• பிரான்சில் கர்ப்பிணி மனைவியை சித்திரவதை செய்த கிளிநொச்சி இளைஞனுக்கு 6 வருட சிறை!!

    2015ம் ஆண்டிலிருந்து பிரான்சில் அகதி விசாவில் வசித்து வரும் கிளிநொச்சியைச் சேர்ந்த 32 வயதான நரேஷ் என்பவருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் 6 வருட சிறைதண்டனை வழங்கியுள்ளது. அத்துடன் மனைவிக்கு நட்டஈடும் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.

    2024ம் ஆண்டு தனது வீட்டில் வைத்து கர்ப்பிணி மனைவியான 28 வயதான விகிர்தாவை கட்டி வைத்து அவரது உடலின் மறைவிடங்களில் சிகரட் லைட்டர் மூலம் சுட்டு காயம் ஏற்படுத்தியதற்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    2021ம் ஆண்டு பிரான்சிலிருந்து இந்தியா சென்று இலங்கையில் கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த உறவுக்கார யுவதியான விகிர்தாவை நரேஷ் பதிவுத்திருமணம் முடித்துள்ளார். அதன் பின்னர் 2024ம் ஆண்டே விகிர்தாவை நரேஷ் பிரான்சிற்கு அழைத்துள்ளார்.

    விசா கிடைக்ம தாமதமான காரணமாக 3 ஆண்டுகள் விகிர்தா இலங்கையில் தங்கும் நிலையில் இருந்துள்ளார். 2024ம ஆண்டு மார்ச் மாதமளவில் பிரான்ஸ் சென்ற விகிர்தா அதன் பின் கர்ப்பமாகியுள்ளார்.

    மே மாதம் நடாத்தப்பட்ட கர்ப்ப பரிசோதனையில் விகிர்தா 5 மாத கர்ப்பினி என வைத்தியர்கள் கூறியதால்? நரேஷ் கடும் சந்தேகம் அடைந்ததாக தெரியவருகின்றது. அதன் பின்னர் நரேஷ் நடைபினமாகி மதுவிற்கு. அடிமையாகி மனநிலை குழம்பிய நிலையில் தனது மனைவியை தொடர்ச்சியாக சித்திரவதை செய்து வந்துள்ளார்.

    இவ்வாறான நிலையிலேயே நரேஷ் 2024ம் ஆண்டு யூன் மாதம் 2ம் திகதி இரவு 8 மணியளலில் மது போதையில் வந்து தனது மனைவியை தாக்கியதுடன் மனைவி கத்திய போது மனைவியின் வாய்க்குள் தனது டீ சேட்டை அடைந்த பின் மனைவியின் கை, கால்களை கட்டிவிட்டு மனைவியின். உடலில் மறைவிடங்களில் சிகரட் லைட்டரால் எரித்து சித்திரவதை செய்துள்ளார்.

    ஏற்கனவே மனைவியின் கதறல் சத்தம் கேட்ட அயலவர் பெலிசாருக்கு தெரியப்படுத்தியதால் அங்கு வந்த பொலிசார் மனைவி அலங்கோல நிலையில் காணப்படுவதையும் நரேஷ் மது போதையில் இருப்பதையும் கண்டுள்ளார்கள்.

    அதன் பின்னர் மனைவியை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பியதுடன் நரேஷ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தான். தற்போது அந்த வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    இந்த வழக்கு விசாரணைகளின் போது தனது ஒரு வயதுக் குழந்தையுடன் விகிர்தா நீதிமன்றில் வாக்குமூலம் அளித்துள்ளார். விகிர்தா கொடுத்த வாக்குமூலம் இது

    ” நான் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் பிரான்சிற்கு வந்தேன். அவரால் கர்ப்பமானேன். மருத்துவப் பரிசோதனையின் போது நான் 5 வாரத்துக்கு உட்பட்ட கர்ப்பிணி என வைத்தியர் பிரெஞ் மொழியில் கூறினார். எனக்கு அப்போது பிரெஞ் மொழி பரீட்சார்த்தமில்லை. கணவருக்கும் பெரிதாக பிரெஞ் மொழி தெரியாது. அவர் நான் 5 மாத கர்ப்பிணி என தவறாக விளங்கியுள்ளார்.
    என்னை காரில் அழைத்து வந்து அன்றே என்னைத் தாக்கினார். நான் பல தடவைகள் அவருக்கு சத்தியம் செய்தும் அவர் நம்பவில்லை. மீண்டும் என்னை இலங்கைக்கு போ என வற்புறுத்தி வந்தார். அத்துடன் உன்னை கர்ப்பமாக்கியவனுடன் சென்று வாழ் என கூறி வந்தார்.

    எனக்கு பிரான்சில் உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் நான் மௌனமாக இருந்தேன். பிள்ளை பிறந்தவுடன் மரபணு சோதனை செய்யலாம் என கூறியும் அவர் கேட்கவில்லை. அத்துடன் மது போதைக்கும் அடிமையானர். எனக்கு உணவு பொருட்கள் கூட வாங்கித்தர மறுத்தார். இவ்வாறான நிலையிலேயே ஒரு நாள் இரவு என்னை கட்டி வைத்து எனது மார்பு, பெண் உறுப்பு, ஆகியவற்றை சிகரட் லைட்டரால் எரித்தார்” என விகிர்தா வாக்குமூலம் அளித்துள்ளார். இதை கேட்டு நீதிமன்றம் சில நிமிடம் அதிர்ந்து நின்றது....

    தற்போது அரச பராமரிப்பில் குழந்தையுடன் நலமாக வாழ்ந்து வரும் விகிர்தா கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை.

    அத்தடன் மரபணுப் பரிசோதனையில் குழந்தை நரேஷ் உடையது என நிரூபனமாகியது
    பிரான்சில் கர்ப்பிணி மனைவியை சித்திரவதை செய்த கிளிநொச்சி இளைஞனுக்கு 6 வருட சிறை!! 2015ம் ஆண்டிலிருந்து பிரான்சில் அகதி விசாவில் வசித்து வரும் கிளிநொச்சியைச் சேர்ந்த 32 வயதான நரேஷ் என்பவருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் 6 வருட சிறைதண்டனை வழங்கியுள்ளது. அத்துடன் மனைவிக்கு நட்டஈடும் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. 2024ம் ஆண்டு தனது வீட்டில் வைத்து கர்ப்பிணி மனைவியான 28 வயதான விகிர்தாவை கட்டி வைத்து அவரது உடலின் மறைவிடங்களில் சிகரட் லைட்டர் மூலம் சுட்டு காயம் ஏற்படுத்தியதற்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு பிரான்சிலிருந்து இந்தியா சென்று இலங்கையில் கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த உறவுக்கார யுவதியான விகிர்தாவை நரேஷ் பதிவுத்திருமணம் முடித்துள்ளார். அதன் பின்னர் 2024ம் ஆண்டே விகிர்தாவை நரேஷ் பிரான்சிற்கு அழைத்துள்ளார். விசா கிடைக்ம தாமதமான காரணமாக 3 ஆண்டுகள் விகிர்தா இலங்கையில் தங்கும் நிலையில் இருந்துள்ளார். 2024ம ஆண்டு மார்ச் மாதமளவில் பிரான்ஸ் சென்ற விகிர்தா அதன் பின் கர்ப்பமாகியுள்ளார். மே மாதம் நடாத்தப்பட்ட கர்ப்ப பரிசோதனையில் விகிர்தா 5 மாத கர்ப்பினி என வைத்தியர்கள் கூறியதால்? நரேஷ் கடும் சந்தேகம் அடைந்ததாக தெரியவருகின்றது. அதன் பின்னர் நரேஷ் நடைபினமாகி மதுவிற்கு. அடிமையாகி மனநிலை குழம்பிய நிலையில் தனது மனைவியை தொடர்ச்சியாக சித்திரவதை செய்து வந்துள்ளார். இவ்வாறான நிலையிலேயே நரேஷ் 2024ம் ஆண்டு யூன் மாதம் 2ம் திகதி இரவு 8 மணியளலில் மது போதையில் வந்து தனது மனைவியை தாக்கியதுடன் மனைவி கத்திய போது மனைவியின் வாய்க்குள் தனது டீ சேட்டை அடைந்த பின் மனைவியின் கை, கால்களை கட்டிவிட்டு மனைவியின். உடலில் மறைவிடங்களில் சிகரட் லைட்டரால் எரித்து சித்திரவதை செய்துள்ளார். ஏற்கனவே மனைவியின் கதறல் சத்தம் கேட்ட அயலவர் பெலிசாருக்கு தெரியப்படுத்தியதால் அங்கு வந்த பொலிசார் மனைவி அலங்கோல நிலையில் காணப்படுவதையும் நரேஷ் மது போதையில் இருப்பதையும் கண்டுள்ளார்கள். அதன் பின்னர் மனைவியை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பியதுடன் நரேஷ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தான். தற்போது அந்த வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைகளின் போது தனது ஒரு வயதுக் குழந்தையுடன் விகிர்தா நீதிமன்றில் வாக்குமூலம் அளித்துள்ளார். விகிர்தா கொடுத்த வாக்குமூலம் இது ” நான் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் பிரான்சிற்கு வந்தேன். அவரால் கர்ப்பமானேன். மருத்துவப் பரிசோதனையின் போது நான் 5 வாரத்துக்கு உட்பட்ட கர்ப்பிணி என வைத்தியர் பிரெஞ் மொழியில் கூறினார். எனக்கு அப்போது பிரெஞ் மொழி பரீட்சார்த்தமில்லை. கணவருக்கும் பெரிதாக பிரெஞ் மொழி தெரியாது. அவர் நான் 5 மாத கர்ப்பிணி என தவறாக விளங்கியுள்ளார். என்னை காரில் அழைத்து வந்து அன்றே என்னைத் தாக்கினார். நான் பல தடவைகள் அவருக்கு சத்தியம் செய்தும் அவர் நம்பவில்லை. மீண்டும் என்னை இலங்கைக்கு போ என வற்புறுத்தி வந்தார். அத்துடன் உன்னை கர்ப்பமாக்கியவனுடன் சென்று வாழ் என கூறி வந்தார். எனக்கு பிரான்சில் உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் நான் மௌனமாக இருந்தேன். பிள்ளை பிறந்தவுடன் மரபணு சோதனை செய்யலாம் என கூறியும் அவர் கேட்கவில்லை. அத்துடன் மது போதைக்கும் அடிமையானர். எனக்கு உணவு பொருட்கள் கூட வாங்கித்தர மறுத்தார். இவ்வாறான நிலையிலேயே ஒரு நாள் இரவு என்னை கட்டி வைத்து எனது மார்பு, பெண் உறுப்பு, ஆகியவற்றை சிகரட் லைட்டரால் எரித்தார்” என விகிர்தா வாக்குமூலம் அளித்துள்ளார். இதை கேட்டு நீதிமன்றம் சில நிமிடம் அதிர்ந்து நின்றது.... தற்போது அரச பராமரிப்பில் குழந்தையுடன் நலமாக வாழ்ந்து வரும் விகிர்தா கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை. அத்தடன் மரபணுப் பரிசோதனையில் குழந்தை நரேஷ் உடையது என நிரூபனமாகியது
    0 Reacties ·0 aandelen ·10K Views ·0 voorbeeld
  • இரவு 1 மணிக்கு தூங்குவது உங்கள் ஆரோக்கியத்திற்கு மெதுவான பெரிய அச்சுறுத்தலாக மாறுகிறது.
    தூக்கம் என்பது வெறும் ஓய்வு அல்ல. அது உடலும் மூளையும் தங்களைச் சீரமைத்து, அடுத்த நாளுக்குத் தயாராகும் மிக முக்கியமான நேரம். இரவு நேரத்தில் போதிய தூக்கம் கிடைக்கும் போது, ஹார்மோன்கள் சரியான அளவில் சுரக்கின்றன, நினைவாற்றல் வலுப்பெறுகிறது, உடல் செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன.

    ஆனால் தினமும் இரவு 12–1 மணிக்குப் பிறகு தூங்கும் பழக்கம் தொடர்ந்தால், அதன் விளைவுகள் மெதுவாக வெளிப்படும். முடி உதிர்வு அதிகரித்தல், உடல் எடை கட்டுப்பாட்டை இழத்தல், நாள் முழுவதும் சோர்வு, கவனம் குறைதல், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் உருவாகலாம். குறிப்பாக, மூளை சரியாக ஓய்வெடுக்காததால் நினைவாற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறனும் பாதிக்கப்படும்.

    இரவு 9–10 மணிக்குள் தூங்கும் பழக்கம் இளமையை காக்கவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடலுக்கு இயல்பான சக்தியை வழங்கவும் உதவுகிறது. இது நீண்டகால ஆரோக்கியத்திற்கான ஒரு எளிய ஆனால் சக்திவாய்ந்த பழக்கம்.

    ஆரோக்கியமான வாழ்க்கையை விரும்பினால், இன்று முதல் சரியான நேரத்தில் படுக்கையை அணுகுங்கள். நல்ல தூக்கம் தான் நல்ல நாளின் ஆரம்பம்.

    #sleepwell #sleepingtime #healthylifestyle

    இரவு 1 மணிக்கு தூங்குவது உங்கள் ஆரோக்கியத்திற்கு மெதுவான பெரிய அச்சுறுத்தலாக மாறுகிறது. தூக்கம் என்பது வெறும் ஓய்வு அல்ல. அது உடலும் மூளையும் தங்களைச் சீரமைத்து, அடுத்த நாளுக்குத் தயாராகும் மிக முக்கியமான நேரம். இரவு நேரத்தில் போதிய தூக்கம் கிடைக்கும் போது, ஹார்மோன்கள் சரியான அளவில் சுரக்கின்றன, நினைவாற்றல் வலுப்பெறுகிறது, உடல் செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன. ஆனால் தினமும் இரவு 12–1 மணிக்குப் பிறகு தூங்கும் பழக்கம் தொடர்ந்தால், அதன் விளைவுகள் மெதுவாக வெளிப்படும். முடி உதிர்வு அதிகரித்தல், உடல் எடை கட்டுப்பாட்டை இழத்தல், நாள் முழுவதும் சோர்வு, கவனம் குறைதல், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் உருவாகலாம். குறிப்பாக, மூளை சரியாக ஓய்வெடுக்காததால் நினைவாற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறனும் பாதிக்கப்படும். இரவு 9–10 மணிக்குள் தூங்கும் பழக்கம் இளமையை காக்கவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடலுக்கு இயல்பான சக்தியை வழங்கவும் உதவுகிறது. இது நீண்டகால ஆரோக்கியத்திற்கான ஒரு எளிய ஆனால் சக்திவாய்ந்த பழக்கம். ஆரோக்கியமான வாழ்க்கையை விரும்பினால், இன்று முதல் சரியான நேரத்தில் படுக்கையை அணுகுங்கள். நல்ல தூக்கம் தான் நல்ல நாளின் ஆரம்பம். #sleepwell #sleepingtime #healthylifestyle
    0 Reacties ·0 aandelen ·3K Views ·0 voorbeeld
  • 8 கோடி தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டில்,
    ஒரு தமிழர் வரலாற்றுக்கே
    திரையரங்குகள் கிடைக்கவில்லை.

    கோடிகோடியாகப் பணத்தைக்கொட்டி நடிகர்களை வளர்த்துவிடும் ஈழத்தமிழர்கள் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் இந்தத் திரைப்படம் திரைக்கு வந்ததாக நான் அறியவில்லை.

    நாம் பணம் செலுத்தும் இடத்தில்
    அதிகாரம் உருவாகிறது.
    ஆனால் அந்த அதிகாரத்தை
    நம் கதைகளுக்காக
    பயன்படுத்த மறுக்கிறோம்.

    பிறர் கதைகளுக்காக
    கோடிகளை செலுத்தும் நாம்,
    நம் வரலாற்றுக்கு
    ஒரு டிக்கெட்டுக்குக் கூட
    குரல் கொடுக்காமல்
    மௌனமாக நிற்கிறோம்.

    நம் அடையாளத்தைப் பேசும் ஒரு கலைஞனைத் தெருவில் நிற்க விடுகிறோம். 💔

    மாற்றம்
    திரையரங்குகளில் அல்ல—
    நம் முன்னுரிமைகளில்
    தொடங்க வேண்டும்.

    உலகம் முழுக்க
    மரியாதை இல்லாதவர்களை
    மக்கள் தண்டிக்கிறார்கள்.ஆனால்
    தமிழர்கள் மட்டும்
    அவர்களை கொண்டாடுகிறார்கள்.

    தமிழர் கதை பேசும் “சல்லியர்கள்” திரைப்படத்திற்கு
    திரையரங்குகள் மறுக்கப்படுகின்றன.

    ஆனால் உலகெல்லாம் வாழும் அதே தமிழர்கள்,
    எம்மை மதிக்காதவர்களின் படங்களை
    மாபெரும் வெற்றியாக மாற்றுகிறோம்.

    மதிக்காதவர்களை
    கொண்டாடும் இனம்,
    தன்னைத் தானே
    தோற்கடிக்கிறது.

    இது தற்செயலல்ல.
    இது நம்மை நாமே புறக்கணிக்கும் பழக்கம்.

    எல்லோருக்கும் தமிழன் என்றா இளிச்ச வாயன்.

    தன் இனத்திற்குள் மட்டும்
    ஒற்றுமை இல்லை.
    ஆனால்
    மற்றைய இனத்தவர்களுக்கு
    அன்பும் மரியாதையும்
    அளவில்லாமல் வழங்குகிறோம்.

    எப்போது நாம் எம் இனத்திற்கு முன்னுரிமை கொடுக்கப் போகிறோம்.எம்மை நாமே மதிக்காத போது வேற்றினத்தவர்கள் எப்படி மதிப்பார்கள்?

    சுயமரியாதை இல்லாத இனத்துக்கு
    வெளி மரியாதை கிடையாது.

    தம்மை மதிக்காதவர்களை உலகம் எப்படி நடத்துகிறது என்பதை பார்ப்போம் 👇

    Black community
    கருப்பின மக்களை அவமதித்த நடிகர்கள், நிறுவனங்களை
    முழுமையாக Boycott செய்தது
    → மன்னிப்பு கேட்டாலும் ஆதரவு திரும்பவில்லை..

    பாலஸ்தீன் விவகாரம்
    அடக்குமுறைக்கு ஆதரவாக நின்ற
    உலகப் புகழ் பிராண்டுகளை
    பல நாடுகள் சந்தையிலிருந்து தள்ளி வைத்தன..

    பிரான்ஸ்
    தங்கள் மொழி, பண்பாட்டை அவமதித்த
    ஹாலிவுட் கலாச்சார ஆதிக்கத்தை
    அரசு அளவிலேயே கட்டுப்படுத்தினர்..

    சீனா
    சீனாவை அவமதித்த
    நடிகர்கள், படங்கள், நிறுவனங்கள்
    ஒரே நாளில் முழு சந்தையிலிருந்து காணாமல் போனது..

    தென் கொரியா
    கொரியாவை அவமதித்த வெளிநாட்டு கலைஞர்களை
    ரசிகர்களே நிரந்தரமாக புறக்கணித்தனர்..

    முஸ்லிம் உலகம்
    மதத்தை அவமதித்த தயாரிப்புகள், பிராண்டுகள்
    நாடு முழுவதும் அகற்றப்பட்டன
    → “Market decides respect” என்பதற்கான உதாரணம்

    அவர்கள் அனைவரும் செய்தது ஒன்றே —
    மரியாதை இல்லாத இடத்தில்
    பணம் இல்லை.
    புகழ் இல்லை.
    ஆதரவு இல்லை.

    ஆனால் நாம்?

    எம்மை ஒரு பொருட்டாக கூட
    கருதாதவர்களை
    பொங்கல் திருவிழாவாக
    கொண்டாடக் காத்துக் கொண்டிருக்கின்றோம்.

    நாம் எம்மை மதிக்காதவர்களை
    ரசித்து ரசித்து
    வெற்றி கொடுக்கும் வரை,
    நம் கதைகள்
    திரையரங்குகள் இல்லாமல்
    அனாதையாகவே நிற்கும்.

    “சல்லியர்”
    ஒரு படம் மட்டும் அல்ல.அது தமிழராகிய
    👉 நம் அடையாளம்.
    👉 நம் வரலாறு.
    👉 நம் வலி.

