#வீட்டை_விட்டு_ஓடிப்_போய் #திருமணம் செய்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும்..
அண்ணா வணக்கம் என்னுடைய பெயர் வேண்டாம் எனக்கு கன்னியாகுமரி மாவட்டம்.. என் கூட பிறந்தது இரண்டு அக்கா தங்கச்சி நான் ஒருவன் மட்டுமே நான் மெக்கானிக்கல் டிப்ளமோ படித்திருக்கிறேன். நான் படிக்கும் காலத்தில் என் ஊரைச் சேர்ந்த ஒரு நர்சிங் படிக்கும் மாணவியுடன் காதல் வந்து.. நான் படித்து முடித்ததும் சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்தேன் மாதம் 15 ஆயிரம் சம்பளம். ஐந்து பேர் சேர்ந்து ஒரு ரூம் எடுத்திருந்தோம் மாசம் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்.. அதுபோக சாப்பாட்டு செலவுக்கு.
நான் வேலை செய்யும் கம்பெனி நல்ல ஓவர் டைம் கிடைக்கும் ஆனால் நான் ஓவர் டைம் செய்ய மாட்டேன். நான் ஐந்து மணிக்கு எல்லாம் வந்து விடுவேன். காரணம் என் காதலியிடம் பேச வேண்டும் என்று மணிக்கணக்கில் பேசிக் கொண்டே இருப்பேன்...
இரண்டு மாதம் வேலை செய்வேன். 10 நாள் லீவு எடுத்து வந்து என் காதலியே அழைத்துக்கொண்டு கன்னியாகுமரி பார்க் பீஜ் என்று பல இடங்களில் சுற்றுவோம்.. ஹோட்டல் சாப்பிடவும்.
காதலிக்கு தேவையான துணிமணிகளை வாங்கி கொடுப்பேன் பிறந்தநாள் கிப்ட் வாங்கி கொடுப்பேன் அவளுக்காகவே நான் வேலை செய்தேன்... என் குடும்பத்துக்கும் என் அக்கா பிள்ளைகளுக்கும் எதுவும் செய்ய மாட்டேன்... என் கண்களுக்கு தெரிந்ததெல்லாம் என் காதலி மட்டும்தான்..
இருவீட்டுஎதிர்ப்பையும் மீறி நான் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டேன் அவள் சம்மதத்துடன்.
திருமணம் செய்த கையோடு அவளை நான் சென்னைக்கு கூப்பிட்டு சென்று விட்டேன் நான் 15000 ரூபாய் சம்பளம் வாங்குகிறேன் தனியாக ரூம் எடுக்க வேண்டுமென்றால் 7500 வாடகை கொடுக்க வேண்டும்... அதுபோக சாப்பாடு செலவு இருக்கிறது. நான் வாங்கும் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் பத்தாமல் ஓவர் டைம் பார்க்க வேண்டிய சூழ்நிலையில் நான் ஆளாகி உள்ளேன்..
காதலிக்கும் போது அஞ்சு மணிக்கு எல்லாம் வீட்டுக்கு வந்து விடுவேன் இப்போது ஒன்பது மணிக்கு தான் வீட்டுக்கு வருகிறேன் என் மனைவி என்னிடம் சண்டை போடுகிறாள்..
நீ சரியாக என்னிடம் பாசங்க காட்ட மாட்டேங்கிறாய், அன்பாய் இருக்க மாட்டாக லேட்டா வீட்டுக்கு வருகிறாய்.
நம் இருவரும் திருமணத்துக்கு முன் எப்படி இருந்தோம் அப்படி இருக்க வேண்டும்.
என்னை பீஜ்க்கு கூட்டிட்டு போ பார்க்குகு கூப்பிட்டு போ சினிமா பார்க்க கூப்பிட்டு போ வெளியே சுத்த வேண்டும் என்று சொல்கிறாள். நான் வாங்கும் 15 ஆயிரம் சம்பளத்தில் நான் என்ன செய்வது?
