்கள். அதாவது, அந்தப் பயிர்கள் 'விதை தானியத்தை’ உருவாக்காது. மலட்டு விதைகளைத்தான் உருவாக்கும். அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம் செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி, ஒரு கட்டத்தில் தேனீக்களைக் கொன்றேவிடும். இப்படி விவசாயத்தில் 'வணிக லாபத்துக்காக’ மனிதன் செய்த பல மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து வருடங்களாக விவசாய உற்பத்தி பெருமளவு குறைந்துவருவதற்குக் காரணம் தேனீக்களின் இறப்பு எனத் தெரியவந்தது. அதனால், அங்கு செயற்கை உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள் போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர். வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து தங்கள் வயல்களில் பறக்கவிட்டு மகரந்தச்சேர்க்க ை உண்டாக்க முயற்சிக்கிறார் கள். பல லட்சம் தேனீக்களை அழித்த சுயநல மனிதனால், ஒரே ஒரு தேனீயைக்கூட உருவாக்க முடியாது. இதை நாம் எப்போது உணர்வோம்?'' என்று வருத்தமாகச் சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவ ாசன். 'தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஜாக்கிரதை.
    0 Commentaires ·0 Parts ·2KB Vue ·0 Aperçu
  • மனம் நினைத்தால் பேய் மட்டும் இல்லை நோயும் உருவாகும் .
    இது எப்படி என்று பார்க்கலாம் .

    குழந்தைகள் அதிக நேரம் மொபைல் பார்க்கும் போது, அதற்கு பெற்றோர்கள் சொல்வது

    “மொபைல் அதிகம் பார்த்தா கண் கெட்டுப் போயிடும்.”

    “கண் கெட்டுப் போயிடும்” என்ற சொல்லை மூளை எடுத்துக்கொண்டு,
    அதை ரசாயன மாற்றமாக உடலில் உருவாக்கும், அப்பொழுதுதான் உண்மையாகவே கண்ணில் பிரச்சனை உருவாக ஆரம்பிக்கிறது.

    சொற்கள் தரும் அர்த்தம் தான் மனதில் மட்டும் அல்லாமல் உடலிலும் பிரச்சனையை உருவாக்குகின்றன.

    உண்மை என்னனா,
    ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு வாக்கியமும், ஒவ்வொரு சிந்தனையும்
    உடலில் ஒரு ரசாயன மாற்றத்தை உருவாக்கும்.


    உடல் பிரச்சனைகள் முதலில் மூளையில் தான் தொடங்குகிறது.

    சிலர் ஆராய்ச்சி கட்டுரைகள் படிப்பார்கள்:
    • “டீ அதிகம் குடிச்சா உடம்பு கெட்டுப் போகும்.”
    • “எண்ணெய் உணவு சாப்பிட்டா கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்.”

    இந்த “இப்படி ஆகும்” என்ற அர்த்தத்தை மூளை ஏற்றுக்கொண்ட உடனே,
    உடல் அதற்கேற்ப தயாராக ஆரம்பிக்கிறது.

    அதனால்,
    நோய் முதலில் உடலில் வர்றதில்லை.
    முதலில் மூளையில் அர்த்தமாக உருவாகிறது.



    வீட்டிலும் சூழலிலும் நோய்கள் எப்படி பரவுகிறது?

    சர்க்கரை, இதய நோய் உள்ளவர்களுடன் நாம் வாழும்போது:
    • அவர்களுடைய உடல் மொழி
    • அவர்களுடைய பயம்
    • அவர்களுடைய சிந்தனை முறை
    • அவர்களுடைய வாழ்க்கை பார்வை

    இவையெல்லாம் நமக்குள்ளும் மெதுவாக பதிந்து விடுகிறது.

    அதனால்,
    • நாமும் அதே மாதிரி யோசிக்கிறோம்
    • அதே உணர்ச்சியை எடுத்துக்கொள்கிறோம்
    • உடலும் அதே அறிகுறிகளை காட்ட ஆரம்பிக்கிறது

    இதுதான் நோய்கள் பரவுற விதம் —
    மரபணு மட்டுமல்ல, மனப்பாங்கும் காரணம்.



    மனநோய் மற்றும் நடத்தைப் பிரச்சனைகள் –

    மனநோய்கள் பெரும்பாலும் உருவாவது,
    மனிதன் தொடர்ந்து வேதனைஅனுபவிக்கும் போது.
    • அவமானம்
    • அசிங்கம்
    • தோல்வி உணர்வு

    இதையெல்லாம் மூளை வேதனை அனுபவமாக மாற்றி நடத்தை பிரச்சனையை உடல் வழியாக வெளிப்படுத்துகிறது.

    உடல்நலத்துக்கும் இதே விதி தான்.



    மூளை ஏற்றுக்கொள்ளும் அர்த்தத்தையே உடல் உருவாக்குகிறது

    நாம் தொடர்ந்து சொன்னால்:
    • “எனக்கு உடம்பு சரியில்லை”
    • “எனக்கு இந்த நோய் இருக்கு”
    • “இதெல்லாம் சரியாவாது”

    அந்த வார்த்தைகளை மூளை நம்பி,
    உடல் அதை நிஜமாக்க ஆரம்பிக்கிறது.

    இதற்குத்தான் நாம்
    உடல் நலப் பிரச்சனைன்னு பெயர் வைக்கிறோம்.



    தீர்வு: நோய் அர்த்தத்திலிருந்து வளர்ச்சி அர்த்தத்துக்கு மாறுங்கள்

    உடல் பிரச்சனையிலிருந்து வெளியே வரணும்னா:

    ❌ நோயை திரும்பத் திரும்ப சொல்லாதீங்க
    ❌ அதுக்கு அர்த்தம் கொடுக்காதீங்க
    ❌ பயம் சேர்க்காதீங்க

    பதிலா இந்த கேள்வியை கேளுங்க:
    “நான் என்ன ஆகணும்?
    என் வளர்ச்சிக்காக என் உடல் தயாராவது எப்படி?

    வளர்ச்சிக்கான தேவையை உருவாக்கினா,
    உடல் அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும்.



    ஒரு உண்மை சம்பவம்

    ஒரு நபர் 7 வருடங்களாக
    மலச்சிக்கல் பிரச்சனையுடன் என்கிட்ட வந்தார்.

    நான் நோயை பேசவே இல்ல.
    அவருடைய வளர்ச்சி கனவை கேட்டேன்.

    அவர் சொன்னார்:

    “நான் ஒரு எலக்ட்ரிக்கல் கடை வைத்திருக்கேன்.
    இந்தியாவிலேயே அதிக விற்பனை செய்யும் டிஸ்ட்ரிப்யூட்டராக ஆகணும்.” கூடவே நானும் ஒரு புதிய பிரேண்டை உருவாக்கனும்.

    நான் அவருக்கு ஒரு சின்ன formula சொன்னேன்:
    • “மலச்சிக்கல்” என்ற வார்த்தையை மனசிலிருந்து நீக்குங்க
    • உடம்பு இறுக்கமா தோன்றினா, அதைக் நோயா நினைக்காதீங்க
    • நீங்க மனசுக்குள்ள சொல்லிக்கோங்க:
    ‘இது வளர்ச்சி சக்தி.
    என் உடல் என் வெற்றிக்காக தன்னை தயார் பண்ணுது.’

    அவர் இதை தொடர்ந்து செய்தார்.

    மெதுவாக, இயல்பாக
    உடல் சரியான செயல்பாட்டுக்கு வந்தது.



    உண்மை
    வாழ்க்கையில் எதையும் மாற்ற முடியும்.
    நாமே நம் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் வடிவமைக்கலாம், அதில் வளர்ச்சியையும், வெற்றியை மட்டுமே பார்க்கலாம்.
    அதுதான் இயற்கையின் நோக்கமும் …

    இப்போ இருக்கிற பல நம்பிக்கைகள்
    வேற யாரோ ஒருத்தரின் வெற்றி அல்லது பயத்தின் கதைகள்.

    நீங்கள் உங்கள் வெற்றியை உருவாக்கணும்னா:
    • உங்கள் அர்த்தங்களை உருவாக்கணும்
    • உங்கள் வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தணும்
    • மூளை பயிற்சி பெறும் போது உங்களுக்கான வாழ்க்கையை நீங்கள் வாழ்வீர்கள்.



    Mehar Nithyan
    Calmscious

    மனம் நினைத்தால் பேய் மட்டும் இல்லை நோயும் உருவாகும் . இது எப்படி என்று பார்க்கலாம் . குழந்தைகள் அதிக நேரம் மொபைல் பார்க்கும் போது, அதற்கு பெற்றோர்கள் சொல்வது “மொபைல் அதிகம் பார்த்தா கண் கெட்டுப் போயிடும்.” “கண் கெட்டுப் போயிடும்” என்ற சொல்லை மூளை எடுத்துக்கொண்டு, அதை ரசாயன மாற்றமாக உடலில் உருவாக்கும், அப்பொழுதுதான் உண்மையாகவே கண்ணில் பிரச்சனை உருவாக ஆரம்பிக்கிறது. சொற்கள் தரும் அர்த்தம் தான் மனதில் மட்டும் அல்லாமல் உடலிலும் பிரச்சனையை உருவாக்குகின்றன. உண்மை என்னனா, ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு வாக்கியமும், ஒவ்வொரு சிந்தனையும் உடலில் ஒரு ரசாயன மாற்றத்தை உருவாக்கும். ⸻ உடல் பிரச்சனைகள் முதலில் மூளையில் தான் தொடங்குகிறது. சிலர் ஆராய்ச்சி கட்டுரைகள் படிப்பார்கள்: • “டீ அதிகம் குடிச்சா உடம்பு கெட்டுப் போகும்.” • “எண்ணெய் உணவு சாப்பிட்டா கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்.” இந்த “இப்படி ஆகும்” என்ற அர்த்தத்தை மூளை ஏற்றுக்கொண்ட உடனே, உடல் அதற்கேற்ப தயாராக ஆரம்பிக்கிறது. அதனால், நோய் முதலில் உடலில் வர்றதில்லை. முதலில் மூளையில் அர்த்தமாக உருவாகிறது. ⸻ வீட்டிலும் சூழலிலும் நோய்கள் எப்படி பரவுகிறது? சர்க்கரை, இதய நோய் உள்ளவர்களுடன் நாம் வாழும்போது: • அவர்களுடைய உடல் மொழி • அவர்களுடைய பயம் • அவர்களுடைய சிந்தனை முறை • அவர்களுடைய வாழ்க்கை பார்வை இவையெல்லாம் நமக்குள்ளும் மெதுவாக பதிந்து விடுகிறது. அதனால், • நாமும் அதே மாதிரி யோசிக்கிறோம் • அதே உணர்ச்சியை எடுத்துக்கொள்கிறோம் • உடலும் அதே அறிகுறிகளை காட்ட ஆரம்பிக்கிறது இதுதான் நோய்கள் பரவுற விதம் — மரபணு மட்டுமல்ல, மனப்பாங்கும் காரணம். ⸻ மனநோய் மற்றும் நடத்தைப் பிரச்சனைகள் – மனநோய்கள் பெரும்பாலும் உருவாவது, மனிதன் தொடர்ந்து வேதனைஅனுபவிக்கும் போது. • அவமானம் • அசிங்கம் • தோல்வி உணர்வு இதையெல்லாம் மூளை வேதனை அனுபவமாக மாற்றி நடத்தை பிரச்சனையை உடல் வழியாக வெளிப்படுத்துகிறது. உடல்நலத்துக்கும் இதே விதி தான். ⸻ மூளை ஏற்றுக்கொள்ளும் அர்த்தத்தையே உடல் உருவாக்குகிறது நாம் தொடர்ந்து சொன்னால்: • “எனக்கு உடம்பு சரியில்லை” • “எனக்கு இந்த நோய் இருக்கு” • “இதெல்லாம் சரியாவாது” அந்த வார்த்தைகளை மூளை நம்பி, உடல் அதை நிஜமாக்க ஆரம்பிக்கிறது. இதற்குத்தான் நாம் உடல் நலப் பிரச்சனைன்னு பெயர் வைக்கிறோம். ⸻ தீர்வு: நோய் அர்த்தத்திலிருந்து வளர்ச்சி அர்த்தத்துக்கு மாறுங்கள் உடல் பிரச்சனையிலிருந்து வெளியே வரணும்னா: ❌ நோயை திரும்பத் திரும்ப சொல்லாதீங்க ❌ அதுக்கு அர்த்தம் கொடுக்காதீங்க ❌ பயம் சேர்க்காதீங்க பதிலா இந்த கேள்வியை கேளுங்க: “நான் என்ன ஆகணும்? என் வளர்ச்சிக்காக என் உடல் தயாராவது எப்படி? வளர்ச்சிக்கான தேவையை உருவாக்கினா, உடல் அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும். ⸻ ஒரு உண்மை சம்பவம் ஒரு நபர் 7 வருடங்களாக மலச்சிக்கல் பிரச்சனையுடன் என்கிட்ட வந்தார். நான் நோயை பேசவே இல்ல. அவருடைய வளர்ச்சி கனவை கேட்டேன். அவர் சொன்னார்: “நான் ஒரு எலக்ட்ரிக்கல் கடை வைத்திருக்கேன். இந்தியாவிலேயே அதிக விற்பனை செய்யும் டிஸ்ட்ரிப்யூட்டராக ஆகணும்.” கூடவே நானும் ஒரு புதிய பிரேண்டை உருவாக்கனும். நான் அவருக்கு ஒரு சின்ன formula சொன்னேன்: • “மலச்சிக்கல்” என்ற வார்த்தையை மனசிலிருந்து நீக்குங்க • உடம்பு இறுக்கமா தோன்றினா, அதைக் நோயா நினைக்காதீங்க • நீங்க மனசுக்குள்ள சொல்லிக்கோங்க: ‘இது வளர்ச்சி சக்தி. என் உடல் என் வெற்றிக்காக தன்னை தயார் பண்ணுது.’ அவர் இதை தொடர்ந்து செய்தார். மெதுவாக, இயல்பாக உடல் சரியான செயல்பாட்டுக்கு வந்தது. ⸻ உண்மை வாழ்க்கையில் எதையும் மாற்ற முடியும். நாமே நம் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் வடிவமைக்கலாம், அதில் வளர்ச்சியையும், வெற்றியை மட்டுமே பார்க்கலாம். அதுதான் இயற்கையின் நோக்கமும் … இப்போ இருக்கிற பல நம்பிக்கைகள் வேற யாரோ ஒருத்தரின் வெற்றி அல்லது பயத்தின் கதைகள். நீங்கள் உங்கள் வெற்றியை உருவாக்கணும்னா: • உங்கள் அர்த்தங்களை உருவாக்கணும் • உங்கள் வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தணும் • மூளை பயிற்சி பெறும் போது உங்களுக்கான வாழ்க்கையை நீங்கள் வாழ்வீர்கள். ⸻ Mehar Nithyan Calmscious
    0 Commentaires ·0 Parts ·1KB Vue ·0 Aperçu
  • மைதுனம் செய்து முடித்தவுடன் கணவன் மனைவி இருவருமே தண்ணீரைக் கொண்டு அந்த இடங்களை சுத்தம் செய்ய வேண்டும்.. அவர்கள் படுத்த படுக்கையில் குழந்தைகளை படுக்க வைக்க கூடாது.. அந்த சமயத்தில் உடலில் இருந்தும் வெளியேறிய வியர்வை நாற்றம் குழந்தைக்கு நோய் உண்டு பண்ணும்..

    கணவன் மனைவியாக இருந்தாலும் சுத்தப்படுத்துவது அவசியம்,இல்லை என்றால் நோய் தாக்கும்..சுத்தப்படுத்தாமல் இருப்பதாலும்... வெளியே தகாத உறவினாலும் வெட்டை வியாதி என்ற நோய் உண்டாகும்... பிறப்புறுப்புகளில் வலி எரிச்சல் , அந்த இடத்திலிருந்து திரவம் வெளியேறிக் கொண்டே இருப்பது.. இதுதான் வெட்டை வியாதியின் ஆரம்ப அறிகுறி.. "வெட்டை வியாதி கட்டையுடன்" என்பர் கிராமங்களில்..

    தகாத உறவினால் வெட்டை வியாதிப் பீடித்து வாழ்நாள் முழுவதும் பலவித நோய்கள் தோன்றி உடலை அழுக செய்யும்.. இதைதான் கிராமங்களில் "கோழி போனதுமில்லாமல் குரலும் போச்சு"என்பதுபோல தகாத உறவினால் பணத்தையும் செலவு செய்து உடலும் அழுகி உயிரின் ஆயுள் காலமும் குறைய தொடங்கும்..‌

    குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் மைதுனம் முடித்த பின்பு பாலை கொஞ்சமாவது சுரந்து கீழே விட்டு விட வேண்டும்... மைதுனம் முடித்து அப்படியே அந்த பாலை குழந்தைக்கு ஊட்டினால் குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்படும்.. அந்த குழந்தைகளுக்கு மாந்த பேதி காய்ச்சல் வலிப்பு போன்றவை ஏற்படும்.‌‌

    சரியான உணவு ஆகாரம் இல்லாமல் தன் உடல் தகுதிக்கு மீறி அளவுக்கு அதிகமாக அந்த நினைவிலே நேரம் செலவிட்டவர் அல்லது பெண் சங்கமத்தில் ஈடுபட்டவர்களுக்கு சிலருக்கு சிறுநீரை கட்டுப்படுத்த முடியாத நிலை வரும்.. முட்டிக்கொண்டு வரும் பாத்ரூம் செல்வதற்குள் பெரும் அவதியாக இருக்கும்.. முருங்கைக்கீரை வதக்கும்போது அதில் இரண்டு மூன்று ஸ்பூன் எள்ளு பிண்ணாக்கு கலந்து சமைத்து சாப்பிட்டு, இரவு தூங்கும் முன்பு கடுக்காய் தூள் அரை ஸ்பூன் சுடுநீரில் கலந்து சாப்பிட முட்டிக்கொண்டு வரும் சிறுநீர் கட்டுப்படும்.. பொதுவாக மாலை நேரங்களில் கீரை சாப்பிடக்கூடாது ஆனால் இந்த பிரச்சனையை சரி செய்யும் உணவாக மேலே சொன்ன முருங்கைக்கீரையை மாலை நேரத்தில் சாப்பிட்டால் இரவில் அடிக்கடி சிறுநீர் போவது குறைந்து நல்ல பலன் கிடைக்கும்...

    நாம் பதிவில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துமே நம் முந்தைய தலைமுறை தாத்தா பாட்டிகள் நமக்கு வழங்கிய அறிவுரைகள்..

    #fblifestylechallenge
    #மரபு வாழ்வியல்
    மைதுனம் செய்து முடித்தவுடன் கணவன் மனைவி இருவருமே தண்ணீரைக் கொண்டு அந்த இடங்களை சுத்தம் செய்ய வேண்டும்.. அவர்கள் படுத்த படுக்கையில் குழந்தைகளை படுக்க வைக்க கூடாது.. அந்த சமயத்தில் உடலில் இருந்தும் வெளியேறிய வியர்வை நாற்றம் குழந்தைக்கு நோய் உண்டு பண்ணும்.. கணவன் மனைவியாக இருந்தாலும் சுத்தப்படுத்துவது அவசியம்,இல்லை என்றால் நோய் தாக்கும்..சுத்தப்படுத்தாமல் இருப்பதாலும்... வெளியே தகாத உறவினாலும் வெட்டை வியாதி என்ற நோய் உண்டாகும்... பிறப்புறுப்புகளில் வலி எரிச்சல் , அந்த இடத்திலிருந்து திரவம் வெளியேறிக் கொண்டே இருப்பது.. இதுதான் வெட்டை வியாதியின் ஆரம்ப அறிகுறி.. "வெட்டை வியாதி கட்டையுடன்" என்பர் கிராமங்களில்.. தகாத உறவினால் வெட்டை வியாதிப் பீடித்து வாழ்நாள் முழுவதும் பலவித நோய்கள் தோன்றி உடலை அழுக செய்யும்.. இதைதான் கிராமங்களில் "கோழி போனதுமில்லாமல் குரலும் போச்சு"என்பதுபோல தகாத உறவினால் பணத்தையும் செலவு செய்து உடலும் அழுகி உயிரின் ஆயுள் காலமும் குறைய தொடங்கும்..‌ குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் மைதுனம் முடித்த பின்பு பாலை கொஞ்சமாவது சுரந்து கீழே விட்டு விட வேண்டும்... மைதுனம் முடித்து அப்படியே அந்த பாலை குழந்தைக்கு ஊட்டினால் குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்படும்.. அந்த குழந்தைகளுக்கு மாந்த பேதி காய்ச்சல் வலிப்பு போன்றவை ஏற்படும்.‌‌ சரியான உணவு ஆகாரம் இல்லாமல் தன் உடல் தகுதிக்கு மீறி அளவுக்கு அதிகமாக அந்த நினைவிலே நேரம் செலவிட்டவர் அல்லது பெண் சங்கமத்தில் ஈடுபட்டவர்களுக்கு சிலருக்கு சிறுநீரை கட்டுப்படுத்த முடியாத நிலை வரும்.. முட்டிக்கொண்டு வரும் பாத்ரூம் செல்வதற்குள் பெரும் அவதியாக இருக்கும்.. முருங்கைக்கீரை வதக்கும்போது அதில் இரண்டு மூன்று ஸ்பூன் எள்ளு பிண்ணாக்கு கலந்து சமைத்து சாப்பிட்டு, இரவு தூங்கும் முன்பு கடுக்காய் தூள் அரை ஸ்பூன் சுடுநீரில் கலந்து சாப்பிட முட்டிக்கொண்டு வரும் சிறுநீர் கட்டுப்படும்.. பொதுவாக மாலை நேரங்களில் கீரை சாப்பிடக்கூடாது ஆனால் இந்த பிரச்சனையை சரி செய்யும் உணவாக மேலே சொன்ன முருங்கைக்கீரையை மாலை நேரத்தில் சாப்பிட்டால் இரவில் அடிக்கடி சிறுநீர் போவது குறைந்து நல்ல பலன் கிடைக்கும்... நாம் பதிவில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துமே நம் முந்தைய தலைமுறை தாத்தா பாட்டிகள் நமக்கு வழங்கிய அறிவுரைகள்.. #fblifestylechallenge #மரபு வாழ்வியல்
    0 Commentaires ·0 Parts ·856 Vue ·0 Aperçu
  • #புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) போரியல் ஆய்வு கட்டுரை - (பகுதி-1)

    (மாவீரர் மாதத்தை முன்னிட்டு, 2020 இல் எழுதிய இந்த கட்டுரை மீள்பதிவு செய்யப்படுகிறது)

    உலக போரியல் வரலாற்று சாதனைகளில் கட்டாயம் இடம்பெறவேண்டிய ஒன்றுதான் 1999-2000 இல் புலிகள் நடத்திய ஆனையிறவு பெருந்தளங்களின் தொகுப்பு மீதான ஓயாத அலைகள் 3 சமர்.

    இந்த சமர் ஏன் உலக போரியல் வரலாற்று சாதனைகளில் இடம்பெறவேண்டிய முக்கியமானதொன்று என்பதை போரியல் ஆய்வு பார்வையினூடாக விளக்க முனைவதே இந்த பதிவின் நோக்கம்.

    இந்த பதிவை 3 பகுதிகளாக பிரித்திருக்கிறேன்.

    புலிகள் ஓயாத அலைகள் 3 ஐ தொடங்குவதற்கு முன்பிருந்த போர்கள நிலவரத்தை மிக சுருக்கமாக விளக்கி பகுதி 1 இல் தந்திருக்கிறேன்.

    புலிகளின் ஓயாத அலைகள்-3 (கட்டம் 3 ,கட்டம் 4 ) நடந்த காலப்பகுதியான 1999 டிசம்பர் - 2000 ஏப்ரல் வரையிலான அந்த நான்கு மாத காலப்பகுதியில், புலிகளின் மிக முக்கிய போரியல் நகர்வுகளை மட்டும் வரைபடமாக, அந்த முக்கிய நகர்வுகளை அம்புகுறிகளாக குறித்து காலவரிசைப்படி (chronological) அடுக்கி பகுதி 2 இல் தந்திருக்கிறேன்.

    இந்த நான்கு மாத காலப்பகுதியில் நடந்த சகல போரியல் நகர்வுகளையுமே உள்ளடக்குவது மிக சிரமமான காரியம். அத்துடன் பதிவு மிகவும் நீண்டுவிடும். அதனாலேயே மிக முக்கிய நகர்வுகளை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன்.

    பகுதி 2 இல் தந்திருக்கும் புலிகளின் போரியல் நகர்வுகளை, போரியல் ஆய்வு பார்வையினூடாக அணுகுவதை பகுதி 3 இல் தந்திருக்கிறேன்.

    இந்த பதிவில் புலிகளின் ஓயாத அலைகள் 3 இன் கட்டம் 3, கட்டம் 4 ஐ மட்டுமே ஆய்வுக்காக எடுத்துகொண்டிருக்கிறேன். இந்த சொல்லாடாலை பதிவு நெடுக பயன்படுத்தவேண்டி இருப்பதால் அதனை ஆங்கிலத்தில் சுருக்கமாக பயன்படுத்தியிருக்கிறேன். ஓயாத அலைகள் 3 இன் ஆங்கில மொழிபெயர்ப்பான Unceasing Waves 3 ( Phase 3, Phase 4) என்பதை (UW3 -P3,P4) என சுருக்கமாக பயன்படுத்தியிருக்கிறேன்.

    #பகுதி 1

    இலங்கையின் நிலப்பரப்பை அவதானித்தால் யாழ்குடாவும் (தலைபகுதி) இலங்கையின் எஞ்சிய பகுதியும் ( உடல் பகுதி) ஒரு சிறு நிலப்பரப்பினூடாகவே ( கழுத்து பகுதி) தொடுக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியும். அந்த கழுத்துபகுதியில்தான் ஆனையிறவு பெருந்தளம் இருந்தது.

    யாழ்குடா என்பது வலிகாமம், வடமராட்சி , தென்மராட்சி எனும் மூன்று பகுதிகளை உள்ளடக்கியது. (படம் 3)

    புலிகள் இரண்டாம் ஈழப்போரில் ( 1990-1994) தங்களது படைப்பிரிவுகளை மரபு போர் (conventional war) செய்யும் படைகளாக மாற்ற ஆரம்பித்த போது , இந்த ஆனையிறவு பிரதேசத்தின் இராணுவ கேந்திர முக்கியத்துவம் அதிகரிக்க தொடங்கியது.

    புலிகள் மரபு போர்படையாக மாற ஆரம்பித்த பின்னர் தங்களது படையணி, கனரக ஆயுதங்களை வன்னிக்கும், யாழ் குடாவிற்கும் எளிதாக இடம் மாற்றுவதற்கு கழுத்து பகுதி மிக அவசியமானது என்பதனால் அந்த பகுதியின் இராணுவ கேந்திர முக்கியத்துவம் அதிகரிக்க தொடங்கியது.

    அதனால் 1991 இற்கு முன்னர் வெறும் இராணுவ முகாமாக இருந்த ஆனையிறவு , பின்னாட்களில் ஆனையிறவு பெருந்தளங்களின் தொகுப்பாக உருமாறியது.

    1995 இல் யாழ்குடா பகுதியை இலங்கை இராணுவம் கைப்பற்றியது.

    1999 இல் புலிகள் கழுத்து பகுதியை கைப்பற்றி இலங்கை இராணுவத்தின் கடல்,வான் வழியிலான வழங்கல் பாதையையும் துண்டித்து யாழ்குடாவின் மொத்த இராணுவத்தையும் முற்றுகைக்கு உள்ளாக்க முடிவுசெய்தனர்.