    நாம் உண்மையாகவே புறக்கணிக்க வேண்டியது
    எம்மை மதிக்காதவர்களின்
    படைப்புகளையே.

    மாற்றத்தை நாங்களே தொடங்குவோம். 🔥

    #Salliyargal #TamilIdentity #BoycottDisrespect
    #RespectBeforeSupport #OurStoriesMatter
    #ThinkTamil #WakeUpTamil
    8 கோடி தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டில், ஒரு தமிழர் வரலாற்றுக்கே திரையரங்குகள் கிடைக்கவில்லை. கோடிகோடியாகப் பணத்தைக்கொட்டி நடிகர்களை வளர்த்துவிடும் ஈழத்தமிழர்கள் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் இந்தத் திரைப்படம் திரைக்கு வந்ததாக நான் அறியவில்லை. நாம் பணம் செலுத்தும் இடத்தில் அதிகாரம் உருவாகிறது. ஆனால் அந்த அதிகாரத்தை நம் கதைகளுக்காக பயன்படுத்த மறுக்கிறோம். பிறர் கதைகளுக்காக கோடிகளை செலுத்தும் நாம், நம் வரலாற்றுக்கு ஒரு டிக்கெட்டுக்குக் கூட குரல் கொடுக்காமல் மௌனமாக நிற்கிறோம். நம் அடையாளத்தைப் பேசும் ஒரு கலைஞனைத் தெருவில் நிற்க விடுகிறோம். 💔 மாற்றம் திரையரங்குகளில் அல்ல— நம் முன்னுரிமைகளில் தொடங்க வேண்டும். உலகம் முழுக்க மரியாதை இல்லாதவர்களை மக்கள் தண்டிக்கிறார்கள்.ஆனால் தமிழர்கள் மட்டும் அவர்களை கொண்டாடுகிறார்கள். தமிழர் கதை பேசும் “சல்லியர்கள்” திரைப்படத்திற்கு திரையரங்குகள் மறுக்கப்படுகின்றன. ஆனால் உலகெல்லாம் வாழும் அதே தமிழர்கள், எம்மை மதிக்காதவர்களின் படங்களை மாபெரும் வெற்றியாக மாற்றுகிறோம். மதிக்காதவர்களை கொண்டாடும் இனம், தன்னைத் தானே தோற்கடிக்கிறது. இது தற்செயலல்ல. இது நம்மை நாமே புறக்கணிக்கும் பழக்கம். எல்லோருக்கும் தமிழன் என்றா இளிச்ச வாயன். தன் இனத்திற்குள் மட்டும் ஒற்றுமை இல்லை. ஆனால் மற்றைய இனத்தவர்களுக்கு அன்பும் மரியாதையும் அளவில்லாமல் வழங்குகிறோம். எப்போது நாம் எம் இனத்திற்கு முன்னுரிமை கொடுக்கப் போகிறோம்.எம்மை நாமே மதிக்காத போது வேற்றினத்தவர்கள் எப்படி மதிப்பார்கள்? சுயமரியாதை இல்லாத இனத்துக்கு வெளி மரியாதை கிடையாது. தம்மை மதிக்காதவர்களை உலகம் எப்படி நடத்துகிறது என்பதை பார்ப்போம் 👇 Black community கருப்பின மக்களை அவமதித்த நடிகர்கள், நிறுவனங்களை முழுமையாக Boycott செய்தது → மன்னிப்பு கேட்டாலும் ஆதரவு திரும்பவில்லை.. பாலஸ்தீன் விவகாரம் அடக்குமுறைக்கு ஆதரவாக நின்ற உலகப் புகழ் பிராண்டுகளை பல நாடுகள் சந்தையிலிருந்து தள்ளி வைத்தன.. பிரான்ஸ் தங்கள் மொழி, பண்பாட்டை அவமதித்த ஹாலிவுட் கலாச்சார ஆதிக்கத்தை அரசு அளவிலேயே கட்டுப்படுத்தினர்.. சீனா சீனாவை அவமதித்த நடிகர்கள், படங்கள், நிறுவனங்கள் ஒரே நாளில் முழு சந்தையிலிருந்து காணாமல் போனது.. தென் கொரியா கொரியாவை அவமதித்த வெளிநாட்டு கலைஞர்களை ரசிகர்களே நிரந்தரமாக புறக்கணித்தனர்.. முஸ்லிம் உலகம் மதத்தை அவமதித்த தயாரிப்புகள், பிராண்டுகள் நாடு முழுவதும் அகற்றப்பட்டன → “Market decides respect” என்பதற்கான உதாரணம் அவர்கள் அனைவரும் செய்தது ஒன்றே — மரியாதை இல்லாத இடத்தில் பணம் இல்லை. புகழ் இல்லை. ஆதரவு இல்லை. ஆனால் நாம்? எம்மை ஒரு பொருட்டாக கூட கருதாதவர்களை பொங்கல் திருவிழாவாக கொண்டாடக் காத்துக் கொண்டிருக்கின்றோம். நாம் எம்மை மதிக்காதவர்களை ரசித்து ரசித்து வெற்றி கொடுக்கும் வரை, நம் கதைகள் திரையரங்குகள் இல்லாமல் அனாதையாகவே நிற்கும். “சல்லியர்” ஒரு படம் மட்டும் அல்ல.அது தமிழராகிய 👉 நம் அடையாளம். 👉 நம் வரலாறு. 👉 நம் வலி. நாம் உண்மையாகவே புறக்கணிக்க வேண்டியது எம்மை மதிக்காதவர்களின் படைப்புகளையே. மாற்றத்தை நாங்களே தொடங்குவோம். 🔥 #Salliyargal #TamilIdentity #BoycottDisrespect #RespectBeforeSupport #OurStoriesMatter #ThinkTamil #WakeUpTamil
    0 Reacties ·0 aandelen ·3K Views ·0 voorbeeld
  • எத்தனையோ மனநிலையில் இருப்போம், ஏதோ கொஞ்ச நேரம் இளைப்பார நினைத்து தான் சோஷியல் மீடியா பக்கம் வருகிறோம் .
    ஆனால் இது வெறும் ஹாஹா 😂 ஸ்மைலி போட்டு விட்டு கடந்து செல்லும் பதிவு அல்ல ...
    அவரின் மனநிலையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது ...

    உழைப்பே உயர்வு தரும் ...
    கல்வியே சிறந்த செல்வம் ...
    நேர்மையும் உண்மையும் தான் தலை சிறந்த சொத்து ...

    இப்படி சொல்லி வளர்க்கப்பட்டு , அதன்படியே வளர்த்து நின்று வாழ்க்கையை திரும்பி பார்க்கும் போது நாமிருக்கும் நிலைமை,

    தப்பாக தான் கமெண்ட் அடிப்பார்கள் என தெரிந்தும் இரட்டை அர்த்தம் பொதிந்த போஸ்ட் போடுபவர்கள் ,
    அறை குறை ஆடையோடு ரீல்ஸ் போடுபவர்கள் ,
    நேற்று பிறந்த குழந்தை, நாளைக்கு சாக தயாராக இருக்கும் பாட்டி என குடும்பத்தில் ஒருவரையும் விட்டு வைக்காமல் , திருமணம் செய்வதே மனைவியை வைத்து வீடியோ போடத்தான் என்பது போல் மனைவியை வைத்து வீடியோ போடுபவர்கள் , இவர்கள் தான் இன்று செலிபிரிட்டி ...

    இவர்களை இவ்வளவு வளர்த்து விடுவது நாம் தான்.

    இவர்களுக்கு கிடைக்கும் மரியாதை, அதீத வளர்ச்சி இதையெல்லாம் பார்க்கும் போது என சொல்ல வரும்போதே உனக்கு பொறாமை ன்னு ஒரு நக்கல் கேள்வி வரும் .

    இது பொறாமை இல்லை . ஆதங்கம் ...

    "Stop making stupid people famous"

    #Stop_making_stupid_people_famous
    எத்தனையோ மனநிலையில் இருப்போம், ஏதோ கொஞ்ச நேரம் இளைப்பார நினைத்து தான் சோஷியல் மீடியா பக்கம் வருகிறோம் . ஆனால் இது வெறும் ஹாஹா 😂 ஸ்மைலி போட்டு விட்டு கடந்து செல்லும் பதிவு அல்ல ... அவரின் மனநிலையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது ... உழைப்பே உயர்வு தரும் ... கல்வியே சிறந்த செல்வம் ... நேர்மையும் உண்மையும் தான் தலை சிறந்த சொத்து ... இப்படி சொல்லி வளர்க்கப்பட்டு , அதன்படியே வளர்த்து நின்று வாழ்க்கையை திரும்பி பார்க்கும் போது நாமிருக்கும் நிலைமை, தப்பாக தான் கமெண்ட் அடிப்பார்கள் என தெரிந்தும் இரட்டை அர்த்தம் பொதிந்த போஸ்ட் போடுபவர்கள் , அறை குறை ஆடையோடு ரீல்ஸ் போடுபவர்கள் , நேற்று பிறந்த குழந்தை, நாளைக்கு சாக தயாராக இருக்கும் பாட்டி என குடும்பத்தில் ஒருவரையும் விட்டு வைக்காமல் , திருமணம் செய்வதே மனைவியை வைத்து வீடியோ போடத்தான் என்பது போல் மனைவியை வைத்து வீடியோ போடுபவர்கள் , இவர்கள் தான் இன்று செலிபிரிட்டி ... இவர்களை இவ்வளவு வளர்த்து விடுவது நாம் தான். இவர்களுக்கு கிடைக்கும் மரியாதை, அதீத வளர்ச்சி இதையெல்லாம் பார்க்கும் போது என சொல்ல வரும்போதே உனக்கு பொறாமை ன்னு ஒரு நக்கல் கேள்வி வரும் . இது பொறாமை இல்லை . ஆதங்கம் ... "Stop making stupid people famous" #Stop_making_stupid_people_famous
    0 Reacties ·0 aandelen ·2K Views ·0 voorbeeld
  • யாரய்யா பாடுறது?. என்னய்யா வாய்ஸ் இது?. அந்தப் பொண்ணை போகச் சொல்லுங்க!..

    பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த அன்றைய ரேவதி ஸ்டுடியோ ரெக்கார்டிங் ரூம்!..டி.ஆர்.மகாலிங்கத்தின் தெருப் பாடகனுக்காக பாட வந்த பெண்ணுக்கு நேர்ந்த அவமானம்!..சின்னப் பொண்ணு!.. கண்ணில் நீர் முட்ட அங்கிருந்து நகர்ந்து தனது தாயைத் தேடி ஓடியது.மடியில் முகம் புதைத்து விம்ம

    தாய்க்குத் தாங்கவில்லை!..பரவாயில்லை!.. விடும்மா!..தலை கோதிய தாய் கூறினார்!..உன் குரலுக்காக இந்த ஊரே காத்துக் கிடக்கப் போகுது பாரு!..அந்தத் தாயின் வாக்கு பிற்காலத்தில் பலித்தது.உட்கார்ந்திருந்த கூட்டம் எழுந்து ஆடத் தொடங்கியது இந்தக் குரலைக் கேட்டதும்.அப்படி ஆட வைத்த குரலுக்குச் சொந்தக்காரர் என்கிறது நமது இசைக்குழு.

    தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான இந்தக் குரலை ஆரம்பத்தில் விரட்டி விட்டவர் ஒலிப்பதிவு மேதை ரங்கசாமி!.. அவரைச் சொல்லிக் குற்றமில்லை!..எம்.எஸ்.தொடங்கி எம்.எல்.வி.ஜிக்கி லீலா என பல குயில்களின் குரல்களை பதிவு செய்தவர்.இதென்னடா இப்படியொரு குரல் என வந்த கோபமது.ஆனால் அந்த வித்தியாசமான குரல் தான் எங்களுக்குத் தேவை என நின்றது

    அன்றைய இளைஞர் கூட்டம்.

    ர்ர்ர்ருக்குமணியே!...பப்பரப்பரபர சக்கரப் பெண்ணே!..பப்பரப்பரபர முத்து மொழியே!..அதிரடியாக ஹை பிட்சில் அலறும்போது ஆஹா!.. என ஆடிய கூட்டத்தை கட்டிப்போட்டது ஈஸ்வரியின் குரல்.அதென்னவோ சுசீலாம்மா ஜானகியம்மா என மரியாதை வரும்போது ஈஸ்வரியம்மா வர மறுக்கிறது.வயது என்பதைத் தாண்டியபோதும் ஏனோ இந்தக் குரலில் இளமை கொப்பளிக்கிறது.நம்ம பக்கத்து வீட்டு ஈஸ்வரியக்கா!..என்ற நினைப்பு தான் வருகிறது.

    இளையாங்குடி பூர்வீகம் என்றாலும் சென்னை தான் லூர்து மேரி ராஜேஸ்வரி பிறந்து வளர்ந்ததெல்லாம்.அப்பா அந்தோணிசாமி மூன்று பிள்ளைகளைத் தந்துவிட்டு இளமையிலேயே விடை பெற்றுக்கொண்டார்.பாவம் ரெஜினா நிர்மலா!.. ஆண் துணை இல்லாத சென்னைப் பட்டினத்தில் வாழ்வதே ஒரு சவாலான விஷயம்.சர்ச்சில் கோரஸ் பாடிய அனுபவம்.சினிமா ஸ்டுடியோக்களுக்கு பயன்பட்டது.அரை வயிறு கஞ்சி அதனால் தான் கிடைத்தது.ராஜேஸ்வரியின் பள்ளிப் படிப்பில் பாடலுக்கு முக்கியத்துவம் இருந்தது.அந்தக் கால பெண்களுக்கு கல்லூரி எட்டாக் கனி.அம்மாவோடு கோரஸ் போகும்போது ஸ்டுடியோ அறிமுகம்.54ல் மனோகரா ரெக்கார்டிங்கில் ஒரு வாய் குறைந்தது.வெங்கட்ராமன் இந்தப் பெண்ணைப் பிடித்து மைக் முன் நிறுத்தியது தான் ஆரம்பம்.திருச்சி லோகநாதன் ரெகமண்டில் மகாலிங்கம் படத்திற்கு பாட வந்தபோது தான் அந்த விரட்டியடிப்பு.

    லோகநாதன் விடாமல் இசைத் திலகத்திடம் கொண்டு போனார்.அங்கும் கோரஸ் தான்.இவ வாய்ஸ் வித்தியாசமா இருக்கே!.. வியந்தது ஏ.பி.என்.நல்ல இடத்து சம்பந்தம் அது.புதுப் பெண்ணே புதுப் பெண்ணே நிமிர்ந்து பாரு என்றார்கள்.துக்கத்திலும் சிரிக்கணும் துணையுடனே இருக்கணும்.இங்கும் சிக்கல்.மருதகாசி குறுக்கிட்டார்.தமிழ் உச்சரிப்பு சரியில்லையே!.. அதெல்லாம் சரிபண்ணிடலாம்.ஏ.பி.என். சொன்னபோது ராஜேஸ்வரிக்கு சந்தோஷம்.ரங்கசாமி ஏதாவது சொன்னால்?. அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்.ஏ.பி.என்.உறுதி தந்தார்.ஏற்கனவே இங்கொரு ராஜேஸ்வரி இருக்கு. நீ என்ன பண்றே !.. பேரை கொஞ்சம் சுருக்கிக்கோ!..வி.கே.ஆர் தலையாட்ட ஏ.பி.என்.இட்ட நாமகரணம் தான் எல்.ஆர்.ஈஸ்வரி.நியூமராலஜி தெரியாத ஈஸ்வரிக்கு பெயரை வெட்டியதில் சங்கடம் தான்.வண்டி டாப் கியரில் போகக் காரணம் மெல்லிசை மன்னர்.

    61 ல் தான் அந்த வாய்ப்பு கிடைத்தது.பாச மலருக்காக ஜமுனா ராணியோடு கோரஸ்.பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்.ராத்திரி பத்து மணிக்குத் தொடங்கியது.கூடப் பாடப் பாட ரிகர்ஸல் நீண்டு கொண்டே போனது.அது ஒரு நீண்ட இரவு!.. இறுதியில் அடுத்த பாட்டு நீ தான் என்றார் எம்.எஸ்.வி.சோலோ என்றதும் உதறல் எடுத்தது.இப்போது தான் கத்திக் கத்தி ஓய்ந்தபோது ஒரு மணி.இப்போது போய் பாடு என்றால்!..வாராய் என் தோழீ!.. வாராயோ!..வார்த்தைகள் வரவில்லை.பரவாயில்லை! .. நாளைக்கு பார்த்துக்கலாம்! .. பெருந்தன்மையோடு எம்.எஸ்.வி.சொல்ல அந்தப் பாடல் பட்டி தொட்டியெங்கும் இப்படி பட்டையைக் கிளப்பும் என அப்போது தெரியவில்லை.இசைத் திலகம் அழைத்து பாராட்டினார்.பிரமாதப்படுத்திட்டேம்மா!..பொண்ணு மாப்பிளே ஒண்ணாப் போகுது ஜிகுஜிகு வண்டியிலே!.. மாமா தான் அந்த ஹிட்டைத் தந்தது.இப்போது எம்.எஸ்.வி.அறுபதுகளின் ஆரம்பம் அந்தப் பொண்ணுக்கு அமர்க்களமானது.

    டி.எம்.எஸ்ஸோடு இணையும் பாடல்களில் அவரை அப்பாவியாக நிற்க வைத்து அதகளம் பண்ணுவார் ஈஸ்வரி!..கேட்டுக்கோடீ உர்ர்ருமி மேளம் என பந்தாக் காட்ட வீ ஷல் மீட் என ஆங்கிலத்தில் எடுத்து விட்டு ஓ..மை...ஸ்வீட்டீ!..குட்டும்மீ அங்க்கிள்!...எம்.எஸ்.விக்கு குஷி வந்துவிடும்..அந்த ஐந்தடி உயரத்திற்கு ஆனந்தம்!.. டாட்ட..டா...டடட்..டடட்டீ...திரையில் அப்படியே தெரியும்.கலைச்செல்வி நடிகர் திலகம் ஆட்டம்.குடி..மகனே...பெருங்குடி மகனே!..நான் கொடுக்கட்டுமா?.என்..உள்ளம் உந்தன் ஆரா..தனை...என் நெஞ்சில் வைத்தேன் அன்பால் உனை. .ஆரோக்கியமான போட்டி!..சோலோவாகட்டும் ஜோடிக் குரலாகட்டும் ஈஸ்வரி தனித்தன்மையோடு திகழ்வார்.விதவிதமான கேரக்டர்கள்.வார்த்தைகளுக்கு அவர் தரும் மரியாதை!.. கவிஞர்களே திணறிப்போவார்கள்.அதிசய உலகம்...ரகசிய இதயம்...பொன்னுழகில்...நான் உன்னை அழைத்தேன் கேட்டுப் பாருங்கள்.நா..ம் ஒருவரை ஒருவர் சந்திப்போமென காதல் தேவை சொன்னாள்.என் இடது கண்ணும் துடித்தது....நீர் குடித்த மேகம்...என் நீல வண்ணக் கூந்தல்.அந்த கூந்தலுக்குள் ஒரு குவாட்டர் பாட்டில் இருக்கும். வரிக்கு வரி நம்மை வியக்க வைப்பார்.