காதலிக்கும் போது மாசம் ஆயிரம் ரூபாய் தான் ரூம் வாடகை 14,000 மிச்சம் இருக்கும் சாப்பாடு செலவு வேற இப்போது ஓவர் டைம் பார்க்கிறேன் ஆனால் கையில் காசு மிச்சமும் இல்லை.. ஆனால் இவள் ஊர் சுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள் ஜாலியாக இருக்க வேண்டும் என்று சொல்கிறாள் இப்போது மாசமா வேற இருக்கிறாள் .
எங்க அம்மா அப்பாவிடம் பேசி உன்னை எங்க வீட்டில் விட்டு விடுகிறேன் என்று சொன்னால் இல்லை நான் உன் கூட தான் இருப்பேன் என்று அடம் பிடிக்கிறாள்.😭😭
எனக்கு #செத்து கூட போயிடலாமா என்று தோன்றுகிறது.அண்ணா.
ஆண்களுக்கு கல்யாணத்துக்கு முன்பு எந்த பொறுப்பும் கிடையாது ஆனால் கல்யாணம் முடிந்த பிறகு எல்லா பொறுப்பும் வந்து விடுகிறது தன்னை நம்பி வந்த பெண்ணையும் காப்பாற்ற வேண்டும் அல்லவா நான் என்ன செய்வது...???
அண்ணா வணக்கம் என்னுடைய பெயர் வேண்டாம் எனக்கு கன்னியாகுமரி மாவட்டம்.. என் கூட பிறந்தது இரண்டு அக்கா தங்கச்சி நான் ஒருவன் மட்டுமே நான் மெக்கானிக்கல் டிப்ளமோ படித்திருக்கிறேன். நான் படிக்கும் காலத்தில் என் ஊரைச் சேர்ந்த ஒரு நர்சிங் படிக்கும் மாணவியுடன் காதல் வந்து.. நான் படித்து முடித்ததும் சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்தேன் மாதம் 15 ஆயிரம் சம்பளம். ஐந்து பேர் சேர்ந்து ஒரு ரூம் எடுத்திருந்தோம் மாசம் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்.. அதுபோக சாப்பாட்டு செலவுக்கு.
நான் வேலை செய்யும் கம்பெனி நல்ல ஓவர் டைம் கிடைக்கும் ஆனால் நான் ஓவர் டைம் செய்ய மாட்டேன். நான் ஐந்து மணிக்கு எல்லாம் வந்து விடுவேன். காரணம் என் காதலியிடம் பேச வேண்டும் என்று மணிக்கணக்கில் பேசிக் கொண்டே இருப்பேன்...
இரண்டு மாதம் வேலை செய்வேன். 10 நாள் லீவு எடுத்து வந்து என் காதலியே அழைத்துக்கொண்டு கன்னியாகுமரி பார்க் பீஜ் என்று பல இடங்களில் சுற்றுவோம்.. ஹோட்டல் சாப்பிடவும்.
காதலிக்கு தேவையான துணிமணிகளை வாங்கி கொடுப்பேன் பிறந்தநாள் கிப்ட் வாங்கி கொடுப்பேன் அவளுக்காகவே நான் வேலை செய்தேன்... என் குடும்பத்துக்கும் என் அக்கா பிள்ளைகளுக்கும் எதுவும் செய்ய மாட்டேன்... என் கண்களுக்கு தெரிந்ததெல்லாம் என் காதலி மட்டும்தான்..
இருவீட்டுஎதிர்ப்பையும் மீறி நான் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டேன் அவள் சம்மதத்துடன்.
திருமணம் செய்த கையோடு அவளை நான் சென்னைக்கு கூப்பிட்டு சென்று விட்டேன் நான் 15000 ரூபாய் சம்பளம் வாங்குகிறேன் தனியாக ரூம் எடுக்க வேண்டுமென்றால் 7500 வாடகை கொடுக்க வேண்டும்... அதுபோக சாப்பாடு செலவு இருக்கிறது. நான் வாங்கும் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் பத்தாமல் ஓவர் டைம் பார்க்க வேண்டிய சூழ்நிலையில் நான் ஆளாகி உள்ளேன்..