    #பகுதி 2

    •ஓயாத அலைகள் 3 கட்டம் 3 10/12/1999 இல் தொடங்கப்பட்டது

    •12/12/1999- புலிகள் கட்டைக்காடு இராணுவ முகாமை தாக்கி அந்த பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
    (படம் 1 :இலக்கம் 1)

    •அதன் பின்னர் யாழ் குடாநாட்டின் வட கிழக்கு திசையில் இருந்த வெற்றிலைக்கேணி இராணுவ, கடற்படை பெருந்தளம் (Army cum Navy Base) புலிகளால் தாக்கியழித்து கைப்பற்றப்பட்டது.
    (படம் 1 : இலக்கம் 2)

    யாழ்குடாவின் வட கிழக்கு கடற்பிராந்தியத்தை கண்காணித்த வந்த இந்த வெற்றிலைக்கேணி இராணுவ,கடற்படை பெருந்தளம் அமைந்திருந்த பகுதி இராணுவ ரீதியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.

    •வெற்றிலைக்கேணிக்கு மேற்கு பக்கம் உள்ள புல்லாவெளி இராணுவ முகாமும் தாக்கியழிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.
    (படம் 1 : இலக்கம் 3)

    எறிகணை தளமும் 2வது கெமுனு பட்டாலியனின் தலைமையகமுமாக இயங்கிய முள்ளியான் முகாமை மாலதி படையணி கைப்பற்றியது.

    மாலதி படையணியும் யாழ் படையணியும் முள்ளியான்,மண்டலாயிலிருந்து மேலும் முன்னேறின.

    இந்த தாக்குதல்களில் சுமார் 150 இராணுத்தினர் கொல்லப்பட்டனர். புலிகள் தமது தரப்பில் 38 போராளிகள் இறந்ததாக அறிவித்தனர்.

    #இன்னுமொரு சமர் முனை திறக்கப்பட்டது.

    12/12/1999 அன்று காலை பத்து மணியளவில் கிழக்கு அரியாலையிலும் அருகுவெளியிலும் இரு வேறு பிரிவுகளாக தரையிறக்கம் செய்யப்பட்டது.

    சாவகச்சேரிக்கு தெற்கே உள்ள கேரதீவு,அருகுவெளி நோக்கிய சமர் முனையில் மாலதி படையணி, ஜெயந்தன் படையணி,இம்ரான் பாண்டியன் படையணிகளை சேர்ந்த ஒரு படைத்தொகுதி களமிறங்கியது.

    அருகுவெளி முகாம் கைப்பற்றப்பட்டது. அதேபோல் கேரதீவு கடற்படை முகாம் தாக்கியழிக்கப்பட்டு பெருமளவு ஆயுதங்களும், ராடாரும் புலிகளால் கைப்பற்றப்பட்டது. அன்றைய தினம் மாலைக்குள் அந்த பகுதிகளை தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
    (படம் 1 : இலக்கம் 5)

    13/12/1999 - வெற்றிலைக்கேணி பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் ஆழியவளை பிரதேசத்தில் இருந்த மினிமுகாம் மீது தாக்குதல் நடத்தி கைப்பற்றப்பட்டது.

    •16/12/1999 - சுண்டிகுளத்திற்கும் மருதங்கேணி பிரதேசத்திற்கும் இடைப்பட்ட கடற்கரை பிரதேசங்கள் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. இதனூடாக புலிகளால் தமது கனரக ஆயுதங்களை யாழ்குடாவிற்கு நகர்த்த முடிந்தது.

    அடுத்த நகர்வாக புலிகளின் ஒரு படையணி தனங்கிளப்பு பிரதேசத்திற்குள் ஊடுருவினர்.

    தனங்கிளப்பு பிரதேசத்திலிருந்து யாழ் நகர் சில கிமீ தொலைவிலேயே இருக்கிறது.

    #பரந்தன் தளம்
    ஆனையிறவு எனும் கூட்டுப்படை தளத்தின் தெற்கு பகுதியின் பாதுகாப்பிற்கான மிக முக்கிய தளம் பரந்தன் தளமாகும் (Paranthan army camp, situated strategically on the southern sector of Elephant Pass base complex).

    இலங்கை இராணுவத்தின் 54 டிவிசனின் 6ம் பிரிகேட்டை கொண்டுள்ள பரந்தன் தளம் மீதும், 54 டிவிசனின் 5ம் பிரிகேட்டை கொண்டுள்ள உமையாள்புரம் தளம் மீதும் தாக்குதல் நடத்த தளபதி தீபன் நியமிக்கப்படுகிறார்.

    16/12/1999 - புலிகள் பரந்தன் தளம் மீதான தாக்குதலை தொடுக்கிறார்கள். இந்த தாக்குதலில் முன்னணி படைகளாக சார்ள்ஸ் அன்டனி படைப்பிரிவும்,மாலதி படைப்பிரிவும் பங்கு கொண்டன.

    19/12/1999 - இருமுனை நகர்வினூடாக 54-6 பிரிகேட் படைப்பிரிவை கொண்டிருந்த பரந்தன் தளம் கைப்பற்றப்பட்டது. (படம் 1 : இலக்கம் 4)

    இதற்கிடையில் இலங்கை விமானப்படையின்
    MI 24 Helicopter புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

    21/12/1999 - பரந்தன் chemical factory முகாமும் கோரக்கன்கட்டு குளம் இராணுவ முகாமும் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.
    (படம் 1 : இலக்கம் 6)

    மருதங்கேணி, தாளையடி இராணுவ முகாம்களை அண்டிய பகுதிகளில் வாழும் பொது மக்கள் 25/12/99 திகதிக்குள் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு புலிகளால் மக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது.

    #உமையாள்புரம் இராணுவ தளம் வீழ்ந்தது.
    27/12/1999 - ஆனையிறவு படை தளத்திற்கு தெற்காக 5கிமீ தொலைவில் உள்ள 54-5 பிரிகேட்டை கொண்டிருந்த உமையாள்புரம் தளம் புலிகளால் தாக்கியழித்து கைப்பற்றப்பட்டது.

    பரந்தன் படைத்தளத்தை இழந்த பின்பு பின்வாங்கிய இலங்கை இராணுவத்தின் 54-6 பிரிகேட் உமையாள்புரத்தில் இருந்த 54-5 பிரிகேட்டுடன் இணைந்து பலமான பாதுகாப்பு அரணை அமைத்திருந்தது.

    உமையாள்புரத்தை சுற்றியிருந்த 40 மினி (mini camps) முகாம்களும் புலிகளால் கைப்பற்றப்பட்டது.

    இந்த உமையாள்புரம் இராணுவ பெருந்தளத்தை கைப்பற்ற நடந்த இரண்டு நாள் சமரில், தமது தரப்பில் 39 போராளிகள் வீரசாவடைந்ததாக புலிகள் அறிவித்தனர்.

    30/12/1999 - இலங்கை விமானப்படையின் கிபிர் போர்விமானங்களும் , உலங்கு வானுர்திகளும் பூநகரி, கேரதீவு பிரதேசங்களில் இருந்த புலிகளின் நிலைகள் மீது கடும் குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தின.

    02/02/2000 - தனங்கிளப்பு, கேரதீவு பிரதேசங்களில் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் மோதல்கள் நிகழ்ந்தன.

    18/2/2000 - இலங்கை விமானப்படையின் Bell Helicopter புலிகளினால் தென்மராட்சி பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது.

    12/3/2000 - புலிகள் வசமிருந்த உடுதுறை பிரதேசத்தை மீட்க இலங்கை இராணுவத்தின் கமாண்டோ படையணி நடத்திய ஆபரேசன் தோல்வியில் முடிந்தது.

    #புகழ்பெற்ற குடாரப்பு தரையிறக்கம்

    26/3/2000 - புலிகளின் வரலாற்று சிறப்புமிக்க கடல்வழி தரையிறக்கமான (sea borne invasion ) குடாரப்பு தரையிறக்கம் நடந்தநாள். ( படம் 1 : நீல நிற அம்புகுறி)

    தரையிறக்கத்திற்கு பின்பு, இரவு சுமார் 9 மணியளவில் புலிகள் தமது பெரும் தாக்குதலை ஆரம்பித்தனர். ஒரே நேரத்தில் தாளையடி, செம்பியன்பற்று, மருதங்கேணி இல் இருந்த இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. (படம் 1 : இலக்கம் 7)

    #ஆட்டிலறி தளமாக இருந்த பளை இராணுவ பெருந்தளம் மீதான கமாண்டோ தாக்குதல்

    மறுபக்கம் A9 கண்டி வீதியில் அமைந்திருந்த பளை இராணுவ பெருந்தளம் மீது புலிகளின் கமாண்டோ அணி அதிரடி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் இலங்கை இராணுவத்தின் 11 பீரங்கிகளையும் அதனது ஆயுத களஞ்சியத்தையும் நிர்மூலம் செய்தனர்.
    (படம் 1 : இலக்கம்8)

    special commando units of the L*T*TE stormed the military garrison at Pallai and destroyed the main artillery base and ammunition dump. Eleven heavy artillery pieces were destroyed by explosives.

    பளையிலுள்ள பீரங்கிகள் நிர்மூலம் செய்யப்பட்டதால், அதனுடைய சூட்டாற்றல் ( Fire Power) பெருமளவு குறைக்கப்பட்டது.

    அத்துடன் இயக்கச்சி இராணுவ பெருந்தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இயக்கச்சி பெருந்தளம் மீது புலிகள் கடுமையான பீரங்கி, மோட்டார் தாக்குதலை நடத்தினர்.

    #பிரதான வழங்கல் பாதை துண்டிப்பு

    ஆனையிறவு பெருந்தளம், இயக்கச்சி இராணுவ பெருந்தளத்திற்கான பிரதான வழங்கல் பாதையாக (Main Supply Route - MSR) இருந்த A9 கண்டி வீதியை புலிகள் துண்டித்தார்கள்.

    இதனால் இலங்கை இராணுவம் கரையோர பகுதியில் இருந்த மாற்று பாதையான( Alternative Supply Route) கறுக்காய் தீவு, புலோப்பளை ஊடான ஒடுங்கிய பாதையை பயன்படுத்தவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.அடிப்படையில் இந்த மாற்று பாதை கனரக ஆயுதங்களையோ , வாகனங்களையோ நகர்த்துவதற்கு ஏற்ற பாதை அல்ல. (#படம் 2)

    The breach in the MSR between Jaffna and the Iyakkachchi-Elephant Pass sector has caused logistical problems for the army in sending in reinforcements and evacuating the wounded from the battle zones in the southern part of the Thenmaradchi division, military sources in the north said.

    28/03/2000 - புலிகளினால் மாமுனை இராணுவ முகாம் கைப்பற்றப்பட்டது.

    #தாளையடி military complex வீழ்ந்தது

    •29/03/2000 - மூன்று நாள் கடும் சமரிற்கு பின்பு தாளையடி இராணுவ பெருந்தளம் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

    இந்த தாளையடி இராணுவ பெருந்தளம் அடிப்படையில் தாளையடி-மருதங்கேணி-செம்பியன்பற்று முகாம்கள் ஒருங்கிணைந்த army complex ஆகும். இந்த தளத்தின் பாதுகாப்பு நிலைகளின் நீளம் சுமார் 14 கிமீ ஆகும்.
    the largest and the well-fortified military base in the eastern coastal belt of vadamarachi.

    இந்த தளம் இலங்கை இராணுவத்திலேயே மிகச் சிறந்த படையணியாக கருதப்பட்ட 53 Division இன் கட்டுப்பாட்டில் இருந்தது.

    The 53 Division is the Sri Lankan army's best fighting arm, comprising Special Forces, an air mobile brigade, a mechanised infantry unit etc., The Division receives US special forces training and advice.

    இதற்கிடையில் புலிகளின் விசேட தாக்குதல் அணிகள் தமது அதிரடி தாக்குதல் மூலம் தம்புதோட்டம் இராணுவ முகாமில் 11 பீரங்கிகளையும் (long range artillery guns) , தாமரைகுளம் இராணுவ முகாமில் 4 பீரங்கிகளையும் அழித்தொழித்தனர்.
    (படம் 1 : இலக்கம் 9)

    #சமர்முனையின் மறுபகுதியில் நடந்தவை.

    இதற்கிடையே டிசம்பர்,1999 இல் ஊடுருவிய புலிகளின் ஒரு படையணி சாவகச்சேரியின் தென்பகுதி,தனங்கிளப்பு சந்தி, கேரதீவு அண்டிய பகுதிகள் என்பவற்றை தொடர்ந்து தமது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார்கள்.

    இந்த மூன்று மாதங்களில், இலங்கை இராணுவம் இந்த பகுதிகளில் கடுமையான விமான குண்டுவீச்சு தாக்குதல்கள், பீரங்கி தாக்குதல்கள், இராணுவத்தின் தாக்குதல்கள் என பலவாறாக முயன்றும் புலிகளை இந்த பிரதேசங்களிலிருந்து அப்புறப்படுத்த முடியவில்லை.

    இந்த பகுதிகளை புலிகள் தொடர்ந்து தக்கவைத்திருந்தது போரியல் வியூகத்தில் பெரும் முக்கியத்துவமுடைய நகர்வு. இது எந்தவகையில் பெரும் முக்கியத்துவமுடையது என்பதை போரியல் அலசல் பந்தியில் விவரிக்கிறேன்.

    #பிரதான வழங்கல் பாதையை மீட்க போராடிய இலங்கை இராணுவம்

    02/04/2000 - ஆனையிறவு பெருந்தளம், இயக்கச்சி பெருந்தளத்திற்கான பிரதான வழங்கல் பாதையான A9 பாதையின் பளைக்கும் முகமாலைக்கும் இடையேயான 4km பகுதியை புலிகள் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருந்தது.

    ‘அந்த சிறிய பகுதியை’ மீள கைப்பற்றும் நோக்கில், இலங்கை இராணுவம் ‘வலிசக்கர’ ( Operation Wali Sakara) எனும் இராணுவ ஆபரேசனை நடத்தியது. இலங்கை இராணுவம் அதனது armored unit டினை முன்னிறுத்தி, இரு முனைகளில் நகர்ந்து இந்த தாக்குதலை நடத்தியது.

    இதற்கு எதிரான முறியடிப்பு தாக்குதலை புலிகள் முகமாலை பகுதியில் நடத்தினார்கள். இந்த கடும் சமரில் இலங்கை இராணுவத்தின் 2 யுத்ததாங்கிகள் (Main Battle Tanks - MBT) புலிகளால் முற்றாக அழிக்கப்பட்டது. மேலும் 5 யுத்ததாங்கிகள் (MBT) கடுமையான சேதத்திற்கு உள்ளாகின.

    அத்துடன் 2 South African ‘Buffel’ கவச வாகனங்களை புலிகள் கைப்பற்றினர். மேலும் புலிகளின் இந்த முறியடிப்பு தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். முன்னூறுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் காயமடைந்தனர்.

    மார்ச் 27 திகதியிற்கு பிறகான கடந்த ஐந்து நாட்களில், இந்த பகுதியினை கைப்பற்ற இலங்கை இராணுவம் நடத்திய மூன்றாவது பெரும் தாக்குதலே இந்த ‘வலி சக்கர’ எனும் ஆபரேசன்.

    04/4/2000 - இலங்கை இராணுவம் மீண்டும் ஒரு புதிய இராணுவ நடவடிக்கையை தொடங்கியது. இந்த ஆபரேசனின் பெயர் ‘வெலிகதர’ ( Operation ‘Welikathara).

    முகமாலையை நோக்கி நகர்ந்த இலங்கை இராணுவத்தின் இந்த ஆபரேசனை கடுமையான எதிர்தாக்குதலின் ( counter attack) மூலம் புலிகள் தடுத்து நிறுத்தினர். இந்த எதிர் தாக்குதலின் பின்னர், புலிகள் தமது பகுதியில் மட்டும் இலங்கை இராணுவத்தின் 60 சடலங்களை கண்டெடுத்தனர்.

    10/4/2000 - இலங்கை இராணுவம் மீண்டும் புலிகள் வசம் இருந்த ‘அந்த சிறிய பகுதியை’ மீட்க , பலமுனைகளிலான நகர்வுடன் ஒரு புதிய தாக்குதலை தொடுத்தது.

    இதற்கு எதிரான புலிகளின் எதிர்தாக்குதலில் 4 யுத்த தாங்கிகள் (MBT) முற்றாக அழிக்கப்பட்டன. மேலும் 5 யுத்த தாங்கிகள் (MBT) சேதமாக்கப்பட்டன.

    #புலிகளின் Final Push

    18/04/2000 புலிகளின் ஓயாத அலைகள்-3 இன் இலக்கை அடைவதற்கான இறுதி பெரும் தாக்குதலை தொடங்கினார்கள். இந்த தாக்குதலில் இயக்கச்சி இராணுவ பெருந்தளத்தை சுற்றியிருந்த இராணுவ முகாம்களையெல்லாம் முற்றாக தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். குறிப்பாக சோரன்பற்று , மாசார் இராணுவ முகாம்கள் வீழ்ந்தன.
    (படம் 1 : இலக்கம் 10)

    Several well-entrenched military bases that formed the buffer zone of the Yakachi-elephant Pass area complex collapsed during the intense fighting

    இந்த பெரும் தாக்குதலின் பின்னர், இயக்கச்சி இராணுவ தளமும் ஆனையிறவு தளமும் மட்டுமே எஞ்சியிருந்தன. இந்த இரு தளங்களுக்கான பிரதான வழங்கல் பாதை (MSR) ஏற்கனவே முற்றாக துண்டிக்கப்பட்டு இருந்த நிலையில் , இந்த தாக்குதலின் பின்னர் அவைகளுக்கான பாதுகாப்பு இராணுவ முகாம்களும் முற்றாக அழிக்கப்பட்டிருந்தன.

    With the fall of several well fortified military bases in its proximity and the A9 highway cut-off at two strategic locations, the Yakachchi-elephant Pass base complex is facing a serious threat. Territorially isolated, supply lines cut-off and surrounded by powerful combat formations of the L*T*TE on all sides, a division of Sri Lankan troops occupying the complex is in serious crisis.

    20/04/2000 - இயக்கச்சி இராணுவ தளம் மீதான பல்முனை தாக்குதலை புலிகள் தொடுத்தனர்.

    22/04/2000 - இயக்கச்சி, ஆனையிறவு தளங்கள் வீழ்ந்தன.

    இந்த தாக்குதலின் போது புலிகளின் கமாண்டோ அணிகளால் இயக்கச்சி முகாமில் இருந்த பீரங்கிகள்,யுத்த தாங்கிகள்,கவச வாகனங்கள், ஆயுத களஞ்சியங்கள் என்பன முற்றாக அழிக்கப்பட்டன.

    இரண்டு நாட்கள் நடந்த புலிகளின் கடும் தாக்குதலிற்கு பிறகு இயக்கச்சி இராணுவ தளம் வீழ்ந்தது.

    இயக்கச்சி இராணுவ தளம் வீழ்ந்த மறுகணமே ஆனையிறவு தளம் மீதான பல்முனை தாக்குதலை புலிகள் நடத்தினர். அந்த தாக்குதலில் ஆனையிறவு தளமும் வீழ்ந்தது.

    புலிகளின் இந்த இயக்கச்சி, ஆனையிறவு தளம் மீதான இறுதி தாக்குதலில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

    இந்த இரு தளங்களை கைப்பற்றியதினூடாக புலிகள் 152mm பீரங்கி, யுத்த தாங்கி, கவச வாகனங்கள் என்பவற்றை கைப்பற்றினர்.

    #பகுதி 3 - போரியல் ஆய்வு பார்வையினூடாக ஓயாத அலைகள் 3 (கட்டம் 3, கட்டம் 4)

    புலிகள் ஆனையிறவு எனும் பெருந்தளத்தை, கூட்டுபடை தளத்தை இன்னும் துல்லியமாக சொல்வதென்றால் பல நூறு சதுர கிமீ பரப்பளவு கொண்ட இராணுவ பெருந்தளங்களின் தொகுப்பை மீட்டது எப்படி?

    • முதலில் இதை ஏன் இராணுவ பெருந்தளங்களின் தொகுப்பு என அழைக்கிறேன்?

    இயக்கச்சி, ஆனையிறவு எனும் இரு பெரும் தளங்களின் காவலரண் நீளம் மட்டுமே 76கிமீ. அதனது பரப்பளவு சதுர கிமீ 259.

    இவைகளோடு பெரும் எண்ணிக்கையான ஆட்டிலறிகளை கொண்ட தளமான பளை இராணுவ தளம், அமெரிக்க சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோ அணியான 53வது டிவிசனின் தாளையடி இராணுவ பெருந்தளம், இராணுவ,கடற்படை தளமான வெற்றிலைக்கேணி பெருந்தளம், தெற்கு பகுதியில் பரந்தன், உமையாள்புரம் எனும் இரு பெருந்தளங்கள், அதற்கு அடுத்த அடுக்கில் இவைகளின் பின்பலமாக பல இராணுவ முகாம்கள், பின் அதற்கு அடுத்த அடுக்கில் இவைகளுக்கெல்லாம் பாதுகாப்பு அரணாக இருந்த நூற்றுக்கணக்கான மினி இராணுவ முகாம்கள் என மிகப் பலமான இராணுவ தளங்களின் தொகுப்புதான் அது.

    இத்தகைய அதி உச்ச பாதுகாப்பு அரண்களை கொண்டிருந்ததால்தான், தாக்குதலுக்கு சிலமாதங்கள் முன்பு கூட அமெரிக்க தளபதி ஒருவர் ஆனையிறவு கூட்டுப்படை பெருந்தள இராணுவ வலயத்தை பார்வையிட்டு, இது யாராலும் வீழ்த்த முடியாத தளம் ( impregnable) என கூறினார். அது மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல.அது போரியல் யதார்த்தத்துடன் சொல்லப்பட்ட கூற்று.

    அப்படியானால் எவ்வாறு புலிகள் இந்த இராணுவ பெருந்தளங்களின் தொகுப்பை மீட்டார்கள்?

    இதற்கான விடை போரியல் பார்வையில் ஆராய்ந்தால் மட்டுமே கிடைக்கும்.

    ஆனையிறவு இராணுவ பெருந்தளங்களின் தொகுப்பை வீழ்த்திய ஓயாத அலைகள் 3 சமர் #MANEUVER WARFARE எனும் போரியல் முறையை சார்ந்தது.

    • இந்த Maneuver Warfare எனும் போரியல் உத்தி என்பது என்ன?

    இதை போரியல் உத்தியை உங்களுக்கு விளங்கப்படுத்த Major Kevin P. Anastas எனும் இராணுவ தளபதி எழுதிய “The American Way of Operational Art: Attrition or Maneuver?” எனும் ஆய்வு கட்டுரையையும், Eric K. Clemons எனும் பேராசிரியர் எழுதிய “Maneuver Warfare: Can Modern Military Strategy Lead You to Victory?”எனும் கட்டுரையையும் இந்த பதிவில் ஆங்காங்கே மேற்கோள்களுக்காக எடுத்துள்ளேன்.

    Maneuver warfare represents—in the words of the United States Marine Corps doctrinal manual, Warfighting—“a state of mind bent on shattering the enemy morally and physically by paralyzing and confounding him, by avoiding his strength, by quickly and aggressively exploiting his vulnerabilities, and by striking him in a way that will hurt him most.

    Its ultimate aim is not to destroy the adversary’s forces but to render them unable to fight as an effective, coordinated whole.

    இதை சுருக்கமாக சொல்வதானால், ஆளணி, ஆயுத பலம், சூட்டுவலு, தொழில்நுட்பம், படைகளுக்கான வழங்கல் கட்டுமானம் (troop strength,firepower, weapons technology and logistics) என்பவைதான் போரின் முடிவை தீர்மானிக்கும் மிக முக்கிய காரணிகள்.

    இந்த காரணிகள் எதிரிக்கு சாதகமாக இருக்கும்போது, அந்த பலமான எதிரியின் பலமான காரணிகளை தவிர்த்து, பலவீனமான பக்கங்களை துல்லியமாக தாக்கி பெரும் அழிவை ஏற்படுத்தி, அவர்களின் முடிவு எடுக்கும் திறனை அதிர்ச்சிக்குள்ளாக்கி, சண்டையிடும் திறனை முடங்க வைத்தல்தான் Maneuver Warfare என்று சொல்லாம்.

    Maneuver warfare is a military strategy which attempts to defeat the enemy by incapacitating their decision making through shock and disruption.

    ஆனால் இந்த சுருக்கமான விளக்கம் ஒரு வகையில் முழுமையான விளக்கம் அல்ல.

    அதனால் சில கேள்விகள் ஊடாக இந்த போரியல் உத்தியை விளக்க முனைகிறேன்.

    #முதலில் ஏன் Maneuver warfare போரியல் உத்தி தேவைப்படுகிறது?

    இதற்கு ஓயாத அலைகள் 3 நடந்த 1999-2000 காலப்பகுதியில் இருந்த படைவலு நிலவரத்தை பார்ப்போம்.

    இலங்கை இராணுவத்தின் மொத்த ஆளனி குறைந்தது 150000.

    புலிகளின் மொத்த ஆளணி அதிகபட்சம் போனால் 14000.

    இந்த கணக்குப்படி Force Ratio (10:1) .
    அதாவது ஒவ்வொரு புலி போராளிக்கும் எதிராக குறைந்தது 10 இலங்கை இராணுவம் இருக்கிறது.

    அடுத்து firepower, weapons technology என எடுத்து கொண்டால், ஒரு இறையாண்மையுள்ள அரசுக்கு ( Sovereign State) நிகரான கனரக ஆயுதங்களையோ, தொழில் நுட்பத்தையோ ஒரு Non State Actor ஆன புலிகள் கொள்வனவு செய்யமுடியாது. இன்னொரு இறையாண்மை அரசு உதவி செய்தாலே ஒழிய.

    உதாரணமாக ஓயாத அலைகள் 3 சமருக்கு முன்புவரை புலிகள் வசமிருந்த ஆர்ட்டிலறிகளின் எண்ணிக்கை வெறும் மூன்றுதான். அந்த மூன்று ஆர்ட்டிலறிகளுமே இலங்கை இராணுவத்தை அழித்தொழிப்பு சமர் செய்து கைப்பற்றியவை.

    1996 இல் முல்லைத்தீவு இராணுவ தளத்தை நிர்மூலம் செய்து கைப்பற்றிய இரண்டு 122 mm howitzers உம், மற்றையது அதே ஆண்டு புலுக்குணாவ முகாமை தாக்கியழித்து கைப்பற்றிய ஒன்றும்தான்.

    அத்துடன் ஷெல்களை ஏவும் 120 mm Mortars என பார்த்தால் அவைகளின் எண்ணிக்கை 10 இற்கு கீழேதான். இவைகள்தான் புலிகளின் நீண்டதூரம் சென்று தாக்கக்கூடிய கனரக ஆயுதங்களின் சூட்டுவலு.

    மறுபுறம் இலங்கை இராணுவத்தின் சூட்டுவலு என்பது அதனது யுத்த தாங்கிகளையும் (Main Battle Tank-MBT), பல மடங்கு எண்ணிக்கை பலமுடைய ஆர்ட்டிலறிகளையும், அதனது குண்டு வீச்சு்விமானங்களையும் கொண்டது.

    மரபு வழியிலான போரில் ( conventional war) கனரக ஆயுதங்களும், அதன் எண்ணிக்கையும், சூட்டுவலுவும் மிக முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றன.