    கருப்புப் பணத்திற்காக கவிஞர் எழுதிக்கொடுத்துவிட்டார்.யாரை பாட வைக்கப்போறே?. சுசீலா தான்!..அடப் போயா!.. ஈஸ்வரியைப் போடு!.. இல்ல கவிஞரே!.. ஸ்லோவான பாட்டு!..அவ செட்டாகமாட்டா!..நான் சொல்றேன்! .. பாட்டு ஹிட்டாகும் பாரு!..ஹிட்டாயிடுச்சு!..அம்மம்மா கேளடி தோழீ...கண்ணா..ளே ஆயிரம் சேதி!... நம்ம ஈஸ்வரியா?. பிஞ்சா..க நா..னிருந்தேனே அஞ்சாமல் அணைத்துவிட்டானே!.. அச்சாரம் கொடுத்துவிட்டு..டானே!..முத்தாரம் சரிய வைத்தானே முள் மேலே தூங்க வைத்தானே!...அட்டகாசமாக பாடிக் கொடுத்தார்.யாருக்குமே அறிமுகம் இல்லாத எதிர்காலத்தில் ஒரு அட்டகாசமான பாடல்.வாணிஸ்ரீக்காக.மௌனம் தான் பேசியதோ மயக்கம் தான் பேசியதோ...கண் வழியே என் மனது கவிதை போல் ஓடியதோ...சரணங்களில் அசத்தியிருப்பார்.ஒரு முகம் வருகிறது. தினம் தினம்.அறிமுகம் நடக்கிறது சுகம் சுகம்.பக்கம் வந்து பள்ளி கொண்டு வெட்கத்தையும் விட்ட பின்பு விட்ட குறை தொட்ட குறை ஏ..தோ..என்ன நினைப்பு!.. இந்த நினைப்பு!..இது இரவைத் தேடும் பால் நிலவு.அருமையானதொரு அனுபவம்.வளைந்து நெளிந்து ஏற்ற இறக்கங்களில் பயணிக்கும் மெட்டில் என்ன ஒரு பயணம்!..

    கே.எஸ்.ஜியின் அசத்தலான ஸ்கிரிப்ட்டில் தட்டு தடுமாறி நெஞ்சம் .சீர்காழியோடு அட்டகாசமாக இணைந்திருப்பார்.பூத்துச் சிரிக்கின்ற புன்னகையை நான் பார்த்துப் பசியாற வேண்டும்.சிருங்கார ரசத்தில் தோய்ந்த பாடல்!..அதே கே.எஸ்.ஜியின் சித்தியில் பி.பி.எஸ்ஸோடு சந்திக்க வைத்திருப்பார்.முல்லை மலர் மஞ்சம் விரிப்போமா!.. முத்துச் சிப்பி போலே சிரிப்போமா!.. ஆஹா...ஹா..ஹா...அழகான ஜோடிப் பாடல்.டி.எம்.எஸ்.ஸோடு கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப் பூனை.இன்னொரு அழகு.உள்ளம் பூப்போன்றது.எண்ணம் பால் போன்றது.சட்டென மாறும் மெட்டு.சின்ன ராணி...வண்ண மேனி..ஆசை நீ..ராடுது அச்சம் போ..ராடுது..எப்படியெல்லாம் டியூன் போட்டாலும் அசராமல் அடித்துத் துவைப்பார்.நமக்கெல்லாம் தெரிந்த நாடு கொண்ட பூங்கொடி காடு வந்த காரணம் ஒரு முறை எண்ணிப் பார்!.. சவுக்கடி!..தேடி வரும் நாடகம் கூடி வரும் வேளையில் மறுபடி என்னைப் பார்!.. சவுக்கடி!...வலை போட்டுப் பிடித்தா..லும் கிடைக்...காதது!..ஹ..ஹ்ஹா...துடித்து எழுந்தது!... கதை முடிக்க நினைத்தது!... நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்.எங்காவது ஈஸ்வரியை பொது வெளியில் பார்க்க நேர்ந்தால் நிமிர்ந்து தான் நிற்பார்!.. கூனிக் குறுகி!.. பஞ்சாயத்தெல்லாம் அவரிடம் இல்லை!.. அதைத் தான் தனது பாடல்களிலும் வெளிப்படுத்தினார்.

    எனக்குப் பிடித்த ஈஸ்வரியை கலைக்கோயிலில் காணலாம்.அந்த முள்ளில் ரோஜா...கள்ளூறும் ரோஜா...கண்மணீ சரோ. .ஜா!..பி.பி.எஸ்ஸோடு அற்புதமாக இணைந்திருப்பார்.என்னைத் தொட்டுப் பேசும் எண்ணம் அங்கே இல்லை!..இல்லை என்று சொல்லும் எண்ணம் இங்கே இல்லை..பா..ம..க..ஸ..ஸ..ரிக. .ரிக..ஸ்வர லயங்கள் சுழன்றாட போதையில் தள்ளாடிய குரல்கள்.அதே போன்றதொரு அழகு பாடல்.அம்மம்மா. ..கன்னத்தில் கன்னம் வைத்துக் கொள்ளு! ...கள்ளுண்ட பூவைக் கொஞ்சம் கிள்ளு..இன்னொரு கிறக்கமான பாடல்.அடடா!.. என்ன அழகு அருகே வந்து பழகு! ... அனல் மேல் வைத்த மெழுகு அது போல் நீயும் உருகு. ..வாலியின் அட்டகாசத்தால் ஈஸ்வரி எழிலாக மாறியிருப்பார்.கல்யாணம் கச்சேரி எல்லாமே வழி வழி வந்திருக்கு!.. அதில் வாழும் பண்பிருக்கு.பாலுவோடு போட்டி போட்ட ஈஸ்வரி.தரிசனத்தில் டி.எம்.எஸ்ஸோடு வந்த இது மாலை..நேரத்து மயக்கம் இன்னொரு கிறக்கம்.முனிவன் மனமும் மயங்கும் மேனி மோக வாசல் தானோ!...இல்லறம் கேட்டால் துறவறம் கேட்கும் இதயமே மாறி விடு!.. அந்தக் கெஞ்சலில் ஒரு கொஞ்சல் இருக்கும்.மறந்தே போச்சு ரொம்ப நா..ளாச்சு மடி மேல் விளையாடி!.. பாலுவோடு அசத்தலாக விளையாடியது இந்தக் குரல்.மறந்தா போகும்!.. மனதுக்குத் தெரியும்.பொழுதுண்டு விளையாட...அதே பாலுவோடு ஆரம்பம் இன்றே ஆகட்டும்.ஆஆஆ...ஆறேழு நாட்கள் போகட்டும்....ம்ம்ம்..இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது...ஈஸ்வரிக்கு தனக்கு முன்னால் நிற்கும் மைக் தான் எப்போதும் காதலன்.அந்த மைக்கை ஒரு ஆணாக பாவித்துக்கொள்ளுவார்.அவரே சொன்னது.அந்த இன்வால்வ்மெண்ட் அற்புதமானது.உறவினில்...ஃபிப்டி ஃப்டி!.. உதட்டினில் பாதிப் பாதி!.. முத்த மழையிங்கு பொங்கி வர பொங்கி வர அந்த வண்ண மயில் தத்தி வரும்போது அட்டகாசமாக இருக்கும்.

    சிலர் குடிப்பது போலே நடிப்பார். ..சிலர் நடிப்பது போலே குடிப்பார்...சிலர் பாட்டில் மயங்குவார்...சிலர் பாட்டிலில் மயங்குவார்.கவியரசு வரிகளை இருவரும் பிரித்து மேய்ந்திருப்பார்கள்.மின் மினியைக் கண்மணியாய் கொண்டவளை என்னிடமே தந்தாள் பாடலிலும் அதே ஈடுபாடு.சச்சா... மம்மா ...பப்பா. ..ஹோ...உன் விழியும் என் வாளும் சந்தித்தால்?. கத்தி முனை காயம் செய்யும்...கண் பட்டால் மாயம் செய்யும்..மாயம் செய்த குரல்கள்.துள்ளுவதோ இளமையில் துள்ளாட்டம் போட்ட குரல்கள்.அவளுக்கென்ன அழகிய முகத்தில் அசத்திய குரல்கள்.இன்னொரு பெண் குரலா? . அதற்கும் ரெடி!.. அடிப் போடீ!.. பைத்தியக்காரீ!.. நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா?. நான் அறிந்தவள் தான் உன்னைப் புரிந்தவள் தான்.போட்டியில் தூள் பறக்கும்.கடவுள் தந்த இரு மலர்கள் பாடலில் இன்னொரு போட்டி!.. மலருக்குத் தென்றல் பகையானால் பாடலில் உருக்கமான ஈஸ்வரி.உனது மலர் கொடியிலே மற்றொரு அசத்தல்.கட்டோடு குழலாட ஆட!.. வேறொரு அருமையான அனுபவம்.தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்ட தலைவியில் அட்டகாசமான அனுபவம்.பொறந்தாலும் பொம்பளையா பொறக்கக் கூடாது..காமெடியிலும் கலக்கிய ஈஸ்வரி!..பாண்டியன் நானிருக்க....ஏன்டீ உனக்கு...அஜக் தான் குமக் தான்.ஆச்சிக்காக அசத்திய பாடல்.தனித்து விளங்கிய ஈஸ்வரி இன்னொரு ரகம்.

    அடி என்னடி உலகம்..இதில் எத்தனை கலகம் என்று கேட்ட குரலில் ஆதங்கமே அதிகமிருந்தது.கா..தோடு தான் நா..ன் பாடுவேன் பாடலில் சிருங்காரம் இருந்தது.ஆடவரெல்லாம் ஆட வரலாம் பாடலில் இளமை இருந்தது.கண்களும் காவடி சிந்தாடட்டும் காளையர் நெஞ்சத்தைப் பந்தாடட்டும் பாடலில் துள்ளல் இருந்தது.உங்க நல்ல மனசுக்கொரு குறையுமில்லே தானத் தந்த னானா!..பாடலில் நல்ல மனசு தெரிந்தது.எல்லோரும் பார்க்க...என் உல்லாச வாழ்க்கை...பாடலில் ஆற்ற முடியாத சோகம் இருந்தது.மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா பாடலில் கிண்டலும் கேலியும் இருந்தது.அவளொரு கதாநாயகி... ம்ம்ம் நானொரு கதாநாயகி....நான் முள்ளில் விழுந்த பட்டுச் சேலை!... முள்ளாய் நின்றவன் யார்?. கோபம் தெரிந்தது.நானொரு காதல் சன்யாசி....நாளொரு மேடை என் ராசி...பல மேடைகளை அலங்கரித்தது இந்தக் குரல்.பலே பலே மகாடியோய்!.. பங்காரு நா சாமியோய்!.. தெலுங்கு தேசத்தில் ஈஸ்வரி இன்றும் கொண்டாடப்படுகிறார்.அரை குறை ஆடையோடு ஆண்களைக் கவர ஆடிப் பாடும் பெண்களுக்காக இருந்த ஒரே குரல்.அப்படியே ஆன்மீகம் பேசியபோதும் ஏற்றுக்கொண்டது தான் வியப்பு.செல்லாத்தா எங்க மாரியாத்தா என வீதிக்கு வீதி ஈஸ்வரி குரல் அலறியபோது பலர் கன்னத்தில் போட்டுக்கொண்டது வியப்பான விஷயம் தான்.ஏற்றுக்கொண்ட மதம் வேறாக இருந்தாலும் இவர் ஏறாத கோயில்கள் இல்லை.எந்தக் கோயில் விசேஷமாக இருந்தாலும் ஈஸ்வரி இருந்தால் கூட்டம் அள்ளும்.இது எந்தப் பாடகிகளுக்கும் கிடைக்காத வரம்.இது தான் இந்தப் பெண்மணியை இப்போதும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.ஆடுவது உடலுக்கு விளையாட்டு பாடுவது மனதுக்கு விளையாட்டு இரண்டும் இருந்தால் அழகு வளரும்.அழகு குறையாத ஈஸ்வரி..பெண்ணுக்குத் துணைவன் பகையானால் அந்த பேதையின் வாழ்வில் ஒளியேது?. முத்தாரமே உன் ஊடல் என்னவோ?. அத்தானிடம் என் கோபம் செல்லுமோ?. அந்த சிக்கல் இந்தக் குரலுக்கு இல்லை!.. உடன் பிறப்புகளின் பிள்ளைகளை தன் பிள்ளைகளாக பாவித்து இனிமையாகக் கழிகிறது இவரது வாழ்க்கை.

