உழவு இயந்திரத்தை முந்திச்செல்ல முயன்ற இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழப்பு.!
அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விலாவடி சந்தி பகுதியில் நேற்று (02) இரவு வேளையில் உழவு இயந்திரத்தை முந்திச் செல்ல முயற்சித்த மோட்டார் சைக்கிள் #விபத்துக்குள்ளாகி சாரதி சம்பவ இடத்திலேயே #உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்மாந்துறை - மலையடிக்கிராமம் பகுதியைச் சேர்ந்த அப்துல் நசீர் முகம்மது அசீல் என்ற 20 வயது இளைஞனே #உயிரிழந்துள்ளார்.
சம்மாந்துறை நோக்கி சென்ற உழவு இயந்திரத்தை விலாவடி சந்தி பகுதியில் வலது பக்கமாக முந்திச் செல்ல முயற்சித்த மோட்டார் சைக்கிள் சாரதியின் கவனக்குறைவால் #விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் உழவு இயந்திர சாரதி #கைது செய்யப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸ் மேற்கொண்டு வருகின்றனர்.
பாதுக்காப்பாகவும், போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை செலுத்துவதன் மூலம் விபத்துகளை குறைத்துக்கொள்ள முடியும்.
உயிரிழந்த இளைஞனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
உழவு இயந்திரத்தை முந்திச்செல்ல முயன்ற இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழப்பு.! அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விலாவடி சந்தி பகுதியில் நேற்று (02) இரவு வேளையில் உழவு இயந்திரத்தை முந்திச் செல்ல முயற்சித்த மோட்டார் சைக்கிள் #விபத்துக்குள்ளாகி சாரதி சம்பவ இடத்திலேயே #உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சம்மாந்துறை - மலையடிக்கிராமம் பகுதியைச் சேர்ந்த அப்துல் நசீர் முகம்மது அசீல் என்ற 20 வயது இளைஞனே #உயிரிழந்துள்ளார். சம்மாந்துறை நோக்கி சென்ற உழவு இயந்திரத்தை விலாவடி சந்தி பகுதியில் வலது பக்கமாக முந்திச் செல்ல முயற்சித்த மோட்டார் சைக்கிள் சாரதியின் கவனக்குறைவால் #விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் உழவு இயந்திர சாரதி #கைது செய்யப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸ் மேற்கொண்டு வருகின்றனர். பாதுக்காப்பாகவும், போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை செலுத்துவதன் மூலம் விபத்துகளை குறைத்துக்கொள்ள முடியும். உயிரிழந்த இளைஞனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
0 Kommentare ·0 Geteilt ·438 Ansichten ·0 Bewertungen
Idaivelai.com https://idaivelai.com