    இப்போது புலிகள் தங்களிடம் இருக்கும் குறைவான எண்ணிக்கையில் உள்ள, தங்களால் கொள்வனவு செய்யமுடியாத கனரக ஆயுதங்களை, இலங்கை இராணுவத்தின் கனரக ஆயுதங்களுக்கு ‘நேரேதிராக’ நிறுத்தி மரபுவழி போரை நடத்துவது அவைகளை இழப்பதற்கே வழிவகுக்கும்.

    அதேபோல் Force Ratio (10:1) என்றளவில் புலிகளுக்கு எதிராக இருக்கும் போது, எண்ணிக்கையில் குறைவான புலிகள் , எண்ணிக்கையில் பலமான இலங்கை இராணுவத்திற்கு எதிராக Offensive அடிப்படையிலான மரபுவழி போரை நடத்தும்போது அதிக இழப்புகள் ஏற்படும்.

    காரணம் மரபு வழி போரின் (conventional war) உள்ளார்ந்த தன்மை அத்தகையது. The side with the most resources has the best chance to win.

    இவ்வாறு மரபு வழி போரில் ‘நேரெதிரான’ அணுகுமுறையில் போரிடும் உத்திக்கும் ஒரு போரியல் பெயர் உண்டு. அதனை இந்த பதிவின் பிற்பகுதியில் விளக்குகிறேன்.

    ஆதலால் போரியல் காரணிகள் தமக்கு எதிராக இருக்கும் தரப்பு,ஒப்பீட்டளவில் எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் வளங்களை கொண்டு உச்ச பயன்பாட்டை பெறும் வகையில் தமது ஆளணியையும், ஆயுதங்களையும், சூட்டுவலுவையும் நகர்த்தி எதிரிக்கு பெரும் அழிவை ஏற்படுத்துதலே Maneuver warfare.

    அதனால் Maneuver warfare என்பது ‘நேரெதிரான’ அணுகுமுறையை விட கடினமான போரியல் முறை.

    #ஓயாத அலைகள் 3 உம் அதன் Maneuver warfare பண்புகளும்

    இந்த பந்தியில் maneuver warfare போரி்யல் உத்தியின் பிரதான பண்புகளையும் , அவை ஓயாத அலைகளில் எந்தெந்த நகர்வுகளில் இருந்தன என்பதையும் கீழே வரிசையாக தருகிறேன்.

    #Targeting Critical Vulnerabilities.

    A practitioner of maneuver warfare continually analyzes a rival with the aim of discovering those fundamental weaknesses that, “if exploited, will do the most significant damage to enemy’s ability to resist.”

    #எதிரியின் உயிர்நாடியை துல்லியமாக கண்டறிவது maneuver warfare இன் மிக முக்கிய பண்பு.

    ஆனையிறவு மீதான ஓயாத அலைகள் 3 சமரை எடுத்துகொண்டால் , ஆனையிறவு பெருந்தளம் தன்னை சுற்றி பலமான பெருந்தளங்களை தனக்கான பாதுகாப்பு அடுக்காக வைத்திருந்ததை காணலாம்.

    ஆனால் ஆனையிறவு பெருந்தளத்தின் தரைப்பாதை வழங்கல் பாதையாக (Main supply route -MSR) இருந்தது A9 பிரதான பாதையும், கடல்வழியாக வெற்றிலைக்கேணி கடற்படை முகாமும்தான். இந்த இரு வழங்கல் பாதைகள்தான் ஆனையிறவு பெருந்தளத்தின் உயிர்நாடி. இந்த வழங்கல் பாதைகளை துண்டித்தால் ஆனையிறவு பெருந்தளம் தானாக வீழும் என்பது தலைவர் பிரபாகரனுக்கு தெரியும்.

    அதனாலேயே ஓயாத அலைகள் 3 (UW3 -P3,P4) சமருக்கான மையப்புள்ளி இந்த வழங்கல் பாதைகளை (MSR) துண்டிப்பதாகவே இருக்குமாறு வடிவமைத்தார்.

    அதற்கேற்றவாறு UW3 ( P3,P4) இன் முதல் கட்ட இலக்கே வெற்றிலைகேணியை கைப்பற்றுவதாக இருந்தது. அதன்மூலம் ஒரு வழங்கல் பாதையை துண்டித்தாகிவிட்டது.

    1991 இல் புலிகளின் ஆனையிறவு முற்றுகையின்போது, இதே வெற்றிலைக்கேணியில்தான் இலங்கை இராணுவம் அதனது மேலதிக படைகளை (reinforcement) தரையிறக்கம் செய்து, புலிகளின் முற்றுகையை உடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இரண்டாவது MSR ஆன A9 பாதையை துண்டிப்பதை இலக்காக வைத்துதான் -அடுத்த நான்கு மாதங்களும் ஓயாத அலைகள் 3 (UW3 - P3,P4) இன் சமர் நடந்தது.

    #Bypassing and cutting off enemy strongpoints often results in the collapse of that strongpoint even where the physical damage is minimal, such as the MAGINOT LINE.

    இதைத்தான் புலிகள் துல்லியமாக செய்தார்கள். மிகப் பலமாக இருந்த ஆனையிறவு பெருந்தளம், இயக்கச்சி பெருந்தளம் என்பவை மீது 20/04/2000 வரை தமது infantry படைகளை கொண்டு நேரெதிரான தாக்குதலை( frontal attack) தொடுக்கவில்லை.

    அவைகளின் பாதுகாப்பு நிலைகளை பலவீனப்படுத்த (softening enemy positions with artillery bombardment) இடையிடையே ஆர்ட்டிலறி தாக்குதல் (concentrated artillery fire) மட்டுமே நடத்தப்பட்டது .

    இதை இன்னொரு கோணத்திலும் புரிந்துகொள்ளலாம். சீன போரியல் அறிஞரான sun tzu அவரது ‘ Art of War’ இல் கூறியிருப்பதை போல Avoid Strength, Attack Weakness என்பதாகவும் எடுத்து கொள்ளமுடியும்.

    #In maneuver warfare, the destruction of certain enemy targets, such as command and control centers,logistical bases or fire support assets, is combined with isolation of enemy forces and the exploitation by movement of enemy weaknesses.

    குறிப்பிட்ட எதிரிகளின் நிலைகளையோ, Command and control (C2) களையோ,Logistical bases களையோ அல்லது சூட்டாதரவு நிலைகளையோ அழிப்பதன்மூலம் பிரதான இலக்கினை பலவீனப்படுத்தல்.

    26/03/2000 இல் பளை இராணுவ முகாம் மீது புலிகளின் கமாண்டோ படையணி அதிரடி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் இலங்கை இராணுவத்தின் 11 பீரங்கிகளையும் அதனது ஆயுத களஞ்சியத்தையும் நிர்மூலம் செய்தனர். (special commando units of the L*T*TE stormed the military garrison at Pallai and destroyed the main artillery base and ammunition dump. Eleven heavy artillery pieces were destroyed by explosives)

    பளை பெருந்தளத்தின் ஆட்டிலறிகளை அழித்ததன் மூலம், ஆனையிறவு பெருந்தளத்திற்கு பக்கபலமாக இருந்து சூட்டாதரவு வழங்கும் நிலை பெருமளவு பலவீனமாக்கப்பட்டது. (#படம்-1:இலக்கம்8)

    • அடுத்தது #Surprise.

    Striking a foe in an unexpected manner can disorient him and ensure that his response comes too late to be effective.

    Surprise can be achieved by using one of three approaches: #stealth, #ambiguity, or #deception.

    #Deception, “to convince the enemy that we are going to do something other than what we are really going to do,” is designed to cause a rival to deploy resources erroneously.

    ஒரு போரியல் நகர்வின் மூலம், எதிரியை பிழையாக போர் களத்தின் தன்மையை உள்வாங்கவைத்தல்.

    எதிரியை பிழையாக போர் களத்தை உள்வாங்க வைக்கும்போது, எதிரியின் பதில் போரியல் நகர்வும் பிழையானதாகவே அமையும். இதற்கு Deception தேவைப்படுகிறது.

    12/12/1999 இல் கிழக்கு அரியாலை பகுதியிலும்,அருகுவெளியிலும் இரு வேறு பிரிவுகளாக புலிகளை தரையிறக்கியதன் மூலம், தலைவர் பிரபாகரன் அத்தகைய Deception போரியல் நகர்வை செய்தார். இது முற்றிலும் பிறிதான திசையில் திறக்கப்பட்ட சமர் முனை.

    தரையிறங்கிய புலிகள் அருகுவெளி முகாமை கைப்பற்றின. அதேபோல் கேரதீவு கடற்படை முகாம் தாக்கியழிக்கப்பட்டு பெருமளவு ஆயுதங்களும், ராடாரும் புலிகளால் கைப்பற்றப்பட்டது. அன்றைய தினம் மாலைக்குள் அந்த பகுதிகளை தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். (படம் 2)

    #ஆனால் ஆச்சரியப்படுத்தும் விதமாக, இதுவரை ஓயாத அலைகள் 3 ஐ பற்றி பலர் பதிவிட்டிருந்த போதும், இந்த மறுமுனையில் திறக்கப்பட்ட சமரை பற்றி யாருமே குறிப்பிட்டிருக்கவில்லை.

    ஆனால் யாராலும் குறிப்பிடப்படாத இந்த சமர் முனை , ஓயாத அலைகள் 3 இன் (UW3 -P3,P4) மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே எனது போரியல் ஆய்வின் ஊடாக புரிந்துகொண்டது.

    #மறுமுனையில் திறக்கப்பட்ட இந்த சமர் ஏன் மிகுந்த முக்கியத்துவம் உடையது?

    1999-2000 காலப்பகுதியில் யாழ்குடா நாட்டில், இலங்கை இராணுவத்தின் மூன்று டிவிசன்கள் (Division) நிலை கொண்டிருந்தன.ஒரு டிவிசன் என்பது 10000-15000 படையினரை கொண்டது.

    ஆனையிறவு மற்றும் அதனை சுற்றியிருந்த பெருந்தளங்கள் 54ம் டிவிசனின் கட்டுப்பாட்டில் இருந்நதன. தாளையடி பெருந்தளம் அதனை சுற்றியிருந்தவை 53ம் டிவிசனின் கைவசம் இருந்தது. வலிகாமம் பகுதிகள் 52ம் டிவிசனின் கட்டுப்பாட்டில் இருந்தது. பல்வேறு தகவல்களின் அடிப்படையில் யாழ்குடா நாட்டில் அன்று குறைந்தது 40000 படையினர் இருந்தனர் என்று தெரியவருகிறது.

    அதாவது யாழ்குடா எனும் theater of war இல் குறைந்தது 40000 படையினர் இருந்தனர். (In warfare, a theater is an area in which important military events occur or are progressing)

    இது தவிர போர்களத்தின் மற்றைய theatre களில் இலங்கை இராணுவத்தின் மற்றைய டிவிசன்கள் நிலை கொண்டிருந்தன. மேலே குறிப்பிட்டது போல இலங்கை இராணுவத்தின் மொத்த எண்ணிக்கை குறைந்தது 150000. அதன்படி யாழ்குடா theater இல் இருந்த 40000 படையினரையும் கழித்து பார்த்தால், எஞ்சிய theater களில் இருந்த படையினரின் எண்ணிக்கை குறைந்தது 110000.

    ஆனால் புலிகளின் மொத்த எண்ணிக்கை அதிகபட்சம் 14000 போராளிகள்தான். ஓயாத அலைகள் 3 இற்கு என சகல போராளிகளையும் ஒதுக்கமுடியாது.

    காரணம் மற்றைய theater களில் , இலங்கை இராணுவத்தின் எஞ்சிய டிவிசன்கள் புதிதாக புலிகளின் கேந்திர நிலைகளை நோக்கி நகர முனையும். அத்தகைய நகர்வுகளை தடுத்து நிறுத்தும் வகையில் புலிகளின் கணிசமான படைப்பிரிவு மற்றைய theater களில் defensive warfare இற்கு தயாராக நிறுத்தப்பட்டிருக்கும்.

    ஓயாத அலைகள் 3 (UW3 -P3,P4) சமருக்கென deploy செய்யப்பட்ட போராளிகளின் எண்ணிக்கை இன்றுவரை யாருக்கும் தெரியாது.அதிகபட்சம் புலிகள் தமது அரைவாசி படை பிரிவுகளை ஒதுக்கியிருந்தாலும் கிட்டத்தட்ட 7000 போராளிகள்தான் வரும்.

    இந்த கணக்குப்படி யாழ்குடா நாட்டின் படைபல நிலவரத்தை மதிப்பிட்டால் , இலங்கை இராணுவத்தின் குறைந்தது 40000 படையினருக்கு எதிராக விடுதலை புலிகளால் நகர்த்த கூடிய (deploy) அதிகபட்ச போராளிகளின் எண்ணிக்கை 7000 ஐ தாண்ட சாத்தியங்கள் இல்லை.

    ஆனால் இதைவிட குறைந்த எண்ணிக்கையிலான போராளிகளே நகர்த்தப்பட்டிருக்கும் என்றே நான் கணிப்பிடுகிறேன். ஆனால் 7000 என அதிக பட்ச எண்ணிக்கையை எடுத்துக்கொண்டதன் காரணம், தலைவர் பிரபாகரனின் Deception போரியல் நகர்வை உங்களுக்கு புரியவைக்கவே.

    12/12/1999 இல் கிழக்கு அரியாலை பகுதியிலும்,அருகுவெளியிலும் இரு வேறு பிரிவுகளாக புலிகளை தரையிறக்கியதன் மூலம், புலிகள் யாழ் நகரை கைப்பற்ற முனைவதற்கான நகர்வு என்ற தோற்றப்பாட்டை உருவாக்கினார்கள். (படம்-1:இலக்கம் 5)

    இப்போது இலங்கை இராணுவத்திற்கு, புலிகளின் வடமராட்சி கரையோர பகுதியினுடான நகர்வுகளை (படம்-1: இலக்கம் 1,2,3,7) தனது படைகளை ஒருங்கிணைத்து தடுத்துநிறுத்துவதா அல்லது கிழக்கு அரியாலை, அருகுவெளி நகர்வுகளை (படம்-1:இலக்கம் 5) நிறுத்துவதா என்ற போரியல்ரீதியான பிரச்சினை எழுந்தது.

    காரணம் அரியாலை யாழ் நகரிலிருந்து சில கிமீ தூரத்திலேயே இருக்கிறது.

    புலிகள் பூநகரியிலிருந்து கிழக்கு அரியாலை, தனங்கிளப்பு கரையோரத்தில் தரையிறக்கத்தை ( seaborne invasion) நிகழ்த்தினால், அதை எதிர்கொள்வதற்கான இராணுவத்தை தொடர்ந்து வலிகாமம் பகுதியில் வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை இராணுவத்திற்கு உருவானது.
    (படம்-3),(படம்-4)

    இதனால் யாழ்குடாவில் இருக்கும் 40000 இலங்கை இராணுவத்தை புலிகளின் வடமராட்சி கரையோர பகுதியினுடான நகர்வுகளை (படம்-1 : இலக்கம் 1,2,3,7) தடுத்து நிறுத்துவதற்கும், கிழக்கு அரியாலை, தனங்கிளப்பு பகுதியிலான நகர்வுகளை தடுத்து நிறுத்துவதற்கும் (படம்-1:இலக்கம் 5) இரண்டாக பிரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை இராணுவத்திற்கு தரப்பட்டது.

    இலங்கை இராணுவம், புலிகளின் இரண்டு போர் முனைகளையும் தடுத்து நிறுத்த அதனது 40000 படையினரை இரண்டாக பிரித்த போது, வடமராட்சி கரையோர பகுதியினுடனான நகர்வுகளுக்கு (படம்-1: இலக்கம் 1,2,3,7) அதனால் 25000 இற்கும் குறைவான இராணுவத்தையே ஒதுக்க முடிந்தது.

    துல்லியமாக இந்த theater இற்கு ஒதுக்கப்பட்ட இலங்கை படையினரின் எண்ணிக்கை தெரியாத போதும், பல தகவல்களின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை 17000-25000 இடைப்பட்டதாகவே இருந்தது என்பதை அனுமானிக்க முடிகிறது.

    The Liberation Tigers currently hold a beach head extending to about six kilometers on either side of the road from the Kerathivu jetty, south of Chavakachcheri, to the Thanangkilappu junction. (This road turns north from this junction to Chavakachcheri town and west to the village of Thanangkilappu)

    The army has been unable to dislodge the Tigers from this sector despite more than three months of concerted air and artillery attacks. The L*T*TE troops operating in this beach head run vehicles too.

    The SLA claims that neutralising the power of the Sea Tigers in the Jaffna lagoon is important at this juncture to prevent the L*T*TE from launching any major thrust into the peninsula from the Kerathivu - Thanangkilappu beach head as this would bring them close to the Jaffna's town's entrance.

    Sri Lankan army planners are also apprehensive that the Sea Tigers may embark on a major amphibious offensive on Kilaly or a tactically suitable point on the Thenmaradchi division's coast with the Jaffna lagoon in the next phase of Operation Unceasing Waves III.

    தலைவர் பிரபாகரன் கிழக்கு அரியாலை,தனங்கிளப்பு பகுதியில் திறந்த Deception வகையிலான இந்த சமர் முனை , வடமராட்சி கரையோர பகுதியின் படைவலு சமநிலையை பெரிதும் மாற்றிப்போட்டது. இப்பொழுது மேற்சொன்ன தகவலை மீள தருகிறேன். இப்போது 7000 புலிகள் எதிர்கொள்ள வேண்டிய இலங்கை படையினரின் எண்ணிக்கை 25000 ற்கும் கீழே என குறைக்கப்பட்டுவிட்டது.

    அதேநேரம் டிசம்பர் 1999 இல் கிழக்கு அரியாலை, தனங்கிளப்பு பகுதியில் இறங்கிய புலிகளின் படைப்பிரிவு தொடர்ந்து நான்கு மாதங்கள் இலங்கை இராணுவம் மேற்கொண்ட கடுமையான விமான குண்டுவீச்சு, ஆர்ட்டிலறி தாக்குதல்கள், இராணுவத்தின் முன்னேற்ற முயற்சிகளை முறியடித்து கொண்டே இருந்தது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

    புலிகளின் இந்த கிழக்கு அரியாலை, தனங்கிளப்பு பகுதியிலான தரையிறக்கம், தலைவர் பிரபாகரன் பல காலத்திற்கு முன்பே திட்டமிட்ட Deception போரியல் நகர்வு என்பதை நிருபிக்க ஒரு மேலதிக தகவலை தருகிறேன்.

    02/12/1998 இலிருந்து 20/10/1999 வரை, இலங்கை இராணுவம் ரிவிபல, ரணகோச 1,2,3,4,5, வாட்டர்செட் என பல இராணுவ ஆபரேசன்களின் மூலம் வன்னி நிலப்பரப்பில் 2533 சதுர கிமீ நிலப்பரப்பை கைப்பற்றியது.

    அந்த காலகட்டத்தில் Sep 1999 இல், பூநகரியை கைப்பற்றும் இலக்கோடு மண்டைதீவிலிருந்து ‘சுழல் காற்று ‘ எனும் இராணுவ ஆபரேசனை தொடங்கியது. முப்படைகளின் தாக்குதலோடு ஒரு தரையிறக்கத்தை நடத்தி பூநகரியை கைப்பற்ற பெரும் தாக்குதலை தொடுத்தது.

    புலிகள் கடுமையான எதிர் தாக்குதலை ( counter attack) நடத்தி அதை முறியடித்தார்கள். (படம்-5)

    இதில் அவதானிக்க வேண்டிய விடயம் ஒன்று உள்ளது. இலங்கை இராணுவம் ரிவிபல, ரணகோச, வாட்டர்செட் நடவடிக்கைகள் மூலம் வன்னி நிலப்பகுதியின் 2533 சதுர கிமீ ஐ கைப்பற்ற அனுமதித்த தலைவர் பிரபாகரன் , பூநகரியை கைப்பற்ற அனுமதிக்கவில்லை.

    காரணம் சில மாதங்களுக்கு பின்பு, தான் தொடங்க போகும் ஓயாத அலைகள் 3 இல் பூநகரி பிரதேசம் முக்கிய பாத்திரம் வகிக்கபோகிறது என்பதை தலைவர் பிரபாகரன் அறிவார்.

    • அடுத்த Surprise

    இதற்கு தளபதி பால்ராஜின் தலைமையில் நடத்தப்பட்ட குடாரப்பு தரையிறக்கத்தை குறிப்பிடலாம். இன்றுவரை உலகின் போரியல் வரலாற்றில், ஒரு Non State Actor இனால் நடத்தப்பட்ட பெரும் தரையிறக்கம் இந்த ‘குடாரப்பு தரையிறக்கம்’ தான்.

    இத்தகைய ஒரு ஆபத்தான தரையிறக்கத்தை புலிகள் செய்வார்கள் என யாருமே அனுமானிக்கவில்லை.

    Striking a foe in an unexpected manner can disorient him and ensure that his response comes too late to be effective.

    மேலேயுள்ள கூற்றுக்கு முற்றிலும் பொருந்தும்வகையில் அமைந்ததுதான் ‘ குடாரப்பு தரையிறக்கம்’.

    இதுவரை புலிகளின் ஓயாத அலைகள் 3 (UW3 -P3,P4) சமர், maneuver warfare இன் முக்கிய பண்புகளை எவ்வாறு தனக்குள் கொண்டிருந்தது என்பதை விவரித்திருந்தேன்.

    • அடுத்து Historical Minimum Planning Ratios

    One particularly common heuristic is the utilization of force ratios, which express a numerical advantage deemed necessary to prevail in a localized area over the enemy. The most common force ratio is the 3:1 rule, stipulating that success when attacking a prepared defensive position requires an offensive force with three times more troops than the defenders. A complete table of “Historical Minimum Planning Ratios” contained in current US Army doctrine is provided below.

    மேலேயுள்ள பகுதி எதிரியின் ஒவ்வொரு நிலைக்கும் ஏற்ப, தாக்குதல் நடத்தும் படைகள் எத்தகைய எண்ணிக்கையை கொண்டிருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் அமெரிக்க இராணுவத்தின் போரியல் கோட்பாட்டு புள்ளிவிபரங்களை தருகிறது.

    அதைத்தான் Historical Minimum Planning Ratios எனும் (படம்-6) விளக்குகிறது.

    இந்த அட்டவணையின் தரவுபடி, தற்காப்பு முறையை (defensive) எதிரி எடுக்கும்போது அவர்களின் நிலை prepared and fortified ஆக இருந்தால், தாக்குதல் (attack) நடத்தும் படைகள் மூன்று மடங்கு எண்ணிக்கையை கொண்டிருக்கவேண்டும் என கூறுகிறது.

    அமெரிக்க இராணுவத்தின் Historical Minimum Planning Ratios அடிப்படையில் கணக்கிட்டால், ஆனையிறவு பெருந்தளங்களின் தொகுப்பில் இருந்த 17000-25000 இற்கும் இடைப்பட்ட இலங்கை இராணுவத்தின் prepared and fortified நிலைகளை தாக்கி வீழ்த்துவதற்கு புலிகள் தரப்பு குறைந்தது 51000-75000 போராளிகளையாவது கொண்டிருக்கவேண்டும்.

    ஆனால் வெறும் 7000 இற்கும் குறைவான போராளிகளை கொண்டுதான் இந்த 17000-25000 இற்கும் இடைப்பட்ட இலங்கை இராணுவத்தின் prepared and fortified ஆன ஆனையிறவு பெருந்தளங்களின் தொகுப்பு வீழ்த்தப்பட்டது.