காதலிக்கும் போது அஞ்சு மணிக்கு எல்லாம் வீட்டுக்கு வந்து விடுவேன் இப்போது ஒன்பது மணிக்கு தான் வீட்டுக்கு வருகிறேன் என் மனைவி என்னிடம் சண்டை போடுகிறாள்..
நீ சரியாக என்னிடம் பாசங்க காட்ட மாட்டேங்கிறாய், அன்பாய் இருக்க மாட்டாக லேட்டா வீட்டுக்கு வருகிறாய்.
நம் இருவரும் திருமணத்துக்கு முன் எப்படி இருந்தோம் அப்படி இருக்க வேண்டும்.
என்னை பீஜ்க்கு கூட்டிட்டு போ பார்க்குகு கூப்பிட்டு போ சினிமா பார்க்க கூப்பிட்டு போ வெளியே சுத்த வேண்டும் என்று சொல்கிறாள். நான் வாங்கும் 15 ஆயிரம் சம்பளத்தில் நான் என்ன செய்வது?
காதலிக்கும் போது மாசம் ஆயிரம் ரூபாய் தான் ரூம் வாடகை 14,000 மிச்சம் இருக்கும் சாப்பாடு செலவு வேற இப்போது ஓவர் டைம் பார்க்கிறேன் ஆனால் கையில் காசு மிச்சமும் இல்லை.. ஆனால் இவள் ஊர் சுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள் ஜாலியாக இருக்க வேண்டும் என்று சொல்கிறாள் இப்போது மாசமா வேற இருக்கிறாள் .
எங்க அம்மா அப்பாவிடம் பேசி உன்னை எங்க வீட்டில் விட்டு விடுகிறேன் என்று சொன்னால் இல்லை நான் உன் கூட தான் இருப்பேன் என்று அடம் பிடிக்கிறாள்.😭😭
எனக்கு #செத்து கூட போயிடலாமா என்று தோன்றுகிறது.அண்ணா.
ஆண்களுக்கு கல்யாணத்துக்கு முன்பு எந்த பொறுப்பும் கிடையாது ஆனால் கல்யாணம் முடிந்த பிறகு எல்லா பொறுப்பும் வந்து விடுகிறது தன்னை நம்பி வந்த பெண்ணையும் காப்பாற்ற வேண்டும் அல்லவா நான் என்ன செய்வது...???
#வீட்டை_விட்டு_ஓடிப்_போய் #திருமணம் செய்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும்..
அண்ணா வணக்கம் என்னுடைய பெயர் வேண்டாம் எனக்கு கன்னியாகுமரி மாவட்டம்.. என் கூட பிறந்தது இரண்டு அக்கா தங்கச்சி நான் ஒருவன் மட்டுமே நான் மெக்கானிக்கல் டிப்ளமோ படித்திருக்கிறேன். நான் படிக்கும் காலத்தில் என் ஊரைச் சேர்ந்த ஒரு நர்சிங் படிக்கும் மாணவியுடன் காதல் வந்து.. நான் படித்து முடித்ததும் சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்தேன் மாதம் 15 ஆயிரம் சம்பளம். ஐந்து பேர் சேர்ந்து ஒரு ரூம் எடுத்திருந்தோம் மாசம் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்.. அதுபோக சாப்பாட்டு செலவுக்கு.
நான் வேலை செய்யும் கம்பெனி நல்ல ஓவர் டைம் கிடைக்கும் ஆனால் நான் ஓவர் டைம் செய்ய மாட்டேன். நான் ஐந்து மணிக்கு எல்லாம் வந்து விடுவேன். காரணம் என் காதலியிடம் பேச வேண்டும் என்று மணிக்கணக்கில் பேசிக் கொண்டே இருப்பேன்...