    - இது ஒரு இணைய தள பதிவு!
    யாரய்யா பாடுறது?. என்னய்யா வாய்ஸ் இது?. அந்தப் பொண்ணை போகச் சொல்லுங்க!.. பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த அன்றைய ரேவதி ஸ்டுடியோ ரெக்கார்டிங் ரூம்!..டி.ஆர்.மகாலிங்கத்தின் தெருப் பாடகனுக்காக பாட வந்த பெண்ணுக்கு நேர்ந்த அவமானம்!..சின்னப் பொண்ணு!.. கண்ணில் நீர் முட்ட அங்கிருந்து நகர்ந்து தனது தாயைத் தேடி ஓடியது.மடியில் முகம் புதைத்து விம்ம தாய்க்குத் தாங்கவில்லை!..பரவாயில்லை!.. விடும்மா!..தலை கோதிய தாய் கூறினார்!..உன் குரலுக்காக இந்த ஊரே காத்துக் கிடக்கப் போகுது பாரு!..அந்தத் தாயின் வாக்கு பிற்காலத்தில் பலித்தது.உட்கார்ந்திருந்த கூட்டம் எழுந்து ஆடத் தொடங்கியது இந்தக் குரலைக் கேட்டதும்.அப்படி ஆட வைத்த குரலுக்குச் சொந்தக்காரர் என்கிறது நமது இசைக்குழு. தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான இந்தக் குரலை ஆரம்பத்தில் விரட்டி விட்டவர் ஒலிப்பதிவு மேதை ரங்கசாமி!.. அவரைச் சொல்லிக் குற்றமில்லை!..எம்.எஸ்.தொடங்கி எம்.எல்.வி.ஜிக்கி லீலா என பல குயில்களின் குரல்களை பதிவு செய்தவர்.இதென்னடா இப்படியொரு குரல் என வந்த கோபமது.ஆனால் அந்த வித்தியாசமான குரல் தான் எங்களுக்குத் தேவை என நின்றது அன்றைய இளைஞர் கூட்டம். ர்ர்ர்ருக்குமணியே!...பப்பரப்பரபர சக்கரப் பெண்ணே!..பப்பரப்பரபர முத்து மொழியே!..அதிரடியாக ஹை பிட்சில் அலறும்போது ஆஹா!.. என ஆடிய கூட்டத்தை கட்டிப்போட்டது ஈஸ்வரியின் குரல்.அதென்னவோ சுசீலாம்மா ஜானகியம்மா என மரியாதை வரும்போது ஈஸ்வரியம்மா வர மறுக்கிறது.வயது என்பதைத் தாண்டியபோதும் ஏனோ இந்தக் குரலில் இளமை கொப்பளிக்கிறது.நம்ம பக்கத்து வீட்டு ஈஸ்வரியக்கா!..என்ற நினைப்பு தான் வருகிறது. இளையாங்குடி பூர்வீகம் என்றாலும் சென்னை தான் லூர்து மேரி ராஜேஸ்வரி பிறந்து வளர்ந்ததெல்லாம்.அப்பா அந்தோணிசாமி மூன்று பிள்ளைகளைத் தந்துவிட்டு இளமையிலேயே விடை பெற்றுக்கொண்டார்.பாவம் ரெஜினா நிர்மலா!.. ஆண் துணை இல்லாத சென்னைப் பட்டினத்தில் வாழ்வதே ஒரு சவாலான விஷயம்.சர்ச்சில் கோரஸ் பாடிய அனுபவம்.சினிமா ஸ்டுடியோக்களுக்கு பயன்பட்டது.அரை வயிறு கஞ்சி அதனால் தான் கிடைத்தது.ராஜேஸ்வரியின் பள்ளிப் படிப்பில் பாடலுக்கு முக்கியத்துவம் இருந்தது.அந்தக் கால பெண்களுக்கு கல்லூரி எட்டாக் கனி.அம்மாவோடு கோரஸ் போகும்போது ஸ்டுடியோ அறிமுகம்.54ல் மனோகரா ரெக்கார்டிங்கில் ஒரு வாய் குறைந்தது.வெங்கட்ராமன் இந்தப் பெண்ணைப் பிடித்து மைக் முன் நிறுத்தியது தான் ஆரம்பம்.திருச்சி லோகநாதன் ரெகமண்டில் மகாலிங்கம் படத்திற்கு பாட வந்தபோது தான் அந்த விரட்டியடிப்பு. லோகநாதன் விடாமல் இசைத் திலகத்திடம் கொண்டு போனார்.அங்கும் கோரஸ் தான்.இவ வாய்ஸ் வித்தியாசமா இருக்கே!.. வியந்தது ஏ.பி.என்.நல்ல இடத்து சம்பந்தம் அது.புதுப் பெண்ணே புதுப் பெண்ணே நிமிர்ந்து பாரு என்றார்கள்.துக்கத்திலும் சிரிக்கணும் துணையுடனே இருக்கணும்.இங்கும் சிக்கல்.மருதகாசி குறுக்கிட்டார்.தமிழ் உச்சரிப்பு சரியில்லையே!.. அதெல்லாம் சரிபண்ணிடலாம்.ஏ.பி.என். சொன்னபோது ராஜேஸ்வரிக்கு சந்தோஷம்.ரங்கசாமி ஏதாவது சொன்னால்?. அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்.ஏ.பி.என்.உறுதி தந்தார்.ஏற்கனவே இங்கொரு ராஜேஸ்வரி இருக்கு. நீ என்ன பண்றே !.. பேரை கொஞ்சம் சுருக்கிக்கோ!..வி.கே.ஆர் தலையாட்ட ஏ.பி.என்.இட்ட நாமகரணம் தான் எல்.ஆர்.ஈஸ்வரி.நியூமராலஜி தெரியாத ஈஸ்வரிக்கு பெயரை வெட்டியதில் சங்கடம் தான்.வண்டி டாப் கியரில் போகக் காரணம் மெல்லிசை மன்னர். 61 ல் தான் அந்த வாய்ப்பு கிடைத்தது.பாச மலருக்காக ஜமுனா ராணியோடு கோரஸ்.பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்.ராத்திரி பத்து மணிக்குத் தொடங்கியது.கூடப் பாடப் பாட ரிகர்ஸல் நீண்டு கொண்டே போனது.அது ஒரு நீண்ட இரவு!.. இறுதியில் அடுத்த பாட்டு நீ தான் என்றார் எம்.எஸ்.வி.சோலோ என்றதும் உதறல் எடுத்தது.இப்போது தான் கத்திக் கத்தி ஓய்ந்தபோது ஒரு மணி.இப்போது போய் பாடு என்றால்!..வாராய் என் தோழீ!.. வாராயோ!..வார்த்தைகள் வரவில்லை.பரவாயில்லை! .. நாளைக்கு பார்த்துக்கலாம்! .. பெருந்தன்மையோடு எம்.எஸ்.வி.சொல்ல அந்தப் பாடல் பட்டி தொட்டியெங்கும் இப்படி பட்டையைக் கிளப்பும் என அப்போது தெரியவில்லை.இசைத் திலகம் அழைத்து பாராட்டினார்.பிரமாதப்படுத்திட்டேம்மா!..பொண்ணு மாப்பிளே ஒண்ணாப் போகுது ஜிகுஜிகு வண்டியிலே!.. மாமா தான் அந்த ஹிட்டைத் தந்தது.இப்போது எம்.எஸ்.வி.அறுபதுகளின் ஆரம்பம் அந்தப் பொண்ணுக்கு அமர்க்களமானது. டி.எம்.எஸ்ஸோடு இணையும் பாடல்களில் அவரை அப்பாவியாக நிற்க வைத்து அதகளம் பண்ணுவார் ஈஸ்வரி!..கேட்டுக்கோடீ உர்ர்ருமி மேளம் என பந்தாக் காட்ட வீ ஷல் மீட் என ஆங்கிலத்தில் எடுத்து விட்டு ஓ..மை...ஸ்வீட்டீ!..குட்டும்மீ அங்க்கிள்!...எம்.எஸ்.விக்கு குஷி வந்துவிடும்..அந்த ஐந்தடி உயரத்திற்கு ஆனந்தம்!.. டாட்ட..டா...டடட்..டடட்டீ...திரையில் அப்படியே தெரியும்.கலைச்செல்வி நடிகர் திலகம் ஆட்டம்.குடி..மகனே...பெருங்குடி மகனே!..நான் கொடுக்கட்டுமா?.என்..உள்ளம் உந்தன் ஆரா..தனை...என் நெஞ்சில் வைத்தேன் அன்பால் உனை. .ஆரோக்கியமான போட்டி!..சோலோவாகட்டும் ஜோடிக் குரலாகட்டும் ஈஸ்வரி தனித்தன்மையோடு திகழ்வார்.விதவிதமான கேரக்டர்கள்.வார்த்தைகளுக்கு அவர் தரும் மரியாதை!.. கவிஞர்களே திணறிப்போவார்கள்.அதிசய உலகம்...ரகசிய இதயம்...பொன்னுழகில்...நான் உன்னை அழைத்தேன் கேட்டுப் பாருங்கள்.நா..ம் ஒருவரை ஒருவர் சந்திப்போமென காதல் தேவை சொன்னாள்.என் இடது கண்ணும் துடித்தது....நீர் குடித்த மேகம்...என் நீல வண்ணக் கூந்தல்.அந்த கூந்தலுக்குள் ஒரு குவாட்டர் பாட்டில் இருக்கும். வரிக்கு வரி நம்மை வியக்க வைப்பார். கருப்புப் பணத்திற்காக கவிஞர் எழுதிக்கொடுத்துவிட்டார்.யாரை பாட வைக்கப்போறே?. சுசீலா தான்!..அடப் போயா!.. ஈஸ்வரியைப் போடு!.. இல்ல கவிஞரே!.. ஸ்லோவான பாட்டு!..அவ செட்டாகமாட்டா!..நான் சொல்றேன்! .. பாட்டு ஹிட்டாகும் பாரு!..ஹிட்டாயிடுச்சு!..அம்மம்மா கேளடி தோழீ...கண்ணா..ளே ஆயிரம் சேதி!... நம்ம ஈஸ்வரியா?. பிஞ்சா..க நா..னிருந்தேனே அஞ்சாமல் அணைத்துவிட்டானே!.. அச்சாரம் கொடுத்துவிட்டு..டானே!..முத்தாரம் சரிய வைத்தானே முள் மேலே தூங்க வைத்தானே!...அட்டகாசமாக பாடிக் கொடுத்தார்.யாருக்குமே அறிமுகம் இல்லாத எதிர்காலத்தில் ஒரு அட்டகாசமான பாடல்.வாணிஸ்ரீக்காக.மௌனம் தான் பேசியதோ மயக்கம் தான் பேசியதோ...கண் வழியே என் மனது கவிதை போல் ஓடியதோ...சரணங்களில் அசத்தியிருப்பார்.ஒரு முகம் வருகிறது. தினம் தினம்.அறிமுகம் நடக்கிறது சுகம் சுகம்.பக்கம் வந்து பள்ளி கொண்டு வெட்கத்தையும் விட்ட பின்பு விட்ட குறை தொட்ட குறை ஏ..தோ..என்ன நினைப்பு!.. இந்த நினைப்பு!..இது இரவைத் தேடும் பால் நிலவு.அருமையானதொரு அனுபவம்.வளைந்து நெளிந்து ஏற்ற இறக்கங்களில் பயணிக்கும் மெட்டில் என்ன ஒரு பயணம்!.. கே.எஸ்.ஜியின் அசத்தலான ஸ்கிரிப்ட்டில் தட்டு தடுமாறி நெஞ்சம் .சீர்காழியோடு அட்டகாசமாக இணைந்திருப்பார்.பூத்துச் சிரிக்கின்ற புன்னகையை நான் பார்த்துப் பசியாற வேண்டும்.சிருங்கார ரசத்தில் தோய்ந்த பாடல்!..அதே கே.எஸ்.ஜியின் சித்தியில் பி.பி.எஸ்ஸோடு சந்திக்க வைத்திருப்பார்.முல்லை மலர் மஞ்சம் விரிப்போமா!.. முத்துச் சிப்பி போலே சிரிப்போமா!.. ஆஹா...ஹா..ஹா...அழகான ஜோடிப் பாடல்.டி.எம்.எஸ்.ஸோடு கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப் பூனை.இன்னொரு அழகு.உள்ளம் பூப்போன்றது.எண்ணம் பால் போன்றது.சட்டென மாறும் மெட்டு.சின்ன ராணி...வண்ண மேனி..ஆசை நீ..ராடுது அச்சம் போ..ராடுது..எப்படியெல்லாம் டியூன் போட்டாலும் அசராமல் அடித்துத் துவைப்பார்.நமக்கெல்லாம் தெரிந்த நாடு கொண்ட பூங்கொடி காடு வந்த காரணம் ஒரு முறை எண்ணிப் பார்!.. சவுக்கடி!..தேடி வரும் நாடகம் கூடி வரும் வேளையில் மறுபடி என்னைப் பார்!.. சவுக்கடி!...வலை போட்டுப் பிடித்தா..லும் கிடைக்...காதது!..ஹ..ஹ்ஹா...துடித்து எழுந்தது!... கதை முடிக்க நினைத்தது!... நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்.எங்காவது ஈஸ்வரியை பொது வெளியில் பார்க்க நேர்ந்தால் நிமிர்ந்து தான் நிற்பார்!.. கூனிக் குறுகி!.. பஞ்சாயத்தெல்லாம் அவரிடம் இல்லை!.. அதைத் தான் தனது பாடல்களிலும் வெளிப்படுத்தினார். எனக்குப் பிடித்த ஈஸ்வரியை கலைக்கோயிலில் காணலாம்.அந்த முள்ளில் ரோஜா...கள்ளூறும் ரோஜா...கண்மணீ சரோ. .ஜா!..பி.பி.எஸ்ஸோடு அற்புதமாக இணைந்திருப்பார்.என்னைத் தொட்டுப் பேசும் எண்ணம் அங்கே இல்லை!..இல்லை என்று சொல்லும் எண்ணம் இங்கே இல்லை..பா..ம..க..ஸ..ஸ..ரிக. .ரிக..ஸ்வர லயங்கள் சுழன்றாட போதையில் தள்ளாடிய குரல்கள்.அதே போன்றதொரு அழகு பாடல்.அம்மம்மா. ..கன்னத்தில் கன்னம் வைத்துக் கொள்ளு! ...கள்ளுண்ட பூவைக் கொஞ்சம் கிள்ளு..இன்னொரு கிறக்கமான பாடல்.அடடா!.. என்ன அழகு அருகே வந்து பழகு! ... அனல் மேல் வைத்த மெழுகு அது போல் நீயும் உருகு. ..வாலியின் அட்டகாசத்தால் ஈஸ்வரி எழிலாக மாறியிருப்பார்.கல்யாணம் கச்சேரி எல்லாமே வழி வழி வந்திருக்கு!.. அதில் வாழும் பண்பிருக்கு.பாலுவோடு போட்டி போட்ட ஈஸ்வரி.தரிசனத்தில் டி.எம்.எஸ்ஸோடு வந்த இது மாலை..நேரத்து மயக்கம் இன்னொரு கிறக்கம்.முனிவன் மனமும் மயங்கும் மேனி மோக வாசல் தானோ!...இல்லறம் கேட்டால் துறவறம் கேட்கும் இதயமே மாறி விடு!.. அந்தக் கெஞ்சலில் ஒரு கொஞ்சல் இருக்கும்.மறந்தே போச்சு ரொம்ப நா..ளாச்சு மடி மேல் விளையாடி!.. பாலுவோடு அசத்தலாக விளையாடியது இந்தக் குரல்.மறந்தா போகும்!.. மனதுக்குத் தெரியும்.பொழுதுண்டு விளையாட...அதே பாலுவோடு ஆரம்பம் இன்றே ஆகட்டும்.ஆஆஆ...ஆறேழு நாட்கள் போகட்டும்....ம்ம்ம்..இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது...ஈஸ்வரிக்கு தனக்கு முன்னால் நிற்கும் மைக் தான் எப்போதும் காதலன்.அந்த மைக்கை ஒரு ஆணாக பாவித்துக்கொள்ளுவார்.அவரே சொன்னது.அந்த இன்வால்வ்மெண்ட் அற்புதமானது.உறவினில்...ஃபிப்டி ஃப்டி!.. உதட்டினில் பாதிப் பாதி!.. முத்த மழையிங்கு பொங்கி வர பொங்கி வர அந்த வண்ண மயில் தத்தி வரும்போது அட்டகாசமாக இருக்கும். சிலர் குடிப்பது போலே நடிப்பார். ..சிலர் நடிப்பது போலே குடிப்பார்...சிலர் பாட்டில் மயங்குவார்...சிலர் பாட்டிலில் மயங்குவார்.கவியரசு வரிகளை இருவரும் பிரித்து மேய்ந்திருப்பார்கள்.மின் மினியைக் கண்மணியாய் கொண்டவளை என்னிடமே தந்தாள் பாடலிலும் அதே ஈடுபாடு.சச்சா... மம்மா ...பப்பா. ..ஹோ...உன் விழியும் என் வாளும் சந்தித்தால்?. கத்தி முனை காயம் செய்யும்...கண் பட்டால் மாயம் செய்யும்..மாயம் செய்த குரல்கள்.துள்ளுவதோ இளமையில் துள்ளாட்டம் போட்ட குரல்கள்.அவளுக்கென்ன அழகிய முகத்தில் அசத்திய குரல்கள்.இன்னொரு பெண் குரலா? . அதற்கும் ரெடி!.. அடிப் போடீ!.. பைத்தியக்காரீ!.. நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா?. நான் அறிந்தவள் தான் உன்னைப் புரிந்தவள் தான்.போட்டியில் தூள் பறக்கும்.கடவுள் தந்த இரு மலர்கள் பாடலில் இன்னொரு போட்டி!.. மலருக்குத் தென்றல் பகையானால் பாடலில் உருக்கமான ஈஸ்வரி.உனது மலர் கொடியிலே மற்றொரு அசத்தல்.கட்டோடு குழலாட ஆட!.. வேறொரு அருமையான அனுபவம்.தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்ட தலைவியில் அட்டகாசமான அனுபவம்.பொறந்தாலும் பொம்பளையா பொறக்கக் கூடாது..காமெடியிலும் கலக்கிய ஈஸ்வரி!..பாண்டியன் நானிருக்க....ஏன்டீ உனக்கு...அஜக் தான் குமக் தான்.ஆச்சிக்காக அசத்திய பாடல்.தனித்து விளங்கிய ஈஸ்வரி இன்னொரு ரகம். அடி என்னடி உலகம்..இதில் எத்தனை கலகம் என்று கேட்ட குரலில் ஆதங்கமே அதிகமிருந்தது.கா..தோடு தான் நா..ன் பாடுவேன் பாடலில் சிருங்காரம் இருந்தது.ஆடவரெல்லாம் ஆட வரலாம் பாடலில் இளமை இருந்தது.கண்களும் காவடி சிந்தாடட்டும் காளையர் நெஞ்சத்தைப் பந்தாடட்டும் பாடலில் துள்ளல் இருந்தது.உங்க நல்ல மனசுக்கொரு குறையுமில்லே தானத் தந்த னானா!..பாடலில் நல்ல மனசு தெரிந்தது.எல்லோரும் பார்க்க...என் உல்லாச வாழ்க்கை...பாடலில் ஆற்ற முடியாத சோகம் இருந்தது.மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா பாடலில் கிண்டலும் கேலியும் இருந்தது.அவளொரு கதாநாயகி... ம்ம்ம் நானொரு கதாநாயகி....நான் முள்ளில் விழுந்த பட்டுச் சேலை!... முள்ளாய் நின்றவன் யார்?. கோபம் தெரிந்தது.நானொரு காதல் சன்யாசி....நாளொரு மேடை என் ராசி...பல மேடைகளை அலங்கரித்தது இந்தக் குரல்.பலே பலே மகாடியோய்!.. பங்காரு நா சாமியோய்!.. தெலுங்கு தேசத்தில் ஈஸ்வரி இன்றும் கொண்டாடப்படுகிறார்.அரை குறை ஆடையோடு ஆண்களைக் கவர ஆடிப் பாடும் பெண்களுக்காக இருந்த ஒரே குரல்.அப்படியே ஆன்மீகம் பேசியபோதும் ஏற்றுக்கொண்டது தான் வியப்பு.செல்லாத்தா எங்க மாரியாத்தா என வீதிக்கு வீதி ஈஸ்வரி குரல் அலறியபோது பலர் கன்னத்தில் போட்டுக்கொண்டது வியப்பான விஷயம் தான்.ஏற்றுக்கொண்ட மதம் வேறாக இருந்தாலும் இவர் ஏறாத கோயில்கள் இல்லை.எந்தக் கோயில் விசேஷமாக இருந்தாலும் ஈஸ்வரி இருந்தால் கூட்டம் அள்ளும்.இது எந்தப் பாடகிகளுக்கும் கிடைக்காத வரம்.இது தான் இந்தப் பெண்மணியை இப்போதும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.ஆடுவது உடலுக்கு விளையாட்டு பாடுவது மனதுக்கு விளையாட்டு இரண்டும் இருந்தால் அழகு வளரும்.அழகு குறையாத ஈஸ்வரி..பெண்ணுக்குத் துணைவன் பகையானால் அந்த பேதையின் வாழ்வில் ஒளியேது?. முத்தாரமே உன் ஊடல் என்னவோ?. அத்தானிடம் என் கோபம் செல்லுமோ?. அந்த சிக்கல் இந்தக் குரலுக்கு இல்லை!.. உடன் பிறப்புகளின் பிள்ளைகளை தன் பிள்ளைகளாக பாவித்து இனிமையாகக் கழிகிறது இவரது வாழ்க்கை. - இது ஒரு இணைய தள பதிவு!
    0 Reacties ·0 aandelen ·3K Views ·0 voorbeeld
  • “இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கடைக்குச் சென்று வயிறு நிறைய சாப்பாடு வாங்கிக் கொடுத்தான்.
    ‘அப்பாவுடன் இருக்க விருப்பமா, அம்மாவுடன் இருக்க விருப்பமா?’ என்று கேட்டபோது,
    ‘அப்பாவுடன்’ என்று அந்தச் சிறுவர்கள் நிர்பாபமாக பதிலளித்தார்கள்.”

    ராஜஸ்தானின் பலோதி என்ற சிறிய நகரம். அங்கே அனாமிகா பிஷ்னோய் என்ற பெயரை அறியாதவர்கள் மிகக் குறைவு. இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான பின்தொடர்பவர்கள், லைக்குகள், கருத்துகள்… அதுதான் அனாமிகாவின் உலகம். ஆனால் திரையின் அந்தச் சிரிப்புக்குப் பின்னால், யாரும் காணாத கண்ணீரும் பயமும் நிறைந்த ஒரு கதை மறைந்திருந்தது.

    சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் அனாமிகாவும் மகிராமும் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள். மூத்தவனுக்கு ஏழு வயது, இளையவனுக்கு ஐந்து வயது. காலம் மாறியதை உணராமல் பழைய சிந்தனைகளில் வாழ்ந்த மகிராமுக்கு, அனாமிகாவின் இன்ஸ்டாகிராம் வாழ்க்கை பிடிக்கவே இல்லை. அவள் ரீல்ஸ் செய்வதும், வீடியோக்கள் பதிவிடுவதும், அதற்கு கிடைக்கும் ரீச்சும் அவனை கலக்கமடையச் செய்தது.

    இதனால் அந்த வீட்டில் சண்டைகள் அடிக்கடி நடந்தன. “இதை நிறுத்த வேண்டும்” என்று அவன் கட்டளையிட்டான். ஆனால் அனாமிகாவுக்கு அது தனது சுதந்திரத்தின் கேள்வி. ஒருநாள் கோபத்தில் மகிராம் அவளின் கைப்பேசியை எறிந்து உடைத்தான். ஆனால் தோல்வியை ஏற்க அனாமிகா தயாராக இல்லை. தோழியின் உதவியுடன் புதிய கைப்பேசி வாங்கி, தனது கனவுகளுடன் அவள் முன்னேறினாள்.

    பிரச்சினைகள் எல்லை மீறியபோது, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன் அவர்கள் பிரிந்தனர். அனாமிகா குழந்தைகளுடன் தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றாள். அவள் சொந்தமாக ஒரு துணிக்கடை தொடங்கி, அதோடு அழகு சாதனப் பொருட்களையும் விற்றாள். அவள் பொருளாதாரமாக முன்னேறி, புகழ் பெற்றாள். அனாமிகாவின் இந்த வளர்ச்சி மகிராமுக்கு பொறுக்க முடியாததாக இருந்தது. இதற்கிடையில் விவாகரத்து நோட்டீஸ் வந்ததும், அவனுக்குள் இருந்த பகை தீவிரமடைந்தது.

    அப்படியே அந்த நாள் வந்தது. 2024 பிப்ரவரி 24.

    மகிராம் முன்பே எல்லாவற்றுக்கும் தயாராக இருந்தான். ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு நாட்டுத்துப்பாக்கியை ஏற்பாடு செய்தான். அந்த நாள் காலை குழந்தைகளைப் பார்க்க வந்தான். குழந்தைகளிடம் எந்த கோபமும் இல்லாதது போலவே நடந்துகொண்டான். இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கடைக்குச் சென்று வயிறு நிறைய சாப்பாடு வாங்கிக் கொடுத்தான்.
    “அப்பாவுடன் இருக்க விருப்பமா, அம்மாவுடன் இருக்க விருப்பமா?” என்று கேட்டபோது,
    “அப்பாவுடன்” என்று அந்தச் சிறுவர்கள் நிர்பாபமாக பதிலளித்தார்கள்.
    அன்புடன் முத்தமிட்டு, அவர்களை பள்ளிக்குக் கொண்டு போய் விட்டான்.

    அங்கிருந்து நேராக அவன் குறிவைத்தது அனாமிகாவின் கடைதான். நேரம் மதியத்துக்கு அருகில். கடையில் கூட்டம் குறைந்த நேரத்தை பார்த்து உள்ளே நுழைந்தான். கவுன்டரிலுள்ள நாற்காலியில் கைப்பேசியைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அனாமிகா.

    ஒன்றும் பேசவில்லை. ஒன்றும் கேட்கவில்லை. கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துச் சென்று, அனாமிகாவை நோக்கி சுட்டான். மிக அருகிலிருந்து, நேருக்கு நேர் சுடப்பட்டதில், நாற்காலியில் உட்கார்ந்தபடியே அனாமிகா உயிரிழந்தாள். இன்ஸ்டாகிராமில் லட்சங்களை சிரிக்க வைத்த அந்த முகம், ரத்தத்தில் நனைந்தது.

    வெடிச்சத்தம் கேட்டு மக்கள் ஓடிவரும் நேரத்தில், மகிராம் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டான். சிசிடிவி காட்சிகளில் பதிவான அந்த கொடூரச் செயல், நாட்டையே உலுக்கியது. இறுதியில் போலீஸ் விசாரணைக்குப் பிறகு மகிராம் கைது செய்யப்பட்டான்.

    ஆனால் மீதமிருந்தது இரண்டு கேள்விகள்தான். மகிராமை பயந்து, அனாமிகாவின் பெற்றோர் குழந்தைகளின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்க தயங்கினர். தந்தை சிறையில், தாய் இறந்துவிட்ட நிலையில், அந்த இரண்டு குழந்தைகளும் அனாதைகளாகி விட்டனர்.
    ஒரு ரீலில் தொடங்கி, துப்பாக்கிக் குழலில் முடிந்த ஒரு தாம்பத்தியத்தின் சோகமான நினைவாக, அந்தக் குழந்தைகள் மட்டுமே எஞ்சினர்.