    க.ஜெயகாந்த்

    (இது 3 பகுதிகளை கொண்ட போரியல் ஆய்வு கட்டுரை. மீதி இரண்டு பகுதிகளும் அடுத்த பதிவில்)
    #புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) போரியல் ஆய்வு கட்டுரை - (பகுதி-1) (மாவீரர் மாதத்தை முன்னிட்டு, 2020 இல் எழுதிய இந்த கட்டுரை மீள்பதிவு செய்யப்படுகிறது) உலக போரியல் வரலாற்று சாதனைகளில் கட்டாயம் இடம்பெறவேண்டிய ஒன்றுதான் 1999-2000 இல் புலிகள் நடத்திய ஆனையிறவு பெருந்தளங்களின் தொகுப்பு மீதான ஓயாத அலைகள் 3 சமர். இந்த சமர் ஏன் உலக போரியல் வரலாற்று சாதனைகளில் இடம்பெறவேண்டிய முக்கியமானதொன்று என்பதை போரியல் ஆய்வு பார்வையினூடாக விளக்க முனைவதே இந்த பதிவின் நோக்கம். இந்த பதிவை 3 பகுதிகளாக பிரித்திருக்கிறேன். புலிகள் ஓயாத அலைகள் 3 ஐ தொடங்குவதற்கு முன்பிருந்த போர்கள நிலவரத்தை மிக சுருக்கமாக விளக்கி பகுதி 1 இல் தந்திருக்கிறேன். புலிகளின் ஓயாத அலைகள்-3 (கட்டம் 3 ,கட்டம் 4 ) நடந்த காலப்பகுதியான 1999 டிசம்பர் - 2000 ஏப்ரல் வரையிலான அந்த நான்கு மாத காலப்பகுதியில், புலிகளின் மிக முக்கிய போரியல் நகர்வுகளை மட்டும் வரைபடமாக, அந்த முக்கிய நகர்வுகளை அம்புகுறிகளாக குறித்து காலவரிசைப்படி (chronological) அடுக்கி பகுதி 2 இல் தந்திருக்கிறேன். இந்த நான்கு மாத காலப்பகுதியில் நடந்த சகல போரியல் நகர்வுகளையுமே உள்ளடக்குவது மிக சிரமமான காரியம். அத்துடன் பதிவு மிகவும் நீண்டுவிடும். அதனாலேயே மிக முக்கிய நகர்வுகளை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன். பகுதி 2 இல் தந்திருக்கும் புலிகளின் போரியல் நகர்வுகளை, போரியல் ஆய்வு பார்வையினூடாக அணுகுவதை பகுதி 3 இல் தந்திருக்கிறேன். இந்த பதிவில் புலிகளின் ஓயாத அலைகள் 3 இன் கட்டம் 3, கட்டம் 4 ஐ மட்டுமே ஆய்வுக்காக எடுத்துகொண்டிருக்கிறேன். இந்த சொல்லாடாலை பதிவு நெடுக பயன்படுத்தவேண்டி இருப்பதால் அதனை ஆங்கிலத்தில் சுருக்கமாக பயன்படுத்தியிருக்கிறேன். ஓயாத அலைகள் 3 இன் ஆங்கில மொழிபெயர்ப்பான Unceasing Waves 3 ( Phase 3, Phase 4) என்பதை (UW3 -P3,P4) என சுருக்கமாக பயன்படுத்தியிருக்கிறேன். • #பகுதி 1 இலங்கையின் நிலப்பரப்பை அவதானித்தால் யாழ்குடாவும் (தலைபகுதி) இலங்கையின் எஞ்சிய பகுதியும் ( உடல் பகுதி) ஒரு சிறு நிலப்பரப்பினூடாகவே ( கழுத்து பகுதி) தொடுக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியும். அந்த கழுத்துபகுதியில்தான் ஆனையிறவு பெருந்தளம் இருந்தது. யாழ்குடா என்பது வலிகாமம், வடமராட்சி , தென்மராட்சி எனும் மூன்று பகுதிகளை உள்ளடக்கியது. (படம் 3) புலிகள் இரண்டாம் ஈழப்போரில் ( 1990-1994) தங்களது படைப்பிரிவுகளை மரபு போர் (conventional war) செய்யும் படைகளாக மாற்ற ஆரம்பித்த போது , இந்த ஆனையிறவு பிரதேசத்தின் இராணுவ கேந்திர முக்கியத்துவம் அதிகரிக்க தொடங்கியது. புலிகள் மரபு போர்படையாக மாற ஆரம்பித்த பின்னர் தங்களது படையணி, கனரக ஆயுதங்களை வன்னிக்கும், யாழ் குடாவிற்கும் எளிதாக இடம் மாற்றுவதற்கு கழுத்து பகுதி மிக அவசியமானது என்பதனால் அந்த பகுதியின் இராணுவ கேந்திர முக்கியத்துவம் அதிகரிக்க தொடங்கியது. அதனால் 1991 இற்கு முன்னர் வெறும் இராணுவ முகாமாக இருந்த ஆனையிறவு , பின்னாட்களில் ஆனையிறவு பெருந்தளங்களின் தொகுப்பாக உருமாறியது. 1995 இல் யாழ்குடா பகுதியை இலங்கை இராணுவம் கைப்பற்றியது. 1999 இல் புலிகள் கழுத்து பகுதியை கைப்பற்றி இலங்கை இராணுவத்தின் கடல்,வான் வழியிலான வழங்கல் பாதையையும் துண்டித்து யாழ்குடாவின் மொத்த இராணுவத்தையும் முற்றுகைக்கு உள்ளாக்க முடிவுசெய்தனர். • #பகுதி 2 •ஓயாத அலைகள் 3 கட்டம் 3 10/12/1999 இல் தொடங்கப்பட்டது •12/12/1999- புலிகள் கட்டைக்காடு இராணுவ முகாமை தாக்கி அந்த பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். (படம் 1 :இலக்கம் 1) •அதன் பின்னர் யாழ் குடாநாட்டின் வட கிழக்கு திசையில் இருந்த வெற்றிலைக்கேணி இராணுவ, கடற்படை பெருந்தளம் (Army cum Navy Base) புலிகளால் தாக்கியழித்து கைப்பற்றப்பட்டது. (படம் 1 : இலக்கம் 2) யாழ்குடாவின் வட கிழக்கு கடற்பிராந்தியத்தை கண்காணித்த வந்த இந்த வெற்றிலைக்கேணி இராணுவ,கடற்படை பெருந்தளம் அமைந்திருந்த பகுதி இராணுவ ரீதியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். •வெற்றிலைக்கேணிக்கு மேற்கு பக்கம் உள்ள புல்லாவெளி இராணுவ முகாமும் தாக்கியழிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. (படம் 1 : இலக்கம் 3) எறிகணை தளமும் 2வது கெமுனு பட்டாலியனின் தலைமையகமுமாக இயங்கிய முள்ளியான் முகாமை மாலதி படையணி கைப்பற்றியது. மாலதி படையணியும் யாழ் படையணியும் முள்ளியான்,மண்டலாயிலிருந்து மேலும் முன்னேறின. இந்த தாக்குதல்களில் சுமார் 150 இராணுத்தினர் கொல்லப்பட்டனர். புலிகள் தமது தரப்பில் 38 போராளிகள் இறந்ததாக அறிவித்தனர். • #இன்னுமொரு சமர் முனை திறக்கப்பட்டது. 12/12/1999 அன்று காலை பத்து மணியளவில் கிழக்கு அரியாலையிலும் அருகுவெளியிலும் இரு வேறு பிரிவுகளாக தரையிறக்கம் செய்யப்பட்டது. சாவகச்சேரிக்கு தெற்கே உள்ள கேரதீவு,அருகுவெளி நோக்கிய சமர் முனையில் மாலதி படையணி, ஜெயந்தன் படையணி,இம்ரான் பாண்டியன் படையணிகளை சேர்ந்த ஒரு படைத்தொகுதி களமிறங்கியது. அருகுவெளி முகாம் கைப்பற்றப்பட்டது. அதேபோல் கேரதீவு கடற்படை முகாம் தாக்கியழிக்கப்பட்டு பெருமளவு ஆயுதங்களும், ராடாரும் புலிகளால் கைப்பற்றப்பட்டது. அன்றைய தினம் மாலைக்குள் அந்த பகுதிகளை தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். (படம் 1 : இலக்கம் 5) 13/12/1999 - வெற்றிலைக்கேணி பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் ஆழியவளை பிரதேசத்தில் இருந்த மினிமுகாம் மீது தாக்குதல் நடத்தி கைப்பற்றப்பட்டது. •16/12/1999 - சுண்டிகுளத்திற்கும் மருதங்கேணி பிரதேசத்திற்கும் இடைப்பட்ட கடற்கரை பிரதேசங்கள் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. இதனூடாக புலிகளால் தமது கனரக ஆயுதங்களை யாழ்குடாவிற்கு நகர்த்த முடிந்தது. அடுத்த நகர்வாக புலிகளின் ஒரு படையணி தனங்கிளப்பு பிரதேசத்திற்குள் ஊடுருவினர். தனங்கிளப்பு பிரதேசத்திலிருந்து யாழ் நகர் சில கிமீ தொலைவிலேயே இருக்கிறது. • #பரந்தன் தளம் ஆனையிறவு எனும் கூட்டுப்படை தளத்தின் தெற்கு பகுதியின் பாதுகாப்பிற்கான மிக முக்கிய தளம் பரந்தன் தளமாகும் (Paranthan army camp, situated strategically on the southern sector of Elephant Pass base complex). இலங்கை இராணுவத்தின் 54 டிவிசனின் 6ம் பிரிகேட்டை கொண்டுள்ள பரந்தன் தளம் மீதும், 54 டிவிசனின் 5ம் பிரிகேட்டை கொண்டுள்ள உமையாள்புரம் தளம் மீதும் தாக்குதல் நடத்த தளபதி தீபன் நியமிக்கப்படுகிறார். 16/12/1999 - புலிகள் பரந்தன் தளம் மீதான தாக்குதலை தொடுக்கிறார்கள். இந்த தாக்குதலில் முன்னணி படைகளாக சார்ள்ஸ் அன்டனி படைப்பிரிவும்,மாலதி படைப்பிரிவும் பங்கு கொண்டன. 19/12/1999 - இருமுனை நகர்வினூடாக 54-6 பிரிகேட் படைப்பிரிவை கொண்டிருந்த பரந்தன் தளம் கைப்பற்றப்பட்டது. (படம் 1 : இலக்கம் 4) இதற்கிடையில் இலங்கை விமானப்படையின் MI 24 Helicopter புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டது. 21/12/1999 - பரந்தன் chemical factory முகாமும் கோரக்கன்கட்டு குளம் இராணுவ முகாமும் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. (படம் 1 : இலக்கம் 6) மருதங்கேணி, தாளையடி இராணுவ முகாம்களை அண்டிய பகுதிகளில் வாழும் பொது மக்கள் 25/12/99 திகதிக்குள் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு புலிகளால் மக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது. • #உமையாள்புரம் இராணுவ தளம் வீழ்ந்தது. 27/12/1999 - ஆனையிறவு படை தளத்திற்கு தெற்காக 5கிமீ தொலைவில் உள்ள 54-5 பிரிகேட்டை கொண்டிருந்த உமையாள்புரம் தளம் புலிகளால் தாக்கியழித்து கைப்பற்றப்பட்டது. பரந்தன் படைத்தளத்தை இழந்த பின்பு பின்வாங்கிய இலங்கை இராணுவத்தின் 54-6 பிரிகேட் உமையாள்புரத்தில் இருந்த 54-5 பிரிகேட்டுடன் இணைந்து பலமான பாதுகாப்பு அரணை அமைத்திருந்தது. உமையாள்புரத்தை சுற்றியிருந்த 40 மினி (mini camps) முகாம்களும் புலிகளால் கைப்பற்றப்பட்டது. இந்த உமையாள்புரம் இராணுவ பெருந்தளத்தை கைப்பற்ற நடந்த இரண்டு நாள் சமரில், தமது தரப்பில் 39 போராளிகள் வீரசாவடைந்ததாக புலிகள் அறிவித்தனர். 30/12/1999 - இலங்கை விமானப்படையின் கிபிர் போர்விமானங்களும் , உலங்கு வானுர்திகளும் பூநகரி, கேரதீவு பிரதேசங்களில் இருந்த புலிகளின் நிலைகள் மீது கடும் குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தின. 02/02/2000 - தனங்கிளப்பு, கேரதீவு பிரதேசங்களில் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் மோதல்கள் நிகழ்ந்தன. 18/2/2000 - இலங்கை விமானப்படையின் Bell Helicopter புலிகளினால் தென்மராட்சி பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. 12/3/2000 - புலிகள் வசமிருந்த உடுதுறை பிரதேசத்தை மீட்க இலங்கை இராணுவத்தின் கமாண்டோ படையணி நடத்திய ஆபரேசன் தோல்வியில் முடிந்தது. • #புகழ்பெற்ற குடாரப்பு தரையிறக்கம் 26/3/2000 - புலிகளின் வரலாற்று சிறப்புமிக்க கடல்வழி தரையிறக்கமான (sea borne invasion ) குடாரப்பு தரையிறக்கம் நடந்தநாள். ( படம் 1 : நீல நிற அம்புகுறி) தரையிறக்கத்திற்கு பின்பு, இரவு சுமார் 9 மணியளவில் புலிகள் தமது பெரும் தாக்குதலை ஆரம்பித்தனர். ஒரே நேரத்தில் தாளையடி, செம்பியன்பற்று, மருதங்கேணி இல் இருந்த இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. (படம் 1 : இலக்கம் 7) • #ஆட்டிலறி தளமாக இருந்த பளை இராணுவ பெருந்தளம் மீதான கமாண்டோ தாக்குதல் மறுபக்கம் A9 கண்டி வீதியில் அமைந்திருந்த பளை இராணுவ பெருந்தளம் மீது புலிகளின் கமாண்டோ அணி அதிரடி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் இலங்கை இராணுவத்தின் 11 பீரங்கிகளையும் அதனது ஆயுத களஞ்சியத்தையும் நிர்மூலம் செய்தனர். (படம் 1 : இலக்கம்8) special commando units of the L*T*TE stormed the military garrison at Pallai and destroyed the main artillery base and ammunition dump. Eleven heavy artillery pieces were destroyed by explosives. பளையிலுள்ள பீரங்கிகள் நிர்மூலம் செய்யப்பட்டதால், அதனுடைய சூட்டாற்றல் ( Fire Power) பெருமளவு குறைக்கப்பட்டது. அத்துடன் இயக்கச்சி இராணுவ பெருந்தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இயக்கச்சி பெருந்தளம் மீது புலிகள் கடுமையான பீரங்கி, மோட்டார் தாக்குதலை நடத்தினர். • #பிரதான வழங்கல் பாதை துண்டிப்பு ஆனையிறவு பெருந்தளம், இயக்கச்சி இராணுவ பெருந்தளத்திற்கான பிரதான வழங்கல் பாதையாக (Main Supply Route - MSR) இருந்த A9 கண்டி வீதியை புலிகள் துண்டித்தார்கள். இதனால் இலங்கை இராணுவம் கரையோர பகுதியில் இருந்த மாற்று பாதையான( Alternative Supply Route) கறுக்காய் தீவு, புலோப்பளை ஊடான ஒடுங்கிய பாதையை பயன்படுத்தவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.அடிப்படையில் இந்த மாற்று பாதை கனரக ஆயுதங்களையோ , வாகனங்களையோ நகர்த்துவதற்கு ஏற்ற பாதை அல்ல. (#படம் 2) The breach in the MSR between Jaffna and the Iyakkachchi-Elephant Pass sector has caused logistical problems for the army in sending in reinforcements and evacuating the wounded from the battle zones in the southern part of the Thenmaradchi division, military sources in the north said. 28/03/2000 - புலிகளினால் மாமுனை இராணுவ முகாம் கைப்பற்றப்பட்டது. • #தாளையடி military complex வீழ்ந்தது •29/03/2000 - மூன்று நாள் கடும் சமரிற்கு பின்பு தாளையடி இராணுவ பெருந்தளம் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. இந்த தாளையடி இராணுவ பெருந்தளம் அடிப்படையில் தாளையடி-மருதங்கேணி-செம்பியன்பற்று முகாம்கள் ஒருங்கிணைந்த army complex ஆகும். இந்த தளத்தின் பாதுகாப்பு நிலைகளின் நீளம் சுமார் 14 கிமீ ஆகும். the largest and the well-fortified military base in the eastern coastal belt of vadamarachi. இந்த தளம் இலங்கை இராணுவத்திலேயே மிகச் சிறந்த படையணியாக கருதப்பட்ட 53 Division இன் கட்டுப்பாட்டில் இருந்தது. The 53 Division is the Sri Lankan army's best fighting arm, comprising Special Forces, an air mobile brigade, a mechanised infantry unit etc., The Division receives US special forces training and advice. இதற்கிடையில் புலிகளின் விசேட தாக்குதல் அணிகள் தமது அதிரடி தாக்குதல் மூலம் தம்புதோட்டம் இராணுவ முகாமில் 11 பீரங்கிகளையும் (long range artillery guns) , தாமரைகுளம் இராணுவ முகாமில் 4 பீரங்கிகளையும் அழித்தொழித்தனர். (படம் 1 : இலக்கம் 9) • #சமர்முனையின் மறுபகுதியில் நடந்தவை. இதற்கிடையே டிசம்பர்,1999 இல் ஊடுருவிய புலிகளின் ஒரு படையணி சாவகச்சேரியின் தென்பகுதி,தனங்கிளப்பு சந்தி, கேரதீவு அண்டிய பகுதிகள் என்பவற்றை தொடர்ந்து தமது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார்கள். இந்த மூன்று மாதங்களில், இலங்கை இராணுவம் இந்த பகுதிகளில் கடுமையான விமான குண்டுவீச்சு தாக்குதல்கள், பீரங்கி தாக்குதல்கள், இராணுவத்தின் தாக்குதல்கள் என பலவாறாக முயன்றும் புலிகளை இந்த பிரதேசங்களிலிருந்து அப்புறப்படுத்த முடியவில்லை. இந்த பகுதிகளை புலிகள் தொடர்ந்து தக்கவைத்திருந்தது போரியல் வியூகத்தில் பெரும் முக்கியத்துவமுடைய நகர்வு. இது எந்தவகையில் பெரும் முக்கியத்துவமுடையது என்பதை போரியல் அலசல் பந்தியில் விவரிக்கிறேன். • #பிரதான வழங்கல் பாதையை மீட்க போராடிய இலங்கை இராணுவம் 02/04/2000 - ஆனையிறவு பெருந்தளம், இயக்கச்சி பெருந்தளத்திற்கான பிரதான வழங்கல் பாதையான A9 பாதையின் பளைக்கும் முகமாலைக்கும் இடையேயான 4km பகுதியை புலிகள் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருந்தது. ‘அந்த சிறிய பகுதியை’ மீள கைப்பற்றும் நோக்கில், இலங்கை இராணுவம் ‘வலிசக்கர’ ( Operation Wali Sakara) எனும் இராணுவ ஆபரேசனை நடத்தியது. இலங்கை இராணுவம் அதனது armored unit டினை முன்னிறுத்தி, இரு முனைகளில் நகர்ந்து இந்த தாக்குதலை நடத்தியது. இதற்கு எதிரான முறியடிப்பு தாக்குதலை புலிகள் முகமாலை பகுதியில் நடத்தினார்கள். இந்த கடும் சமரில் இலங்கை இராணுவத்தின் 2 யுத்ததாங்கிகள் (Main Battle Tanks - MBT) புலிகளால் முற்றாக அழிக்கப்பட்டது. மேலும் 5 யுத்ததாங்கிகள் (MBT) கடுமையான சேதத்திற்கு உள்ளாகின. அத்துடன் 2 South African ‘Buffel’ கவச வாகனங்களை புலிகள் கைப்பற்றினர். மேலும் புலிகளின் இந்த முறியடிப்பு தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். முன்னூறுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் காயமடைந்தனர். மார்ச் 27 திகதியிற்கு பிறகான கடந்த ஐந்து நாட்களில், இந்த பகுதியினை கைப்பற்ற இலங்கை இராணுவம் நடத்திய மூன்றாவது பெரும் தாக்குதலே இந்த ‘வலி சக்கர’ எனும் ஆபரேசன். 04/4/2000 - இலங்கை இராணுவம் மீண்டும் ஒரு புதிய இராணுவ நடவடிக்கையை தொடங்கியது. இந்த ஆபரேசனின் பெயர் ‘வெலிகதர’ ( Operation ‘Welikathara). முகமாலையை நோக்கி நகர்ந்த இலங்கை இராணுவத்தின் இந்த ஆபரேசனை கடுமையான எதிர்தாக்குதலின் ( counter attack) மூலம் புலிகள் தடுத்து நிறுத்தினர். இந்த எதிர் தாக்குதலின் பின்னர், புலிகள் தமது பகுதியில் மட்டும் இலங்கை இராணுவத்தின் 60 சடலங்களை கண்டெடுத்தனர். 10/4/2000 - இலங்கை இராணுவம் மீண்டும் புலிகள் வசம் இருந்த ‘அந்த சிறிய பகுதியை’ மீட்க , பலமுனைகளிலான நகர்வுடன் ஒரு புதிய தாக்குதலை தொடுத்தது. இதற்கு எதிரான புலிகளின் எதிர்தாக்குதலில் 4 யுத்த தாங்கிகள் (MBT) முற்றாக அழிக்கப்பட்டன. மேலும் 5 யுத்த தாங்கிகள் (MBT) சேதமாக்கப்பட்டன. • #புலிகளின் Final Push 18/04/2000 புலிகளின் ஓயாத அலைகள்-3 இன் இலக்கை அடைவதற்கான இறுதி பெரும் தாக்குதலை தொடங்கினார்கள். இந்த தாக்குதலில் இயக்கச்சி இராணுவ பெருந்தளத்தை சுற்றியிருந்த இராணுவ முகாம்களையெல்லாம் முற்றாக தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். குறிப்பாக சோரன்பற்று , மாசார் இராணுவ முகாம்கள் வீழ்ந்தன. (படம் 1 : இலக்கம் 10) Several well-entrenched military bases that formed the buffer zone of the Yakachi-elephant Pass area complex collapsed during the intense fighting இந்த பெரும் தாக்குதலின் பின்னர், இயக்கச்சி இராணுவ தளமும் ஆனையிறவு தளமும் மட்டுமே எஞ்சியிருந்தன. இந்த இரு தளங்களுக்கான பிரதான வழங்கல் பாதை (MSR) ஏற்கனவே முற்றாக துண்டிக்கப்பட்டு இருந்த நிலையில் , இந்த தாக்குதலின் பின்னர் அவைகளுக்கான பாதுகாப்பு இராணுவ முகாம்களும் முற்றாக அழிக்கப்பட்டிருந்தன. With the fall of several well fortified military bases in its proximity and the A9 highway cut-off at two strategic locations, the Yakachchi-elephant Pass base complex is facing a serious threat. Territorially isolated, supply lines cut-off and surrounded by powerful combat formations of the L*T*TE on all sides, a division of Sri Lankan troops occupying the complex is in serious crisis. 20/04/2000 - இயக்கச்சி இராணுவ தளம் மீதான பல்முனை தாக்குதலை புலிகள் தொடுத்தனர். 22/04/2000 - இயக்கச்சி, ஆனையிறவு தளங்கள் வீழ்ந்தன. இந்த தாக்குதலின் போது புலிகளின் கமாண்டோ அணிகளால் இயக்கச்சி முகாமில் இருந்த பீரங்கிகள்,யுத்த தாங்கிகள்,கவச வாகனங்கள், ஆயுத களஞ்சியங்கள் என்பன முற்றாக அழிக்கப்பட்டன. இரண்டு நாட்கள் நடந்த புலிகளின் கடும் தாக்குதலிற்கு பிறகு இயக்கச்சி இராணுவ தளம் வீழ்ந்தது. இயக்கச்சி இராணுவ தளம் வீழ்ந்த மறுகணமே ஆனையிறவு தளம் மீதான பல்முனை தாக்குதலை புலிகள் நடத்தினர். அந்த தாக்குதலில் ஆனையிறவு தளமும் வீழ்ந்தது. புலிகளின் இந்த இயக்கச்சி, ஆனையிறவு தளம் மீதான இறுதி தாக்குதலில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இந்த இரு தளங்களை கைப்பற்றியதினூடாக புலிகள் 152mm பீரங்கி, யுத்த தாங்கி, கவச வாகனங்கள் என்பவற்றை கைப்பற்றினர். • #பகுதி 3 - போரியல் ஆய்வு பார்வையினூடாக ஓயாத அலைகள் 3 (கட்டம் 3, கட்டம் 4) புலிகள் ஆனையிறவு எனும் பெருந்தளத்தை, கூட்டுபடை தளத்தை இன்னும் துல்லியமாக சொல்வதென்றால் பல நூறு சதுர கிமீ பரப்பளவு கொண்ட இராணுவ பெருந்தளங்களின் தொகுப்பை மீட்டது எப்படி? • முதலில் இதை ஏன் இராணுவ பெருந்தளங்களின் தொகுப்பு என அழைக்கிறேன்? இயக்கச்சி, ஆனையிறவு எனும் இரு பெரும் தளங்களின் காவலரண் நீளம் மட்டுமே 76கிமீ. அதனது பரப்பளவு சதுர கிமீ 259. இவைகளோடு பெரும் எண்ணிக்கையான ஆட்டிலறிகளை கொண்ட தளமான பளை இராணுவ தளம், அமெரிக்க சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோ அணியான 53வது டிவிசனின் தாளையடி இராணுவ பெருந்தளம், இராணுவ,கடற்படை தளமான வெற்றிலைக்கேணி பெருந்தளம், தெற்கு பகுதியில் பரந்தன், உமையாள்புரம் எனும் இரு பெருந்தளங்கள், அதற்கு அடுத்த அடுக்கில் இவைகளின் பின்பலமாக பல இராணுவ முகாம்கள், பின் அதற்கு அடுத்த அடுக்கில் இவைகளுக்கெல்லாம் பாதுகாப்பு அரணாக இருந்த நூற்றுக்கணக்கான மினி இராணுவ முகாம்கள் என மிகப் பலமான இராணுவ தளங்களின் தொகுப்புதான் அது. இத்தகைய அதி உச்ச பாதுகாப்பு அரண்களை கொண்டிருந்ததால்தான், தாக்குதலுக்கு சிலமாதங்கள் முன்பு கூட அமெரிக்க தளபதி ஒருவர் ஆனையிறவு கூட்டுப்படை பெருந்தள இராணுவ வலயத்தை பார்வையிட்டு, இது யாராலும் வீழ்த்த முடியாத தளம் ( impregnable) என கூறினார். அது மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல.அது போரியல் யதார்த்தத்துடன் சொல்லப்பட்ட கூற்று. அப்படியானால் எவ்வாறு புலிகள் இந்த இராணுவ பெருந்தளங்களின் தொகுப்பை மீட்டார்கள்? இதற்கான விடை போரியல் பார்வையில் ஆராய்ந்தால் மட்டுமே கிடைக்கும். ஆனையிறவு இராணுவ பெருந்தளங்களின் தொகுப்பை வீழ்த்திய ஓயாத அலைகள் 3 சமர் #MANEUVER WARFARE எனும் போரியல் முறையை சார்ந்தது. • இந்த Maneuver Warfare எனும் போரியல் உத்தி என்பது என்ன? இதை போரியல் உத்தியை உங்களுக்கு விளங்கப்படுத்த Major Kevin P. Anastas எனும் இராணுவ தளபதி எழுதிய “The American Way of Operational Art: Attrition or Maneuver?” எனும் ஆய்வு கட்டுரையையும், Eric K. Clemons எனும் பேராசிரியர் எழுதிய “Maneuver Warfare: Can Modern Military Strategy Lead You to Victory?”எனும் கட்டுரையையும் இந்த பதிவில் ஆங்காங்கே மேற்கோள்களுக்காக எடுத்துள்ளேன். Maneuver warfare represents—in the words of the United States Marine Corps doctrinal manual, Warfighting—“a state of mind bent on shattering the enemy morally and physically by paralyzing and confounding him, by avoiding his strength, by quickly and aggressively exploiting his vulnerabilities, and by striking him in a way that will hurt him most. Its ultimate aim is not to destroy the adversary’s forces but to render them unable to fight as an effective, coordinated whole. இதை சுருக்கமாக சொல்வதானால், ஆளணி, ஆயுத பலம், சூட்டுவலு, தொழில்நுட்பம், படைகளுக்கான வழங்கல் கட்டுமானம் (troop strength,firepower, weapons technology and logistics) என்பவைதான் போரின் முடிவை தீர்மானிக்கும் மிக முக்கிய காரணிகள். இந்த காரணிகள் எதிரிக்கு சாதகமாக இருக்கும்போது, அந்த பலமான எதிரியின் பலமான காரணிகளை தவிர்த்து, பலவீனமான பக்கங்களை துல்லியமாக தாக்கி பெரும் அழிவை ஏற்படுத்தி, அவர்களின் முடிவு எடுக்கும் திறனை அதிர்ச்சிக்குள்ளாக்கி, சண்டையிடும் திறனை முடங்க வைத்தல்தான் Maneuver Warfare என்று சொல்லாம். Maneuver warfare is a military strategy which attempts to defeat the enemy by incapacitating their decision making through shock and disruption. ஆனால் இந்த சுருக்கமான விளக்கம் ஒரு வகையில் முழுமையான விளக்கம் அல்ல. அதனால் சில கேள்விகள் ஊடாக இந்த போரியல் உத்தியை விளக்க முனைகிறேன். • #முதலில் ஏன் Maneuver warfare போரியல் உத்தி தேவைப்படுகிறது? இதற்கு ஓயாத அலைகள் 3 நடந்த 1999-2000 காலப்பகுதியில் இருந்த படைவலு நிலவரத்தை பார்ப்போம். இலங்கை இராணுவத்தின் மொத்த ஆளனி குறைந்தது 150000. புலிகளின் மொத்த ஆளணி அதிகபட்சம் போனால் 14000. இந்த கணக்குப்படி Force Ratio (10:1) . அதாவது ஒவ்வொரு புலி போராளிக்கும் எதிராக குறைந்தது 10 இலங்கை இராணுவம் இருக்கிறது. அடுத்து firepower, weapons technology என எடுத்து கொண்டால், ஒரு இறையாண்மையுள்ள அரசுக்கு ( Sovereign State) நிகரான கனரக ஆயுதங்களையோ, தொழில் நுட்பத்தையோ ஒரு Non State Actor ஆன புலிகள் கொள்வனவு செய்யமுடியாது. இன்னொரு இறையாண்மை அரசு உதவி செய்தாலே ஒழிய. உதாரணமாக ஓயாத அலைகள் 3 சமருக்கு முன்புவரை புலிகள் வசமிருந்த ஆர்ட்டிலறிகளின் எண்ணிக்கை வெறும் மூன்றுதான். அந்த மூன்று ஆர்ட்டிலறிகளுமே இலங்கை இராணுவத்தை அழித்தொழிப்பு சமர் செய்து கைப்பற்றியவை. 