இரண்டு மாதம் வேலை செய்வேன். 10 நாள் லீவு எடுத்து வந்து என் காதலியே அழைத்துக்கொண்டு கன்னியாகுமரி பார்க் பீஜ் என்று பல இடங்களில் சுற்றுவோம்.. ஹோட்டல் சாப்பிடவும்.
காதலிக்கு தேவையான துணிமணிகளை வாங்கி கொடுப்பேன் பிறந்தநாள் கிப்ட் வாங்கி கொடுப்பேன் அவளுக்காகவே நான் வேலை செய்தேன்... என் குடும்பத்துக்கும் என் அக்கா பிள்ளைகளுக்கும் எதுவும் செய்ய மாட்டேன்... என் கண்களுக்கு தெரிந்ததெல்லாம் என் காதலி மட்டும்தான்..
இருவீட்டுஎதிர்ப்பையும் மீறி நான் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டேன் அவள் சம்மதத்துடன்.
திருமணம் செய்த கையோடு அவளை நான் சென்னைக்கு கூப்பிட்டு சென்று விட்டேன் நான் 15000 ரூபாய் சம்பளம் வாங்குகிறேன் தனியாக ரூம் எடுக்க வேண்டுமென்றால் 7500 வாடகை கொடுக்க வேண்டும்... அதுபோக சாப்பாடு செலவு இருக்கிறது. நான் வாங்கும் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் பத்தாமல் ஓவர் டைம் பார்க்க வேண்டிய சூழ்நிலையில் நான் ஆளாகி உள்ளேன்..
காதலிக்கும் போது அஞ்சு மணிக்கு எல்லாம் வீட்டுக்கு வந்து விடுவேன் இப்போது ஒன்பது மணிக்கு தான் வீட்டுக்கு வருகிறேன் என் மனைவி என்னிடம் சண்டை போடுகிறாள்..
நீ சரியாக என்னிடம் பாசங்க காட்ட மாட்டேங்கிறாய், அன்பாய் இருக்க மாட்டாக லேட்டா வீட்டுக்கு வருகிறாய்.
நம் இருவரும் திருமணத்துக்கு முன் எப்படி இருந்தோம் அப்படி இருக்க வேண்டும்.
என்னை பீஜ்க்கு கூட்டிட்டு போ பார்க்குகு கூப்பிட்டு போ சினிமா பார்க்க கூப்பிட்டு போ வெளியே சுத்த வேண்டும் என்று சொல்கிறாள். நான் வாங்கும் 15 ஆயிரம் சம்பளத்தில் நான் என்ன செய்வது?
காதலிக்கும் போது மாசம் ஆயிரம் ரூபாய் தான் ரூம் வாடகை 14,000 மிச்சம் இருக்கும் சாப்பாடு செலவு வேற இப்போது ஓவர் டைம் பார்க்கிறேன் ஆனால் கையில் காசு மிச்சமும் இல்லை.. ஆனால் இவள் ஊர் சுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள் ஜாலியாக இருக்க வேண்டும் என்று சொல்கிறாள் இப்போது மாசமா வேற இருக்கிறாள் .
எங்க அம்மா அப்பாவிடம் பேசி உன்னை எங்க வீட்டில் விட்டு விடுகிறேன் என்று சொன்னால் இல்லை நான் உன் கூட தான் இருப்பேன் என்று அடம் பிடிக்கிறாள்.😭😭
எனக்கு #செத்து கூட போயிடலாமா என்று தோன்றுகிறது.அண்ணா.
ஆண்களுக்கு கல்யாணத்துக்கு முன்பு எந்த பொறுப்பும் கிடையாது ஆனால் கல்யாணம் முடிந்த பிறகு எல்லா பொறுப்பும் வந்து விடுகிறது தன்னை நம்பி வந்த பெண்ணையும் காப்பாற்ற வேண்டும் அல்லவா நான் என்ன செய்வது...???
0 Comments
·0 Shares
·2K Views
·0 Reviews