    Vijith Kumar
    “இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கடைக்குச் சென்று வயிறு நிறைய சாப்பாடு வாங்கிக் கொடுத்தான். ‘அப்பாவுடன் இருக்க விருப்பமா, அம்மாவுடன் இருக்க விருப்பமா?’ என்று கேட்டபோது, ‘அப்பாவுடன்’ என்று அந்தச் சிறுவர்கள் நிர்பாபமாக பதிலளித்தார்கள்.” ராஜஸ்தானின் பலோதி என்ற சிறிய நகரம். அங்கே அனாமிகா பிஷ்னோய் என்ற பெயரை அறியாதவர்கள் மிகக் குறைவு. இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான பின்தொடர்பவர்கள், லைக்குகள், கருத்துகள்… அதுதான் அனாமிகாவின் உலகம். ஆனால் திரையின் அந்தச் சிரிப்புக்குப் பின்னால், யாரும் காணாத கண்ணீரும் பயமும் நிறைந்த ஒரு கதை மறைந்திருந்தது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் அனாமிகாவும் மகிராமும் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள். மூத்தவனுக்கு ஏழு வயது, இளையவனுக்கு ஐந்து வயது. காலம் மாறியதை உணராமல் பழைய சிந்தனைகளில் வாழ்ந்த மகிராமுக்கு, அனாமிகாவின் இன்ஸ்டாகிராம் வாழ்க்கை பிடிக்கவே இல்லை. அவள் ரீல்ஸ் செய்வதும், வீடியோக்கள் பதிவிடுவதும், அதற்கு கிடைக்கும் ரீச்சும் அவனை கலக்கமடையச் செய்தது. இதனால் அந்த வீட்டில் சண்டைகள் அடிக்கடி நடந்தன. “இதை நிறுத்த வேண்டும்” என்று அவன் கட்டளையிட்டான். ஆனால் அனாமிகாவுக்கு அது தனது சுதந்திரத்தின் கேள்வி. ஒருநாள் கோபத்தில் மகிராம் அவளின் கைப்பேசியை எறிந்து உடைத்தான். ஆனால் தோல்வியை ஏற்க அனாமிகா தயாராக இல்லை. தோழியின் உதவியுடன் புதிய கைப்பேசி வாங்கி, தனது கனவுகளுடன் அவள் முன்னேறினாள். பிரச்சினைகள் எல்லை மீறியபோது, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன் அவர்கள் பிரிந்தனர். அனாமிகா குழந்தைகளுடன் தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றாள். அவள் சொந்தமாக ஒரு துணிக்கடை தொடங்கி, அதோடு அழகு சாதனப் பொருட்களையும் விற்றாள். அவள் பொருளாதாரமாக முன்னேறி, புகழ் பெற்றாள். அனாமிகாவின் இந்த வளர்ச்சி மகிராமுக்கு பொறுக்க முடியாததாக இருந்தது. இதற்கிடையில் விவாகரத்து நோட்டீஸ் வந்ததும், அவனுக்குள் இருந்த பகை தீவிரமடைந்தது. அப்படியே அந்த நாள் வந்தது. 2024 பிப்ரவரி 24. மகிராம் முன்பே எல்லாவற்றுக்கும் தயாராக இருந்தான். ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு நாட்டுத்துப்பாக்கியை ஏற்பாடு செய்தான். அந்த நாள் காலை குழந்தைகளைப் பார்க்க வந்தான். குழந்தைகளிடம் எந்த கோபமும் இல்லாதது போலவே நடந்துகொண்டான். இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கடைக்குச் சென்று வயிறு நிறைய சாப்பாடு வாங்கிக் கொடுத்தான். “அப்பாவுடன் இருக்க விருப்பமா, அம்மாவுடன் இருக்க விருப்பமா?” என்று கேட்டபோது, “அப்பாவுடன்” என்று அந்தச் சிறுவர்கள் நிர்பாபமாக பதிலளித்தார்கள். அன்புடன் முத்தமிட்டு, அவர்களை பள்ளிக்குக் கொண்டு போய் விட்டான். அங்கிருந்து நேராக அவன் குறிவைத்தது அனாமிகாவின் கடைதான். நேரம் மதியத்துக்கு அருகில். கடையில் கூட்டம் குறைந்த நேரத்தை பார்த்து உள்ளே நுழைந்தான். கவுன்டரிலுள்ள நாற்காலியில் கைப்பேசியைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அனாமிகா. ஒன்றும் பேசவில்லை. ஒன்றும் கேட்கவில்லை. கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துச் சென்று, அனாமிகாவை நோக்கி சுட்டான். மிக அருகிலிருந்து, நேருக்கு நேர் சுடப்பட்டதில், நாற்காலியில் உட்கார்ந்தபடியே அனாமிகா உயிரிழந்தாள். இன்ஸ்டாகிராமில் லட்சங்களை சிரிக்க வைத்த அந்த முகம், ரத்தத்தில் நனைந்தது. வெடிச்சத்தம் கேட்டு மக்கள் ஓடிவரும் நேரத்தில், மகிராம் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டான். சிசிடிவி காட்சிகளில் பதிவான அந்த கொடூரச் செயல், நாட்டையே உலுக்கியது. இறுதியில் போலீஸ் விசாரணைக்குப் பிறகு மகிராம் கைது செய்யப்பட்டான். ஆனால் மீதமிருந்தது இரண்டு கேள்விகள்தான். மகிராமை பயந்து, அனாமிகாவின் பெற்றோர் குழந்தைகளின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்க தயங்கினர். தந்தை சிறையில், தாய் இறந்துவிட்ட நிலையில், அந்த இரண்டு குழந்தைகளும் அனாதைகளாகி விட்டனர். ஒரு ரீலில் தொடங்கி, துப்பாக்கிக் குழலில் முடிந்த ஒரு தாம்பத்தியத்தின் சோகமான நினைவாக, அந்தக் குழந்தைகள் மட்டுமே எஞ்சினர். Vijith Kumar
    0 Reacties ·0 aandelen ·2K Views ·0 voorbeeld
  • சிறுநீரக கற்கள் கரைய...
    இளநீர் வெட்டி கண் திறந்து அதற்குள் சீரகம் ஒரு ஸ்பூன் பாசிப்பருப்பு ஒரு ஸ்பூன், நாட்டுச் சர்க்கரை ஒரு ஸ்பூன் போட்டு மாலையில் மூடி வைத்து, மறுநாள் காலை இளநீரை வடிகட்டி குடித்து விட வேண்டும். ஏழு நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் எப்படிப்பட்ட கல்லும் கரைந்து வெளியே வந்துவிடும்....
    சிறுநீரக கற்கள் கரைய... இளநீர் வெட்டி கண் திறந்து அதற்குள் சீரகம் ஒரு ஸ்பூன் பாசிப்பருப்பு ஒரு ஸ்பூன், நாட்டுச் சர்க்கரை ஒரு ஸ்பூன் போட்டு மாலையில் மூடி வைத்து, மறுநாள் காலை இளநீரை வடிகட்டி குடித்து விட வேண்டும். ஏழு நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் எப்படிப்பட்ட கல்லும் கரைந்து வெளியே வந்துவிடும்....
    0 Reacties ·0 aandelen ·1K Views ·0 voorbeeld
  • வரலாற்றில் நிலை பெற்ற காதலர்கள் ரோமியோ – ஜூலியட் சிலிர்க்க வைக்கும் காதல் கதை..

    🔴🟢🔴

    இத்தாலிய நகரமான வெரோனா இரவிற்குள் கவிழ்ந்திருந்தது. காபுலத் பிரபுவின் வீட்டில் நடக்கும் இசைக் கச்சேரியை பனித்துகள் உறைந்த ஜன்னலின் வழியே பார்த்துக்கொண்டிருந்தன வானத்து நட்சத்திரங்கள். பூலோகத்திற்கு வழி தவறி வந்துவிட்ட புனித தேவதையான ஜூலியட்டின் கரங்களைக் கைப்பற்றியிருந்தான் ஆடவன் ஒருவன். அவனுடைய முகத்தை மறைத்த துணியை விலகச்சொல்லி மூன்னூறு முறை இறைவனிடம் மன்றாடினாள் ஜூலியட். ஆகட்டும் பார்க்கலாம் என்றான் ஆண்டவன். அதுவரை தங்களைச் சுற்றி நடனம் புரிந்த கால்கள் ஓய்வின் உறைவிடத்திற்குச் சென்றும் அவன் விடவில்லை இவள் கையை.

    மதுவின் மயக்கத்தில் இவள் வீனஸ் தேவதையா என்றான் ஒருவன். ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அற்புதப் பூ என்றான் மற்றொருவன். ஆதி அந்தம் இல்லா பெருவெளியில், இந்த உலகத்தை தங்கள் வசமாக்கும் குறிக்கோளுடன் நடனமாடினார்கள் முக்காடிட்ட முதல்வனும் ஜூலியட்டும். கச்சேரிக்குள் காட்டாறு போலப்பரவியது அந்தச் செய்தி. மாண்டேகு வம்சத்தின் வாரிசு ஒருவனின் வருகைச் செய்தி வதந்தியில்லை என்றான் தூதுவன். கூட்டம் கலைந்தது.

    நடுங்கும் குளிரில் நடந்து செல்லும் மக்களை மாடத்தில் இருந்து கண்காணித்துக் கொண்டிருந்தாள் ஜூலியட். கரம் பிடித்தவனின் உடல் சூடு இன்னும் உள்ளங்கையில் மிச்சமிருந்தது. முக்காடிட்ட முகம் இதயத்தை இயக்கிக் கொண்டிருந்தது. மூன்றாம் பிறை எப்போது முழு நிலவாகும் என்னும்போது அவள் நெஞ்சு ஏறி இறங்கியது. இரவு தூக்கத்தின் மஞ்சம் என்ற நினைப்பே எரிச்சலூட்டியது. வெரோனாவின் ஏதோவொரு தெருவில் அவன் தனக்காக நின்று கொண்டிருப்பான் என்ற ஜூலியட்டின் எண்ணத்தைப் பொய்யாக்கக் கூடாது என்பதற்காகவே தூரத்து இருளில் நின்று உப்பிரிகையை உற்று நோக்கிக்கொண்டிருந்தான் ரோமியோ. கைகளை தந்தவளின் கன்னத்தை தடவாமல் வந்தது அவனை வாட்டியது. இத்தாலியக் குளிரிலும் இவனுக்கு வேர்த்தது. அங்கே சீனத்துப் பட்டு மெத்தையில் தலையணையோடு போர் புரிந்தாள் புனிதி. இருவரும் தூக்கத்தைத் தொலைத்தார்கள்.

    வலிய மனிதர்களின் கட்டளைக்கு காதல் என்றுமே கதவு திறந்ததில்லை. உள்ளங்கள் இடம் மாறுவதற்கு முகங்களே அவசியம் இல்லாதபோது முகவரி எதற்கு? காபுலத்தின் பரம வைரியான மாண்டேகுவின் மகன் ரோமியோ கனவுகளின் வழியே புது உலகத்தை சஞ்சரித்துக் கொண்டிருந்தான். ஜூலியட்டின் உதட்டோரச் சிரிப்பில் வாழ்க்கை முழுவதும் சிறையிருக்கத் தயாரானான்.

    வரலாறு முழுவதும் காதல் இப்படியான வினோத முடிச்சுகளைப் போட்டவண்ணமே பயணித்திருக்கிறது. எதிரெதிர் துருவங்கள் தானே ஈர்க்கும். நெருங்க முடியாத நெருப்பு வளையத்திற்குள் இருப்பவளைத்தான் இந்தக் காதலர்கள் தேடியிருக்கிறார்கள். கடினம் தான் காதலின் முதல் படி. அதுதான் உயிரைக் கொழுத்திக் காதல் வளர்க்கிறது. கையில் சிக்காத தங்கப்பதுமை ஒன்று தனதென்று ஆகிவிட்டால் குரங்கிடம் புத்தியை கடன் வாங்குகிறான் மனிதன். சமாதானத்திற்காக ஏங்கும் சண்டைகளும், சமாதனம் தரும் சலுகைகளுக்காக தூண்டப்படும் சண்டைகளுமே காதல். கடந்து போகும் ஆயிரம் முகங்களில் அவள் முகத்தினை மட்டும் கண்ணிமைக்கும் நேரத்தில் கண்டுபிடித்துவிட வைக்கிறது காதல்.

    அடுத்தநாள் இரவு பல்லாண்டுகளுக்குப் பின்னர் வந்ததாகத் தோனியது ரோமியோவிற்கு. காற்றினும் கடுகி நடந்தான் கயல்விழியாள் வீடு தேடி. வானத்து நிலவொன்று உப்பிரிகையில் உட்கார்ந்து கொண்டிருந்தது. தனக்கானவனின் வருகை அவளுடைய சிந்தையை வதைத்தது. சுவரோரம் பதுங்கி வந்த ரோமியோவைப் பார்த்து பூக்களின் மொழியில் புன்னகைத்தாள் ஜூலியட். காட்டுக்கொடி ஒன்றின் மீது கைவைத்தே மேலேறினான் காதலன். பதட்டத்தில் துடித்துக்கொண்டிருந்த அவளது உதடுகளுக்கு தன் உதட்டால் ஆறுதல் சொன்னான். இரவு ஆயிரம் கால்களுடன் இத்தாலியை விட்டு நீங்குவதாக இயற்கையை வாசைபாடினார்கள். காதுகளுக்கு ரகசியம் சொல்லச் சென்ற அவனுடைய உதடுகள் கன்னத்தில் கால்பதித்து நின்றன.

    இந்த ரகசிய பரிமாற்றங்கள் நாள்தோறும் நடந்தன. பகலெல்லாம் தூங்கி இரவெல்லாம் இருட்டை வெளுத்தார்கள் இருவரும். எத்தனை நாள் இந்த வேஷம் என்று மார்பில் முகம்புதைத்து அழுதாள் ஜூலியட். கொலைகார ஊரில் ஒரே நல்லவரான லாரன்ஸ் பாதிரியாரிடம் காதலைப் போட்டுடைத்தான். இரு குடும்பத்திற்கும் உள்ள பகையைத் தீர்க்க பகடை உருட்டினார் பாதிரியார். அடுத்த நாள் இரவில், நிலவும் தூங்கும் பொழுதில் இருவருக்கும் திருமணம் செய்துவைத்தார் லாரன்ஸ்.

    அவரவர் வீடுகளுக்குத் திரும்பிய மணமக்களைப் பார்த்து விதி சிரித்தது. இரவிற்கு மட்டுமே தெரிந்திருந்த விஷயம் காபுலத் பிரபுவின் காதுகளை எட்டியிருந்தது. காபுலத் விசுவாசி ஒருவன் ரோமியோவை வாளால் வழிமறித்தான். உயிர் அவளிடம் இருக்கும் தைரியத்தில் வாள் வீசினான் ரோமியோ. காற்றைக் கிழித்து சுற்றிச் சுழன்ற வாள் எதிராளியின் தலையை தரையில் இறக்கி வைத்ததிற்குப் பின்னரே ரோமியோவின் உறைக்குத் திரும்பியது. கலவரக் காற்று பலமாக வீசியது.

    ரோமியோவை நாடு கடத்த உத்தரவிட்டான் காபுலத். காலம் கனியும் வரைக் காத்திரு என லாரன்சும் கண்ணசைக்கவே உடலின் பிரிவை ஒப்புக்கொண்டான். தீவு ஒன்றில் ஜூலியட்டின் நினைவுகளோடு தனித்து விடப்பட்டான் ரோமியோ. வீட்டில் சிறைபட்டாள் ஜூலியட். கல்யாணத்தைப் பற்றி பேச்செடுத்தான் காபுலத். பாரிஸ் என்னும் ஆண்மகனை ஊருக்கு அழைத்து வந்தான்.

    உண்மை ஓய்வெடுக்கச் செல்லும்போது சூழ்ச்சி விழித்துக் கொள்கிறது. பரபரக்கும் கல்யாண ஏற்பாடுகளை கண்ணீரோடு பாதிரியாரிடம் விவரித்தாள் ஜூலியட். சிக்கலைத் தீர்க்க தன்னிடம் மருந்து இருக்கிறதென்றார் அவர். பாட்டிலில் பத்திரப்படுத்திய விசேஷ விஷம் ஒன்றினை அவள் கையில் கொடுத்தார். இரண்டு நாட்களுக்கு மட்டுமே மரணத்தைத் தரும் அற்புதத்தை மேலாடையில் மறைத்துக்கொண்டாள் ஜூலியட். விழாகோலம் பூண்டது காபுலத் வீடு. விடிந்தால் கல்யாணம். வான வேடிக்கைகள் சந்திரனுக்கு சவால் விட்டுக்கொண்டிருந்தன. யுகங்களாய் நீண்ட இரவின் விளிம்பில் கண்திறந்தான் கதிரவன். ஜூலியட்டின் தூக்கம் நிரந்தரமானது என்று காலையில் அலறினாள் தோழி ஒருத்தி. வெரோனா வெறிச்சோடியது. பூங்கொத்துகளை அவிழ்த்து மலர்வளையம் தயாரித்தார்கள். ஜூலியட்டின் மரணத்திற்குக் காரணம் காபுலத்தின் பாவப்பட்ட பகைதான் என வேரோனாவின் வாய்கள் முணுமுணுத்தன.

    அங்கே தீவில் பாறைகளில் அவளை ஓவியமாக வரைந்தால் ஒருவேளை வலிக்குமோ என தன்னுடம்பில் கிறுக்கினான் ரோமியோ. இன்பத்தை மட்டுமே அளித்த இரவுகள் இப்போது தூரதேசம் போயிருப்பதாகத் துடித்தான். முழு விவரத்தையும் ரோமியோவிடம் சொல்ல பாதிரியார் பயணித்துக்கொண்டிருந்தார். இதற்கிடையே ரோமியோவின் நண்பன் ஒருவன் ஜூலியட் மண்ணுலகைத் துறந்தாள் என அரைகுறை சேதியிட்டான் ரோமியோவிடம்.

    வாழ்வதற்கான தகுதி நேற்றிரவே தன்னைவிட்டுப் போய்விட்டதை உணர்ந்த ரோமியோ குதிரையில் புறப்பட்டான். தேவதையின் திருக்கால்களில் தன்னுயிர் போகவேண்டும் என கொடும் விஷம் ஒன்றினை வாங்கினான் வழியில். குதிரையின் குளம்பில் தீப்பொறி பறக்க வேரோனாவிற்கு வந்துசேர்ந்தான். கல்லறைத் தோட்டத்தில் விதைக்கப்பட இருந்த ஜூலியட்டின் உடலைக் கண்டான். தடுக்கவந்த வீரர்களின் விலா எலும்புகளை உடைத்தெறிந்தான். வெண்ணிற உடையில் இருந்தவளின் உடலெங்கும் முத்தமிட்டான். அவள் கன்னத்தை கண்ணீரால் நனைத்தான். துக்கம் அறிவிற்குத் திரை போட்டது. பதுக்கிவைத்த விஷத்தை ஒரே மிடறில் குடித்தான்.

    அவள் இனி எப்போதும் தனக்கில்லை என்பது எத்தனை பெரிய துயரம். நேற்றுவரை நினைவில் இனித்த நியாபகங்கள் நாளை உயிரை வாட்டும் என்று தெளிந்த பின்னர் எடுக்கப்படும் சாதாரண முடிவைத்தான் ரோமியோவும் எடுத்தான். ஆயுள் அதிகமிருந்தும் வாழ்க்கை கசப்பது எத்தனை கொடுமை? மரணத்தின் நிழலிலாவது அவள் மடியில் இளைப்பாறலாம் என நினைத்திருப்பான் ரோமியோ.

    சற்று நேரத்திற்கெல்லாம் தற்காலிக விடுப்பில் விண்வெளி சென்றிருந்த ஜூலியட் உடல் திரும்பினாள். எழுப்ப முடியாத தொலைவு சென்றுவிட்ட ரோமியோவை தன் பங்கிற்கு எழுப்பிப் பார்த்தாள். இமைக்காமல் தன்னைப் பார்க்கும் ரோமியோவின் கண்களில் கடந்த காலத்தைத் தெரிந்துகொண்டாள். குற்றவுணர்ச்சி பெரும் வேகத்துடன் பிரவகித்தது. அவனுடைய உதடுகளில் முத்தமிட்டு எச்சிலில் இருக்கும் விஷத்தை இரவல் கேட்டாள். ஒருதுளி மிச்சமில்லாமல் உண்டிருந்தான் ரோமியோ. தாளாத அழுகையிலும் தன்னருகே கிடந்த வாளினை எடுத்தாள். நெஞ்சில் குறிவைத்தவள் ஏனோ தயங்கி வயிற்றில் பாய்ச்சினாள் வாளை. அற்ப மனிதர்களின் அதிகாரம் செல்லுபடியாகாத காதல் கோட்டைக்கு குடியேறியது இந்த இளம் ஜோடி.