1996 இல் முல்லைத்தீவு இராணுவ தளத்தை நிர்மூலம் செய்து கைப்பற்றிய இரண்டு 122 mm howitzers உம், மற்றையது அதே ஆண்டு புலுக்குணாவ முகாமை தாக்கியழித்து கைப்பற்றிய ஒன்றும்தான். அத்துடன் ஷெல்களை ஏவும் 120 mm Mortars என பார்த்தால் அவைகளின் எண்ணிக்கை 10 இற்கு கீழேதான். இவைகள்தான் புலிகளின் நீண்டதூரம் சென்று தாக்கக்கூடிய கனரக ஆயுதங்களின் சூட்டுவலு. மறுபுறம் இலங்கை இராணுவத்தின் சூட்டுவலு என்பது அதனது யுத்த தாங்கிகளையும் (Main Battle Tank-MBT), பல மடங்கு எண்ணிக்கை பலமுடைய ஆர்ட்டிலறிகளையும், அதனது குண்டு வீச்சு்விமானங்களையும் கொண்டது. மரபு வழியிலான போரில் ( conventional war) கனரக ஆயுதங்களும், அதன் எண்ணிக்கையும், சூட்டுவலுவும் மிக முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றன. இப்போது புலிகள் தங்களிடம் இருக்கும் குறைவான எண்ணிக்கையில் உள்ள, தங்களால் கொள்வனவு செய்யமுடியாத கனரக ஆயுதங்களை, இலங்கை இராணுவத்தின் கனரக ஆயுதங்களுக்கு ‘நேரேதிராக’ நிறுத்தி மரபுவழி போரை நடத்துவது அவைகளை இழப்பதற்கே வழிவகுக்கும். அதேபோல் Force Ratio (10:1) என்றளவில் புலிகளுக்கு எதிராக இருக்கும் போது, எண்ணிக்கையில் குறைவான புலிகள் , எண்ணிக்கையில் பலமான இலங்கை இராணுவத்திற்கு எதிராக Offensive அடிப்படையிலான மரபுவழி போரை நடத்தும்போது அதிக இழப்புகள் ஏற்படும். காரணம் மரபு வழி போரின் (conventional war) உள்ளார்ந்த தன்மை அத்தகையது. The side with the most resources has the best chance to win. இவ்வாறு மரபு வழி போரில் ‘நேரெதிரான’ அணுகுமுறையில் போரிடும் உத்திக்கும் ஒரு போரியல் பெயர் உண்டு. அதனை இந்த பதிவின் பிற்பகுதியில் விளக்குகிறேன். ஆதலால் போரியல் காரணிகள் தமக்கு எதிராக இருக்கும் தரப்பு,ஒப்பீட்டளவில் எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் வளங்களை கொண்டு உச்ச பயன்பாட்டை பெறும் வகையில் தமது ஆளணியையும், ஆயுதங்களையும், சூட்டுவலுவையும் நகர்த்தி எதிரிக்கு பெரும் அழிவை ஏற்படுத்துதலே Maneuver warfare. அதனால் Maneuver warfare என்பது ‘நேரெதிரான’ அணுகுமுறையை விட கடினமான போரியல் முறை. • #ஓயாத அலைகள் 3 உம் அதன் Maneuver warfare பண்புகளும் இந்த பந்தியில் maneuver warfare போரி்யல் உத்தியின் பிரதான பண்புகளையும் , அவை ஓயாத அலைகளில் எந்தெந்த நகர்வுகளில் இருந்தன என்பதையும் கீழே வரிசையாக தருகிறேன். • #Targeting Critical Vulnerabilities. A practitioner of maneuver warfare continually analyzes a rival with the aim of discovering those fundamental weaknesses that, “if exploited, will do the most significant damage to enemy’s ability to resist.” #எதிரியின் உயிர்நாடியை துல்லியமாக கண்டறிவது maneuver warfare இன் மிக முக்கிய பண்பு. ஆனையிறவு மீதான ஓயாத அலைகள் 3 சமரை எடுத்துகொண்டால் , ஆனையிறவு பெருந்தளம் தன்னை சுற்றி பலமான பெருந்தளங்களை தனக்கான பாதுகாப்பு அடுக்காக வைத்திருந்ததை காணலாம். ஆனால் ஆனையிறவு பெருந்தளத்தின் தரைப்பாதை வழங்கல் பாதையாக (Main supply route -MSR) இருந்தது A9 பிரதான பாதையும், கடல்வழியாக வெற்றிலைக்கேணி கடற்படை முகாமும்தான். இந்த இரு வழங்கல் பாதைகள்தான் ஆனையிறவு பெருந்தளத்தின் உயிர்நாடி. இந்த வழங்கல் பாதைகளை துண்டித்தால் ஆனையிறவு பெருந்தளம் தானாக வீழும் என்பது தலைவர் பிரபாகரனுக்கு தெரியும். அதனாலேயே ஓயாத அலைகள் 3 (UW3 -P3,P4) சமருக்கான மையப்புள்ளி இந்த வழங்கல் பாதைகளை (MSR) துண்டிப்பதாகவே இருக்குமாறு வடிவமைத்தார். அதற்கேற்றவாறு UW3 ( P3,P4) இன் முதல் கட்ட இலக்கே வெற்றிலைகேணியை கைப்பற்றுவதாக இருந்தது. அதன்மூலம் ஒரு வழங்கல் பாதையை துண்டித்தாகிவிட்டது. 1991 இல் புலிகளின் ஆனையிறவு முற்றுகையின்போது, இதே வெற்றிலைக்கேணியில்தான் இலங்கை இராணுவம் அதனது மேலதிக படைகளை (reinforcement) தரையிறக்கம் செய்து, புலிகளின் முற்றுகையை உடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது MSR ஆன A9 பாதையை துண்டிப்பதை இலக்காக வைத்துதான் -அடுத்த நான்கு மாதங்களும் ஓயாத அலைகள் 3 (UW3 - P3,P4) இன் சமர் நடந்தது. • #Bypassing and cutting off enemy strongpoints often results in the collapse of that strongpoint even where the physical damage is minimal, such as the MAGINOT LINE. இதைத்தான் புலிகள் துல்லியமாக செய்தார்கள். மிகப் பலமாக இருந்த ஆனையிறவு பெருந்தளம், இயக்கச்சி பெருந்தளம் என்பவை மீது 20/04/2000 வரை தமது infantry படைகளை கொண்டு நேரெதிரான தாக்குதலை( frontal attack) தொடுக்கவில்லை. அவைகளின் பாதுகாப்பு நிலைகளை பலவீனப்படுத்த (softening enemy positions with artillery bombardment) இடையிடையே ஆர்ட்டிலறி தாக்குதல் (concentrated artillery fire) மட்டுமே நடத்தப்பட்டது . இதை இன்னொரு கோணத்திலும் புரிந்துகொள்ளலாம். சீன போரியல் அறிஞரான sun tzu அவரது ‘ Art of War’ இல் கூறியிருப்பதை போல Avoid Strength, Attack Weakness என்பதாகவும் எடுத்து கொள்ளமுடியும். • #In maneuver warfare, the destruction of certain enemy targets, such as command and control centers,logistical bases or fire support assets, is combined with isolation of enemy forces and the exploitation by movement of enemy weaknesses. குறிப்பிட்ட எதிரிகளின் நிலைகளையோ, Command and control (C2) களையோ,Logistical bases களையோ அல்லது சூட்டாதரவு நிலைகளையோ அழிப்பதன்மூலம் பிரதான இலக்கினை பலவீனப்படுத்தல். 26/03/2000 இல் பளை இராணுவ முகாம் மீது புலிகளின் கமாண்டோ படையணி அதிரடி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் இலங்கை இராணுவத்தின் 11 பீரங்கிகளையும் அதனது ஆயுத களஞ்சியத்தையும் நிர்மூலம் செய்தனர். (special commando units of the L*T*TE stormed the military garrison at Pallai and destroyed the main artillery base and ammunition dump. Eleven heavy artillery pieces were destroyed by explosives) பளை பெருந்தளத்தின் ஆட்டிலறிகளை அழித்ததன் மூலம், ஆனையிறவு பெருந்தளத்திற்கு பக்கபலமாக இருந்து சூட்டாதரவு வழங்கும் நிலை பெருமளவு பலவீனமாக்கப்பட்டது. (#படம்-1:இலக்கம்8) • அடுத்தது #Surprise. Striking a foe in an unexpected manner can disorient him and ensure that his response comes too late to be effective. Surprise can be achieved by using one of three approaches: #stealth, #ambiguity, or #deception. #Deception, “to convince the enemy that we are going to do something other than what we are really going to do,” is designed to cause a rival to deploy resources erroneously. ஒரு போரியல் நகர்வின் மூலம், எதிரியை பிழையாக போர் களத்தின் தன்மையை உள்வாங்கவைத்தல். எதிரியை பிழையாக போர் களத்தை உள்வாங்க வைக்கும்போது, எதிரியின் பதில் போரியல் நகர்வும் பிழையானதாகவே அமையும். இதற்கு Deception தேவைப்படுகிறது. 12/12/1999 இல் கிழக்கு அரியாலை பகுதியிலும்,அருகுவெளியிலும் இரு வேறு பிரிவுகளாக புலிகளை தரையிறக்கியதன் மூலம், தலைவர் பிரபாகரன் அத்தகைய Deception போரியல் நகர்வை செய்தார். இது முற்றிலும் பிறிதான திசையில் திறக்கப்பட்ட சமர் முனை. தரையிறங்கிய புலிகள் அருகுவெளி முகாமை கைப்பற்றின. அதேபோல் கேரதீவு கடற்படை முகாம் தாக்கியழிக்கப்பட்டு பெருமளவு ஆயுதங்களும், ராடாரும் புலிகளால் கைப்பற்றப்பட்டது. அன்றைய தினம் மாலைக்குள் அந்த பகுதிகளை தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். (படம் 2) #ஆனால் ஆச்சரியப்படுத்தும் விதமாக, இதுவரை ஓயாத அலைகள் 3 ஐ பற்றி பலர் பதிவிட்டிருந்த போதும், இந்த மறுமுனையில் திறக்கப்பட்ட சமரை பற்றி யாருமே குறிப்பிட்டிருக்கவில்லை. ஆனால் யாராலும் குறிப்பிடப்படாத இந்த சமர் முனை , ஓயாத அலைகள் 3 இன் (UW3 -P3,P4) மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே எனது போரியல் ஆய்வின் ஊடாக புரிந்துகொண்டது. • #மறுமுனையில் திறக்கப்பட்ட இந்த சமர் ஏன் மிகுந்த முக்கியத்துவம் உடையது? 1999-2000 காலப்பகுதியில் யாழ்குடா நாட்டில், இலங்கை இராணுவத்தின் மூன்று டிவிசன்கள் (Division) நிலை கொண்டிருந்தன.ஒரு டிவிசன் என்பது 10000-15000 படையினரை கொண்டது. ஆனையிறவு மற்றும் அதனை சுற்றியிருந்த பெருந்தளங்கள் 54ம் டிவிசனின் கட்டுப்பாட்டில் இருந்நதன. தாளையடி பெருந்தளம் அதனை சுற்றியிருந்தவை 53ம் டிவிசனின் கைவசம் இருந்தது. வலிகாமம் பகுதிகள் 52ம் டிவிசனின் கட்டுப்பாட்டில் இருந்தது. பல்வேறு தகவல்களின் அடிப்படையில் யாழ்குடா நாட்டில் அன்று குறைந்தது 40000 படையினர் இருந்தனர் என்று தெரியவருகிறது. அதாவது யாழ்குடா எனும் theater of war இல் குறைந்தது 40000 படையினர் இருந்தனர். (In warfare, a theater is an area in which important military events occur or are progressing) இது தவிர போர்களத்தின் மற்றைய theatre களில் இலங்கை இராணுவத்தின் மற்றைய டிவிசன்கள் நிலை கொண்டிருந்தன. மேலே குறிப்பிட்டது போல இலங்கை இராணுவத்தின் மொத்த எண்ணிக்கை குறைந்தது 150000. அதன்படி யாழ்குடா theater இல் இருந்த 40000 படையினரையும் கழித்து பார்த்தால், எஞ்சிய theater களில் இருந்த படையினரின் எண்ணிக்கை குறைந்தது 110000. ஆனால் புலிகளின் மொத்த எண்ணிக்கை அதிகபட்சம் 14000 போராளிகள்தான். ஓயாத அலைகள் 3 இற்கு என சகல போராளிகளையும் ஒதுக்கமுடியாது. காரணம் மற்றைய theater களில் , இலங்கை இராணுவத்தின் எஞ்சிய டிவிசன்கள் புதிதாக புலிகளின் கேந்திர நிலைகளை நோக்கி நகர முனையும். அத்தகைய நகர்வுகளை தடுத்து நிறுத்தும் வகையில் புலிகளின் கணிசமான படைப்பிரிவு மற்றைய theater களில் defensive warfare இற்கு தயாராக நிறுத்தப்பட்டிருக்கும். ஓயாத அலைகள் 3 (UW3 -P3,P4) சமருக்கென deploy செய்யப்பட்ட போராளிகளின் எண்ணிக்கை இன்றுவரை யாருக்கும் தெரியாது.அதிகபட்சம் புலிகள் தமது அரைவாசி படை பிரிவுகளை ஒதுக்கியிருந்தாலும் கிட்டத்தட்ட 7000 போராளிகள்தான் வரும். இந்த கணக்குப்படி யாழ்குடா நாட்டின் படைபல நிலவரத்தை மதிப்பிட்டால் , இலங்கை இராணுவத்தின் குறைந்தது 40000 படையினருக்கு எதிராக விடுதலை புலிகளால் நகர்த்த கூடிய (deploy) அதிகபட்ச போராளிகளின் எண்ணிக்கை 7000 ஐ தாண்ட சாத்தியங்கள் இல்லை. ஆனால் இதைவிட குறைந்த எண்ணிக்கையிலான போராளிகளே நகர்த்தப்பட்டிருக்கும் என்றே நான் கணிப்பிடுகிறேன். ஆனால் 7000 என அதிக பட்ச எண்ணிக்கையை எடுத்துக்கொண்டதன் காரணம், தலைவர் பிரபாகரனின் Deception போரியல் நகர்வை உங்களுக்கு புரியவைக்கவே. 12/12/1999 இல் கிழக்கு அரியாலை பகுதியிலும்,அருகுவெளியிலும் இரு வேறு பிரிவுகளாக புலிகளை தரையிறக்கியதன் மூலம், புலிகள் யாழ் நகரை கைப்பற்ற முனைவதற்கான நகர்வு என்ற தோற்றப்பாட்டை உருவாக்கினார்கள். (படம்-1:இலக்கம் 5) இப்போது இலங்கை இராணுவத்திற்கு, புலிகளின் வடமராட்சி கரையோர பகுதியினுடான நகர்வுகளை (படம்-1: இலக்கம் 1,2,3,7) தனது படைகளை ஒருங்கிணைத்து தடுத்துநிறுத்துவதா அல்லது கிழக்கு அரியாலை, அருகுவெளி நகர்வுகளை (படம்-1:இலக்கம் 5) நிறுத்துவதா என்ற போரியல்ரீதியான பிரச்சினை எழுந்தது. காரணம் அரியாலை யாழ் நகரிலிருந்து சில கிமீ தூரத்திலேயே இருக்கிறது. புலிகள் பூநகரியிலிருந்து கிழக்கு அரியாலை, தனங்கிளப்பு கரையோரத்தில் தரையிறக்கத்தை ( seaborne invasion) நிகழ்த்தினால், அதை எதிர்கொள்வதற்கான இராணுவத்தை தொடர்ந்து வலிகாமம் பகுதியில் வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை இராணுவத்திற்கு உருவானது. (படம்-3),(படம்-4) இதனால் யாழ்குடாவில் இருக்கும் 40000 இலங்கை இராணுவத்தை புலிகளின் வடமராட்சி கரையோர பகுதியினுடான நகர்வுகளை (படம்-1 : இலக்கம் 1,2,3,7) தடுத்து நிறுத்துவதற்கும், கிழக்கு அரியாலை, தனங்கிளப்பு பகுதியிலான நகர்வுகளை தடுத்து நிறுத்துவதற்கும் (படம்-1:இலக்கம் 5) இரண்டாக பிரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை இராணுவத்திற்கு தரப்பட்டது. இலங்கை இராணுவம், புலிகளின் இரண்டு போர் முனைகளையும் தடுத்து நிறுத்த அதனது 40000 படையினரை இரண்டாக பிரித்த போது, வடமராட்சி கரையோர பகுதியினுடனான நகர்வுகளுக்கு (படம்-1: இலக்கம் 1,2,3,7) அதனால் 25000 இற்கும் குறைவான இராணுவத்தையே ஒதுக்க முடிந்தது. துல்லியமாக இந்த theater இற்கு ஒதுக்கப்பட்ட இலங்கை படையினரின் எண்ணிக்கை தெரியாத போதும், பல தகவல்களின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை 17000-25000 இடைப்பட்டதாகவே இருந்தது என்பதை அனுமானிக்க முடிகிறது. The Liberation Tigers currently hold a beach head extending to about six kilometers on either side of the road from the Kerathivu jetty, south of Chavakachcheri, to the Thanangkilappu junction. (This road turns north from this junction to Chavakachcheri town and west to the village of Thanangkilappu) The army has been unable to dislodge the Tigers from this sector despite more than three months of concerted air and artillery attacks. The L*T*TE troops operating in this beach head run vehicles too. The SLA claims that neutralising the power of the Sea Tigers in the Jaffna lagoon is important at this juncture to prevent the L*T*TE from launching any major thrust into the peninsula from the Kerathivu - Thanangkilappu beach head as this would bring them close to the Jaffna's town's entrance. Sri Lankan army planners are also apprehensive that the Sea Tigers may embark on a major amphibious offensive on Kilaly or a tactically suitable point on the Thenmaradchi division's coast with the Jaffna lagoon in the next phase of Operation Unceasing Waves III. தலைவர் பிரபாகரன் கிழக்கு அரியாலை,தனங்கிளப்பு பகுதியில் திறந்த Deception வகையிலான இந்த சமர் முனை , வடமராட்சி கரையோர பகுதியின் படைவலு சமநிலையை பெரிதும் மாற்றிப்போட்டது. இப்பொழுது மேற்சொன்ன தகவலை மீள தருகிறேன். இப்போது 7000 புலிகள் எதிர்கொள்ள வேண்டிய இலங்கை படையினரின் எண்ணிக்கை 25000 ற்கும் கீழே என குறைக்கப்பட்டுவிட்டது. அதேநேரம் டிசம்பர் 1999 இல் கிழக்கு அரியாலை, தனங்கிளப்பு பகுதியில் இறங்கிய புலிகளின் படைப்பிரிவு தொடர்ந்து நான்கு மாதங்கள் இலங்கை இராணுவம் மேற்கொண்ட கடுமையான விமான குண்டுவீச்சு, ஆர்ட்டிலறி தாக்குதல்கள், இராணுவத்தின் முன்னேற்ற முயற்சிகளை முறியடித்து கொண்டே இருந்தது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். புலிகளின் இந்த கிழக்கு அரியாலை, தனங்கிளப்பு பகுதியிலான தரையிறக்கம், தலைவர் பிரபாகரன் பல காலத்திற்கு முன்பே திட்டமிட்ட Deception போரியல் நகர்வு என்பதை நிருபிக்க ஒரு மேலதிக தகவலை தருகிறேன். 02/12/1998 இலிருந்து 20/10/1999 வரை, இலங்கை இராணுவம் ரிவிபல, ரணகோச 1,2,3,4,5, வாட்டர்செட் என பல இராணுவ ஆபரேசன்களின் மூலம் வன்னி நிலப்பரப்பில் 2533 சதுர கிமீ நிலப்பரப்பை கைப்பற்றியது. அந்த காலகட்டத்தில் Sep 1999 இல், பூநகரியை கைப்பற்றும் இலக்கோடு மண்டைதீவிலிருந்து ‘சுழல் காற்று ‘ எனும் இராணுவ ஆபரேசனை தொடங்கியது. முப்படைகளின் தாக்குதலோடு ஒரு தரையிறக்கத்தை நடத்தி பூநகரியை கைப்பற்ற பெரும் தாக்குதலை தொடுத்தது. புலிகள் கடுமையான எதிர் தாக்குதலை ( counter attack) நடத்தி அதை முறியடித்தார்கள். (படம்-5) இதில் அவதானிக்க வேண்டிய விடயம் ஒன்று உள்ளது. இலங்கை இராணுவம் ரிவிபல, ரணகோச, வாட்டர்செட் நடவடிக்கைகள் மூலம் வன்னி நிலப்பகுதியின் 2533 சதுர கிமீ ஐ கைப்பற்ற அனுமதித்த தலைவர் பிரபாகரன் , பூநகரியை கைப்பற்ற அனுமதிக்கவில்லை. காரணம் சில மாதங்களுக்கு பின்பு, தான் தொடங்க போகும் ஓயாத அலைகள் 3 இல் பூநகரி பிரதேசம் முக்கிய பாத்திரம் வகிக்கபோகிறது என்பதை தலைவர் பிரபாகரன் அறிவார். • அடுத்த Surprise இதற்கு தளபதி பால்ராஜின் தலைமையில் நடத்தப்பட்ட குடாரப்பு தரையிறக்கத்தை குறிப்பிடலாம். இன்றுவரை உலகின் போரியல் வரலாற்றில், ஒரு Non State Actor இனால் நடத்தப்பட்ட பெரும் தரையிறக்கம் இந்த ‘குடாரப்பு தரையிறக்கம்’ தான். இத்தகைய ஒரு ஆபத்தான தரையிறக்கத்தை புலிகள் செய்வார்கள் என யாருமே அனுமானிக்கவில்லை. Striking a foe in an unexpected manner can disorient him and ensure that his response comes too late to be effective. மேலேயுள்ள கூற்றுக்கு முற்றிலும் பொருந்தும்வகையில் அமைந்ததுதான் ‘ குடாரப்பு தரையிறக்கம்’. இதுவரை புலிகளின் ஓயாத அலைகள் 3 (UW3 -P3,P4) சமர், maneuver warfare இன் முக்கிய பண்புகளை எவ்வாறு தனக்குள் கொண்டிருந்தது என்பதை விவரித்திருந்தேன். • அடுத்து Historical Minimum Planning Ratios One particularly common heuristic is the utilization of force ratios, which express a numerical advantage deemed necessary to prevail in a localized area over the enemy. The most common force ratio is the 3:1 rule, stipulating that success when attacking a prepared defensive position requires an offensive force with three times more troops than the defenders. A complete table of “Historical Minimum Planning Ratios” contained in current US Army doctrine is provided below. மேலேயுள்ள பகுதி எதிரியின் ஒவ்வொரு நிலைக்கும் ஏற்ப, தாக்குதல் நடத்தும் படைகள் எத்தகைய எண்ணிக்கையை கொண்டிருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் அமெரிக்க இராணுவத்தின் போரியல் கோட்பாட்டு புள்ளிவிபரங்களை தருகிறது. அதைத்தான் Historical Minimum Planning Ratios எனும் (படம்-6) விளக்குகிறது. இந்த அட்டவணையின் தரவுபடி, தற்காப்பு முறையை (defensive) எதிரி எடுக்கும்போது அவர்களின் நிலை prepared and fortified ஆக இருந்தால், தாக்குதல் (attack) நடத்தும் படைகள் மூன்று மடங்கு எண்ணிக்கையை கொண்டிருக்கவேண்டும் என கூறுகிறது. அமெரிக்க இராணுவத்தின் Historical Minimum Planning Ratios அடிப்படையில் கணக்கிட்டால், ஆனையிறவு பெருந்தளங்களின் தொகுப்பில் இருந்த 17000-25000 இற்கும் இடைப்பட்ட இலங்கை இராணுவத்தின் prepared and fortified நிலைகளை தாக்கி வீழ்த்துவதற்கு புலிகள் தரப்பு குறைந்தது 51000-75000 போராளிகளையாவது கொண்டிருக்கவேண்டும். ஆனால் வெறும் 7000 இற்கும் குறைவான போராளிகளை கொண்டுதான் இந்த 17000-25000 இற்கும் இடைப்பட்ட இலங்கை இராணுவத்தின் prepared and fortified ஆன ஆனையிறவு பெருந்தளங்களின் தொகுப்பு வீழ்த்தப்பட்டது. க.ஜெயகாந்த் (இது 3 பகுதிகளை கொண்ட போரியல் ஆய்வு கட்டுரை. மீதி இரண்டு பகுதிகளும் அடுத்த பதிவில்)
    0 Commentaires ·0 Parts ·3KB Vue ·0 Aperçu
  • 👌👌'#பசித்து உண்ண வேண்டும் என்பது இயற்கையின் விதி!
    👎நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்பது கார்ப்பரேட் சதி!
    👌👌 தாகத்திற்கு நீர் அருந்த வேண்டும் என்பது இயற்கையின் விதி!
    👎தினம் 7 லிட்டர் நீர் அருந்த வேண்டும் என்பது கார்ப்ரேட் சதி!
    👌👌 தரமான இயற்கை உணவுகள் இயற்கையின் விதி!
    👎உணவில் ரசாயன கலப்பு கார்ப்பரேட் சதி!
    👌👌தாய்ப் பால் மட்டும் தான் மனிதனுக்கு என்பது இயற்கையின் விதி!
    👎மாட்டுப் பாலும் மனுசனுக்கு என்பது கார்ப்பரேட் சதி!
    👌👌 சுகப் பிரசவம் என்பது இயற்கையின் விதி!
    👎சிசேரியன் என்பதே கார்ப்பரேட் சதி!
    👌👌யாரும் இனிப்பும், பழங்களும் சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி!
    👎சர்க்கரை நோயாளிகள் இனிப்பும் பழமும் தொடக் கூடாது என்பது கார்ப்பரேட் சதி!
    👌👌 யாரும் கொழுப்பு உணவுகள் சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி!
    👎இருதய நோயாளிகள் கொழுப்பு சாப்பிடக் கூடாது என்பது கார்ப்பரேட் சதி!
    👌👊 பசித்து உண்டால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி!
    👎எந்த நோய்க்கும் மருந்து சாப்பிட வேண்டும் என்பது கார்ப்பரேட் சதி!
    👌👌ஆரோக்கிய வாழ்வுக்கு இரவு தூக்கம் என்பது இயற்கையின் விதி!
    👎அதை மறைத்து வைத்தது கார்ப்பரேட் சதி!
    👌👌நம் ஆரோக்கியத்தை சொல்லும் உடலின் மொழி இயற்கையின் விதி!
    👎நோயைக் காட்டும் மருத்துவ பரிசோதனை கார்ப்பரேட் சதி!
    👌👌 எந்த நோயும் முழுதும் குணமாகும் என்பது இயற்கையின் விதி!
    👎எந்த நோயும் குணமாகாது என்பது கார்ப்பரேட் சதி!
    👌👌ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஓராயிரம் மருத்துவர் என்பது இயற்கையின் விதி.
    👎ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு மருத்துவர் என்பது கார்பரேட் சதி.
    👌👌தண்ணீரை மண் வடி கட்டும் என்பது இயற்கையின் விதி.
    👎தண்ணீரை வடி கட்ட R.O மிஷின் தண்ணீரை குடியுங்கள் என்பது கார்பரேட் சதி.
    👌👌 நாட்டுச் சோளம் சாப்பிடுவது இயற்கையின் விதி.
    👎மரபியல் மாற்ற அமெரிக்க சோளத்தை தின்று மரணிக்க வைப்பது கார்பரேட் சதி.
    👌👌மருத்துவம் என்பது எளிதானது, இயற்கையானது என்பது விதி!
    👎அதை வணிகமாக்கியது கார்ப்பரேட் சதி!
    👌👌 மற்றவருக்கு இதனை படித்தும், பகிர்ந்தும், இதன்படி நடக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி !
    👎 படித்து மற்றவர்க்கு அனுப்பி மட்டும் விட்டு மீண்டும் கார்ப்பரேட் வாழ்க்கை வாழ வேண்டும் என்பது யார் சதி!
    👌👌'#பசித்து உண்ண வேண்டும் என்பது இயற்கையின் விதி! 👎நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்பது கார்ப்பரேட் சதி! 👌👌 தாகத்திற்கு நீர் அருந்த வேண்டும் என்பது இயற்கையின் விதி! 👎தினம் 7 லிட்டர் நீர் அருந்த வேண்டும் என்பது கார்ப்ரேட் சதி! 👌👌 தரமான இயற்கை உணவுகள் இயற்கையின் விதி! 👎உணவில் ரசாயன கலப்பு கார்ப்பரேட் சதி! 👌👌தாய்ப் பால் மட்டும் தான் மனிதனுக்கு என்பது இயற்கையின் விதி! 👎மாட்டுப் பாலும் மனுசனுக்கு என்பது கார்ப்பரேட் சதி! 👌👌 சுகப் பிரசவம் என்பது இயற்கையின் விதி! 👎சிசேரியன் என்பதே கார்ப்பரேட் சதி! 👌👌யாரும் இனிப்பும், பழங்களும் சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி! 👎சர்க்கரை நோயாளிகள் இனிப்பும் பழமும் தொடக் கூடாது என்பது கார்ப்பரேட் சதி! 👌👌 யாரும் கொழுப்பு உணவுகள் சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி! 👎இருதய நோயாளிகள் கொழுப்பு சாப்பிடக் கூடாது என்பது கார்ப்பரேட் சதி! 👌👊 பசித்து உண்டால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி! 👎எந்த நோய்க்கும் மருந்து சாப்பிட வேண்டும் என்பது கார்ப்பரேட் சதி! 👌👌ஆரோக்கிய வாழ்வுக்கு இரவு தூக்கம் என்பது இயற்கையின் விதி! 👎அதை மறைத்து வைத்தது கார்ப்பரேட் சதி! 👌👌நம் ஆரோக்கியத்தை சொல்லும் உடலின் மொழி இயற்கையின் விதி! 👎நோயைக் காட்டும் மருத்துவ பரிசோதனை கார்ப்பரேட் சதி! 👌👌 எந்த நோயும் முழுதும் குணமாகும் என்பது இயற்கையின் விதி! 👎எந்த நோயும் குணமாகாது என்பது கார்ப்பரேட் சதி! 👌👌ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஓராயிரம் மருத்துவர் என்பது இயற்கையின் விதி. 👎ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு மருத்துவர் என்பது கார்பரேட் சதி. 👌👌தண்ணீரை மண் வடி கட்டும் என்பது இயற்கையின் விதி. 👎தண்ணீரை வடி கட்ட R.O மிஷின் தண்ணீரை குடியுங்கள் என்பது கார்பரேட் சதி. 👌👌 நாட்டுச் சோளம் சாப்பிடுவது இயற்கையின் விதி. 👎மரபியல் மாற்ற அமெரிக்க சோளத்தை தின்று மரணிக்க வைப்பது கார்பரேட் சதி. 👌👌மருத்துவம் என்பது எளிதானது, இயற்கையானது என்பது விதி! 👎அதை வணிகமாக்கியது கார்ப்பரேட் சதி! 👌👌 மற்றவருக்கு இதனை படித்தும், பகிர்ந்தும், இதன்படி நடக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி ! 👎 படித்து மற்றவர்க்கு அனுப்பி மட்டும் விட்டு மீண்டும் கார்ப்பரேட் வாழ்க்கை வாழ வேண்டும் என்பது யார் சதி!
    0 Commentaires ·0 Parts ·590 Vue ·0 Aperçu
  • வாங்கோ தமிழ் படிப்போம். கடைசியில் என்னையும் படிக்க வைச்சுட்டான்.🙈

