காலுக்குச் செருப்பும் இல்லை;
கால்வயிற்றுக் கஞ்சியும் இல்லை,
பாழுக்கு உழைத்தோமடா தோழா
பசையற்றுப் போனோமடா என்ற ஜீவாவின் வரிகளைப் போல உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்த எம் இன மக்களை இயற்கையும் பலி வாங்குகிறது !
கடலூர் மாவட்டத்தில் இடி தாக்கி உயிரிழந்த விவசாயிகள் !
கூத்தாடியைப் பாக்க போய் உயிரிழந்தவர்களை ஓடிப்போய் பார்த்தவர்களும் உதவியர்களும் விவசாயி செத்தால் போக மாட்டார்கள்
சாராயம் குடித்து செத்தால் 10 லட்சம்
கூத்தாடி பார்த்து செத்தால் 10 லட்சம்
விவசாயி செத்தால் ??????
கால்வயிற்றுக் கஞ்சியும் இல்லை,
பாழுக்கு உழைத்தோமடா தோழா
பசையற்றுப் போனோமடா என்ற ஜீவாவின் வரிகளைப் போல உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்த எம் இன மக்களை இயற்கையும் பலி வாங்குகிறது !
கடலூர் மாவட்டத்தில் இடி தாக்கி உயிரிழந்த விவசாயிகள் !
கூத்தாடியைப் பாக்க போய் உயிரிழந்தவர்களை ஓடிப்போய் பார்த்தவர்களும் உதவியர்களும் விவசாயி செத்தால் போக மாட்டார்கள்
சாராயம் குடித்து செத்தால் 10 லட்சம்
கூத்தாடி பார்த்து செத்தால் 10 லட்சம்
விவசாயி செத்தால் ??????
காலுக்குச் செருப்பும் இல்லை;
கால்வயிற்றுக் கஞ்சியும் இல்லை,
பாழுக்கு உழைத்தோமடா தோழா
பசையற்றுப் போனோமடா என்ற ஜீவாவின் வரிகளைப் போல உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்த எம் இன மக்களை இயற்கையும் பலி வாங்குகிறது !
கடலூர் மாவட்டத்தில் இடி தாக்கி உயிரிழந்த விவசாயிகள் !
கூத்தாடியைப் பாக்க போய் உயிரிழந்தவர்களை ஓடிப்போய் பார்த்தவர்களும் உதவியர்களும் விவசாயி செத்தால் போக மாட்டார்கள்
சாராயம் குடித்து செத்தால் 10 லட்சம்
கூத்தாடி பார்த்து செத்தால் 10 லட்சம்
விவசாயி செத்தால் ??????
0 Comments
·0 Shares
·447 Views
·0 Reviews