    இன்றும் எத்தனையோ ரோமியோவும் ஜூலியட்டும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏனெனில் இந்த உலகில் காபுலத்திற்கும், மாண்டேகுவிற்கும் பஞ்சம் இருந்ததே இல்லை. காதலர்களைப் பிரித்து விட்டதாய் அவர்கள் நினைத்தாலும் காலம் அந்தக் காதலர்களை பெயரளவில் கூட பிரிப்பதில்லை. இன்றும் ரோமியோ தனியாகவோ ஜூலியட் தனியாகவோ அழைக்கப்பட்டதில்லை. நேற்று அல்ல, இன்று அல்ல, என்றும் அவர்கள் ரோமியோ – ஜூலியட் தான்.
    வரலாற்றில் நிலை பெற்ற காதலர்கள் ரோமியோ – ஜூலியட் சிலிர்க்க வைக்கும் காதல் கதை.. 🔴🟢🔴 இத்தாலிய நகரமான வெரோனா இரவிற்குள் கவிழ்ந்திருந்தது. காபுலத் பிரபுவின் வீட்டில் நடக்கும் இசைக் கச்சேரியை பனித்துகள் உறைந்த ஜன்னலின் வழியே பார்த்துக்கொண்டிருந்தன வானத்து நட்சத்திரங்கள். பூலோகத்திற்கு வழி தவறி வந்துவிட்ட புனித தேவதையான ஜூலியட்டின் கரங்களைக் கைப்பற்றியிருந்தான் ஆடவன் ஒருவன். அவனுடைய முகத்தை மறைத்த துணியை விலகச்சொல்லி மூன்னூறு முறை இறைவனிடம் மன்றாடினாள் ஜூலியட். ஆகட்டும் பார்க்கலாம் என்றான் ஆண்டவன். அதுவரை தங்களைச் சுற்றி நடனம் புரிந்த கால்கள் ஓய்வின் உறைவிடத்திற்குச் சென்றும் அவன் விடவில்லை இவள் கையை. மதுவின் மயக்கத்தில் இவள் வீனஸ் தேவதையா என்றான் ஒருவன். ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அற்புதப் பூ என்றான் மற்றொருவன். ஆதி அந்தம் இல்லா பெருவெளியில், இந்த உலகத்தை தங்கள் வசமாக்கும் குறிக்கோளுடன் நடனமாடினார்கள் முக்காடிட்ட முதல்வனும் ஜூலியட்டும். கச்சேரிக்குள் காட்டாறு போலப்பரவியது அந்தச் செய்தி. மாண்டேகு வம்சத்தின் வாரிசு ஒருவனின் வருகைச் செய்தி வதந்தியில்லை என்றான் தூதுவன். கூட்டம் கலைந்தது. நடுங்கும் குளிரில் நடந்து செல்லும் மக்களை மாடத்தில் இருந்து கண்காணித்துக் கொண்டிருந்தாள் ஜூலியட். கரம் பிடித்தவனின் உடல் சூடு இன்னும் உள்ளங்கையில் மிச்சமிருந்தது. முக்காடிட்ட முகம் இதயத்தை இயக்கிக் கொண்டிருந்தது. மூன்றாம் பிறை எப்போது முழு நிலவாகும் என்னும்போது அவள் நெஞ்சு ஏறி இறங்கியது. இரவு தூக்கத்தின் மஞ்சம் என்ற நினைப்பே எரிச்சலூட்டியது. வெரோனாவின் ஏதோவொரு தெருவில் அவன் தனக்காக நின்று கொண்டிருப்பான் என்ற ஜூலியட்டின் எண்ணத்தைப் பொய்யாக்கக் கூடாது என்பதற்காகவே தூரத்து இருளில் நின்று உப்பிரிகையை உற்று நோக்கிக்கொண்டிருந்தான் ரோமியோ. கைகளை தந்தவளின் கன்னத்தை தடவாமல் வந்தது அவனை வாட்டியது. இத்தாலியக் குளிரிலும் இவனுக்கு வேர்த்தது. அங்கே சீனத்துப் பட்டு மெத்தையில் தலையணையோடு போர் புரிந்தாள் புனிதி. இருவரும் தூக்கத்தைத் தொலைத்தார்கள். வலிய மனிதர்களின் கட்டளைக்கு காதல் என்றுமே கதவு திறந்ததில்லை. உள்ளங்கள் இடம் மாறுவதற்கு முகங்களே அவசியம் இல்லாதபோது முகவரி எதற்கு? காபுலத்தின் பரம வைரியான மாண்டேகுவின் மகன் ரோமியோ கனவுகளின் வழியே புது உலகத்தை சஞ்சரித்துக் கொண்டிருந்தான். ஜூலியட்டின் உதட்டோரச் சிரிப்பில் வாழ்க்கை முழுவதும் சிறையிருக்கத் தயாரானான். வரலாறு முழுவதும் காதல் இப்படியான வினோத முடிச்சுகளைப் போட்டவண்ணமே பயணித்திருக்கிறது. எதிரெதிர் துருவங்கள் தானே ஈர்க்கும். நெருங்க முடியாத நெருப்பு வளையத்திற்குள் இருப்பவளைத்தான் இந்தக் காதலர்கள் தேடியிருக்கிறார்கள். கடினம் தான் காதலின் முதல் படி. அதுதான் உயிரைக் கொழுத்திக் காதல் வளர்க்கிறது. கையில் சிக்காத தங்கப்பதுமை ஒன்று தனதென்று ஆகிவிட்டால் குரங்கிடம் புத்தியை கடன் வாங்குகிறான் மனிதன். சமாதானத்திற்காக ஏங்கும் சண்டைகளும், சமாதனம் தரும் சலுகைகளுக்காக தூண்டப்படும் சண்டைகளுமே காதல். கடந்து போகும் ஆயிரம் முகங்களில் அவள் முகத்தினை மட்டும் கண்ணிமைக்கும் நேரத்தில் கண்டுபிடித்துவிட வைக்கிறது காதல். அடுத்தநாள் இரவு பல்லாண்டுகளுக்குப் பின்னர் வந்ததாகத் தோனியது ரோமியோவிற்கு. காற்றினும் கடுகி நடந்தான் கயல்விழியாள் வீடு தேடி. வானத்து நிலவொன்று உப்பிரிகையில் உட்கார்ந்து கொண்டிருந்தது. தனக்கானவனின் வருகை அவளுடைய சிந்தையை வதைத்தது. சுவரோரம் பதுங்கி வந்த ரோமியோவைப் பார்த்து பூக்களின் மொழியில் புன்னகைத்தாள் ஜூலியட். காட்டுக்கொடி ஒன்றின் மீது கைவைத்தே மேலேறினான் காதலன். பதட்டத்தில் துடித்துக்கொண்டிருந்த அவளது உதடுகளுக்கு தன் உதட்டால் ஆறுதல் சொன்னான். இரவு ஆயிரம் கால்களுடன் இத்தாலியை விட்டு நீங்குவதாக இயற்கையை வாசைபாடினார்கள். காதுகளுக்கு ரகசியம் சொல்லச் சென்ற அவனுடைய உதடுகள் கன்னத்தில் கால்பதித்து நின்றன. இந்த ரகசிய பரிமாற்றங்கள் நாள்தோறும் நடந்தன. பகலெல்லாம் தூங்கி இரவெல்லாம் இருட்டை வெளுத்தார்கள் இருவரும். எத்தனை நாள் இந்த வேஷம் என்று மார்பில் முகம்புதைத்து அழுதாள் ஜூலியட். கொலைகார ஊரில் ஒரே நல்லவரான லாரன்ஸ் பாதிரியாரிடம் காதலைப் போட்டுடைத்தான். இரு குடும்பத்திற்கும் உள்ள பகையைத் தீர்க்க பகடை உருட்டினார் பாதிரியார். அடுத்த நாள் இரவில், நிலவும் தூங்கும் பொழுதில் இருவருக்கும் திருமணம் செய்துவைத்தார் லாரன்ஸ். அவரவர் வீடுகளுக்குத் திரும்பிய மணமக்களைப் பார்த்து விதி சிரித்தது. இரவிற்கு மட்டுமே தெரிந்திருந்த விஷயம் காபுலத் பிரபுவின் காதுகளை எட்டியிருந்தது. காபுலத் விசுவாசி ஒருவன் ரோமியோவை வாளால் வழிமறித்தான். உயிர் அவளிடம் இருக்கும் தைரியத்தில் வாள் வீசினான் ரோமியோ. காற்றைக் கிழித்து சுற்றிச் சுழன்ற வாள் எதிராளியின் தலையை தரையில் இறக்கி வைத்ததிற்குப் பின்னரே ரோமியோவின் உறைக்குத் திரும்பியது. கலவரக் காற்று பலமாக வீசியது. ரோமியோவை நாடு கடத்த உத்தரவிட்டான் காபுலத். காலம் கனியும் வரைக் காத்திரு என லாரன்சும் கண்ணசைக்கவே உடலின் பிரிவை ஒப்புக்கொண்டான். தீவு ஒன்றில் ஜூலியட்டின் நினைவுகளோடு தனித்து விடப்பட்டான் ரோமியோ. வீட்டில் சிறைபட்டாள் ஜூலியட். கல்யாணத்தைப் பற்றி பேச்செடுத்தான் காபுலத். பாரிஸ் என்னும் ஆண்மகனை ஊருக்கு அழைத்து வந்தான். உண்மை ஓய்வெடுக்கச் செல்லும்போது சூழ்ச்சி விழித்துக் கொள்கிறது. பரபரக்கும் கல்யாண ஏற்பாடுகளை கண்ணீரோடு பாதிரியாரிடம் விவரித்தாள் ஜூலியட். சிக்கலைத் தீர்க்க தன்னிடம் மருந்து இருக்கிறதென்றார் அவர். பாட்டிலில் பத்திரப்படுத்திய விசேஷ விஷம் ஒன்றினை அவள் கையில் கொடுத்தார். இரண்டு நாட்களுக்கு மட்டுமே மரணத்தைத் தரும் அற்புதத்தை மேலாடையில் மறைத்துக்கொண்டாள் ஜூலியட். விழாகோலம் பூண்டது காபுலத் வீடு. விடிந்தால் கல்யாணம். வான வேடிக்கைகள் சந்திரனுக்கு சவால் விட்டுக்கொண்டிருந்தன. யுகங்களாய் நீண்ட இரவின் விளிம்பில் கண்திறந்தான் கதிரவன். ஜூலியட்டின் தூக்கம் நிரந்தரமானது என்று காலையில் அலறினாள் தோழி ஒருத்தி. வெரோனா வெறிச்சோடியது. பூங்கொத்துகளை அவிழ்த்து மலர்வளையம் தயாரித்தார்கள். ஜூலியட்டின் மரணத்திற்குக் காரணம் காபுலத்தின் பாவப்பட்ட பகைதான் என வேரோனாவின் வாய்கள் முணுமுணுத்தன. அங்கே தீவில் பாறைகளில் அவளை ஓவியமாக வரைந்தால் ஒருவேளை வலிக்குமோ என தன்னுடம்பில் கிறுக்கினான் ரோமியோ. இன்பத்தை மட்டுமே அளித்த இரவுகள் இப்போது தூரதேசம் போயிருப்பதாகத் துடித்தான். முழு விவரத்தையும் ரோமியோவிடம் சொல்ல பாதிரியார் பயணித்துக்கொண்டிருந்தார். இதற்கிடையே ரோமியோவின் நண்பன் ஒருவன் ஜூலியட் மண்ணுலகைத் துறந்தாள் என அரைகுறை சேதியிட்டான் ரோமியோவிடம். வாழ்வதற்கான தகுதி நேற்றிரவே தன்னைவிட்டுப் போய்விட்டதை உணர்ந்த ரோமியோ குதிரையில் புறப்பட்டான். தேவதையின் திருக்கால்களில் தன்னுயிர் போகவேண்டும் என கொடும் விஷம் ஒன்றினை வாங்கினான் வழியில். குதிரையின் குளம்பில் தீப்பொறி பறக்க வேரோனாவிற்கு வந்துசேர்ந்தான். கல்லறைத் தோட்டத்தில் விதைக்கப்பட இருந்த ஜூலியட்டின் உடலைக் கண்டான். தடுக்கவந்த வீரர்களின் விலா எலும்புகளை உடைத்தெறிந்தான். வெண்ணிற உடையில் இருந்தவளின் உடலெங்கும் முத்தமிட்டான். அவள் கன்னத்தை கண்ணீரால் நனைத்தான். துக்கம் அறிவிற்குத் திரை போட்டது. பதுக்கிவைத்த விஷத்தை ஒரே மிடறில் குடித்தான். அவள் இனி எப்போதும் தனக்கில்லை என்பது எத்தனை பெரிய துயரம். நேற்றுவரை நினைவில் இனித்த நியாபகங்கள் நாளை உயிரை வாட்டும் என்று தெளிந்த பின்னர் எடுக்கப்படும் சாதாரண முடிவைத்தான் ரோமியோவும் எடுத்தான். ஆயுள் அதிகமிருந்தும் வாழ்க்கை கசப்பது எத்தனை கொடுமை? மரணத்தின் நிழலிலாவது அவள் மடியில் இளைப்பாறலாம் என நினைத்திருப்பான் ரோமியோ. சற்று நேரத்திற்கெல்லாம் தற்காலிக விடுப்பில் விண்வெளி சென்றிருந்த ஜூலியட் உடல் திரும்பினாள். எழுப்ப முடியாத தொலைவு சென்றுவிட்ட ரோமியோவை தன் பங்கிற்கு எழுப்பிப் பார்த்தாள். இமைக்காமல் தன்னைப் பார்க்கும் ரோமியோவின் கண்களில் கடந்த காலத்தைத் தெரிந்துகொண்டாள். குற்றவுணர்ச்சி பெரும் வேகத்துடன் பிரவகித்தது. அவனுடைய உதடுகளில் முத்தமிட்டு எச்சிலில் இருக்கும் விஷத்தை இரவல் கேட்டாள். ஒருதுளி மிச்சமில்லாமல் உண்டிருந்தான் ரோமியோ. தாளாத அழுகையிலும் தன்னருகே கிடந்த வாளினை எடுத்தாள். நெஞ்சில் குறிவைத்தவள் ஏனோ தயங்கி வயிற்றில் பாய்ச்சினாள் வாளை. அற்ப மனிதர்களின் அதிகாரம் செல்லுபடியாகாத காதல் கோட்டைக்கு குடியேறியது இந்த இளம் ஜோடி. இன்றும் எத்தனையோ ரோமியோவும் ஜூலியட்டும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏனெனில் இந்த உலகில் காபுலத்திற்கும், மாண்டேகுவிற்கும் பஞ்சம் இருந்ததே இல்லை. காதலர்களைப் பிரித்து விட்டதாய் அவர்கள் நினைத்தாலும் காலம் அந்தக் காதலர்களை பெயரளவில் கூட பிரிப்பதில்லை. இன்றும் ரோமியோ தனியாகவோ ஜூலியட் தனியாகவோ அழைக்கப்பட்டதில்லை. நேற்று அல்ல, இன்று அல்ல, என்றும் அவர்கள் ரோமியோ – ஜூலியட் தான்.
    0 Reacties ·0 aandelen ·2K Views ·0 voorbeeld
  • #fblifestyle

    💊 மருந்து வாங்க ஓட வேண்டாம்…

    🧠 உங்கள் குடலே உங்கள் உடலின் “மூளை”!

    நாம் அடிக்கடி சந்திக்கும் பல உடல் பிரச்சனைகளின் மூல காரணம் – குடல் (GUT) சரியாக இயங்காதது தான் என்பதை எத்தனை பேர் உணர்கிறோம்?

    👉 வயிறு சரியில்லை
    👉 மலம் சரியாக போகவில்லை
    👉 அடிக்கடி வாயு
    👉 அஜீரணம்
    👉 உடல் சோர்வு
    👉 நோய் எதிர்ப்பு சக்தி குறைவு

    இவையெல்லாம் தனித்தனி நோய்கள் இல்லை…
    குடல் சமநிலை குலைந்ததின் எச்சரிக்கை மணி! 🔔

    ---

    🧬 குடல் (GUT) என்றால் என்ன?

    குடல் என்பது உணவை செரிப்பதற்கான ஒரு குழாய் மட்டும் அல்ல ❌
    👉 இது நம் நோய் எதிர்ப்பு சக்தியின் 70%க்கும் மேல் உருவாகும் இடம்
    👉 நம் மனநிலையை கட்டுப்படுத்தும் Serotonin என்ற ஹார்மோனின் 90% குடலிலேயே உருவாகிறது
    👉 குடல் ஆரோக்கியம் = உடல் + மன ஆரோக்கியம் 💚

    ---

    ❗ குடலில் தினமும் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள் & அதற்கான எளிய தீர்வுகள்

    🔴 1. வாயு (Gas) பிரச்சனை

    காரணம்:
    ❌ வேகமாக சாப்பிடுதல்
    ❌ எண்ணெய் & ஜங்க் உணவு
    ❌ குடல் பாக்டீரியா சமநிலை குலைவு

    எளிய தீர்வு:
    ✅ சீரகம் + சுக்கு சேர்த்து கொதிக்க வைத்த நீர்
    ✅ மெதுவாக, நன்றாக மென்று சாப்பிடுதல்
    ✅ இரவில் கனமான உணவு தவிர்த்தல்

    ---

    🔴 2. மலச்சிக்கல் (Constipation)

    காரணம்:
    ❌ தண்ணீர் குறைவு
    ❌ நார் (Fiber) இல்லாத உணவு
    ❌ உடல் அசைவின்மை

    எளிய தீர்வு:
    ✅ தினமும் 3–4 லிட்டர் நீர்
    ✅ பப்பாளி, கீரை, காய்கறிகள்
    ✅ காலையில் வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி

    ---

    🔴 3. பேதி / அடிக்கடி மலம்

    காரணம்:
    ❌ குடல் கிருமிகள்
    ❌ பழைய உணவு
    ❌ மன அழுத்தம்

    எளிய தீர்வு:
    ✅ மோர் + சீரகம்
    ✅ இளநீர்
    ✅ வீட்டில் சமைத்த تازா உணவு

    ---

    🔴 4. அஜீரணம் (Indigestion)

    காரணம்:
    ❌ தவறான உணவு நேரம்
    ❌ அதிக காரம்
    ❌ நள்ளிரவில் சாப்பிடுதல்

    எளிய தீர்வு:
    ✅ உணவுக்குப் பிறகு சோம்பு
    ✅ மிதமான கார உணவு
    ✅ உணவு – தூக்கம் இடையே 2–3 மணி இடைவெளி

    ---

    🔴 5. வயிற்று வலி / வீக்கம்

    காரணம்:
    ❌ குடல் அழற்சி
    ❌ Gas trapping
    ❌ உணவு ஒவ்வாமை

    எளிய தீர்வு:
    ✅ வெந்நீர்
    ✅ இஞ்சி தேநீர்
    ✅ தயிர் / மோர் (Natural Probiotics)

    ---

    🔴 6. குடல் சமநிலை குலைவு (Gut Dysbiosis)

    அறிகுறிகள்:
    ⚠️ அடிக்கடி சோர்வு
    ⚠️ சரும பிரச்சனைகள்
    ⚠️ நோய் எதிர்ப்பு சக்தி குறைவு

    எளிய தீர்வு:
    ✅ புளித்த உணவுகள் (இட்லி, தோசை, கஞ்சி)
    ✅ பழங்கள் & காய்கறிகள்
    ✅ தேவையில்லாத ஆன்டிபயாட்டிக் தவிர்க்கல்

    ---

    🌿 நினைவில் வையுங்கள்!

    > “மருந்து குடிக்காமல், உணவை மருந்தாக மாற்றினால் –
    மருத்துவரைத் தேடும் அவசியமே இருக்காது!”

    ---

    🙏 இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால்…

    📌 உங்கள் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்
    📌 தினமும் இப்படியான உடல் & ஆரோக்கிய விழிப்புணர்வு பதிவுகளுக்காக
    👉 எங்களது பேஸ்புக் பக்கத்தை Follow செய்ய மறக்காதீர்கள் ❤️
    📌 ஒருவரின் வாழ்க்கையையாவது இந்த பதிவு மாற்றலாம்!