    “சேமணை” என்பதன் பொருள் சூழலினைப் பொறுத்து மாறலாம். இதோ அதன் முக்கியமான விளக்கங்கள்:

    1. பொது அர்த்தம்:
    “சேமணை” என்பது சேமித்த பொருள் அல்லது சேமிப்பு இடம் என்பதைக் குறிக்கிறது. அதாவது, பணம், தானியம், பொருட்கள் போன்றவற்றை பாதுகாப்பாக வைத்து வைக்கும் இடம்.
    உதாரணம்: வீட்டில் ஒரு சேமணை வைத்திருக்கிறார்கள்.
    (அதாவது சேமிப்பு பெட்டி அல்லது இடம்)

    2. பழமொழி மற்றும் நடைமுறைப் பயன்பாடு:
    • “சேமணை வைக்குதல்” – பொருள் அல்லது பணத்தை சேமித்து வைப்பது.
    • “சேமணை உடைத்தல்” – சேமித்ததை பயன்படுத்துதல்.

    3. மரபியல் / வழக்காற்று அர்த்தம்:
    சில பகுதிகளில் “சேமணை” என்பது தொட்டி, பெட்டி, குடுவை போன்ற பொருள்களையும் குறிக்கலாம் — குறிப்பாக நாணயங்களை அல்லது பொருட்களை சேமிக்க பயன்படும் ஒன்றாக.

    சுருக்கமாகச் சொன்னால்:

    சேமணை = “சேமிப்பு இடம்” அல்லது “சேமிப்பதற்கான பொருள்”.

    “சேமணை” என்ற சொல்லை நக்கல் (இயல்பு நையாண்டி) முறையில் பயன்படுத்தும்போது, அதற்கு வழக்கமான “சேமிப்பு இடம்” என்ற அர்த்தமல்ல — மாறாக இருண்ட நையாண்டி அல்லது கிண்டல் உணர்வு சேர்க்கப்படுகிறது.

    உதாரணமாக:

    1. “அவன் பேச்சு எல்லாம்
    சேமணைதான்!”

    👉 இங்கே அர்த்தம்: அவன் எப்போதும் சேமித்த பழைய கதைகளையே சொல்கிறான் — புதிதாக ஒன்றும் இல்லை. (கிண்டல்)

    2. “நம்ம ஊர் அரசாங்கம் சேமணை மாதிரி — எதையும் வெளியே விடாது!”

    👉 நக்கல்: அரசாங்கம் எல்லாம் மறைத்து வைக்கிறது, வெளியில் சொல்லாது.

    3. “அந்த பையன் சேமணை மாதிரி சும்மா உட்கார்ந்திருக்கிறான்.”
    👉 நக்கல்: ஒன்றும் செய்யாமல், சலிப்பு தரும் வகையில் அமைதியாக இருப்பவன்.
    வாங்கோ தமிழ் படிப்போம். கடைசியில் என்னையும் படிக்க வைச்சுட்டான்.🙈 “சேமணை” என்பதன் பொருள் சூழலினைப் பொறுத்து மாறலாம். இதோ அதன் முக்கியமான விளக்கங்கள்: 1. பொது அர்த்தம்: “சேமணை” என்பது சேமித்த பொருள் அல்லது சேமிப்பு இடம் என்பதைக் குறிக்கிறது. அதாவது, பணம், தானியம், பொருட்கள் போன்றவற்றை பாதுகாப்பாக வைத்து வைக்கும் இடம். உதாரணம்: வீட்டில் ஒரு சேமணை வைத்திருக்கிறார்கள். (அதாவது சேமிப்பு பெட்டி அல்லது இடம்) 2. பழமொழி மற்றும் நடைமுறைப் பயன்பாடு: • “சேமணை வைக்குதல்” – பொருள் அல்லது பணத்தை சேமித்து வைப்பது. • “சேமணை உடைத்தல்” – சேமித்ததை பயன்படுத்துதல். 3. மரபியல் / வழக்காற்று அர்த்தம்: சில பகுதிகளில் “சேமணை” என்பது தொட்டி, பெட்டி, குடுவை போன்ற பொருள்களையும் குறிக்கலாம் — குறிப்பாக நாணயங்களை அல்லது பொருட்களை சேமிக்க பயன்படும் ஒன்றாக. சுருக்கமாகச் சொன்னால்: சேமணை = “சேமிப்பு இடம்” அல்லது “சேமிப்பதற்கான பொருள்”. “சேமணை” என்ற சொல்லை நக்கல் (இயல்பு நையாண்டி) முறையில் பயன்படுத்தும்போது, அதற்கு வழக்கமான “சேமிப்பு இடம்” என்ற அர்த்தமல்ல — மாறாக இருண்ட நையாண்டி அல்லது கிண்டல் உணர்வு சேர்க்கப்படுகிறது. உதாரணமாக: 1. “அவன் பேச்சு எல்லாம் சேமணைதான்!” 👉 இங்கே அர்த்தம்: அவன் எப்போதும் சேமித்த பழைய கதைகளையே சொல்கிறான் — புதிதாக ஒன்றும் இல்லை. (கிண்டல்) 2. “நம்ம ஊர் அரசாங்கம் சேமணை மாதிரி — எதையும் வெளியே விடாது!” 👉 நக்கல்: அரசாங்கம் எல்லாம் மறைத்து வைக்கிறது, வெளியில் சொல்லாது. 3. “அந்த பையன் சேமணை மாதிரி சும்மா உட்கார்ந்திருக்கிறான்.” 👉 நக்கல்: ஒன்றும் செய்யாமல், சலிப்பு தரும் வகையில் அமைதியாக இருப்பவன்.
    0 Commentaires ·0 Parts ·786 Vue ·0 Aperçu
  • செம்மலையான் அண்ணாவின் சொந்த அண்ணன்👇👇

    "செம்மலை மண்தந்த முத்து கப்டன் ஆனந்தன்"

    சுப்பிரமணியம் கருணாகரன் எனும் இயற்பெயர்கொண்ட கப்டன் ஆனந்தன் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றும் மறவா மாவீரன். தமிழீழத்தின் இதயபூமியான முல்லைத்தீவு,மணலாறு மாவட்டம் செம்மலை எனும் அழகிய ஊரில் சுப்பிரமணியம் அழகலட்சுமி இணையரின் மகனாக 22.11.1968 அன்று பிறந்தார்.

    6 சகோதரிகளுடனும் 2 சகோதரர்களுடனும் பிறந்த இவர் மிகுந்த திறமைசாலி.பள்ளிப்படிப்பில் சுட்டி.விளையாட்டுகளில் மிகவும் கெட்டிக்காரர். இலங்கை அரசபடைகளின் அட்டூழியம் செம்மலைக்கிராமத்தையும் வெகுவாகப் பாதித்தது. தமிழர்களின் விடுதலை நோக்கிய பாதையில் தமிழீழ விடுதலைப்புலிகள் தம்மை வலுப்படுத்தத்தொடங்கிய வேளை, தன்னையும் ஒரு வீரனாக இணைத்துக்கொள்ள எண்ணி 1983ம் ஆண்டு புறப்பட்டுப்போனார்ஆனந்தன்.இந்தியாவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் 3வது பயிற்சிமுகாமில் பயிற்சியை நிறைவுசெய்து சிறந்த புலிவீரனாக நாடுதிரும்பி பல கடுமையான பணிகளைப் பொறுப்பேற்றுச்செயற்படுத்தினார்.வன்னிப்பிரதேசத்தின் விநியோகப் பொறுப்பாளராகவும் காட்டின் சில நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகவும் இயங்கிவந்தார் .1985.02 .13 அன்று தமிழீழவிடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொக்கிளாய் இராணுவமுகாம் மீதான தாக்குதலில் பங்கேற்றார். இத்தாக்குதலானது இராணுவ முகாம்மீதான விடுதலைப்புலிகளின் முதலாவது தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதலில் லெப்டினன்ட் கேணல் புலேந்தி அம்மானும் பங்கேற்றிருந்தார் .அவரின் அணி கொக்குளாய்த்தாக்குதலின் ஒருபகுதியாக, அதற்கு வலுச்சேர்க்க நாயாற்றில் வழிமறிப்புத்தாக்குதலை மேற்கொண்டது. கப்டன்ஆனந்தன் புலேந்திரி அம்மானின் நெருங்கிய தோழனாவார்.தனது நண்பர்களுடன் உரையாடும்போது “எங்க படிச்சனி மச்சான்” என்று அவர்கள் கேட்டால்”செம்மலை சென்றல் கொளிஜ்ல”என்று நகைச்சுவையாய்ச் சொல்லுவாராம் ஆனந்தன். செம்மலை ஒரு சிறிய ஊர்.அங்கே அப்போது சாதாரண பாடசாலைதான் இருந்தது.ஆனால் ஆனந்தனின் கனவு பெரியது என்பது அவரின் பதிலில் புரிகிறது.
    கொக்கிளாய்த்தாக்குதலின் பின் நண்பர்களான புலேந்திரி அம்மானும் ஆனந்தனும் வெவ்வேறு பணிகளில் மும்முரமாயினர். பல தாக்குதல்களில் அணிகளை வழிநடத்தும் பொறுப்பாளராக இவர் செயற்பட்டார்.86,87 ஆண்டுக்காலப்பகுதியில் விசுவமடுக்காட்டுப்பகுதியில் தங்கியிருந்த மகளிரணியை வழிநடத்தும் பொறுப்பு தலைவர் அவர்களால் வழங்கப்பட்டிருந்தது.ஆனந்தன் பெண்போராளிகளின் விருப்பிற்குரிய நண்பனாக,சோதரனாகத்திகழ்ந்தார். பல மூத்தபெண்போராளிகள் இன்றும் அவரின் நினைவை மீட்டி அவர் செய்த பணிகளை வியந்து கூறுகிறார்கள்.இந்திய இராணுவம் தமிழீழ மண்ணிலே வந்து இறங்கியமை,அகிம்சைவழி உண்ணாநிலைப்போரை முன்னெடுத்ததியாகதீபம் திலீபனின் இழப்பு,05.10.1987அன்றைய தனது நெருங்கிய ண்பன் புலேந்திரன் உட்பட்ட 12 விடுதலைப்புலிவீரர்களின் இழப்பு இவ்வாறான பல நிகழ்வுகள் ஆனந்தனையும் வெகுவாகவே பாதித்தது.அவர் விடுதலைக்கான பாய்ச்சலில் இன்னுமினும் உறுதிகொண்ட வீரனானார்.
    வன்னிப்பகுதியிலும்ஆங்காங்கே முகாம்களை அமைத்து மக்களைத்துன்புறுத்தி வந்தது இந்திய இராணுவம். அவர்களுக்கெதிரான தாக்குதல்கள் பலவற்றினை வழிநடத்தி மக்கள் மனதில் இடம்பிடித்தார் கப்டன் ஆனந்தன்.வவுனியாப்பிரதேசத்தில் ஆனந்தன் என்ற பெயரைக்கேட்டாலே இந்திய இராணுவமும் ஒட்டுக்குழுக்களும் பயந்து முகாமுக்குள் முடங்கிக்கொள்ளுமளவு இவருடைய துணிசசல் இருந்து.எதிரிக்கு சிம்ம சொப்பனமாகவும் தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகவும் விளங்கினார்.இந்திய இராணுவ த்தை அடக்கிவைக்க எண்ணி ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார். வவுனியாவில் மக்களை மறித்துச்சோதனையிடும் இராணுவக்காவலரண் ஒன்றிற்குத் தனியாகப் பாரவூர்தி ஒன்றை ஓட்டிச்சென்றார்.சாதாரண மக்கள்போலவே தன்னை உருமாற்றிக்கொண்டு துப்பாக்கியையும் ஒளித்துவைத்துக்கொண்டு காவலரணுக்கு நெருக்கமாகப் பாரவூர்தியை ஓட்டிச்சென்று நிறுத்தினார்.வழமை போல சாதாரணமாகச்சோதனையிட வந்தனர் சில இராணுவத்தினர்.அவர்கள் எதிர்பாராதவகையில் திடீரெனத் தனது துப்பாக்கியை எடுத்து அங்கு நின்ற இராணுவத்தினரைச்சுட்டுவிட்டு பார ஊர்தியில் விரைந்து சென்று தப்பித்துவிட்டார்.அந்த நேரம் மக்கள் யாரும் அங்கு இல்லை. இராணுவம் நிலைகுலைந்து தடுமாறி நிதானிக்குமுன் ஆனந்தன் பறந்துவிட்டார்.பின்பு பல நாட்கள் அச்சம் காரணமாக இராணுவம் மக்களைச் சோதனையிடவேயில்லை.ஆனால் ஆனந்தன் என்ற ஒருவரே இதைச்செய்தவர் என்றறிந்து மக்களை விசாரித்தபடி பயந்திருந்தது இராணுவம்.அந்தக்காலத்தில் இது ஒரு வியப்பூட்டும் சம்பவமே.இப்படி ஒரு துணிச்சல்காரர்தான் ஆனந்தன்.இவ்வாறான வீரர்களைக் கொண்டதே எமது விடுதலைப்போராட்டம் என்றால் மிகையல்ல.

    சுறுசுறுப்பும் அதிவேகச்செயற்பாடுகளும் சிறந்த திட்டமிடல்களும் ஆனந்தனிடம் குடிகொண்டிருந்த சிறந்த பண்புகள்.உயர்ந்த நிமிர்ந்த தோற்றமும் புன்னகை தவழும் முகமும் கண்ணில் தெரியும் தெளிந்த உறுதியும் பார்ப்போருக்கு அவரது வீரத்தை எடுத்துச்சொல்லிவிடும். வன்னியில் வவுனியா மாவட்ட மக்களுக்கு இவரை நன்குதெரியும்.1991 காலப்பகுதியில் வீரச்சாவடைந்த லெப்டினன்ட் கேணல் கிரேசி அவர்களும் இவரின் உற்ற நண்பர்களில் ஒருவரே.

    கப்டன் ஆனந்தனின் மனதில் நீங்காது நிறைந்திருந்த அவரது மனதிற்கினியதோழன் புலேந்திரனினதும் ஏனைய சக தோழர்களினதும் நினைவுடன் அதேநாளில்(05.10.1989) முல்லை -மாங்குளம் சந்தியில் அமைக்கப்பட்டிருந்த இந்திய இராணுவ மற்றும் ஒட்டுக்குழுக்களின் முகாமைத்தாக்கினர் கப்டன் ஆனந்தனின் அணியினர். பலமான சண்டை இடம்பெற்றது.நாலாபுறமும் வயல்வெளிகளைக்கொண்ட அந்தப்பிரதேசம் நீண்ட நேரத்தாக்குதலக்குத்தகுந்ததல்ல.எனவே எதிரிக்குப் பலத்த இழப்பைக்கொடுத்தபின் கப்டன் ஆனந்தன் தலைமையிலான விடுதலைப்புலிகளின் அணி பின்னே நகரத்தொடங்கி வயல்வெளிகளைக்கடந்துகொண்டிருந்தபோது சரமாரியான எறிகணை மற்றும் உலங்குவானூர்தித்தாக்குதலை எதிர்கொண்டது. அவ்வேளை தனது சக தோழன் கப்டன் பாரத் வீரச்சாவடைந்துவிட்டதால் அவரது உடலைத் தூக்கிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த ஆனந்தன் படுகாயமுற்றுவிட்டார். தன்னால் இனி நகரமுடியாது என்றுணர்ந்தவர் மற்றைய போராளிகளைப் போகச்சொல்லிக் கட்டளையிட்டு விட்டு விடுதலைப்புலிகளின் மரபுக்கிணங்க சயனைட் உட்கொண்டு மண்ணை முத்தமிட்டார்..

    பின்னர் அவரது உடலைக் கைப்பற்றிய இந்திய இராணுவத்தினர் மாங்குளம் வீதியில் இழுத்துத்திரிந்தார்கள்.ஆனந்தன் இவர்தான் என அறிந்து எக்காளமிட்டார்கள்.இதனைப்பொறுக்காத மக்கள் கூட்டம் இராணுவத்திற்கெதிராகக் கொந்தளித்து நின்றது.
    பின்பு கப்டன் ஆனந்தனின் உடலை மாங்குளம் சந்திக்கு அருகாமையில் ஒருமரத் திலே நாள் முழுக்கத்தொங்கவிட்டிருந்தனர் அந்தக்கூலிப்படையினர்.
    எப்படியோ இந்தச்செய்தி அவரின் தாயாரின் காதுக்கு எட்டியபோது அவர் பயமின்றி மாங்குளம் இராணுவ முகாமிற்குச்சென்றார்.அப்போது அவர் கண்ட காட்சி அவரை துயரத்தின் எல்லைக்கே கொண்டு சென்றுவிட்டது.கப்டன் ஆனந்தனின் உடல் நடுவீதியிலே ரயர்போட்டுக்கொழுத்தப்பட்டு எரிந்து முடிந்து விட்டிருந்தது.எதிரிக்குச்சவாலாயிருந்த அந்தப்பெரு வீரன் தான் நேசித்த மண்ணிலே தீயுடன் சங்கமித்தார். அவர் தன் தோழனின் வீரச்சாவுநாளையே தனது நினைவுநாளாக்கிக்கொண்டு இன்று 34 ஆண்டுகள் ஆகிவிட்டன.

    கப்டன் ஆனந்தன் வவுனியாவில் நின்றிருந்த வேளை 12 வயது நிரம்பிய தனது மூத்த மருமகளுக்கு ஒருகடிதம் எழுதி அனுப்பிவைக்கிறார்.அதில் அவர் ஒரு திருக்குறளுடன் எழுதியவை

    “அன்பு மருமகளுக்குச் சின்ன மாமா எழுதுவது. நலமாயிருங்கோ .அம்மா அப்பா சொற்கேட்டு நடவுங்கோ. நீங்களும் தமிழீழ விடுதலைக்காகப்போராட வேண்டியது அவசியம்.அதற்காகவே நிறையப்படியுங்கோ.இப்ப சின்ன வயசில வந்து ஒண்டும் செய்ய ஏலாது.தவறான முடிவுகளும் தவறான பாதைகளும் வாழ்க்கையை அழித்துவிடும்.தலைவர்மாமாவின் வழியிலே கெதியா விடுதலை கிடைக்கும்.மாமாவின்ர சொல்லை நீங்கள் கேப்பியள் என்று நம்பிறன்.

    என்றும் அன்புடன் உங்கட சின்ன மாமா…

    இன்னும் நிறையவே அறிவுரைகள் எழுதியிருந்தார்.இந்தக்கடிதத்தை எதிர்பார்த்திராத அந்தச்சிறுமி துள்ளிக்குதித்தாள்.மாமாவிடமிருந்த தன்னைப்பற்றிய புரிதலையும் போராட்டப்பணிகளிலும் தன்னை நினைக்கும் மாமாவின் அன்பையும் மனதிலே கொண்டாடினாள். தனது பாசமே வடிவான சின்னமாமாவை எடுத்துக்காட்டாக வரித்துக்கொண்டாள். அந்தக்கடிதம் வந்த சிலமாதங்களிலேயே மாமாவின் வீரச்சாவுச்செய்தியும் வந்து அவளை உலுக்கிப்போட்டது.மாமாவின் பாதையை அவள் தனதாக்கிக்கொண்டாள்.

    கப்டன் ஆனந்தனின் தம்பி கப்டன் செம்மலையான் 1995.10.18 அன்று இலங்கை இராணுவத்தின் சூரியக்கதிர் நடவடிக்கைக்கு எதிரானசமரின்போது வீரச்சாவடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கப்டன்ஆனந்தனின் இழப்பு பலஇளைஞர்களின்எழுச்சிக்கு வித்திட்டது.”வீழ்ந்தவர்கள் விதையாவதால்தான் விடுதலை விருட்சங்கள் முழைவிடுகின்றன”

    கப்டன் ஆனந்தனினதும்,பல்லாயிரம் மாவீரர்களினதும் உயிர்துறந்த பலலட்சம் மக்களினதும் கனவுகள் சுமந்து விடுதலைப்பாதையில் விரைகின்றன கால்கள்,தலைமுறைகள் கடந்தும் உறுதியுடன்..

    தமிழரின் தாகம்
    தமிழீழத்தாயகம்.

