கணவனைப் பிரிந்த பெண்களின் நிலை
இது தான்,..
அன்பான கணவனாக அவன் இருந்து இருந்தால் ஒரு பெண் கவலை படுவாள்…. ஆனால் அன்பான கணவனை அவள் ஏன் பிரிய போகிறாள். மரணத்தால் வரும் பிரிவை இந்த கணக்கில் சேர்த்து கொள்ள முடியாது, அவன் அன்பானவனாக இருக்கும் பட்சத்தில்.
கணவன் இறந்த பிறகு வரும் கண்ணீர், சில சமயம் ஆனந்த கண்ணீராக கூட இருக்காலம் என்று.
இந்த உலகில், பெண்ணிற்கு என்று எதுவும் இல்லை.
#காதலும் சரி, #காமமும் சரி…அவளின் பங்களிப்பு தேவை இல்லை, அதை பற்றி ஆண் யோசிப்பதும் இல்லை.
இவன் எப்படி பட்டவனாக இருந்தாலும் சரி, இவர் காதலை சொன்னதும், அவள் ஏற்று கொள்ள வேண்டும், இல்லை என்றால் அவளுக்கு வேசி பட்டம் கொடுத்து விடுவார்கள், இல்லை என்றால் ஆசிட் வீச்சு.
இல்லற வாழ்கையில் இன்னும் மோசம். இவர் கூப்பிட்டால் அவள் இணங்கி வர வேண்டும். அவளாக கூப்பிட்டால் அவ்வளவு தான், நெருப்பு துண்டாக அவன் வார்த்தை வந்து விழும், ஏன் எப்போ பார்த்தாலும் உனக்கு அந்த நினைப்பு தானா என்று?
இதற்க்காகவே அவள் பயந்து, ஐயா ராசா…நீ கூப்பிடும் வரைக்கும் நான் காத்து இருக்கிறேன் என்பாள்.
கணவனை பிரிந்தால் என்ன? விடுதலை உணர்வுடன், இஷ்டப்பட்ட வாழ்க்கையை வாழலாம்…கஷ்டப்பட்டு வாழ்வதை விட.
இந்த மாதிரி தான் பல பெண்கள் இருக்கிறார்கள்....
இது தான்,..
அன்பான கணவனாக அவன் இருந்து இருந்தால் ஒரு பெண் கவலை படுவாள்…. ஆனால் அன்பான கணவனை அவள் ஏன் பிரிய போகிறாள். மரணத்தால் வரும் பிரிவை இந்த கணக்கில் சேர்த்து கொள்ள முடியாது, அவன் அன்பானவனாக இருக்கும் பட்சத்தில்.
கணவன் இறந்த பிறகு வரும் கண்ணீர், சில சமயம் ஆனந்த கண்ணீராக கூட இருக்காலம் என்று.
இந்த உலகில், பெண்ணிற்கு என்று எதுவும் இல்லை.
#காதலும் சரி, #காமமும் சரி…அவளின் பங்களிப்பு தேவை இல்லை, அதை பற்றி ஆண் யோசிப்பதும் இல்லை.
இவன் எப்படி பட்டவனாக இருந்தாலும் சரி, இவர் காதலை சொன்னதும், அவள் ஏற்று கொள்ள வேண்டும், இல்லை என்றால் அவளுக்கு வேசி பட்டம் கொடுத்து விடுவார்கள், இல்லை என்றால் ஆசிட் வீச்சு.
இல்லற வாழ்கையில் இன்னும் மோசம். இவர் கூப்பிட்டால் அவள் இணங்கி வர வேண்டும். அவளாக கூப்பிட்டால் அவ்வளவு தான், நெருப்பு துண்டாக அவன் வார்த்தை வந்து விழும், ஏன் எப்போ பார்த்தாலும் உனக்கு அந்த நினைப்பு தானா என்று?
இதற்க்காகவே அவள் பயந்து, ஐயா ராசா…நீ கூப்பிடும் வரைக்கும் நான் காத்து இருக்கிறேன் என்பாள்.
கணவனை பிரிந்தால் என்ன? விடுதலை உணர்வுடன், இஷ்டப்பட்ட வாழ்க்கையை வாழலாம்…கஷ்டப்பட்டு வாழ்வதை விட.
இந்த மாதிரி தான் பல பெண்கள் இருக்கிறார்கள்....
கணவனைப் பிரிந்த பெண்களின் நிலை
இது தான்,..
அன்பான கணவனாக அவன் இருந்து இருந்தால் ஒரு பெண் கவலை படுவாள்…. ஆனால் அன்பான கணவனை அவள் ஏன் பிரிய போகிறாள். மரணத்தால் வரும் பிரிவை இந்த கணக்கில் சேர்த்து கொள்ள முடியாது, அவன் அன்பானவனாக இருக்கும் பட்சத்தில்.
கணவன் இறந்த பிறகு வரும் கண்ணீர், சில சமயம் ஆனந்த கண்ணீராக கூட இருக்காலம் என்று.
இந்த உலகில், பெண்ணிற்கு என்று எதுவும் இல்லை.
#காதலும் சரி, #காமமும் சரி…அவளின் பங்களிப்பு தேவை இல்லை, அதை பற்றி ஆண் யோசிப்பதும் இல்லை.
இவன் எப்படி பட்டவனாக இருந்தாலும் சரி, இவர் காதலை சொன்னதும், அவள் ஏற்று கொள்ள வேண்டும், இல்லை என்றால் அவளுக்கு வேசி பட்டம் கொடுத்து விடுவார்கள், இல்லை என்றால் ஆசிட் வீச்சு.
இல்லற வாழ்கையில் இன்னும் மோசம். இவர் கூப்பிட்டால் அவள் இணங்கி வர வேண்டும். அவளாக கூப்பிட்டால் அவ்வளவு தான், நெருப்பு துண்டாக அவன் வார்த்தை வந்து விழும், ஏன் எப்போ பார்த்தாலும் உனக்கு அந்த நினைப்பு தானா என்று?
இதற்க்காகவே அவள் பயந்து, ஐயா ராசா…நீ கூப்பிடும் வரைக்கும் நான் காத்து இருக்கிறேன் என்பாள்.
கணவனை பிரிந்தால் என்ன? விடுதலை உணர்வுடன், இஷ்டப்பட்ட வாழ்க்கையை வாழலாம்…கஷ்டப்பட்டு வாழ்வதை விட.
இந்த மாதிரி தான் பல பெண்கள் இருக்கிறார்கள்....
0 Comments
·0 Shares
·691 Views
·0 Reviews