    ---

    ✨ ஆரோக்கியம் ஒரு செலவு அல்ல – அது ஒரு முதலீடு!
    உங்கள் குடலை கவனியுங்கள்… உங்கள் உடல் தானாக குணமாகும் 🌱
    #fblifestyle 💊 மருந்து வாங்க ஓட வேண்டாம்… 🧠 உங்கள் குடலே உங்கள் உடலின் “மூளை”! நாம் அடிக்கடி சந்திக்கும் பல உடல் பிரச்சனைகளின் மூல காரணம் – குடல் (GUT) சரியாக இயங்காதது தான் என்பதை எத்தனை பேர் உணர்கிறோம்? 👉 வயிறு சரியில்லை 👉 மலம் சரியாக போகவில்லை 👉 அடிக்கடி வாயு 👉 அஜீரணம் 👉 உடல் சோர்வு 👉 நோய் எதிர்ப்பு சக்தி குறைவு இவையெல்லாம் தனித்தனி நோய்கள் இல்லை… குடல் சமநிலை குலைந்ததின் எச்சரிக்கை மணி! 🔔 --- 🧬 குடல் (GUT) என்றால் என்ன? குடல் என்பது உணவை செரிப்பதற்கான ஒரு குழாய் மட்டும் அல்ல ❌ 👉 இது நம் நோய் எதிர்ப்பு சக்தியின் 70%க்கும் மேல் உருவாகும் இடம் 👉 நம் மனநிலையை கட்டுப்படுத்தும் Serotonin என்ற ஹார்மோனின் 90% குடலிலேயே உருவாகிறது 👉 குடல் ஆரோக்கியம் = உடல் + மன ஆரோக்கியம் 💚 --- ❗ குடலில் தினமும் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள் & அதற்கான எளிய தீர்வுகள் 🔴 1. வாயு (Gas) பிரச்சனை காரணம்: ❌ வேகமாக சாப்பிடுதல் ❌ எண்ணெய் & ஜங்க் உணவு ❌ குடல் பாக்டீரியா சமநிலை குலைவு எளிய தீர்வு: ✅ சீரகம் + சுக்கு சேர்த்து கொதிக்க வைத்த நீர் ✅ மெதுவாக, நன்றாக மென்று சாப்பிடுதல் ✅ இரவில் கனமான உணவு தவிர்த்தல் --- 🔴 2. மலச்சிக்கல் (Constipation) காரணம்: ❌ தண்ணீர் குறைவு ❌ நார் (Fiber) இல்லாத உணவு ❌ உடல் அசைவின்மை எளிய தீர்வு: ✅ தினமும் 3–4 லிட்டர் நீர் ✅ பப்பாளி, கீரை, காய்கறிகள் ✅ காலையில் வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி --- 🔴 3. பேதி / அடிக்கடி மலம் காரணம்: ❌ குடல் கிருமிகள் ❌ பழைய உணவு ❌ மன அழுத்தம் எளிய தீர்வு: ✅ மோர் + சீரகம் ✅ இளநீர் ✅ வீட்டில் சமைத்த تازா உணவு --- 🔴 4. அஜீரணம் (Indigestion) காரணம்: ❌ தவறான உணவு நேரம் ❌ அதிக காரம் ❌ நள்ளிரவில் சாப்பிடுதல் எளிய தீர்வு: ✅ உணவுக்குப் பிறகு சோம்பு ✅ மிதமான கார உணவு ✅ உணவு – தூக்கம் இடையே 2–3 மணி இடைவெளி --- 🔴 5. வயிற்று வலி / வீக்கம் காரணம்: ❌ குடல் அழற்சி ❌ Gas trapping ❌ உணவு ஒவ்வாமை எளிய தீர்வு: ✅ வெந்நீர் ✅ இஞ்சி தேநீர் ✅ தயிர் / மோர் (Natural Probiotics) --- 🔴 6. குடல் சமநிலை குலைவு (Gut Dysbiosis) அறிகுறிகள்: ⚠️ அடிக்கடி சோர்வு ⚠️ சரும பிரச்சனைகள் ⚠️ நோய் எதிர்ப்பு சக்தி குறைவு எளிய தீர்வு: ✅ புளித்த உணவுகள் (இட்லி, தோசை, கஞ்சி) ✅ பழங்கள் & காய்கறிகள் ✅ தேவையில்லாத ஆன்டிபயாட்டிக் தவிர்க்கல் --- 🌿 நினைவில் வையுங்கள்! > “மருந்து குடிக்காமல், உணவை மருந்தாக மாற்றினால் – மருத்துவரைத் தேடும் அவசியமே இருக்காது!” --- 🙏 இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால்… 📌 உங்கள் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள் 📌 தினமும் இப்படியான உடல் & ஆரோக்கிய விழிப்புணர்வு பதிவுகளுக்காக 👉 எங்களது பேஸ்புக் பக்கத்தை Follow செய்ய மறக்காதீர்கள் ❤️ 📌 ஒருவரின் வாழ்க்கையையாவது இந்த பதிவு மாற்றலாம்! --- ✨ ஆரோக்கியம் ஒரு செலவு அல்ல – அது ஒரு முதலீடு! உங்கள் குடலை கவனியுங்கள்… உங்கள் உடல் தானாக குணமாகும் 🌱
    0 Reacties ·0 aandelen ·2K Views ·0 voorbeeld
  • சமாளிக்க முடியாமல் திணறிப் போனார் அந்த இளம் பெண் !

    அந்தப் பெண்ணைச் சுற்றி ஏராளமான நிருபர்கள் கூட்டம் !
    கேள்வி மேல் கேள்வி தொடுத்தார்கள் தொலைக்காட்சி நிருபர்கள்.

    அந்த பெண்ணின் பெயர் ஸ்ருதி.
    வயது 24.
    பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கோர்ட்டில் இப்போது ஜட்ஜ் ஆக இருக்கிறார்.

    கோர்ட் வளாகத்துக்குள்தான் நிருபர்கள் சந்திப்பு.
    அந்த நீதிபதிப் பெண்ணிடம் நிருபர்கள் கேட்ட கேள்வி :
    “இவ்வளவு இளம் வயதில் எப்படி மேடம் இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தீர்கள் ? உங்கள் குடும்பம் மிகப் பெரிய செல்வாக்கு படைத்த குடும்பமா ?”

    ஸ்ருதி சற்று நேரம் மௌனமாக இருந்தார். எதுவும் பேசவில்லை .
    பின் அமைதியாக சொன்னார் : “இல்லை. என் குடும்பம் மிக மிக எளிமையான குடும்பம். ஒரு சாதாரண கிராமத்துப் பெண் நான் !”

    நிருபர்கள் அடுத்த கேள்வியை வீசினார்கள்: “மேடம், உங்கள் குடும்பம், அம்மா அப்பா பற்றிச் சொல்லுங்களேன்.”

    ஸ்ருதியிடம் மீண்டும் மௌனம். நிருபர்களுக்கு ஒன்றும் புரியவில்லை .

    ஒருவேளை தாங்கள் கேட்டது ஜட்ஜ் ஸ்ருதிக்கு புரியவில்லையோ ?

    “மேடம், நாங்கள் கேட்டதற்கு நீங்கள் இன்னும் பதில் சொல்....”

    “ஸாரி ..என்ன கேட்டீர்கள்..?”

    “உங்கள் அப்பா அம்மா..?”

    ஸ்ருதி நிருபர்களை உற்று நோக்கினார். “ஒரு நிமிடம் என்னோடு வெளியே வர முடியுமா..ப்ளீஸ் ”

    நிருபர்கள் பதில் கேள்வி கேட்டார்கள்: “எங்கே மேடம் ? எங்கே வரச் சொல்கிறீர்கள்?”

    ஸ்ருதி நடந்தபடியே நிருபர்களை திரும்பிப் பார்த்து சொன்னார்: “என் அப்பாவை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப் போகிறேன்.”

    “ஓஹோ”

    நிருபர்கள் கேமராவை தயார் செய்தபடி ஸ்ருதியை பின் தொடர்ந்தார்கள் .
    ஸ்ருதி வேகமாக நடந்தபடியே சொன்னார்: “என் அப்பா இந்த கோர்ட்டுக்குள்தான் இருக்கிறார் !”

    நிருபர்களுக்கு ஒரே ஆச்சரியம் !
    ஒரு நிருபர் கேட்டார் : “ஓ... உங்கள் அப்பாவும் நீதிபதியா மேடம்?”
    “இல்லை...”
    இன்னொரு நிருபர் கேட்டார்: “சீனியர் வக்கீலா ?”
    “இல்லை.”

    வெகு வேகமாக நடந்து சென்ற ஸ்ருதி கோர்ட் வளாகத்தின் ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கி நின்றார் .
    நிருபர்களைப் பார்த்துக் கேட்டார் :
    “நாம் ஆளுக்கு ஒரு கப் டீ சாப்பிடலாமா ?”

    நிருபர்களும் மரத்தடியில் ஒதுங்க, சற்று தள்ளி நின்ற டீ விற்பவர் நிருபர்களை நோக்கி வந்தார்.

    அவர் ஒவ்வொரு கப்பாக டீயை ஊற்றிக் கொடுக்க, ஸ்ருதி தன் கையாலேயே அதை வாங்கி எல்லா நிருபர்களுக்கும் கொடுக்க...
    டீயை குடித்து முடித்த நிருபர்கள் “மேடம், நாம் போகலாமா ?”

    ஸ்ருதி நிருபர்களை நோக்கிக் கேட்டார்: “எங்கே..?”

    நிருபர்கள் சற்றே குழப்பத்துடன்,
    “மேடம், உங்கள் அப்பாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பதாக...”

    ஸ்ருதி புன்னகைத்தார் : “ஓ... ஆமாம். அவரை உங்களுக்கு இன்னும் நான் அறிமுகப்படுத்தவில்லை அல்லவா ?
    ஓகே. போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்ன ஸ்ருதி புன்னகையோடு, சற்றுமுன் அவர்களுக்கு டீ கொடுத்த அந்த டீ விற்பவரை அழைத்தார் :
    “அப்பா, இங்கே கொஞ்சம் வாங்க !”

    திகைத்துப் போனார்கள் அத்தனை நிருபர்களும் !

    ஸ்ருதி அந்த டீ விற்பவரின் அருகில் நின்று கொண்டு நிருபர்களை நோக்கி பெருமையாகச் சொன்னார் :
    “இவர்தான் என் அப்பா. பல வருஷங்களாக டீக்கடை நடத்தி வருகிறார். இதோ, இந்தக் கோர்ட்டுக்கு எதிரேதான் எங்கள் டீக்கடை இருக்கிறது. கோர்ட்டுக்கு உள்ளே வருபவர்களுக்கும் என் அப்பாதான் டீ விற்பனை செய்கிறார். இவரது கடும் உழைப்பினால்தான் கஷ்டப்பட்டு படித்து இன்று இதே கோர்ட்டுக்குள் நான் ஜட்ஜ் ஆக இருக்கிறேன்."

    நிருபர்கள் இன்னும் திகைப்பு மாறாமல் நின்றார்கள் .

    ஸ்ருதி அவர்களைப் பார்த்து புன்னகையோடு சொன்னார் : “ஓகே. என் அப்பா மற்றவர்களுக்கு டீ வழங்க வேண்டும். நானும் சிலருக்கு தீர்ப்பு வழங்க வேண்டும்.
    நான் வரட்டுமா ?”

    ஜட்ஜ் ஸ்ருதி கம்பீரமாக கோர்ட்டுக்குள் நடந்து சென்றார். அந்த தந்தை ஆனந்தக் கண்ணீரோடு அதைப் பார்த்து நின்றார் .

    “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
    தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே..."

    John Durai Asir Chelliah
    சமாளிக்க முடியாமல் திணறிப் போனார் அந்த இளம் பெண் ! அந்தப் பெண்ணைச் சுற்றி ஏராளமான நிருபர்கள் கூட்டம் ! கேள்வி மேல் கேள்வி தொடுத்தார்கள் தொலைக்காட்சி நிருபர்கள். அந்த பெண்ணின் பெயர் ஸ்ருதி. வயது 24. பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கோர்ட்டில் இப்போது ஜட்ஜ் ஆக இருக்கிறார். கோர்ட் வளாகத்துக்குள்தான் நிருபர்கள் சந்திப்பு. அந்த நீதிபதிப் பெண்ணிடம் நிருபர்கள் கேட்ட கேள்வி : “இவ்வளவு இளம் வயதில் எப்படி மேடம் இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தீர்கள் ? உங்கள் குடும்பம் மிகப் பெரிய செல்வாக்கு படைத்த குடும்பமா ?” ஸ்ருதி சற்று நேரம் மௌனமாக இருந்தார். எதுவும் பேசவில்லை . பின் அமைதியாக சொன்னார் : “இல்லை. என் குடும்பம் மிக மிக எளிமையான குடும்பம். ஒரு சாதாரண கிராமத்துப் பெண் நான் !” நிருபர்கள் அடுத்த கேள்வியை வீசினார்கள்: “மேடம், உங்கள் குடும்பம், அம்மா அப்பா பற்றிச் சொல்லுங்களேன்.” ஸ்ருதியிடம் மீண்டும் மௌனம். நிருபர்களுக்கு ஒன்றும் புரியவில்லை . ஒருவேளை தாங்கள் கேட்டது ஜட்ஜ் ஸ்ருதிக்கு புரியவில்லையோ ? “மேடம், நாங்கள் கேட்டதற்கு நீங்கள் இன்னும் பதில் சொல்....” “ஸாரி ..என்ன கேட்டீர்கள்..?” “உங்கள் அப்பா அம்மா..?” ஸ்ருதி நிருபர்களை உற்று நோக்கினார். “ஒரு நிமிடம் என்னோடு வெளியே வர முடியுமா..ப்ளீஸ் ” நிருபர்கள் பதில் கேள்வி கேட்டார்கள்: “எங்கே மேடம் ? எங்கே வரச் சொல்கிறீர்கள்?” ஸ்ருதி நடந்தபடியே நிருபர்களை திரும்பிப் பார்த்து சொன்னார்: “என் அப்பாவை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப் போகிறேன்.” “ஓஹோ” நிருபர்கள் கேமராவை தயார் செய்தபடி ஸ்ருதியை பின் தொடர்ந்தார்கள் . ஸ்ருதி வேகமாக நடந்தபடியே சொன்னார்: “என் அப்பா இந்த கோர்ட்டுக்குள்தான் இருக்கிறார் !” நிருபர்களுக்கு ஒரே ஆச்சரியம் ! ஒரு நிருபர் கேட்டார் : “ஓ... உங்கள் அப்பாவும் நீதிபதியா மேடம்?” “இல்லை...” இன்னொரு நிருபர் கேட்டார்: “சீனியர் வக்கீலா ?” “இல்லை.” வெகு வேகமாக நடந்து சென்ற ஸ்ருதி கோர்ட் வளாகத்தின் ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கி நின்றார் . நிருபர்களைப் பார்த்துக் கேட்டார் : “நாம் ஆளுக்கு ஒரு கப் டீ சாப்பிடலாமா ?” நிருபர்களும் மரத்தடியில் ஒதுங்க, சற்று தள்ளி நின்ற டீ விற்பவர் நிருபர்களை நோக்கி வந்தார். அவர் ஒவ்வொரு கப்பாக டீயை ஊற்றிக் கொடுக்க, ஸ்ருதி தன் கையாலேயே அதை வாங்கி எல்லா நிருபர்களுக்கும் கொடுக்க... டீயை குடித்து முடித்த நிருபர்கள் “மேடம், நாம் போகலாமா ?” ஸ்ருதி நிருபர்களை நோக்கிக் கேட்டார்: “எங்கே..?” நிருபர்கள் சற்றே குழப்பத்துடன், “மேடம், உங்கள் அப்பாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பதாக...” ஸ்ருதி புன்னகைத்தார் : “ஓ... ஆமாம். அவரை உங்களுக்கு இன்னும் நான் அறிமுகப்படுத்தவில்லை அல்லவா ? ஓகே. போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்ன ஸ்ருதி புன்னகையோடு, சற்றுமுன் அவர்களுக்கு டீ கொடுத்த அந்த டீ விற்பவரை அழைத்தார் : “அப்பா, இங்கே கொஞ்சம் வாங்க !” திகைத்துப் போனார்கள் அத்தனை நிருபர்களும் ! ஸ்ருதி அந்த டீ விற்பவரின் அருகில் நின்று கொண்டு நிருபர்களை நோக்கி பெருமையாகச் சொன்னார் : “இவர்தான் என் அப்பா. பல வருஷங்களாக டீக்கடை நடத்தி வருகிறார். இதோ, இந்தக் கோர்ட்டுக்கு எதிரேதான் எங்கள் டீக்கடை இருக்கிறது. கோர்ட்டுக்கு உள்ளே வருபவர்களுக்கும் என் அப்பாதான் டீ விற்பனை செய்கிறார். இவரது கடும் உழைப்பினால்தான் கஷ்டப்பட்டு படித்து இன்று இதே கோர்ட்டுக்குள் நான் ஜட்ஜ் ஆக இருக்கிறேன்." நிருபர்கள் இன்னும் திகைப்பு மாறாமல் நின்றார்கள் . ஸ்ருதி அவர்களைப் பார்த்து புன்னகையோடு சொன்னார் : “ஓகே. என் அப்பா மற்றவர்களுக்கு டீ வழங்க வேண்டும். நானும் சிலருக்கு தீர்ப்பு வழங்க வேண்டும். நான் வரட்டுமா ?” ஜட்ஜ் ஸ்ருதி கம்பீரமாக கோர்ட்டுக்குள் நடந்து சென்றார். அந்த தந்தை ஆனந்தக் கண்ணீரோடு அதைப் பார்த்து நின்றார் . “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே..." John Durai Asir Chelliah
    0 Reacties ·0 aandelen ·1K Views ·0 voorbeeld
  • சமாளிக்க முடியாமல் திணறிப் போனார் அந்த இளம் பெண் !

    அந்தப் பெண்ணைச் சுற்றி ஏராளமான நிருபர்கள் கூட்டம் !
    கேள்வி மேல் கேள்வி தொடுத்தார்கள் தொலைக்காட்சி நிருபர்கள்.

    அந்த பெண்ணின் பெயர் ஸ்ருதி.
    வயது 24.
    பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கோர்ட்டில் இப்போது ஜட்ஜ் ஆக இருக்கிறார்.

    கோர்ட் வளாகத்துக்குள்தான் நிருபர்கள் சந்திப்பு.
    அந்த நீதிபதிப் பெண்ணிடம் நிருபர்கள் கேட்ட கேள்வி :
    “இவ்வளவு இளம் வயதில் எப்படி மேடம் இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தீர்கள் ? உங்கள் குடும்பம் மிகப் பெரிய செல்வாக்கு படைத்த குடும்பமா ?”

    ஸ்ருதி சற்று நேரம் மௌனமாக இருந்தார். எதுவும் பேசவில்லை .
    பின் அமைதியாக சொன்னார் : “இல்லை. என் குடும்பம் மிக மிக எளிமையான குடும்பம். ஒரு சாதாரண கிராமத்துப் பெண் நான் !”

    நிருபர்கள் அடுத்த கேள்வியை வீசினார்கள்: “மேடம், உங்கள் குடும்பம், அம்மா அப்பா பற்றிச் சொல்லுங்களேன்.”

    ஸ்ருதியிடம் மீண்டும் மௌனம். நிருபர்களுக்கு ஒன்றும் புரியவில்லை .

    ஒருவேளை தாங்கள் கேட்டது ஜட்ஜ் ஸ்ருதிக்கு புரியவில்லையோ ?

    “மேடம், நாங்கள் கேட்டதற்கு நீங்கள் இன்னும் பதில் சொல்....”

    “ஸாரி ..என்ன கேட்டீர்கள்..?”

    “உங்கள் அப்பா அம்மா..?”

    ஸ்ருதி நிருபர்களை உற்று நோக்கினார். “ஒரு நிமிடம் என்னோடு வெளியே வர முடியுமா..ப்ளீஸ் ”

    நிருபர்கள் பதில் கேள்வி கேட்டார்கள்: “எங்கே மேடம் ? எங்கே வரச் சொல்கிறீர்கள்?”

    ஸ்ருதி நடந்தபடியே நிருபர்களை திரும்பிப் பார்த்து சொன்னார்: “என் அப்பாவை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப் போகிறேன்.”

    “ஓஹோ”

    நிருபர்கள் கேமராவை தயார் செய்தபடி ஸ்ருதியை பின் தொடர்ந்தார்கள் .
    ஸ்ருதி வேகமாக நடந்தபடியே சொன்னார்: “என் அப்பா இந்த கோர்ட்டுக்குள்தான் இருக்கிறார் !”