    அரியாத்தை
    செம்மலையான் அண்ணாவின் சொந்த அண்ணன்👇👇 "செம்மலை மண்தந்த முத்து கப்டன் ஆனந்தன்" சுப்பிரமணியம் கருணாகரன் எனும் இயற்பெயர்கொண்ட கப்டன் ஆனந்தன் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றும் மறவா மாவீரன். தமிழீழத்தின் இதயபூமியான முல்லைத்தீவு,மணலாறு மாவட்டம் செம்மலை எனும் அழகிய ஊரில் சுப்பிரமணியம் அழகலட்சுமி இணையரின் மகனாக 22.11.1968 அன்று பிறந்தார். 6 சகோதரிகளுடனும் 2 சகோதரர்களுடனும் பிறந்த இவர் மிகுந்த திறமைசாலி.பள்ளிப்படிப்பில் சுட்டி.விளையாட்டுகளில் மிகவும் கெட்டிக்காரர். இலங்கை அரசபடைகளின் அட்டூழியம் செம்மலைக்கிராமத்தையும் வெகுவாகப் பாதித்தது. தமிழர்களின் விடுதலை நோக்கிய பாதையில் தமிழீழ விடுதலைப்புலிகள் தம்மை வலுப்படுத்தத்தொடங்கிய வேளை, தன்னையும் ஒரு வீரனாக இணைத்துக்கொள்ள எண்ணி 1983ம் ஆண்டு புறப்பட்டுப்போனார்ஆனந்தன்.இந்தியாவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் 3வது பயிற்சிமுகாமில் பயிற்சியை நிறைவுசெய்து சிறந்த புலிவீரனாக நாடுதிரும்பி பல கடுமையான பணிகளைப் பொறுப்பேற்றுச்செயற்படுத்தினார்.வன்னிப்பிரதேசத்தின் விநியோகப் பொறுப்பாளராகவும் காட்டின் சில நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகவும் இயங்கிவந்தார் .1985.02 .13 அன்று தமிழீழவிடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொக்கிளாய் இராணுவமுகாம் மீதான தாக்குதலில் பங்கேற்றார். இத்தாக்குதலானது இராணுவ முகாம்மீதான விடுதலைப்புலிகளின் முதலாவது தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதலில் லெப்டினன்ட் கேணல் புலேந்தி அம்மானும் பங்கேற்றிருந்தார் .அவரின் அணி கொக்குளாய்த்தாக்குதலின் ஒருபகுதியாக, அதற்கு வலுச்சேர்க்க நாயாற்றில் வழிமறிப்புத்தாக்குதலை மேற்கொண்டது. கப்டன்ஆனந்தன் புலேந்திரி அம்மானின் நெருங்கிய தோழனாவார்.தனது நண்பர்களுடன் உரையாடும்போது “எங்க படிச்சனி மச்சான்” என்று அவர்கள் கேட்டால்”செம்மலை சென்றல் கொளிஜ்ல”என்று நகைச்சுவையாய்ச் சொல்லுவாராம் ஆனந்தன். செம்மலை ஒரு சிறிய ஊர்.அங்கே அப்போது சாதாரண பாடசாலைதான் இருந்தது.ஆனால் ஆனந்தனின் கனவு பெரியது என்பது அவரின் பதிலில் புரிகிறது. கொக்கிளாய்த்தாக்குதலின் பின் நண்பர்களான புலேந்திரி அம்மானும் ஆனந்தனும் வெவ்வேறு பணிகளில் மும்முரமாயினர். பல தாக்குதல்களில் அணிகளை வழிநடத்தும் பொறுப்பாளராக இவர் செயற்பட்டார்.86,87 ஆண்டுக்காலப்பகுதியில் விசுவமடுக்காட்டுப்பகுதியில் தங்கியிருந்த மகளிரணியை வழிநடத்தும் பொறுப்பு தலைவர் அவர்களால் வழங்கப்பட்டிருந்தது.ஆனந்தன் பெண்போராளிகளின் விருப்பிற்குரிய நண்பனாக,சோதரனாகத்திகழ்ந்தார். பல மூத்தபெண்போராளிகள் இன்றும் அவரின் நினைவை மீட்டி அவர் செய்த பணிகளை வியந்து கூறுகிறார்கள்.இந்திய இராணுவம் தமிழீழ மண்ணிலே வந்து இறங்கியமை,அகிம்சைவழி உண்ணாநிலைப்போரை முன்னெடுத்ததியாகதீபம் திலீபனின் இழப்பு,05.10.1987அன்றைய தனது நெருங்கிய ண்பன் புலேந்திரன் உட்பட்ட 12 விடுதலைப்புலிவீரர்களின் இழப்பு இவ்வாறான பல நிகழ்வுகள் ஆனந்தனையும் வெகுவாகவே பாதித்தது.அவர் விடுதலைக்கான பாய்ச்சலில் இன்னுமினும் உறுதிகொண்ட வீரனானார். வன்னிப்பகுதியிலும்ஆங்காங்கே முகாம்களை அமைத்து மக்களைத்துன்புறுத்தி வந்தது இந்திய இராணுவம். அவர்களுக்கெதிரான தாக்குதல்கள் பலவற்றினை வழிநடத்தி மக்கள் மனதில் இடம்பிடித்தார் கப்டன் ஆனந்தன்.வவுனியாப்பிரதேசத்தில் ஆனந்தன் என்ற பெயரைக்கேட்டாலே இந்திய இராணுவமும் ஒட்டுக்குழுக்களும் பயந்து முகாமுக்குள் முடங்கிக்கொள்ளுமளவு இவருடைய துணிசசல் இருந்து.எதிரிக்கு சிம்ம சொப்பனமாகவும் தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகவும் விளங்கினார்.இந்திய இராணுவ த்தை அடக்கிவைக்க எண்ணி ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார். வவுனியாவில் மக்களை மறித்துச்சோதனையிடும் இராணுவக்காவலரண் ஒன்றிற்குத் தனியாகப் பாரவூர்தி ஒன்றை ஓட்டிச்சென்றார்.சாதாரண மக்கள்போலவே தன்னை உருமாற்றிக்கொண்டு துப்பாக்கியையும் ஒளித்துவைத்துக்கொண்டு காவலரணுக்கு நெருக்கமாகப் பாரவூர்தியை ஓட்டிச்சென்று நிறுத்தினார்.வழமை போல சாதாரணமாகச்சோதனையிட வந்தனர் சில இராணுவத்தினர்.அவர்கள் எதிர்பாராதவகையில் திடீரெனத் தனது துப்பாக்கியை எடுத்து அங்கு நின்ற இராணுவத்தினரைச்சுட்டுவிட்டு பார ஊர்தியில் விரைந்து சென்று தப்பித்துவிட்டார்.அந்த நேரம் மக்கள் யாரும் அங்கு இல்லை. இராணுவம் நிலைகுலைந்து தடுமாறி நிதானிக்குமுன் ஆனந்தன் பறந்துவிட்டார்.பின்பு பல நாட்கள் அச்சம் காரணமாக இராணுவம் மக்களைச் சோதனையிடவேயில்லை.ஆனால் ஆனந்தன் என்ற ஒருவரே இதைச்செய்தவர் என்றறிந்து மக்களை விசாரித்தபடி பயந்திருந்தது இராணுவம்.அந்தக்காலத்தில் இது ஒரு வியப்பூட்டும் சம்பவமே.இப்படி ஒரு துணிச்சல்காரர்தான் ஆனந்தன்.இவ்வாறான வீரர்களைக் கொண்டதே எமது விடுதலைப்போராட்டம் என்றால் மிகையல்ல. சுறுசுறுப்பும் அதிவேகச்செயற்பாடுகளும் சிறந்த திட்டமிடல்களும் ஆனந்தனிடம் குடிகொண்டிருந்த சிறந்த பண்புகள்.உயர்ந்த நிமிர்ந்த தோற்றமும் புன்னகை தவழும் முகமும் கண்ணில் தெரியும் தெளிந்த உறுதியும் பார்ப்போருக்கு அவரது வீரத்தை எடுத்துச்சொல்லிவிடும். வன்னியில் வவுனியா மாவட்ட மக்களுக்கு இவரை நன்குதெரியும்.1991 காலப்பகுதியில் வீரச்சாவடைந்த லெப்டினன்ட் கேணல் கிரேசி அவர்களும் இவரின் உற்ற நண்பர்களில் ஒருவரே. கப்டன் ஆனந்தனின் மனதில் நீங்காது நிறைந்திருந்த அவரது மனதிற்கினியதோழன் புலேந்திரனினதும் ஏனைய சக தோழர்களினதும் நினைவுடன் அதேநாளில்(05.10.1989) முல்லை -மாங்குளம் சந்தியில் அமைக்கப்பட்டிருந்த இந்திய இராணுவ மற்றும் ஒட்டுக்குழுக்களின் முகாமைத்தாக்கினர் கப்டன் ஆனந்தனின் அணியினர். பலமான சண்டை இடம்பெற்றது.நாலாபுறமும் வயல்வெளிகளைக்கொண்ட அந்தப்பிரதேசம் நீண்ட நேரத்தாக்குதலக்குத்தகுந்ததல்ல.எனவே எதிரிக்குப் பலத்த இழப்பைக்கொடுத்தபின் கப்டன் ஆனந்தன் தலைமையிலான விடுதலைப்புலிகளின் அணி பின்னே நகரத்தொடங்கி வயல்வெளிகளைக்கடந்துகொண்டிருந்தபோது சரமாரியான எறிகணை மற்றும் உலங்குவானூர்தித்தாக்குதலை எதிர்கொண்டது. அவ்வேளை தனது சக தோழன் கப்டன் பாரத் வீரச்சாவடைந்துவிட்டதால் அவரது உடலைத் தூக்கிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த ஆனந்தன் படுகாயமுற்றுவிட்டார். தன்னால் இனி நகரமுடியாது என்றுணர்ந்தவர் மற்றைய போராளிகளைப் போகச்சொல்லிக் கட்டளையிட்டு விட்டு விடுதலைப்புலிகளின் மரபுக்கிணங்க சயனைட் உட்கொண்டு மண்ணை முத்தமிட்டார்.. பின்னர் அவரது உடலைக் கைப்பற்றிய இந்திய இராணுவத்தினர் மாங்குளம் வீதியில் இழுத்துத்திரிந்தார்கள்.ஆனந்தன் இவர்தான் என அறிந்து எக்காளமிட்டார்கள்.இதனைப்பொறுக்காத மக்கள் கூட்டம் இராணுவத்திற்கெதிராகக் கொந்தளித்து நின்றது. பின்பு கப்டன் ஆனந்தனின் உடலை மாங்குளம் சந்திக்கு அருகாமையில் ஒருமரத் திலே நாள் முழுக்கத்தொங்கவிட்டிருந்தனர் அந்தக்கூலிப்படையினர். எப்படியோ இந்தச்செய்தி அவரின் தாயாரின் காதுக்கு எட்டியபோது அவர் பயமின்றி மாங்குளம் இராணுவ முகாமிற்குச்சென்றார்.அப்போது அவர் கண்ட காட்சி அவரை துயரத்தின் எல்லைக்கே கொண்டு சென்றுவிட்டது.கப்டன் ஆனந்தனின் உடல் நடுவீதியிலே ரயர்போட்டுக்கொழுத்தப்பட்டு எரிந்து முடிந்து விட்டிருந்தது.எதிரிக்குச்சவாலாயிருந்த அந்தப்பெரு வீரன் தான் நேசித்த மண்ணிலே தீயுடன் சங்கமித்தார். அவர் தன் தோழனின் வீரச்சாவுநாளையே தனது நினைவுநாளாக்கிக்கொண்டு இன்று 34 ஆண்டுகள் ஆகிவிட்டன. கப்டன் ஆனந்தன் வவுனியாவில் நின்றிருந்த வேளை 12 வயது நிரம்பிய தனது மூத்த மருமகளுக்கு ஒருகடிதம் எழுதி அனுப்பிவைக்கிறார்.அதில் அவர் ஒரு திருக்குறளுடன் எழுதியவை “அன்பு மருமகளுக்குச் சின்ன மாமா எழுதுவது. நலமாயிருங்கோ .அம்மா அப்பா சொற்கேட்டு நடவுங்கோ. நீங்களும் தமிழீழ விடுதலைக்காகப்போராட வேண்டியது அவசியம்.அதற்காகவே நிறையப்படியுங்கோ.இப்ப சின்ன வயசில வந்து ஒண்டும் செய்ய ஏலாது.தவறான முடிவுகளும் தவறான பாதைகளும் வாழ்க்கையை அழித்துவிடும்.தலைவர்மாமாவின் வழியிலே கெதியா விடுதலை கிடைக்கும்.மாமாவின்ர சொல்லை நீங்கள் கேப்பியள் என்று நம்பிறன். என்றும் அன்புடன் உங்கட சின்ன மாமா… இன்னும் நிறையவே அறிவுரைகள் எழுதியிருந்தார்.இந்தக்கடிதத்தை எதிர்பார்த்திராத அந்தச்சிறுமி துள்ளிக்குதித்தாள்.மாமாவிடமிருந்த தன்னைப்பற்றிய புரிதலையும் போராட்டப்பணிகளிலும் தன்னை நினைக்கும் மாமாவின் அன்பையும் மனதிலே கொண்டாடினாள். தனது பாசமே வடிவான சின்னமாமாவை எடுத்துக்காட்டாக வரித்துக்கொண்டாள். அந்தக்கடிதம் வந்த சிலமாதங்களிலேயே மாமாவின் வீரச்சாவுச்செய்தியும் வந்து அவளை உலுக்கிப்போட்டது.மாமாவின் பாதையை அவள் தனதாக்கிக்கொண்டாள். கப்டன் ஆனந்தனின் தம்பி கப்டன் செம்மலையான் 1995.10.18 அன்று இலங்கை இராணுவத்தின் சூரியக்கதிர் நடவடிக்கைக்கு எதிரானசமரின்போது வீரச்சாவடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கப்டன்ஆனந்தனின் இழப்பு பலஇளைஞர்களின்எழுச்சிக்கு வித்திட்டது.”வீழ்ந்தவர்கள் விதையாவதால்தான் விடுதலை விருட்சங்கள் முழைவிடுகின்றன” கப்டன் ஆனந்தனினதும்,பல்லாயிரம் மாவீரர்களினதும் உயிர்துறந்த பலலட்சம் மக்களினதும் கனவுகள் சுமந்து விடுதலைப்பாதையில் விரைகின்றன கால்கள்,தலைமுறைகள் கடந்தும் உறுதியுடன்.. தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம். அரியாத்தை
    0 Commentaires ·0 Parts ·704 Vue ·0 Aperçu
  • ஒரு தேக்கரண்டி தேனுக்காக 12 தேனீக்களின் ஆயுள் முழுவதும் உழைக்கும்
    🐝 தேன். தேனீக்கள் பற்றி தெரிந்து கொளவோம்..
    🐝🐝🐝🐝🐝🐝🐝🐝
    🐝தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து
    மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்
    இருக்காது! ’ என்று சொல்லியிருக்கிறார்
    ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
    இனிக்கும் செய்தியல்ல....!
    🐝தேனீ...
    .............உலகின் மிக சுவாரஸ்யமான,
    நுணுக்கமான உயிரினம்.
    🐝அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத்
    தெரிந்துகொள்ளலாமா.............?
    முதலில்... ஆச்சரியம்.
    🐝தக்கனூண்டு சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச்
    சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர்.
    🐝தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச் போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய்,
    பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும் தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும் காரணம்.
    🐝தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப், வாட்ஸ்அப் முறைகளை விடத் துல்லியமானது.
    🐝யானை, ஆமைகளுக்கு
    ஞாபகசக்தி அதிகம் என்போம்.
    ஆனால்,
    அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி கொண்டவை தேனீக்கள்.
    🐝இதுபோல இன்னும்
    பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு உடம்பில் இருக்கின்றன.
    ஆனால், அதிர்ச்சி
    தரும் விஷயம்...
    🐝அந்தத் தேனீக்கள் இப்போது
    'அழிந்துவரும் உயிரினங்கள்’ பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன.
    🐝ஆம்... 'உலகை உலுக்கும் செய்தி’ என்றால், நிச்சயம் இதுதான்.
    🐝ஒட்டுமொத்த மக்கள்
    தொகையாலும் பூமிக்கு விளையாத
    நன்மை, ஒரே ஒரு தேனீயால் விளையும்.
    🐝அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு சிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப் போர்வையைப் போத்துகிறது.
    🐝தேனீக்களின் 'லைஃப்ஸ்டைல்’ பற்றி தெரிந்துகொண்டால்தான், அது காடுகளின் பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட நன்மை விளைவிக்கிறது என்று புரியும்.
    🐝தேனீக்களின் வாழ்வியல் குணங்களைப் பற்றி கேட்டதும், சுவாரஸ்யமாகப் பட்டியலிட்டார் தமிழ்நாடு வேளாண்மை
    பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் துறையைச் சேர்ந்த டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.
    🐝''உலகத்தில் அஞ்சு வகை தேனீக்கள் இருக்கு.
    மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத்தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத் தேனீ.
    🐝இதில் இந்திய, இத்தாலிய மற்றும் கொடுக்கில்லாத் தேனீக்களைத் தான் மனிதர்கள் வளர்ப்பாங்க.
    🐝 மத்த தேனீக்கள் தானாகவே காட்டில் வளரும்.
    🐝ஒரு குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித் தேனீக்கள் (பெண்கள்) இருக்கும்.
    🐝இதில் ஆண் தேனீக்களுக்கு 90 நாள்களும், பணித் தேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித் தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள்.
    🐝ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது மட்டும்தான் வேலை.
    🐝ஆண் தேனீக்கு,
    ராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப் பாதுகாப்பதும் கடமை.
    🐝மற்ற எல்லா வேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு.
    🐝உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது, தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச்
    சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லா
    வேலைகளையும் பணித் தேனீக்கள்தான் கவனிக்கும்.
    🐝தேனீக்களின் பொறியியல் அறிவு அபாரமானது.
    🐝தேன் கூட்டை அறுங்கோண
    வடிவத்துல கட்டும். ஏன்னா, அப்பத்தான் ஒரு சென்ட்டிமீட்டர் இடத்தைக்கூட வீணாக்காம
    முழுசாப் பயன்படுத்த முடியும்.
    🐝ஆண் தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறிய
    அறுங்கோண செல் வடிவத்தில் கூடு
    கட்டிட்டு, ராணித் தேனீக்கு சிலிண்டர் வடிவில் செல் கட்டும்.
    🐝கூட்டின் கட்டுமானம்
    திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித் தேனீ அதில் முட்டையிடும்.
    🐝பூக்களின் மகரந்தம், மதுரம்... இரண்டும்தான் தேனீக்களின் உணவு.
    🐝அப்போதைய பசிக்கு
    அப்போதே சாப்பிட்டுவிடும்.
    🐝அப்புறம் ஏன் தேன் சேகரிக்கிறது?
    🐝குளிர் காலங்கள், பூ
    பூக்காத காலங்களில் உணவுத்
    தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன் சேகரிக்கிறது.
    🐝தேனீக்கள் தேன் சேகரித்துப்
    பதப்படுத்துவதுதான் உலகின் சிறந்த உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம்.
    🐝தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள், பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில்
    இருக்கும் 'தேன் பை’யில்
    சேகரித்துக்கொள்ளும்.
    🐝அந்த மதுரம் முழுவதும் செரிக்காமல், தேனீயின்
    வயிற்றில் இருக்கும் நொதிகளுடன்
    சேர்ந்து திரவமாக மாறிவிடும்.
    🐝கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள், கூட்டின் வாசலில் காத்திருக்கும் தேனீக்களிடம் அந்தத் திரவத்தை ஒப்படைக்கும்.
    🐝அதற்காக ஏப்பமிட்டு
    ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து
    திரவத்தை வெளியில் கொண்டுவந்து எதிர் தேனீயின் வாயில் கொட்டும்.
    🐝ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான், ஒரு துளி தேன் சேரும்.
    🐝கூட்டைப் பராமரிக்கும்
    தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர் ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி, அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச்
    சேர்க்கும்.
    🐝பிறகு அந்தத் திரவத்தில்
    இருந்து நீர்த்தன்மை வற்றிப் போவதற்காக தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும்.
    🐝பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை மெழுகைப் பூசிவைக்கும்.
    🐝இத்தனை நடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம் சுவைக்கும் தேன் உருவாகும்.
    🐝தேன் எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை தேனிக்களுக்கு எனக் கூட்டில் விட்டுத்தான் எடுப்பார்கள்.
    🐝அதுதான் தேன் சேகரிக்கும் தர்மம் !
    🐝இந்த வேலை நடக்கும்போது ராணித் தேனீ அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும்.
    🐝இனப்பெருக்கக் காலத்தில் மட்டும்தான் அதற்கு வேலை வரும். அந்தச் சமயத்தில் வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப் பறக்கும்.
    அதை எந்த ஆண் தேனீ துரத்திப்
    பிடிக்கிறதோ, அதோடுதான் இணை
    சேரும் ராணி.
    🐝புணர்ச்சி முடிந்தவுடன் ஆண் இறந்துவிடும்.
    🐝அதன் பிறகு ராணித் தேனீ முட்டையிட, முட்டையில் இருந்து வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள்தான் வளர்ப்புத் தாயாக வளர்க்கும்!
    🐝தேன் சேகரிப்பதற்கான தகவல்களை தேனீக்கள் பகிர்ந்துகொள்ளும் முறை
    அட்டகாசமானது.
    🐝உணவுத் தேவை
    ஏற்படும்போது 'ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள் முன்னே சென்று பூக்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டுக்
    கூட்டுக்குத் திரும்பும்.
    🐝கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள்,
    தாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது சோலை எந்தத் திசையில் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித் தெரிவிக்கும்.
    🐝இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன. வட்ட நடனம் மற்றும் வாலாட்டு நடனம்.
    வட்ட நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள் இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும்.
    🐝வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே
    பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது என்றும் அர்த்தம்.
    🐝வாலை வேகமாக
    ஆட்டினால், சோலை அருகில் உள்ளது என்றும், மெதுவாக ஆட்டினால், தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம்.
    🐝சூரியன், சோலையின் திசை, தங்கள் கூட்டின் இருப்பிடம்... இந்த மூன்றையும் சம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும்.
    🐝இந்த நுட்பமான நடன ரகசியத்தைக் கண்டுபிடித்த ஆஸ்திரிய ஸ்காலர்
    கார்ல்வான் ஃப்ரிஸ்-க்கு நோபல் பரிசு கொடுத்தார்கள்.
    🐝தேன் சேகரிக்கும் போது தேனீக்களின் காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின்
    மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல் உட்காரும்போது, விதவிதமான
    கூட்டணியுடன் பரவும்.
    🐝இதுதான் காடுகளின், சோலைகளின் பரவலுக்குக்
    காரணம்.
    🐝தேனீக்களை அதிகம்
    காடுகளுக்குள் தான் பார்க்க முடியும்.
    🐝காரணம், தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே இயற்கையாகவே அடர்ந்த காடுகள் உருவாகிவிடும்!''
    🐝''அழியும் உயிரினம் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன
    ஆபத்து?''
    🐝''அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும் உயிரினங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்துவிட்டன.
    அதாவது,
    தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42
    சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.
    🐝இன்னும் இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை.
    🐝ஆனால், கூடிய சீக்கிரமே அந்த நிலைமை வரலாம்.
    🐝தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம்,
    Colony Collapse Disorder - சுருக்கமாக... CCD.
    அதாவது கூட்டில் இருந்து உணவு
    சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள் கொத்துக் கொத்தாகக்
    காணாமல் போய்விடும்.
    🐝ராணி மட்டும் கூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு
    கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால், ராணித் தேனீ என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பி, சீக்கிரமே இறந்துவிடும்.
    🐝இல்லையெனில் வேறுகூடு தேடிப் போய்விடும்.
    🐝பணித் தேனீக்கள் இப்படித் தொலைந்து போவதற்குப் பல காரணங்கள் உண்டு.
    🐝அதில் முக்கியமானது... செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்.
    🐝செயற்கை உரத்தில் உள்ள நியோ
    நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து
    அவற்றின் நினைவுத்தினை
    மழுங்கடித்துவிடும்.
    🐝இதனால் கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய் பறந்துபோய் அலைந்து திரிந்து இறந்துவிடும்.
    🐝மரபணு மாற்றப்பட்ட உணவுப்
    பயிர்களின் விதைகளை 'டெர்மினேட்டர்
    சீட்ஸ்’ என்பார்கள்.
    🐝அதாவது, அந்தப் பயிர்கள்
    'விதை தானியத்தை’ உருவாக்காது.
    மலட்டு விதைகளைத் தான் உருவாக்கும்.
    🐝அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம்
    செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி, ஒரு கட்டத்தில் தேனீக்களைக் கொன்றேவிடும்.
    🐝இப்படி விவசாயத்தில் 'வணிக
    லாபத்துக்காக’ மனிதன் செய்த பல
    மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன.
    🐝ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து வருடங்களாக விவசாய உற்பத்தி பெருமளவு குறைந்து வருவதற்குக் காரணம் தேனீக்களின் இறப்பு எனத்
    தெரியவந்தது.
    🐝அதனால், அங்கு செயற்கை
    உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள் போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர்.
    🐝வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து தங்கள் வயல்களில் பறக்கவிட்டு மகரந்தச்சேர்க்கை உண்டாக்க முயற்சிக்கிறார்கள்.
    🐝பல லட்சம் தேனீக்களை அழித்த சுயநல மனிதனால், ஒரே ஒரு தேனீயைக்கூட உருவாக்க முடியாது.
    🐝இதை நாம் எப்போது உணர்வோம்?'' என்று
    வருத்தமாகச் சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.
    🐝'தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து
    மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு
    நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது!’
    உடல் சார்ந்த நோய்களை தேன் குணப்படுத்தும்
    உலகில் தேனீக்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டால் என்ன நடக்கும்.. ?
    நாம் கடுமையான சிக்கலில் இருப்போம்.
    நமது விவசாயம் மற்றும் இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளில் பெரும்பகுதி தேனீக்களை நம்பியுள்ளது. அவை உலகின் 90% உணவளிக்கும் முக்கிய பயிர் வகைகளில் ~70% மகரந்தச் சேர்க்கை செய்கின்றன.
    விவசாயத் தேனீக்களின் உலகளாவிய பொருளாதார பங்களிப்பு ஆண்டுக்கு சுமார் $30 பில்லியன் ஆகும்.
    தேனீக்களின் அழிவு உணவுப் பயிர்கள் மற்றும் அவற்றை நம்பியிருக்கும் மக்கள், பொருளாதாரங்கள் மற்றும் கால்நடைகளின் அழிவை ஏற்படுத்தும். நமது சுற்றுச்சூழலிலும் பொருளாதாரத்திலும் தேனீக்கள் தற்போது வகிக்கும் பங்கை மாற்றுவதற்கு பெரிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் தேவைப்படும்..!
    ஒரு தேக்கரண்டி தேனுக்காக 12 தேனீக்களின் ஆயுள் முழுவதும் உழைக்கும் 🐝 தேன். தேனீக்கள் பற்றி தெரிந்து கொளவோம்.. 🐝🐝🐝🐝🐝🐝🐝🐝 🐝தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது! ’ என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இனிக்கும் செய்தியல்ல....! 🐝தேனீ... .............உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம். 🐝அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்துகொள்ளலாமா.............? முதலில்... ஆச்சரியம். 🐝தக்கனூண்டு சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர். 🐝தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச் போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய், பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும் தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும் காரணம். 🐝தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப், வாட்ஸ்அப் முறைகளை விடத் துல்லியமானது. 🐝யானை, ஆமைகளுக்கு ஞாபகசக்தி அதிகம் என்போம். ஆனால், அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி கொண்டவை தேனீக்கள். 🐝இதுபோல இன்னும் பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு உடம்பில் இருக்கின்றன. ஆனால், அதிர்ச்சி தரும் விஷயம்... 🐝அந்தத் தேனீக்கள் இப்போது 'அழிந்துவரும் உயிரினங்கள்’ பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன. 🐝ஆம்... 'உலகை உலுக்கும் செய்தி’ என்றால், நிச்சயம் இதுதான். 🐝ஒட்டுமொத்த மக்கள் தொகையாலும் பூமிக்கு விளையாத நன்மை, ஒரே ஒரு தேனீயால் விளையும். 🐝அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு சிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப் போர்வையைப் போத்துகிறது. 🐝தேனீக்களின் 'லைஃப்ஸ்டைல்’ பற்றி தெரிந்துகொண்டால்தான், அது காடுகளின் பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட நன்மை விளைவிக்கிறது என்று புரியும். 🐝தேனீக்களின் வாழ்வியல் குணங்களைப் பற்றி கேட்டதும், சுவாரஸ்யமாகப் பட்டியலிட்டார் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் துறையைச் சேர்ந்த டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன். 🐝''உலகத்தில் அஞ்சு வகை தேனீக்கள் இருக்கு. மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத்தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத் தேனீ. 🐝இதில் இந்திய, இத்தாலிய மற்றும் கொடுக்கில்லாத் தேனீக்களைத் தான் மனிதர்கள் வளர்ப்பாங்க. 🐝 மத்த தேனீக்கள் தானாகவே காட்டில் வளரும். 🐝ஒரு குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித் தேனீக்கள் (பெண்கள்) இருக்கும். 🐝இதில் ஆண் தேனீக்களுக்கு 90 நாள்களும், பணித் தேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித் தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள். 🐝ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது மட்டும்தான் வேலை. 🐝ஆண் தேனீக்கு, ராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப் பாதுகாப்பதும் கடமை. 🐝மற்ற எல்லா வேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு. 🐝உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது, தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச் சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லா வேலைகளையும் பணித் தேனீக்கள்தான் கவனிக்கும். 🐝தேனீக்களின் பொறியியல் அறிவு அபாரமானது. 🐝தேன் கூட்டை அறுங்கோண வடிவத்துல கட்டும். ஏன்னா, அப்பத்தான் ஒரு சென்ட்டிமீட்டர் இடத்தைக்கூட வீணாக்காம முழுசாப் பயன்படுத்த முடியும். 🐝ஆண் தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறிய அறுங்கோண செல் வடிவத்தில் கூடு கட்டிட்டு, ராணித் தேனீக்கு சிலிண்டர் வடிவில் செல் கட்டும். 🐝கூட்டின் கட்டுமானம் திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித் தேனீ அதில் முட்டையிடும். 🐝பூக்களின் மகரந்தம், மதுரம்... இரண்டும்தான் தேனீக்களின் உணவு. 🐝அப்போதைய பசிக்கு அப்போதே சாப்பிட்டுவிடும். 🐝அப்புறம் ஏன் தேன் சேகரிக்கிறது? 🐝குளிர் காலங்கள், பூ பூக்காத காலங்களில் உணவுத் தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன் சேகரிக்கிறது. 🐝தேனீக்கள் தேன் சேகரித்துப் பதப்படுத்துவதுதான் உலகின் சிறந்த உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம். 🐝தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள், பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில் இருக்கும் 'தேன் பை’யில் சேகரித்துக்கொள்ளும். 🐝அந்த மதுரம் முழுவதும் செரிக்காமல், தேனீயின் வயிற்றில் இருக்கும் நொதிகளுடன் சேர்ந்து திரவமாக மாறிவிடும். 🐝கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள், கூட்டின் வாசலில் காத்திருக்கும் தேனீக்களிடம் அந்தத் திரவத்தை ஒப்படைக்கும். 🐝அதற்காக ஏப்பமிட்டு ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து திரவத்தை வெளியில் கொண்டுவந்து எதிர் தேனீயின் வாயில் கொட்டும். 🐝ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான், ஒரு துளி தேன் சேரும். 🐝கூட்டைப் பராமரிக்கும் தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர் ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி, அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச் சேர்க்கும். 🐝பிறகு அந்தத் திரவத்தில் இருந்து நீர்த்தன்மை வற்றிப் போவதற்காக தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும். 🐝பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை மெழுகைப் பூசிவைக்கும். 🐝இத்தனை நடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம் சுவைக்கும் தேன் உருவாகும். 🐝தேன் எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை தேனிக்களுக்கு எனக் கூட்டில் விட்டுத்தான் எடுப்பார்கள். 🐝அதுதான் தேன் சேகரிக்கும் தர்மம் ! 🐝இந்த வேலை நடக்கும்போது ராணித் தேனீ அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும். 🐝இனப்பெருக்கக் காலத்தில் மட்டும்தான் அதற்கு வேலை வரும். அந்தச் சமயத்தில் வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப் பறக்கும். அதை எந்த ஆண் தேனீ துரத்திப் பிடிக்கிறதோ, அதோடுதான் இணை சேரும் ராணி. 🐝புணர்ச்சி முடிந்தவுடன் ஆண் இறந்துவிடும். 🐝அதன் பிறகு ராணித் தேனீ முட்டையிட, முட்டையில் இருந்து வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள்தான் வளர்ப்புத் தாயாக வளர்க்கும்! 🐝தேன் சேகரிப்பதற்கான தகவல்களை தேனீக்கள் பகிர்ந்துகொள்ளும் முறை அட்டகாசமானது. 🐝உணவுத் தேவை ஏற்படும்போது 'ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள் முன்னே சென்று பூக்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டுக் கூட்டுக்குத் திரும்பும். 🐝கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள், தாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது சோலை எந்தத் திசையில் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித் தெரிவிக்கும். 🐝இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன. வட்ட நடனம் மற்றும் வாலாட்டு நடனம். வட்ட நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள் இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும். 🐝வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது என்றும் அர்த்தம். 🐝வாலை வேகமாக ஆட்டினால், சோலை அருகில் உள்ளது என்றும், மெதுவாக ஆட்டினால், தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம். 🐝சூரியன், சோலையின் திசை, தங்கள் கூட்டின் இருப்பிடம்... இந்த மூன்றையும் சம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும். 🐝இந்த நுட்பமான நடன ரகசியத்தைக் கண்டுபிடித்த ஆஸ்திரிய ஸ்காலர் கார்ல்வான் ஃப்ரிஸ்-க்கு நோபல் பரிசு கொடுத்தார்கள். 🐝தேன் சேகரிக்கும் போது தேனீக்களின் காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின் மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல் உட்காரும்போது, விதவிதமான கூட்டணியுடன் பரவும். 🐝இதுதான் காடுகளின், சோலைகளின் பரவலுக்குக் காரணம். 🐝தேனீக்களை அதிகம் காடுகளுக்குள் தான் பார்க்க முடியும். 🐝காரணம், தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே இயற்கையாகவே அடர்ந்த காடுகள் உருவாகிவிடும்!'' 🐝''அழியும் உயிரினம் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன ஆபத்து?'' 🐝''அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும் உயிரினங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்துவிட்டன. அதாவது, தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. 🐝இன்னும் இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை. 🐝ஆனால், கூடிய சீக்கிரமே அந்த நிலைமை வரலாம். 🐝தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம், Colony Collapse Disorder - சுருக்கமாக... CCD. அதாவது கூட்டில் இருந்து உணவு சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள் கொத்துக் கொத்தாகக் காணாமல் போய்விடும். 🐝ராணி மட்டும் கூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால், ராணித் தேனீ என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பி, சீக்கிரமே இறந்துவிடும். 🐝இல்லையெனில் வேறுகூடு தேடிப் போய்விடும். 🐝பணித் தேனீக்கள் இப்படித் தொலைந்து போவதற்குப் பல காரணங்கள் உண்டு. 🐝அதில் முக்கியமானது... செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள். 🐝செயற்கை உரத்தில் உள்ள நியோ நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து அவற்றின் நினைவுத்தினை மழுங்கடித்துவிடும். 🐝இதனால் கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய் பறந்துபோய் அலைந்து திரிந்து இறந்துவிடும். 🐝மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்களின் விதைகளை 'டெர்மினேட்டர் சீட்ஸ்’ என்பார்கள். 🐝அதாவது, அந்தப் பயிர்கள் 'விதை தானியத்தை’ உருவாக்காது. மலட்டு விதைகளைத் தான் உருவாக்கும். 🐝அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம் செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி, ஒரு கட்டத்தில் தேனீக்களைக் கொன்றேவிடும். 🐝இப்படி விவசாயத்தில் 'வணிக லாபத்துக்காக’ மனிதன் செய்த பல மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன. 🐝ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து வருடங்களாக விவசாய உற்பத்தி பெருமளவு குறைந்து வருவதற்குக் காரணம் தேனீக்களின் இறப்பு எனத் தெரியவந்தது. 🐝அதனால், அங்கு செயற்கை உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள் போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர். 🐝வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து தங்கள் வயல்களில் பறக்கவிட்டு மகரந்தச்சேர்க்கை உண்டாக்க முயற்சிக்கிறார்கள். 🐝பல லட்சம் தேனீக்களை அழித்த சுயநல மனிதனால், ஒரே ஒரு தேனீயைக்கூட உருவாக்க முடியாது. 🐝இதை நாம் எப்போது உணர்வோம்?'' என்று வருத்தமாகச் சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன். 🐝'தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது!’ உடல் சார்ந்த நோய்களை தேன் குணப்படுத்தும் உலகில் தேனீக்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டால் என்ன நடக்கும்.. ? நாம் கடுமையான சிக்கலில் இருப்போம். நமது விவசாயம் மற்றும் இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளில் பெரும்பகுதி தேனீக்களை நம்பியுள்ளது. அவை உலகின் 90% உணவளிக்கும் முக்கிய பயிர் வகைகளில் ~70% மகரந்தச் சேர்க்கை செய்கின்றன. விவசாயத் தேனீக்களின் உலகளாவிய பொருளாதார பங்களிப்பு ஆண்டுக்கு சுமார் $30 பில்லியன் ஆகும். தேனீக்களின் அழிவு உணவுப் பயிர்கள் மற்றும் அவற்றை நம்பியிருக்கும் மக்கள், பொருளாதாரங்கள் மற்றும் கால்நடைகளின் அழிவை ஏற்படுத்தும். நமது சுற்றுச்சூழலிலும் பொருளாதாரத்திலும் தேனீக்கள் தற்போது வகிக்கும் பங்கை மாற்றுவதற்கு பெரிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் தேவைப்படும்..!
    0 Commentaires ·0 Parts ·1KB Vue ·0 Aperçu
  • மஞ்சள் காமாலை நோய்: மருத்துவரின் விரிவான விளக்கம்

    மஞ்சள் காமாலை குறித்து பொதுநல மருத்துவர் பரூக் அப்துல்லாவின் பதிவில் இருந்து, பூரண விளக்கத்தை பெற்றுக் கொள்ளலாம்.

    மஞ்சள் காமாலையில் கண்கள் மஞ்சள் பூத்து சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறி நாளடைவில் உடல் முழுவதும் குறிப்பாக முகம் எலுமிச்சை நிறத்தில் மாற்றும்.

    மஞ்சள் காமாலை என்பது நாம் நினைப்பது போல நோய் இல்லை மாறாக அது நோயின் அறிகுறியாகும்.நமது ரத்தத்தில் சிவப்பு அணுக்களில் உள்ள ஹீம் எனும் இரும்பு மூலப் பொருள் சிதைவுண்டு அழியும் போது இறுதியாக உண்டாகும் உயிர் வேதியியல் பொருள் – பிலிருபின் ஆகும்.

    இந்த பிலிருபின் ரத்தத்தில் உள்ள ஆல்புமினுடன் இணைந்து பயணித்து கல்லீரலை அடையும் கரையாத தன்மை கொண்ட இணைவுறா பிலிருபினை கல்லீரல் தன்னகத்தே கொண்ட நொதியைக் கொண்டு இணைவுற்ற பிலிருபினாக மாற்றி அமைக்கிறது.

    நமது உடலைப் பொருத்தவரை இணைவுறா பிலிருபினுக்கு இணைவுற்ற பிலிருபினை விட நச்சுத்தன்மை அதிகம்.

    இணைவுற்ற பிலிருபின் கல்லீரல் உற்பத்தி செய்யும் பித்தத்தில் அமிழ்த்தப்பட்டு நாம் கழிக்கும் மலத்தின் வழியாகவும் சிறுநீரின் வழியாகவும் வெளியேற்றப்படும். இதனால் தான் மலத்தின் நிறமும் சிறுநீரின் நிறமும் மஞ்சள் நிறத்தில் உள்ளது.

    கல்லீரலுக்கு வந்து இணைவுறாத (Unconjugated Bilirubin ) நிலையில் இருக்கும் பிலிருபின் – மறைமுக பிலிருபின் (InDirect bilirubin) என்றழைக்கப்படும் கல்லீரலில் இணைவுற்ற பிலிருபின் (Conjugated bilirubin ) அல்லது நேரடி பிலிருபின் ( Direct Bilirubin) என்றழைக்கப்படும்.

    அனைவரும் தவறாக நினைப்பது என்னவென்றால் மஞ்சள் காமாலை வந்து விட்டாலே அது கல்லீரலில் பிரச்சனையாகத் தான் இருக்கும் என்று.

    ஆனால் அவ்வாறின்றி மஞ்சள் காமாலை மூன்று விதமாக ஏற்படலாம்.

    ( கல்லீரலுக்கு வருவதற்கு முன்பே இணைவுறா பிலிருபின் அதிகமாவது )

    இதை PRE HEPATIC JAUNDICE என்கிறோம் சிவப்பு அணுக்கள் சிதைவுற்று உற்பத்தி ஆகும் பிலிருபின் அளவுக்கு அதிகமாக உற்பத்தி ஆவதால் ஏற்படலாம்

    – குருதி சிதைவுறுவதால் தோன்று ரத்த சோகை ( Hemolytic anemia)

    – ரத்த கட்டிகள் (Hematoma) ஏற்பட்டு அங்கிருந்து ரத்த அணுக்கள் சிதைவுற்று பிலிருபின் அளவுகள் கூடலாம் இந்த வகையில் இணைவுறா பிலிருபின் மட்டும் அதிகமாகும்.

    இரண்டாவது வகை
    கல்லீரலில் உள்ள பிரச்சனைகளால் ஏற்படுவது

    – இதை HEPATIC JAUNDICE என்று அழைக்கிறோம் கல்லீரலால் சரியான அளவில் பிலிருபினை கிரகிக்க இயலாமை இது கில்பர்ட் சிண்ட்ரோம் என்ற மரபணு பிரச்சனையில் இருக்கும்.

    பிலிருபின் இணைவுறும் வினையை சரியாக கல்லீரலினால் புரிய இயலாமையினால் ஏற்படுவது இது கல்லீரலைத் தாக்கி நோய் உண்டாக்கும் வைரஸ்களான

    ஹெப்பாடைடிஸ் – ஏ
    ஹெப்பாடைடிஸ் – பி
    ஹெப்பாடைடிஸ் – சி தொற்று ஏற்படும் போதும் சிரோசிஸ் எனும் கல்லீரல் சுருக்க நோய் மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் நோய் மது அருந்தாதவர்களில் ஏற்படும் கல்லீரல் கொழுப்பு படிதலால் ஏற்படும் அழற்சி போன்றவற்றில் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு அதனால் இணைவுறாத பிலிருபினும் இணைவுற்ற பிலிருபினும் ஒரு சேர அதிகமாகும்.

    மூன்றாவது வகை

    கல்லீரலில் எந்த பிரச்சனையும் இருக்காது ஆனால் கல்லீரலை விட்டு பித்தத்துடன் வெளியேற்றப்படும் பிலிருபின் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்படுவதால் முறையாக வெளியேற இயலாமையால் ஏற்படும் மஞ்சள் காமாலை ஆகும்.

    இதை Post HEPATIC JAUNDICE என்று அழைக்கிறோம் பித்தப் பை கற்கள் பித்த நீர் செல்லும் குழாயை அடைப்பது, ( choledocholithiasis) புற்று நோய் கட்டி தோன்றி பித்த நீர் குழாயை அடைத்துக் கொள்வது, ( carcinoma) குறுகிய & நீண்ட கால கணைய அழற்சி நோய் ( acute & chronic pancreatitis) பித்த நீர் செல்லும் குழாய் குறுகிக் கொள்ளுதல் ( Strictures) அஸ்காரிஸ் போன்ற புழுத் தொற்றுகள் ஏற்படுவதால் பித்த நீர் குழாயில் அடைப்பு ஏற்படுவது

    மேற்சொன்ன மூன்று காரணங்களில் இரண்டாவது காரணத்தில் மட்டுமே கல்லீரலில் பாதிப்பு ஏற்படுவதையும் முதல் மற்றும் மூன்றாவது வகை காரணங்களுக்கும் கல்லீரலுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை அறிய வைக்கவே இந்தப் பதிவு நமதூர்களில் மஞ்சள் காமாலை என்ற அறிகுறி தோன்றிவிட்டாலே உடனே நாட்டு மருந்து சிகிச்சை எடுத்து விட்டு முறையான சிகிச்சைகளுக்கு வராமல் நாட்களைக் கடத்தும் போக்கு உள்ளதைக் காண முடிகிறது.

    நவீன மருத்துவத்தில் ஒருவருக்கு மஞ்சள் காமாலை ஏற்படும் போது அந்த அறிகுறி தோன்றியதற்கான மெய்யான காரணம் அறிந்து அதன் பிறகே சிகிச்சை அளிக்கப்படும் மஞ்சள் காமாலை நான் முன்பே கூறிய மூன்று வகைகளுள் எந்த வகையை சேர்ந்தது என்பதை முழு உடல் பரிசோதனை மற்றும் சில பரிசோதனைகள் செய்து கண்டறிய முடியும்.

    பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் மஞ்சள் காமாலை என்பது வளர்ச்சி அடையாத கல்லீரலால் பிலிருபின் முழுமையாக இணைவுற இயலாமையால் ஏற்படுவதாகும் அதே நேரத்தில் பிறவிக்குறைபாட்டாலோ பிலிருபின் அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதாலோ ரத்த அணுக்கள் அதிகமாக சிதைவுறும் தன்மையாலோ மஞ்சள் காமாலை தோன்றலாம்.

    அதற்கு முறையான ரத்த மாற்று சிகிச்சை செய்ய வேண்டும். சிறார் மற்றும் இளைய வயதில் ஹெப்படைடிஸ் ஏ தொற்றின் மூலம் கல்லீரல் பாதிக்கப்படுவதால் மஞ்சள் காமாலை தோன்றும் எனினும் இன்ன பிற வைரஸ்களான ஹெப்படைடிஸ் பி, சி போன்றவை தொற்றை ஏற்படுத்தியிருக்கின்றனவா? என்பதை கட்டாயம் அறிய வேண்டும்.

    காரணம் ஹெப்படைடிஸ் ஏ வுக்கு சிகிச்சை தேவையில்லை ஆனால் பி மற்றும் சி உடனடியாக சிகிங்சை அளிக்கப்படவேண்டிய வைரஸ் தொற்றுகள் ஆகும்.

    முதியவர்களில் மஞ்சள் காமாலை ஏற்படும் போது அது பித்தப்பை கற்கள், புற்று நோய் கட்டி , ஏதேனும் மருந்தின் பக்க விளைவாக இருக்கலாம் மது அருந்துபவர்களிடத்தில் மதுவினால் ஏற்படும் கல்லீரல் அழற்சி ஏற்பட்டு அது முற்றும் போது மஞ்சள் காமாலை தோன்றும் மேற்சொன்ன பல காரணங்களில் எது மஞ்சள் காமாலையை உருவாக்குகிறது என்பதை அறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்

    குழந்தைகளிடத்தில் அதிலும் சிசுக்களில் மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை தாமதம் செய்தால் உயிருக்கு ஆபத்தான நிலை உண்டாகி மரணம் சம்பவிக்கும் பெரியவர்களிடத்திலும் மஞ்சள் காமாலையின் உண்மையான காரணத்தை அறியாமல் தவறான சிகிச்சைகளை கொடுத்துக் கொண்டிருந்தால் பிலிருபின் விஷத்தன்மையை எட்டி மூளைக்கு ஏறி மரணம் சம்பவிக்கும்

    இனியேனும் நம்மில் யாருக்கேனும் மஞ்சள் காமாலை தோன்றினால் முறையான மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தி எந்த காரணத்தால் ஏற்பட்டது என்பதை அறிந்து விரைவான முறையான சிகிச்சை பெறுவதே சிறந்த வழி

    நன்றி

    பரூக் அப்துல்லா

    பொதுநல மருத்துவர்
    மஞ்சள் காமாலை நோய்: மருத்துவரின் விரிவான விளக்கம் மஞ்சள் காமாலை குறித்து பொதுநல மருத்துவர் பரூக் அப்துல்லாவின் பதிவில் இருந்து, பூரண விளக்கத்தை பெற்றுக் கொள்ளலாம். மஞ்சள் காமாலையில் கண்கள் மஞ்சள் பூத்து சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறி நாளடைவில் உடல் முழுவதும் குறிப்பாக முகம் எலுமிச்சை நிறத்தில் மாற்றும். மஞ்சள் காமாலை என்பது நாம் நினைப்பது போல நோய் இல்லை மாறாக அது நோயின் அறிகுறியாகும்.நமது ரத்தத்தில் சிவப்பு அணுக்களில் உள்ள ஹீம் எனும் இரும்பு மூலப் பொருள் சிதைவுண்டு அழியும் போது இறுதியாக உண்டாகும் உயிர் வேதியியல் பொருள் – பிலிருபின் ஆகும். இந்த பிலிருபின் ரத்தத்தில் உள்ள ஆல்புமினுடன் இணைந்து பயணித்து கல்லீரலை அடையும் கரையாத தன்மை கொண்ட இணைவுறா பிலிருபினை கல்லீரல் தன்னகத்தே கொண்ட நொதியைக் கொண்டு இணைவுற்ற பிலிருபினாக மாற்றி அமைக்கிறது. நமது உடலைப் பொருத்தவரை இணைவுறா பிலிருபினுக்கு இணைவுற்ற பிலிருபினை விட நச்சுத்தன்மை அதிகம். இணைவுற்ற பிலிருபின் கல்லீரல் உற்பத்தி செய்யும் பித்தத்தில் அமிழ்த்தப்பட்டு நாம் கழிக்கும் மலத்தின் வழியாகவும் சிறுநீரின் வழியாகவும் வெளியேற்றப்படும். இதனால் தான் மலத்தின் நிறமும் சிறுநீரின் நிறமும் மஞ்சள் நிறத்தில் உள்ளது. கல்லீரலுக்கு வந்து இணைவுறாத (Unconjugated Bilirubin ) நிலையில் இருக்கும் பிலிருபின் – மறைமுக பிலிருபின் (InDirect bilirubin) என்றழைக்கப்படும் கல்லீரலில் இணைவுற்ற பிலிருபின் (Conjugated bilirubin ) அல்லது நேரடி பிலிருபின் ( Direct Bilirubin) என்றழைக்கப்படும். அனைவரும் தவறாக நினைப்பது என்னவென்றால் மஞ்சள் காமாலை வந்து விட்டாலே அது கல்லீரலில் பிரச்சனையாகத் தான் இருக்கும் என்று. ஆனால் அவ்வாறின்றி மஞ்சள் காமாலை மூன்று விதமாக ஏற்படலாம். ( கல்லீரலுக்கு வருவதற்கு முன்பே இணைவுறா பிலிருபின் அதிகமாவது ) இதை PRE HEPATIC JAUNDICE என்கிறோம் சிவப்பு அணுக்கள் சிதைவுற்று உற்பத்தி ஆகும் பிலிருபின் அளவுக்கு அதிகமாக உற்பத்தி ஆவதால் ஏற்படலாம் – குருதி சிதைவுறுவதால் தோன்று ரத்த சோகை ( Hemolytic anemia) – ரத்த கட்டிகள் (Hematoma) ஏற்பட்டு அங்கிருந்து ரத்த அணுக்கள் சிதைவுற்று பிலிருபின் அளவுகள் கூடலாம் இந்த வகையில் இணைவுறா பிலிருபின் மட்டும் அதிகமாகும். இரண்டாவது வகை கல்லீரலில் உள்ள பிரச்சனைகளால் ஏற்படுவது – இதை HEPATIC JAUNDICE என்று அழைக்கிறோம் கல்லீரலால் சரியான அளவில் பிலிருபினை கிரகிக்க இயலாமை இது கில்பர்ட் சிண்ட்ரோம் என்ற மரபணு பிரச்சனையில் இருக்கும். பிலிருபின் இணைவுறும் வினையை சரியாக கல்லீரலினால் புரிய இயலாமையினால் ஏற்படுவது இது கல்லீரலைத் தாக்கி நோய் உண்டாக்கும் வைரஸ்களான ஹெப்பாடைடிஸ் – ஏ ஹெப்பாடைடிஸ் – பி ஹெப்பாடைடிஸ் – சி தொற்று ஏற்படும் போதும் சிரோசிஸ் எனும் கல்லீரல் சுருக்க நோய் மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் நோய் மது அருந்தாதவர்களில் ஏற்படும் கல்லீரல் கொழுப்பு படிதலால் ஏற்படும் அழற்சி போன்றவற்றில் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு அதனால் இணைவுறாத பிலிருபினும் இணைவுற்ற பிலிருபினும் ஒரு சேர அதிகமாகும். மூன்றாவது வகை கல்லீரலில் எந்த பிரச்சனையும் இருக்காது ஆனால் கல்லீரலை விட்டு பித்தத்துடன் வெளியேற்றப்படும் பிலிருபின் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்படுவதால் முறையாக வெளியேற இயலாமையால் ஏற்படும் மஞ்சள் காமாலை ஆகும். இதை Post HEPATIC JAUNDICE என்று அழைக்கிறோம் பித்தப் பை கற்கள் பித்த நீர் செல்லும் குழாயை அடைப்பது, ( choledocholithiasis) புற்று நோய் கட்டி தோன்றி பித்த நீர் குழாயை அடைத்துக் கொள்வது, ( carcinoma) குறுகிய & நீண்ட கால கணைய அழற்சி நோய் ( acute & chronic pancreatitis) பித்த நீர் செல்லும் குழாய் குறுகிக் கொள்ளுதல் ( Strictures) அஸ்காரிஸ் போன்ற புழுத் தொற்றுகள் ஏற்படுவதால் பித்த நீர் குழாயில் அடைப்பு ஏற்படுவது மேற்சொன்ன மூன்று காரணங்களில் இரண்டாவது காரணத்தில் மட்டுமே கல்லீரலில் பாதிப்பு ஏற்படுவதையும் முதல் மற்றும் மூன்றாவது வகை காரணங்களுக்கும் கல்லீரலுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை அறிய வைக்கவே இந்தப் பதிவு நமதூர்களில் மஞ்சள் காமாலை என்ற அறிகுறி தோன்றிவிட்டாலே உடனே நாட்டு மருந்து சிகிச்சை எடுத்து விட்டு முறையான சிகிச்சைகளுக்கு வராமல் நாட்களைக் கடத்தும் போக்கு உள்ளதைக் காண முடிகிறது. நவீன மருத்துவத்தில் ஒருவருக்கு மஞ்சள் காமாலை ஏற்படும் போது அந்த அறிகுறி தோன்றியதற்கான மெய்யான காரணம் அறிந்து அதன் பிறகே சிகிச்சை அளிக்கப்படும் மஞ்சள் காமாலை நான் முன்பே கூறிய மூன்று வகைகளுள் எந்த வகையை சேர்ந்தது என்பதை முழு உடல் பரிசோதனை மற்றும் சில பரிசோதனைகள் செய்து கண்டறிய முடியும். பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் மஞ்சள் காமாலை என்பது வளர்ச்சி அடையாத கல்லீரலால் பிலிருபின் முழுமையாக இணைவுற இயலாமையால் ஏற்படுவதாகும் அதே நேரத்தில் பிறவிக்குறைபாட்டாலோ பிலிருபின் அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதாலோ ரத்த அணுக்கள் அதிகமாக சிதைவுறும் தன்மையாலோ மஞ்சள் காமாலை தோன்றலாம். அதற்கு முறையான ரத்த மாற்று சிகிச்சை செய்ய வேண்டும். சிறார் மற்றும் இளைய வயதில் ஹெப்படைடிஸ் ஏ தொற்றின் மூலம் கல்லீரல் பாதிக்கப்படுவதால் மஞ்சள் காமாலை தோன்றும் எனினும் இன்ன பிற வைரஸ்களான ஹெப்படைடிஸ் பி, சி போன்றவை தொற்றை ஏற்படுத்தியிருக்கின்றனவா? என்பதை கட்டாயம் அறிய வேண்டும். காரணம் ஹெப்படைடிஸ் ஏ வுக்கு சிகிச்சை தேவையில்லை ஆனால் பி மற்றும் சி உடனடியாக சிகிங்சை அளிக்கப்படவேண்டிய வைரஸ் தொற்றுகள் ஆகும். முதியவர்களில் மஞ்சள் காமாலை ஏற்படும் போது அது பித்தப்பை கற்கள், புற்று நோய் கட்டி , ஏதேனும் மருந்தின் பக்க விளைவாக இருக்கலாம் மது அருந்துபவர்களிடத்தில் மதுவினால் ஏற்படும் கல்லீரல் அழற்சி ஏற்பட்டு அது முற்றும் போது மஞ்சள் காமாலை தோன்றும் மேற்சொன்ன பல காரணங்களில் எது மஞ்சள் காமாலையை உருவாக்குகிறது என்பதை அறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும் குழந்தைகளிடத்தில் அதிலும் சிசுக்களில் மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை தாமதம் செய்தால் உயிருக்கு ஆபத்தான நிலை உண்டாகி மரணம் சம்பவிக்கும் பெரியவர்களிடத்திலும் மஞ்சள் காமாலையின் உண்மையான காரணத்தை அறியாமல் தவறான சிகிச்சைகளை கொடுத்துக் கொண்டிருந்தால் பிலிருபின் விஷத்தன்மையை எட்டி மூளைக்கு ஏறி மரணம் சம்பவிக்கும் இனியேனும் நம்மில் யாருக்கேனும் மஞ்சள் காமாலை தோன்றினால் முறையான மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தி எந்த காரணத்தால் ஏற்பட்டது என்பதை அறிந்து விரைவான முறையான சிகிச்சை பெறுவதே சிறந்த வழி நன்றி பரூக் அப்துல்லா பொதுநல மருத்துவர்
    0 Commentaires ·0 Parts ·986 Vue ·0 Aperçu
Idaivelai.com https://idaivelai.com