    நிருபர்களுக்கு ஒரே ஆச்சரியம் !
    ஒரு நிருபர் கேட்டார் : “ஓ... உங்கள் அப்பாவும் நீதிபதியா மேடம்?”
    “இல்லை...”
    இன்னொரு நிருபர் கேட்டார்: “சீனியர் வக்கீலா ?”
    “இல்லை.”

    வெகு வேகமாக நடந்து சென்ற ஸ்ருதி கோர்ட் வளாகத்தின் ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கி நின்றார் .
    நிருபர்களைப் பார்த்துக் கேட்டார் :
    “நாம் ஆளுக்கு ஒரு கப் டீ சாப்பிடலாமா ?”

    நிருபர்களும் மரத்தடியில் ஒதுங்க, சற்று தள்ளி நின்ற டீ விற்பவர் நிருபர்களை நோக்கி வந்தார்.

    அவர் ஒவ்வொரு கப்பாக டீயை ஊற்றிக் கொடுக்க, ஸ்ருதி தன் கையாலேயே அதை வாங்கி எல்லா நிருபர்களுக்கும் கொடுக்க...
    டீயை குடித்து முடித்த நிருபர்கள் “மேடம், நாம் போகலாமா ?”

    ஸ்ருதி நிருபர்களை நோக்கிக் கேட்டார்: “எங்கே..?”

    நிருபர்கள் சற்றே குழப்பத்துடன்,
    “மேடம், உங்கள் அப்பாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பதாக...”

    ஸ்ருதி புன்னகைத்தார் : “ஓ... ஆமாம். அவரை உங்களுக்கு இன்னும் நான் அறிமுகப்படுத்தவில்லை அல்லவா ?
    ஓகே. போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்ன ஸ்ருதி புன்னகையோடு, சற்றுமுன் அவர்களுக்கு டீ கொடுத்த அந்த டீ விற்பவரை அழைத்தார் :
    “அப்பா, இங்கே கொஞ்சம் வாங்க !”

    திகைத்துப் போனார்கள் அத்தனை நிருபர்களும் !

    ஸ்ருதி அந்த டீ விற்பவரின் அருகில் நின்று கொண்டு நிருபர்களை நோக்கி பெருமையாகச் சொன்னார் :
    “இவர்தான் என் அப்பா. பல வருஷங்களாக டீக்கடை நடத்தி வருகிறார். இதோ, இந்தக் கோர்ட்டுக்கு எதிரேதான் எங்கள் டீக்கடை இருக்கிறது. கோர்ட்டுக்கு உள்ளே வருபவர்களுக்கும் என் அப்பாதான் டீ விற்பனை செய்கிறார். இவரது கடும் உழைப்பினால்தான் கஷ்டப்பட்டு படித்து இன்று இதே கோர்ட்டுக்குள் நான் ஜட்ஜ் ஆக இருக்கிறேன்."

    நிருபர்கள் இன்னும் திகைப்பு மாறாமல் நின்றார்கள் .

    ஸ்ருதி அவர்களைப் பார்த்து புன்னகையோடு சொன்னார் : “ஓகே. என் அப்பா மற்றவர்களுக்கு டீ வழங்க வேண்டும். நானும் சிலருக்கு தீர்ப்பு வழங்க வேண்டும்.
    நான் வரட்டுமா ?”

    ஜட்ஜ் ஸ்ருதி கம்பீரமாக கோர்ட்டுக்குள் நடந்து சென்றார். அந்த தந்தை ஆனந்தக் கண்ணீரோடு அதைப் பார்த்து நின்றார் .

    “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
    தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே..."

    John Durai Asir Chelliah
    சமாளிக்க முடியாமல் திணறிப் போனார் அந்த இளம் பெண் ! அந்தப் பெண்ணைச் சுற்றி ஏராளமான நிருபர்கள் கூட்டம் ! கேள்வி மேல் கேள்வி தொடுத்தார்கள் தொலைக்காட்சி நிருபர்கள். அந்த பெண்ணின் பெயர் ஸ்ருதி. வயது 24. பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கோர்ட்டில் இப்போது ஜட்ஜ் ஆக இருக்கிறார். கோர்ட் வளாகத்துக்குள்தான் நிருபர்கள் சந்திப்பு. அந்த நீதிபதிப் பெண்ணிடம் நிருபர்கள் கேட்ட கேள்வி : “இவ்வளவு இளம் வயதில் எப்படி மேடம் இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தீர்கள் ? உங்கள் குடும்பம் மிகப் பெரிய செல்வாக்கு படைத்த குடும்பமா ?” ஸ்ருதி சற்று நேரம் மௌனமாக இருந்தார். எதுவும் பேசவில்லை . பின் அமைதியாக சொன்னார் : “இல்லை. என் குடும்பம் மிக மிக எளிமையான குடும்பம். ஒரு சாதாரண கிராமத்துப் பெண் நான் !” நிருபர்கள் அடுத்த கேள்வியை வீசினார்கள்: “மேடம், உங்கள் குடும்பம், அம்மா அப்பா பற்றிச் சொல்லுங்களேன்.” ஸ்ருதியிடம் மீண்டும் மௌனம். நிருபர்களுக்கு ஒன்றும் புரியவில்லை . ஒருவேளை தாங்கள் கேட்டது ஜட்ஜ் ஸ்ருதிக்கு புரியவில்லையோ ? “மேடம், நாங்கள் கேட்டதற்கு நீங்கள் இன்னும் பதில் சொல்....” “ஸாரி ..என்ன கேட்டீர்கள்..?” “உங்கள் அப்பா அம்மா..?” ஸ்ருதி நிருபர்களை உற்று நோக்கினார். “ஒரு நிமிடம் என்னோடு வெளியே வர முடியுமா..ப்ளீஸ் ” நிருபர்கள் பதில் கேள்வி கேட்டார்கள்: “எங்கே மேடம் ? எங்கே வரச் சொல்கிறீர்கள்?” ஸ்ருதி நடந்தபடியே நிருபர்களை திரும்பிப் பார்த்து சொன்னார்: “என் அப்பாவை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப் போகிறேன்.” “ஓஹோ” நிருபர்கள் கேமராவை தயார் செய்தபடி ஸ்ருதியை பின் தொடர்ந்தார்கள் . ஸ்ருதி வேகமாக நடந்தபடியே சொன்னார்: “என் அப்பா இந்த கோர்ட்டுக்குள்தான் இருக்கிறார் !” நிருபர்களுக்கு ஒரே ஆச்சரியம் ! ஒரு நிருபர் கேட்டார் : “ஓ... உங்கள் அப்பாவும் நீதிபதியா மேடம்?” “இல்லை...” இன்னொரு நிருபர் கேட்டார்: “சீனியர் வக்கீலா ?” “இல்லை.” வெகு வேகமாக நடந்து சென்ற ஸ்ருதி கோர்ட் வளாகத்தின் ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கி நின்றார் . நிருபர்களைப் பார்த்துக் கேட்டார் : “நாம் ஆளுக்கு ஒரு கப் டீ சாப்பிடலாமா ?” நிருபர்களும் மரத்தடியில் ஒதுங்க, சற்று தள்ளி நின்ற டீ விற்பவர் நிருபர்களை நோக்கி வந்தார். அவர் ஒவ்வொரு கப்பாக டீயை ஊற்றிக் கொடுக்க, ஸ்ருதி தன் கையாலேயே அதை வாங்கி எல்லா நிருபர்களுக்கும் கொடுக்க... டீயை குடித்து முடித்த நிருபர்கள் “மேடம், நாம் போகலாமா ?” ஸ்ருதி நிருபர்களை நோக்கிக் கேட்டார்: “எங்கே..?” நிருபர்கள் சற்றே குழப்பத்துடன், “மேடம், உங்கள் அப்பாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பதாக...” ஸ்ருதி புன்னகைத்தார் : “ஓ... ஆமாம். அவரை உங்களுக்கு இன்னும் நான் அறிமுகப்படுத்தவில்லை அல்லவா ? ஓகே. போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்ன ஸ்ருதி புன்னகையோடு, சற்றுமுன் அவர்களுக்கு டீ கொடுத்த அந்த டீ விற்பவரை அழைத்தார் : “அப்பா, இங்கே கொஞ்சம் வாங்க !” திகைத்துப் போனார்கள் அத்தனை நிருபர்களும் ! ஸ்ருதி அந்த டீ விற்பவரின் அருகில் நின்று கொண்டு நிருபர்களை நோக்கி பெருமையாகச் சொன்னார் : “இவர்தான் என் அப்பா. பல வருஷங்களாக டீக்கடை நடத்தி வருகிறார். இதோ, இந்தக் கோர்ட்டுக்கு எதிரேதான் எங்கள் டீக்கடை இருக்கிறது. கோர்ட்டுக்கு உள்ளே வருபவர்களுக்கும் என் அப்பாதான் டீ விற்பனை செய்கிறார். இவரது கடும் உழைப்பினால்தான் கஷ்டப்பட்டு படித்து இன்று இதே கோர்ட்டுக்குள் நான் ஜட்ஜ் ஆக இருக்கிறேன்." நிருபர்கள் இன்னும் திகைப்பு மாறாமல் நின்றார்கள் . ஸ்ருதி அவர்களைப் பார்த்து புன்னகையோடு சொன்னார் : “ஓகே. என் அப்பா மற்றவர்களுக்கு டீ வழங்க வேண்டும். நானும் சிலருக்கு தீர்ப்பு வழங்க வேண்டும். நான் வரட்டுமா ?” ஜட்ஜ் ஸ்ருதி கம்பீரமாக கோர்ட்டுக்குள் நடந்து சென்றார். அந்த தந்தை ஆனந்தக் கண்ணீரோடு அதைப் பார்த்து நின்றார் . “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே..." John Durai Asir Chelliah
    0 Reacties ·0 aandelen ·1K Views ·0 voorbeeld
  • எவராவது உங்கள் மூன்றாவது நாலாவது தலைமுறையை கேட்டுப்பாருங்கள்.

    பெரும்பாலும் இளவயது திருமணம்!

    அவர்கள் அறியாமலே
    உங்கள் பாட்டி அல்லது பாட்டியின் தாயார் எவராவது பதினான்கு பதினைந்து வயதில் திருமணம்
    செய்திருப்பார்கள்.

    வயசுக்கு வந்து ஓராண்டு முடிய
    மணம் புரிந்தவர்களே அதிகம்.

    சட்டம் வரமுன்பு இதுதான் எம் கலாச்சாரம் பண்பாடு.

    பெண்களை அப்போது கல்வி தொழில்
    என்பவற்றுக்கு சமூகம் அனுமதிப்பதில்லை.

    எல்லோரும் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தார்கள்.

    பெண்கள் எங்கும் தனியாக செல்ல
    மாட்டார்கள்.
    பெண்கள் எந்த வாகனமும்
    ஓட்டமாட்டார்கள்.
    பெண்களின் கடமை வீட்டுவேலை
    குழந்தைக்கவனிப்பு என்று கட்டாயமாய் திணிக்கப்பட்ட காலம் அது.

    தாத்தாமார் குசும்பனுகள்
    பெரும்பாலும் இரண்டு மூன்று திருமணம் மனைவி அனுமதியோடு
    செய்து பிள்ளை குட்டியோடு மகிழ்வாய்
    இருந்தவர்கள் அதிகம்.
    ஏனெனில் உழைப்பவர்கள் ஆண்கள்.
    அப்போது ஆணாதிக்க சிந்தனை அதிகம்.

    பாரதியார் சரி காந்தி சரி பதினான்கு
    வயதில் திருமணம் செய்ததால்தான்
    பெண் அடிமைத்தனத்தை வெறுத்தார்கள்.

    குழந்தைகள் அதிகமாக பெற காரணம்
    குடும்பகட்டுப்பாட்டு முறை இல்லை.

    பெண்ணோ ஆணோ சிந்திக்கும் வயது
    வர முதலே அஞ்சாறு குழந்தைக்கு
    பெற்றார் ஆவதும் ஆளாளுக்கு பத்து
    பதினான்கு பிள்ளைகளை பெற்றவர்களும் உண்டு.

    சிறுவயதில் திருமணம் செய்ததால்
    பேரன் பேத்தி கொள்ளு பேரன்
    கண்டு இறந்தவர்களே அதிகம்.

    இதைவிட அவர்களது உணவு பழக்க
    வழக்கம் உடல் உழைப்பு அதிகமாக
    இருந்ததால் நோய் நொடியின்றி
    நீண்ட காலம் வாழ்ந்தனர்.

    இயற்கையை நேசித்த மனிதர்களாய்
    வாழப்பழகியதால் இயற்கை அவர்களை
    வாழ அனுமதித்தது.

    இப்போது தலைமுறை இடைவெளி
    கல்வி, சுகாதாரம், மருத்துவம்,
    செயற்கை உணவுகள் , மனித சிந்தனை,
    முதுநிலை வயது , திருமணம்,
    குடும்ப கட்டுப்பாடு ,விவாகரத்து
    பணத்தை நோக்கிய பார்வை,
    தொழில்நுட்ப வளர்ச்சி என்பவற்றாலும்
    கூட்டுக்குடும்பம் இல்லாது போன
    சுயநலத்தாலும் பெண்ணினத்தின்
    சிந்தனை, வாக்குரிமை ,பதவி , பட்டங்கள்
    என்பவற்றால் எல்லாம் எட்டாக்கனியாக
    போய்விட்டது.

    உங்களின் கீழ் மூன்றாவது நாலாவது
    தலைமுறை நீங்கள் உயிரோடு இருந்தால்
    பாருங்கள்,
    குழந்தைகளை பெறுவதையே கேலியாக
    நினைக்கும் நிலை கட்டாயம் ஏற்படும்.

    அதைவிட திருமணம் இல்லாது போகும்.

    பிள்ளைகளை ஒரு கம்பனியிடம் தான்
    விரும்பிய வடிவில் பெற்று வளர்க்க
    கூடியவாறு சமூகம் மாறும்.

    மனித ஆயுள் குறுகும்.
    எவரும் ஐம்பதை தாண்ட மாட்டார்கள்.
    இதுதான் உண்மை நிலை.

    மூதாதையர் அழகாய் உருவாக்கிய
    குலத்தை இனிவரும் சந்ததிகள்
    நன்றி வணக்கம் போட்டு முடித்து
    வைப்பார்கள்.

    இதுதான் காலத்தின் அழிவு என்பது
    மனிதன் தன்னைத்தானே அழித்து
    கொள்ள ஆயிரம் வழிகளை தானே
    உருவாக்குவான்.

    கடவுள் சிந்தாந்தம் உடைக்கப்படும்
    அக்கணம் உலகம் தறிகெட்டு ஓட
    போர், யுத்தம் , இனவெறி , பணவெறி
    மதுவம் , போதைப்பொருள் தேவையற்ற
    மருத்துவம் என்பவற்றாலும்
    உணவுப்பொருளை உற்பத்தி செய்யும்
    தலைமுறை அழிந்தும் போக மனித
    இனம் மீண்டும் பழைய படி கோவணம்
    குறுக்குகளோடு அதனை பாஷன் என்று
    சொல்லி அணியும் காலம் வெகு
    தொலைவில் இல்லை.

    #இரசித்தது
    எவராவது உங்கள் மூன்றாவது நாலாவது தலைமுறையை கேட்டுப்பாருங்கள். பெரும்பாலும் இளவயது திருமணம்! அவர்கள் அறியாமலே உங்கள் பாட்டி அல்லது பாட்டியின் தாயார் எவராவது பதினான்கு பதினைந்து வயதில் திருமணம் செய்திருப்பார்கள். வயசுக்கு வந்து ஓராண்டு முடிய மணம் புரிந்தவர்களே அதிகம். சட்டம் வரமுன்பு இதுதான் எம் கலாச்சாரம் பண்பாடு. பெண்களை அப்போது கல்வி தொழில் என்பவற்றுக்கு சமூகம் அனுமதிப்பதில்லை. எல்லோரும் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தார்கள். பெண்கள் எங்கும் தனியாக செல்ல மாட்டார்கள். பெண்கள் எந்த வாகனமும் ஓட்டமாட்டார்கள். பெண்களின் கடமை வீட்டுவேலை குழந்தைக்கவனிப்பு என்று கட்டாயமாய் திணிக்கப்பட்ட காலம் அது. தாத்தாமார் குசும்பனுகள் பெரும்பாலும் இரண்டு மூன்று திருமணம் மனைவி அனுமதியோடு செய்து பிள்ளை குட்டியோடு மகிழ்வாய் இருந்தவர்கள் அதிகம். ஏனெனில் உழைப்பவர்கள் ஆண்கள். அப்போது ஆணாதிக்க சிந்தனை அதிகம். பாரதியார் சரி காந்தி சரி பதினான்கு வயதில் திருமணம் செய்ததால்தான் பெண் அடிமைத்தனத்தை வெறுத்தார்கள். குழந்தைகள் அதிகமாக பெற காரணம் குடும்பகட்டுப்பாட்டு முறை இல்லை. பெண்ணோ ஆணோ சிந்திக்கும் வயது வர முதலே அஞ்சாறு குழந்தைக்கு பெற்றார் ஆவதும் ஆளாளுக்கு பத்து பதினான்கு பிள்ளைகளை பெற்றவர்களும் உண்டு. சிறுவயதில் திருமணம் செய்ததால் பேரன் பேத்தி கொள்ளு பேரன் கண்டு இறந்தவர்களே அதிகம். இதைவிட அவர்களது உணவு பழக்க வழக்கம் உடல் உழைப்பு அதிகமாக இருந்ததால் நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ்ந்தனர். இயற்கையை நேசித்த மனிதர்களாய் வாழப்பழகியதால் இயற்கை அவர்களை வாழ அனுமதித்தது. இப்போது தலைமுறை இடைவெளி கல்வி, சுகாதாரம், மருத்துவம், செயற்கை உணவுகள் , மனித சிந்தனை, முதுநிலை வயது , திருமணம், குடும்ப கட்டுப்பாடு ,விவாகரத்து பணத்தை நோக்கிய பார்வை, தொழில்நுட்ப வளர்ச்சி என்பவற்றாலும் கூட்டுக்குடும்பம் இல்லாது போன சுயநலத்தாலும் பெண்ணினத்தின் சிந்தனை, வாக்குரிமை ,பதவி , பட்டங்கள் என்பவற்றால் எல்லாம் எட்டாக்கனியாக போய்விட்டது. உங்களின் கீழ் மூன்றாவது நாலாவது தலைமுறை நீங்கள் உயிரோடு இருந்தால் பாருங்கள், குழந்தைகளை பெறுவதையே கேலியாக நினைக்கும் நிலை கட்டாயம் ஏற்படும். அதைவிட திருமணம் இல்லாது போகும். பிள்ளைகளை ஒரு கம்பனியிடம் தான் விரும்பிய வடிவில் பெற்று வளர்க்க கூடியவாறு சமூகம் மாறும். மனித ஆயுள் குறுகும். எவரும் ஐம்பதை தாண்ட மாட்டார்கள். இதுதான் உண்மை நிலை. மூதாதையர் அழகாய் உருவாக்கிய குலத்தை இனிவரும் சந்ததிகள் நன்றி வணக்கம் போட்டு முடித்து வைப்பார்கள். இதுதான் காலத்தின் அழிவு என்பது மனிதன் தன்னைத்தானே அழித்து கொள்ள ஆயிரம் வழிகளை தானே உருவாக்குவான். கடவுள் சிந்தாந்தம் உடைக்கப்படும் அக்கணம் உலகம் தறிகெட்டு ஓட போர், யுத்தம் , இனவெறி , பணவெறி மதுவம் , போதைப்பொருள் தேவையற்ற மருத்துவம் என்பவற்றாலும் உணவுப்பொருளை உற்பத்தி செய்யும் தலைமுறை அழிந்தும் போக மனித இனம் மீண்டும் பழைய படி கோவணம் குறுக்குகளோடு அதனை பாஷன் என்று சொல்லி அணியும் காலம் வெகு தொலைவில் இல்லை. #இரசித்தது
    0 Reacties ·0 aandelen ·2K Views ·0 voorbeeld
Zoekresultaten
Idaivelai.com https://idaivelai.com